Categories
மாநில செய்திகள்

மக்களே…! மின்கட்டண சலுகைகளை பெற இந்த எண் கட்டாயம்….. தமிழக மின் வாரியம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மின் நுகர்வோருக்கு முதல் 100 யூனிட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இது போன்று பல்வேறு சலுகைகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது போன்ற சலுகைகள் பெற விரும்பும் தகுதியான நபர் ஆதார் எண்ணை கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆதார் இல்லாதவர்கள் தங்களுக்கான எண் ஒதுக்கப்படும் வரை வேறு ஆவணங்களை அளிக்கலாம். அல்லது ஆதருக்கி விண்ணப்பித்த நகல் அளிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம் அல்லது தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

உஷார்…! வீட்டிலிருந்தே வேலை வேண்டுமா….? ரூ.8,47,000 இழந்த பெண் அதிர்ச்சி….!!!!

இன்றைய காலகட்டத்தில் வீட்டில் இருந்தே ஒரு சில நிறுவனங்களுள் பெண்கள் வேலை செய்து வருகின்றனர். ஆனால் ஒரு சில நிறுவனங்கள் போலியான விளம்பரத்தை கொடுத்து வீட்டில் இருக்கும் பெண்களை குறி வைத்து ஏமாற்றி மோசடி செய்து வருகிறது. அந்த வகையில் வீட்டிலிருந்து பணம் ஈட்டலாம் என்ற விளம்பரத்தை நம்பி ஏமாந்துள்ளார் புதுக்கோட்டை யை சேர்ந்த சீதாலட்சுமி என்ற பெண். அந்த போலி நிறுவனத்தில் ரூ. 100 முதலீடு செய்த அவருக்கு ரூ.160ம், பிறகு ரூ.500க்கு ரூ.2,000ம் கிடைத்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்…. காவல்துறை முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதித்து மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளி அன்று காலை 6-7 மணி நேரம் வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம். குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும் என மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தீபாவளியன்று 2 […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: சென்னையில் மேலும் ஒரு காதல் கொலை …!!

காதல் தகராறு  காரணமாக மாணவி சத்யாவை சதீஷ் என்பவர் கொலை செய்ததாக தற்பொழுது தகவல் கிடைத்திருக்கிறது. இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டதால் கொலை செய்ததாக அதிர்ச்சி தகவல் ஆனது வெளியாகி இருக்கிறது. கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய  சதீஸ் என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த அதிர்ச்சி சம்பவமானது நிகழ்ந்துள்ளது

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: பிடிஆர் பேச்சால் பரபரப்பு – DMKவில் அடுத்த புகைச்சல்…!!

கடந்த சில நாட்களாக திமுக அமைச்சர்கள், திமுக மக்களவை உறுப்பினர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் என பலராலும் பல பரபரப்பு பேச்சுகள்,  சர்ச்சைகள் எழுந்து, திமுகவுக்குள் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இந்த நிலையில் தான் திமுக பொதுக்குழுவில் பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்,  யார் என்ன பேசுவார் என்று தெரியவில்லை ? நான் தூங்காமல் இருக்கிறேன். எனக்கு தூக்கம் வரவில்லை. காலையில் எழுந்தவுடன் யாராவது ஏதேனும் பிரச்சனைகளில் மாட்டி விடுவார்களோ, என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK ”பளிச்”னு தெரியணும்… தமிழகம் முழுவதும் உத்தரவு… எடப்பாடி அதிரடி

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தற்போது செய்தியாளரை சந்தித்தார். வருகின்ற 17ஆம் தேதி இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவர் அவருமான எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக தலைமை கழகத்தில் காலை 9 மணி அளவில் புரட்சித் தலைவர், இதய தெய்வம் மாளிகையில் உள்ள  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவை சிலைக்கும்,  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை அனுவித்து, மரியாதை  செலுத்தி, அதன்பின்பு தொண்டர்களை எல்லாம் சந்திக்கின்றார். இந்த ஒரு நிகழ்வு வருகின்ற 17ஆம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அடடே! இது ரொம்ப நல்லா இருக்கே…. ரூ. 50, 100 கட்டணத்தில் விருப்பம் போல் பயணம்…. சென்னையில் இப்படி ஒரு திட்டமா….!!!!

சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது. சென்னையில் நாள்தோறும் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் பயணிகள் இடையே மெட்ரோ ரயில் சேவையானது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன் பிறகு மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளை அதிகப்படுத்துவதற்காக பல்வேறு விதமான சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் மெட்ரோ ரயில் திட்டத்தில் ரூபாய் 100 கட்டணம் செலுத்தினால் காலை 5 மணி முதல் இரவு […]

Categories
மாநில செய்திகள்

மின் நுகர்வோர்களுக்கு முக்கிய அறிவிப்பு….. “ஆதாரை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும்”….. தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

மின் நுகர்வோரின், ‘ஆதார்’ எண்ணுடன், மின் இணைப்பு எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசிதழ் வெளியிட்டுள்ளது. மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து வங்கி கணக்குகள் பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணி நடந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படி சொன்னா கலைஞர் ஒத்துக்க மாட்டாரு; ஆனால் அது தான் உண்மை – மெர்சலாகிய உதயநிதி

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்தான புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் அவர்களும் சொல்வார், நம்முடைய தலைவர் அவர்களும் சொல்வார். இளைஞர் அணியும்,  மாணவர் அணியும் இணைந்து பணியாற்ற வேண்டும். ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல என்று சொல்லுவார். எங்களுக்குள் எப்பவுமே அந்த ஆரோக்கியமான போட்டி நடந்து கொண்டே இருக்கும், அப்பேற்பட்ட அண்ணன் எழிலரசன் அவர்களுடைய தொகுப்பில் இந்த புத்தகத்தை வெளியிடுவதில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.இதில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. பிஞ்சு குழந்தையின் உயிரைப் பறித்த விசில்…. திடுக்கிடும் சம்பவம்….!!!!

சென்னையில் பூந்தமல்லி பகுதியில் உள்ள பத்மாவதி நகரில் ஆனந்தராஜ் மற்றும் வனஜா தம்பதியினர் வசித்து வருகின்றனர். ஆனந்தராஜ் காய்கறி வியாபாரம் செய்து வரும் நிலையில் இந்த தம்பதிகளுக்கு தர்ஷன் என்ற மூன்று வயது மகனும், கயல்விழி என்ற ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளது.இந்நிலையில் இன்று வழக்கம் போல வீட்டில் உள்ள விளையாட்டுப் பொருட்களை வைத்து ஒரு வயது பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக விசிலை குழந்தை விழுங்கியுள்ளது. அதனால் மூச்சுத் திணறல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் இலவசமாக படம் பார்க்கலாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழக முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு அதற்கு சிறப்பான விமர்சனங்கள் எழுதும் மாணவர்கள் வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.அதன்படி தற்போது அரசு பள்ளிகளில் உள்ள ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவருக்கும் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வாரம் இந்த படங்கள் திரையிடப்படுகின்றது. அவ்வகையில் இந்த வாரம் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பிரெஞ்சில் வெளியான குறும்படமான […]

Categories
மாநில செய்திகள்

“கல்வி தகுதி விவகாரத்தில் அனுதாபம் காட்டக்கூடாது”…? உயர் நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு…!!!!!

பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட உதவி பேராசிரியர்கள் போதிய தகுதி பெறவில்லை என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கல்வி தகுதி விவகாரத்தில் சமரசம் அல்லது அனுதாபம் காட்டக்கூடாது என கருத்து தெரிவித்துள்ளார். மேலும் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் தகுதிகளை சரிபார்க்க வேண்டும் என நீதிபதி சுப்ரமணியன் கூறியுள்ளார். இந்த நிலையில் கல்லூரிகளில் செய்யப்பட்ட நியமனங்கள் முறையானதா என்பதை கல்லூரி கல்வி இயக்குனர் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும். இதனை […]

Categories
மாநில செய்திகள்

இதற்கு வலிமையான மனம் வேண்டும்…? “முதல்வர் ஸ்டாலின் ஒரு படி மேலே”… ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் ட்வீட் பதிவு…!!!!!

பொதுவெளியில் மனம் விட்டு பேசுவதற்கு வலிமையான மனம் இருக்க வேண்டும் அதில் முதல்வர் ஸ்டாலின் ஒரு படி மேலே போய்விட்டார் என ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, பொதுவெளியில் மனம் விட்டு பேசுவதற்கு வலிமையான மனம் இருக்க வேண்டும். அதில் முதல்வர் எல்லோரிடமும் உண்மையை மட்டும் பேசி ஒரு படி மேலே சென்று விட்டால் அப்படி அவர் பேசியது இன்றைய உலகில் நேரடியான தொடர்பு மற்றும் திறந்த […]

Categories
மாநில செய்திகள்

மாணவன் தற்கொலை வழக்கு: வெளியான பரபரப்பு உண்மைகள்…. சிக்கிய ஆசிரியை…. போலீஸ் அதிரடி…..!!!!

சென்னையில் 17 வயது மாணவன் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவருக்கு டியூஷன் எடுத்து வந்த தனியார் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டு இருக்கிறார். தற்போது கைதாகியுள்ள பள்ளி ஆசிரியை ஷர்மிளா(23), அந்த மாணவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இதையடுத்து திடீரென்று மாணவனிடம் பேசுவதை அவர் நிறுத்தினார். அதன்பின் ஆசிரியருக்கு வேறொருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததால், மனமுடைந்த பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்டிருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. எனினும் தற்கொலை செய்து ஒரு மாதத்திற்கு பிறகு, இவ்வழக்கில் […]

Categories
மாநில செய்திகள்

ரூபாய் 9 கோடி கையாடல்….. “சுற்றுலா வளர்ச்சி கழக உதவி மேலாளர் கைது”…. போலீசார் அதிரடி..!!

ரூபாய் 9 கோடியை கையாடல் செய்த சுற்றுலா வளர்ச்சி கழக உதவி மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக பணத்தை கையாடல் செய்தது தொடர்பாக சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் உதவி மேலாளர் ஹரிஹரன் என்பவரை சென்னை மத்திய குற்றப்பிரிவின் பொருளாதார மோசடி தடுப்பு பிரிவு போலீசார்  கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். சென்னை திருவல்லிக்கேணியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது.. இந்த அலுவலகத்தில் மேனேஜராக சாக்கோ என்பவர் பணியாற்றி […]

Categories
மாநில செய்திகள்

எந்நேரமும் திறக்கப்படலாம்…. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. காவிரி கரையோர மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து தற்போது வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து எந்நேரமும் வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படலாம் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக நீர்வளத்துறை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

மீனவர்களுக்கு அலர்ட்.! இன்று டெல்டா, தென் தமிழக மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..!!

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் தென் தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதேபோல தென் தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

ஆசிரியர் கல்வித்தகுதி – ”சமரசம் கூடாது”; ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து …!!

கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமிக்கும் போது கல்வி தகுதி விஷயத்தில் சமரசம் செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட உதவி பேராசிரியர்களில் எத்தனை பேர் போதிய தகுதி பெறவில்லை என்ற கேள்வியும் உயர்நீதிமன்றம் எழுப்பி இருக்கிறது. கல்லூரி கல்வி இயக்குனர் விசாரணை நடத்தி,  இது குறித்து அறிக்கை அளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Categories
மாநில செய்திகள்

நளினி, ரவிச்சந்திரன் விடுதலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கலாம்… தமிழக அரசு பதில் மனு.!!

நளினி, ரவிச்சந்திரனை விடுவிக்க கோரும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது. நளினி, ரவிச்சந்திரன் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அதன் பதில் மனுவை கொடுத்துள்ளது. அதில், பேரறிவாளனை ஏற்கனவே நீதிமன்றம் விடுவித்ததை போலவே இந்த விவகாரத்திலும் நீதிமன்றமே முடிவு எடுக்கலாம்.  நளினி ரவிச்சந்திரன் விடுதலை குறித்து நீதிமன்றம் எடுக்கும் முடிவுக்கு […]

Categories
Uncategorized தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு – உச்சநீதிமன்றம் அதிரடி …!!

மக்கள் நல பணியாளர்களை நிரந்தரமாக பணியமத்துவது தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்து, வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது. நிரந்தரமாக பணியமரத்த கூறுவது பற்றி தமிழக அரசின் நிலைப்பாடு என்ன எனவும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMKவில் பொறுப்பு…! உறுதிக்காட்டிய அன்பில் மகேஷ்… பின்வாங்கி ஒதுங்கிய உதயநிதி… வெளியான சுவாரசிய தகவல் …!!

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்தான புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நிறைய பேருக்கு தெரியாது. இந்த இடத்தில் அந்த ஒரு உண்மையை சொல்ல வேண்டும், எனவே நான் சொல்லுறேன். தலைவர் அவர்கள் என்னை அழைத்து நம்முடைய துரைமுருகன் மாமா அவர்கள் பொதுச்செயலாளர் அவர்களை அழைத்து.. இளைஞரணி செயலாளராக பொறுப்பை நீ ஏற்க வேண்டும் என்று என்னிடத்திலே கூறினார்கள். நான் சொன்னேன்…  இல்லை, மிகப்பெரிய ஒரு […]

Categories
மாநில செய்திகள்

PUBG, Free Fire கேம்களுக்கு ஆப்பு…! முடிவு கட்டாமல் விடப்போவதில்லை; நீதிபதிகள் உறுதி ..!!

தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவது இளம் தலைமுறைக்கு கடும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அதோடு இந்த விவகாரத்திற்கு முடிவு கட்டாமல் நீதிமன்றம் விடப்போவதில்லை என்ற கருத்தையும் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். விபிஎன் செயலியை முறைப்படுத்துவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதிவாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மாணவர்கள் – இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

அனைவரிடமும் உண்மை!…. ஒரு படி மேலே சென்ற முதல்வர் ஸ்டாலின்…. புகழ்ந்து தள்ளிய ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம்….!!!!

பொது வெளியில் மனம்விட்டு பேசுவதற்கு வலிமையான மனம் தேவை. அவற்றில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருபடி மேலே போய் விட்டார் என ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது “பொது வெளியில் மனம்விட்டு பேசுவதற்கு வலிமையான மனம் தேவை. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் அனைவரிடமும் உண்மையைப் பேசி ஒருபடி மேலே போய் விட்டார். அவ்வாறு அவர் பேசியது இன்றைய உலகில் நேரடியான தொடர்பு மற்றும் திறந்த மனதுடன், அச்சமற்ற நிலையில் பேசுவது […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: பப்ஜி விவகாரத்தில் முடிவு கட்டியே தீருவோம் ; நீதிபதிகள் அதிரடி ..!!

தடை விதிக்கப்பட்ட பிறகும் பப்ஜி, பிரீ பையர் ஆகிய விளையாட்டுகளை விளையாடும் பிரச்சனைக்கு முடிவு கட்டியே தீர்வோம் என்று நீதிபதிகள் கருத்து கூறியுள்ளனர். யூட்யூப், கூகுள் நிறுவனங்கள் இது தொடர்பான பதிலளிக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. பப்ஜி,  பிரீ பையர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் குழந்தைகளிடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டு இருக்கின்றனர்.

Categories
மாநில செய்திகள்

#BREAKING: பச்சயப்பன் கல்லூரி வழக்கு – ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு …!!

பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் கடந்த 2013 முதல் 2015 ஆம் ஆண்டுகளில் 254 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த 254 பேரில் 152 பேர் தேர்வுகளில்   முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டனர். அறக்கட்டளையை நிர்வகித்த ஓய்வு பெற்ற நீதிபதி 152 உதவி பேராசிரியர்களுக்கும் இந்த விகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள். இது சம்பந்தமான வழக்கை  விசாரித்து வரக்கூடிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING: நயன்தாரா குழந்தை விவகாரம் – விசாரணை தொடங்கியது ..!!

நயன்தாரா இரட்டை குழந்தை விவரம் விசாரணையை தற்போது அதிகாரிகள்  தொடங்கப்பட்டுள்ளது. நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரம்  தொடர்ந்து கேள்விக்குறியாக தான் இருந்தது. இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம்  தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வந்த நிலையில்,  தற்போது இணை இயக்குனர் தலைமையில் விசாரணையானது துவங்கி இருக்கின்றது.இணை இயக்குனர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மருத்துவமனைகள் தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், உரிய முறையில் அவர்கள் இருவரும் பதிவு செய்யப்பட்டார்களா ? அதுமட்டுமல்லாமல் […]

Categories
மாநில செய்திகள்

இனி விருப்பம்போல் பயணிக்கலாம்…. ரொம்ப கம்மியான கட்டணத்தில்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது.. மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 42 ரயில்கள் இரண்டு வழித்தடங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 15 பெண்கள் உட்பட 180 டிரைவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில்  சென்னை மெட்ரோ ரயிலில் நாள்தோறும் 100 கட்டணத்தில் விருப்பம்போல் பயணம் செய்யும் […]

Categories
மாநில செய்திகள்

“ஹிந்தி மொழி திணிப்பு” நேரடியாக களத்தில் இறங்கிய உதயநிதி….. அக். 15-ல் பெரிய சம்பவம் இருக்கு….!!!!

தமிழகத்தில் மறைமுகமாக இந்தி மொழி திணிக்கப்படுவதாக திமுக, விசிக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது. அதன் பிறகு மத்திய அரசின் கல்வி பணியிடங்கள் உட்பட பல்வேறு இடங்களில் ஹிந்தி மொழி கட்டாயமாகப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. சமீபத்தில் கூட ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியை கற்பிப்பதற்கு உள்துறை அமைச்சர் தலைமையிலான குழு பரிந்துரை செய்தது. இதனால் மத்திய அரசு ஹிந்தி மொழியை மட்டுமே வளர்க்க முயற்சி செய்வதாகவும், மற்ற மொழிகளை புறக்கணிப்பதாகவும் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ்-க்கு கிரீன் சிக்னல்….. அப்செட்டில் இருக்கும் இபிஎஸ்…. அ.தி.மு.க-வில் நடக்க போகும் அடுத்தடுத்த திருப்பங்கள்?…..!!!

மத்திய அரசில் ஆட்சிபொறுப்பில் உள்ள பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க, தலையில்லாமல் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா இறந்தவுடன் தொடங்கிய குழப்பம், எப்போது முடியும் என்ற திசையே தெரியாமல் பயணிப்பது போன்று அக்கட்சியின் பிரச்சனை இருக்கிறது. இதற்கிடையில் டெல்லியை சமாளித்து அ.தி.மு.க-வின் ஒற்றைத்தலைமையாக வந்துவிடலாம் என நினைத்த எடப்பாடி பழனிசாமிக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் மேலிடம் இதுவரையிலும் சிவப்பு கம்பளம் விரிக்கவில்லை. அதற்கு மாறாக ஓபிஎஸ் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக இதுவே ஓபிஎஸ்-க்கு ஆதரவாக […]

Categories
மாநில செய்திகள்

“அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள் அனாதையா போவாங்க” ஓபிஎஸ்-க்கு சாபம் விடும் சி.வி சண்முகம்…‌‌!!!!

அதிமுகவில் கட்சி அலுவலகம் தொடங்கப்பட்டு 51 ஆண்டுகள் நிறைவடைந்ததால் அதை சிறப்பாக கொண்டாடுவதற்காக கட்சி நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது சிவி சண்முகம் பேசியதாவது, திமுக கட்சியை சேர்ந்தவர் கருணாநிதி. இவரை நாட்டை விட்டு விரட்டுவதற்காக தான் அதிமுக கட்சி தொடங்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா ஜெயலலிதா அவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பார். அவர் இறப்பதற்கு காரணம் திமுகவை சேர்ந்த கருணாநிதி மற்றும் ஸ்டாலின் தான். […]

Categories
மாநில செய்திகள்

தனியார் நிறுவனங்கள்: இனி 80 % வேலைவாய்ப்பு தமிழருக்கு?…. சீமான் வெளியிட்ட அறிக்கை….!!!!

தனியார் நிறுவனங்களில் 80 விழுக்காடு வேலைவாய்ப்பினை தமிழருக்கே கொடுக்க அரசு உடனே தனிச்சட்டம் இயற்றவேண்டும் என்று சீமான் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது “ஓசூரில் இயங்கும் ஒரு தனியார் நிறுவனம், பணித் தேவைக்காகச் சிறப்பு ரயில் வாயிலாக 800 இளம்பெண்களை ஜார்க்கண்டில் இருந்து அழைத்துவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் வளங்களை மூலதனமாகக் கொண்டு, தமிழக அரசின் தயவில் இயங்கும் தனியார் நிறுவனங்கள் பணிக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னது..! 1400 பக்கம் இருக்கு… பார்த்ததும் பதறிய உதயநிதி ..!! மேடையில் நெகிழ்ச்சி பேச்சு ..!!

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்தான புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எழிலரசன் அவர்கள் பேசும்போது சொன்னார்கள்,  இந்த நிகழ்ச்சியை இங்கே நடத்தலாம் என்று அவரும், திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் முடிவு செய்து,  இங்கே அறிவாலயத்தில் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். என்னை கேட்டிருந்தால்… நான் அன்பகத்தில் நடத்த வேண்டும் என்று சொல்லி இருப்பேன், அன்பகம் என முடிவு செய்வதில் சின்ன தனிப்பட்ட விஷயம் […]

Categories
மாநில செய்திகள்

இனிமேல் இந்திய வாடிக்கையாளர்கள் ருபே டெபிட் கார்டு மூலமாக பணமா செலுத்த முடியும்… எப்படி தெரியுமா…? இதோமுழு விவரம்…!!!

என் பிசிஐ இன்டர்நேஷனல் பேமென்ட் லிமிடெட் ஐரோப்பிய கட்டண சேவை வேர்ல்ட் லைன் உடன் கூட்டு சேர்த்திருப்பதால் இந்தியர்கள் விரைவில் ஐரோப்பாவில் யுபிஐ மூலமாக பணம் செலுத்திக் கொள்ள முடிகிறது. nipl என்பது இந்திய தேசியக்கொடுப்பளவு கழகத்தின் பிரிவாகும்  nipl மற்றும் வேல்டுலைன் கூட்டணி அமைத்திருப்பதன் முக்கிய நோக்கம் ஐரோப்பா முழுவதும் இந்திய கட்டண முறைகளை ஏற்றுக்கொள்வது விரிவுபடுத்துவது ஆகும். மேலும் இந்த வலுவான கூட்டணி வணிகர்களின் பாயிண்ட் ஆப் சேல் அமைப்புகளை யுபிஐயில் இருந்து பணம் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (13.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: அடுத்த 3 மணி நேரத்திற்கு…. 30 மாவட்டங்களில் கனமழை அடிச்சு பெய்யும்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அக்டோபர் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தர்மபுரி, ஈரோடு, கரூர், மதுரை, தேனி, திருச்சி, நாமக்கல், […]

Categories
மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு…. நாளை(அக்….14) முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வு முடிவுகள் ஜூலை 17ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் துணை தேர்வுகளும் நடத்தப்பட்டு அதன் முடிவுகளும் அரசு தேர்வுகள் இயக்கத்தால் அண்மையில் வெளியிடப்பட்டது.இந்நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி முதல் அவரவர் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களிலேயே சான்றிதழ்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு…. அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மின் நுகர்வோரின் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.இது விரைவில் தொடங்கப்படும் என்று மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மின்வாரியம் 11 லட்சம் குடிசை வீடுகளுக்கு முழுவதும், 2.22 கோடி வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும் 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகின்றது. இதற்காக 3000 கோடிக்கு மேல் வருடத்திற்கு செலவு செய்யப்படும் தொகையை மின்வாரியத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

4000 பணியிடங்கள்…. கவுரவ விரிவுரையாளர்களுக்கு…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் பணிநிலை மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என ஆனை பிறப்பித்ததாக தகவல் வெளியானது.இந்நிலையில் கௌரவ விரிவுரையாளர்களை நீக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 4ஆயிரம் விரிவுரையாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். அதில் 1895 கௌரவ விரிவுரையாளர்களை […]

Categories
மாநில செய்திகள்

மதுரை – விழுப்புரம் ரயில் சேவை …. ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பல பகுதிகளிலும் தண்டவாளம் மற்றும் சிக்னல்கள் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் போக்குவரத்தில் அப்போபோது மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.அவ்வகையில் தற்போது மதுரை மற்றும் விழுப்புரம் இடையேயான ரயில் போக்குவரத்தில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட உள்ளதாக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.அதன்படி மதுரை மற்றும் விழுப்புரம் இடையே தினமும் காலை 4.05 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில், வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையும், 26 ஆம் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

பாசஞ்சர் ரயில் இன்று முதல் 30 ஆம் தேதி வரை ரத்து…. ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!!

கோவை மற்றும் திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி தண்டபான பராமரிப்பு பணி காரணமாக தினசரி இயக்கப்பட்டு வந்த சேலம் மற்றும் கோவை பேசஞ்சர் ரயில் இன்று முதல் வருகின்ற 30ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில் தற்போது கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டலம் மேலடுக்க சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலுார், அரியலுார், ஈரோடு, சேலம், நாமக்கல், […]

Categories
மாநில செய்திகள்

TN TRB 2022 தேர்வர்களுக்கு இன்று காலை 9 மணிக்கு….. தேர்வாணையம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெற்றது.இந்த தேர்வு கிட்டத்தட்ட தமிழக முழுவதும் 190 மையங்களில் நடைபெற்ற நிலையில் 2.30 லட்சம் பேர் தேர்வு எழுதினர் . அந்த தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்ட நிலையில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் தங்களின் தமிழ் வழி சான்றிதழை இணையதளத்தில் பதிவேற்றம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த பகுதிகளிலெல்லாம்….. இன்று கரண்ட் இருக்காது…. இதோ முழு விபரம்….!!!!

திருப்பூர் தாராபுரம் கோட்டத்தில் செலாம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. அதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என தாராபுரம் கோட்டம் மின்வாரிய செயற்பொறியாளர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதனால் கீழ்க்கண்ட பகுதிகளில் வசித்து கொண்டிருக்கும் பொது மக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தளவாய்பட்டணம், செலாம்பாளையம், சென்னாக்கல்பாளையம், ஊத்துப்பாளையம், கொட்டமுத்தாம்பாளையம், சந்திராபுரம், தேவநல்லூர், […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

5 கொலை வழக்கு…. “சிக்கிய ராக்கெட் ராஜா மீது பாய்ந்தது குண்டாஸ்”….. ஆட்சியர் அதிரடி.!!

பனங்காட்டுப் படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே இருக்கும் மஞ்சங்குளம் என்ற கிராமத்தை சேர்ந்த சாமிதுரை கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி நள்ளிரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய பனங்காட்டுப் படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜாவை காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் மும்பையிலிருந்து விமான மூலம் ராக்கெட் ராஜா திருவனந்தபுரம் வருவதாக […]

Categories
மாநில செய்திகள்

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை….. அக்.,30ல் பசும்பொன் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்…!!

அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 115வது பிறந்த நாள் விழா மற்றும் 60ஆவது குருபூஜை அக்டோபர் 30ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. ஆண்டுதோறும் பசும் பொன் சென்று பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் என பலரும் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். இந்த ஆண்டும் அரசியல் கட்சி தலைவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

2023 ஆம் வருடத்திற்கான விடுமுறை பட்டியல்…. எத்தனை நாட்கள் விடுமுறை…. ? தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு …,!!!!!

தமிழக அரசு ஒவ்வொரு வருடத்தின் இறுதி மாதங்களில் அதற்கு அடுத்த பிறக்கும் வருடத்திற்கான பொது விடுமுறை நாட்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் வருடம் தொடங்க இன்னும் இரண்டு மாதங்களில் உள்ள நிலையில் தமிழக அரசு 2023 ஆம் வருடத்திற்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரி மாதத்தில் ஆங்கில புத்தாண்டு தினமான ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொங்கல் பண்டிகையொட்டி 15 16 17 ஆகிய தினங்கள் முறையே ஞாயிறு, திங்கள், செவ்வாய் கிழமைகளில் விடுமுறை. […]

Categories
மாநில செய்திகள்

ஓய்வூதியதாரர்களின் கவனத்திற்கு…. இதை செஞ்சிடுங்க ..! தமிழக அரசு போட்ட உத்தரவு..!!!!

குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ் நியமனதாரரை நியமன செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், தமிழக அரசு ஓய்வூதியர்கள் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்களின் விருப்பத்தின் பெயரில் அவர்களிடம் சந்தா தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. ஒருவேளை ஓய்வூதியதாரர் இறக்கும் வேளையில் அவருடைய துணைவருக்கோ அல்லது நியமனம் செய்யப்படும் நபருக்கோ அந்த ஒட்டுமொத்த தொகையானது கொடுக்கப்படும். துணைவரும் உயிரோடு இல்லாமல் இருந்தாலும் அல்லது நியமனதாரர் […]

Categories
மாநில செய்திகள்

“பட்டாசுகளை விற்க அனுமதி வேண்டும்.”…. டெல்லி முதல்வருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர் ஸ்டாலின்.!!

சிவகாசியை சுற்றியுள்ள இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளின் விற்பனையை தில்லியில் அனுமதிக்குமாறு கோரி, மாண்புமிகு தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்  அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பட்டாசு விற்பனைக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க கூடாது என்று குறிப்பிட்டு, விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டுமென்றும் […]

Categories
மாநில செய்திகள்

அப்படிபோடு…! இனி இந்த அரசு தேர்விலும்…. தமிழ் மொழித்தேர்வு கட்டாயம்….. சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் பெரும்பாலானவர்கள் வெளிமாநிலாத்தவர்கள் தான் பணிபுரிந்து வருவதாக புகார்கள் வருகிறது. இதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்தவகையில் டிஎன்பிசி தேர்வில் தமிழ் மொழி தேர்வானது கட்டாயமாகப் பட்டுள்ளது. அதனால் தேர்வர்கள் கட்டாயமான முறையில் தமிழ் மொழியை படித்திருக்க வேண்டியது அவசியமானதாகும். அதன்படி நடப்பு வருடத்தில் நடைபெற்ற குரூப் 2, குரூப் 2a, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளிலும் தமிழ் மொழி தேர்வு நடைபெற்றது. இதனையடுத்து தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழக இளைஞர்களே….! வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்கிறீர்களா…? டிஜிபி விடுத்த எச்சரிக்கை தகவல்….!!!!

வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்பவர்கள் சுற்றுலா விசாவில் செல்ல வேண்டாம் என்று டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சியைச் சேர்ந்த கேர் கன்சல்டன்சி என்ற நிறுவனம் தாய்லாந்து நாட்டில் நல்ல சம்பளம் கொடுத்து வேலைக்கு ஆட்கள் தேவைப்படுதாக இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளது. இதனை நம்பி வேலை கேட்ட 18 பேரிடம் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை வசூலித்துள்ளனர். பின்னர் அந்த 18 பேரையும் சுற்றுலா விசாவில் துபாய் வழியாக பாங்காங் […]

Categories

Tech |