Categories
மாநில செய்திகள்

“இந்துக்கள் குறித்த சர்ச்சை பேச்சு” சிக்கலில் திமுக எம்.பி ராசா….. விரைவில் பாயும் ஆக்ஷன்?….!!!!!

சென்னையில் உள்ள பெரியார் திடலில் திராவிட கழக தலைவர் கீ. வீரமணிக்கு கடந்த 6-ம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், எம்.பியுமான ஆ. ராசா கலந்து கொண்டு பேசினார். அப்போது ஆ. ராசா இந்து மதத்தை குறித்து சர்ச்சையான கருத்தை கூறினார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஆ.ராசாவுக்கு எதிராக இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் ஜெ.ஜெ கட்சியின் […]

Categories
மாநில செய்திகள்

“அவருடன் கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்பே இல்ல ராஜா”…. அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்…..!!!!!

சென்னை காமராஜர் சாலையிலுள்ள உயர்கல்வி மன்றம் வளாகத்தில் இருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலைக்கு அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 17ம் தேதி மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருக்கிறார். இதற்கு அனுமதி கேட்டு சென்னை சேப்பாக்கத்திலுள்ள பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்துள்ளார். இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது “வருகிற 17ம் தேதி அ.தி.மு.க சார்பாக ஜெயலலிதாவுக்கு மாலை அணிவிக்க அனுமதி அளிக்கவேண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“டிடிவி தினகரனுடன் சீக்ரெட் மீட்” இபிஎஸ் போட்ட மாஸ்டர் பிளான்…. விரைவில் இணையும் கூட்டணி….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், தலைமையை கைப்பற்றுவதற்காக ஓபிஎஸ், இபிஎஸ் கடுமையாக மோதிக் கொள்கின்றனர். அதோடு சசிகலாவும் ஒரு புறம் அதிமுக கட்சியை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார். ஒரு காலத்தில் சசிகலாவை கட்சியில் சேர்க்க கூடாது என்று கூறிய ஓபிஎஸ் தற்போது சசிகலாவுக்கு ஆதரவு கொடுக்கிறார். சசிகலாவால் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒருபுறம் பிரச்சனை இருந்தாலும் டிடிவி தினகரனும் டஃப் கொடுத்து வருகிறார். கட்சியில் டிடிவி தினகரனை மட்டும் சேர்க்க கூடாது […]

Categories
மாநில செய்திகள்

“யாருமே அடங்க மாட்டக்காங்க” முதல்வர் ஸ்டாலின் ரொம்ப பாவம்….. வருத்தப்பட்ட அதிமுக மாஜி….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்ற நிலையில், 51-வது ஆண்டு பொன்விழா கொண்டாடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது எஸ்.பி வேலுமணி பேசியதாவது, அதிமுக கட்சியானதுனது கடந்த 50 வருடங்களில் ஏராளமான சாதனைகளை புரிந்துள்ளது. 31 வருட ஆட்சியில் பொது மக்களுக்காக பல்வேறு விதமான நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதனால் அதிமுகவின் 51-வது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நரம்புகள் படீர், படீர் என்று தெறிக்க.. தமிழ் வாழ்க… ஹிந்தி ஒழிக… என அனலில் எழுந்த கோஷம் ..!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, அண்ணா காலத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில், மதுரை முத்துவும், அவரை சார்ந்தவர்களும்…  மதுரையிலே அரசியல் சட்டத்தை கொளுத்துபவர்களை வழி அனுப்புவதற்காக சென்ற கலைஞர் அவர்களை… அதே வருடத்தில் 1964-ஆம் வருடம் டிசம்பர் 16ஆம் தேதி கைது செய்து,  அவருக்கு ஆறு மாத காலம் சிறை தண்டனை கொடுத்து, சிறையில் அடைத்தார்கள். அதே 1964இல் ஜனவரி 24-ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில்,  கீழப்பழுவுரிலே சின்னசாமி, தூங்கிக்கொண்டு இருந்த தனது […]

Categories
மாநில செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்?…. காதலியை “ரயிலின் முன்பு தள்ளிவிட்ட sub inspector மகன்…. அதிரடி விசாரணையில் தனிப்படைகள்….!!!!

காதலியை  வாலிபர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஆதம்பாக்கம் பகுதியில் சந்தியா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தியா சதிஷ்  ஆகிய 2 பேரும்  ஒரு  ரயில் நிலையத்தில் வைத்து சந்தித்து பேசுவது வழக்கம். அதேபோல் நேற்றும் இரண்டு பேரும் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்து சதீஷ் ஓடும் ரயிலின் முன்பு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (14.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

நல்லது செய்யுற மாதிரி தெரில ..! ஒன் சைட் கேம் ஆடுது BJP … ஒரே P.M மோடி பெயருதான் இருக்கு ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்,  எல்லா இடத்திலும் ஒன்றிய அரசாங்கம் பணத்தை வைத்து அரசியல் பண்றதில் மிகவும் தெளிவாக இருக்கிறது. ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனையில், ஒன்னு கட்டிமுடிச்சி திறக்க போறாங்க. ஒன்னுல இன்னும் சுவர் கூட கட்டல. அதனால இது அரசியல் ரீதியாக ஒன் சைட் கேம் விளையாடுற மாதிரி எனக்கு தெரியுது. ஆனா அதுக்கு மேல ஒரு கருத்து சொல்லனும். இப்ப எத்தனையோ திட்டத்தை ”பிரதான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போராட்டத்துக்கு கிளம்பிய வைகோ…. லட்சக்கணக்கில் கூடிய மாணவர்கள்…! வைகோ மாஸ் ஸ்பீச் ..!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது,  1964 – 1965 சந்திக்கின்ற அந்த நேரத்தில்.. 19 65 ஜனவரி மாதம் 24 ஆம் தேதி அன்று இரவு, இதன் பிறகு ஹிந்தி போராட்டம் வலுக்க ஆரம்பித்தது. 1965 பிறந்தது. ஜனவரி 26இல் உங்கள் வீடுகளிலே கருப்பு கொடி ஏற்றுங்கள். நமது துக்கத்தை வெளிக்காட்டுவதற்காக கருப்புக்கொடி ஏற்றுங்கள் என்று அண்ணா அவர்கள் அழைப்பு விடுத்தார்கள். தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் பொங்கி எழுந்தார்கள், லட்சக்கணக்கான மாண – கண்மணிகள் […]

Categories
மாநில செய்திகள்

உங்கள் வீட்டின் அருகே ஆதார் மையம் எங்கே இருக்கிறது…? தெரிந்து கொள்வது எப்படி..? இதோ முழு விவரம்…!!!!!!

இன்றைய காலகட்டத்தில் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதே அளவு அதனை புதுப்பித்து வைத்திருப்பதும் மிகவும் அவசியமாகும். உங்கள் ஆதார் அட்டையின் அனைத்து விவரங்களும் புதுப்பிக்க படாவிட்டால் நீங்கள் பல சிக்கல்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் உங்கள் ஆதார் தொடர்பான பெரும்பாலான வேலைகள் ஆன்லைனில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் ஆதார் தொடர்பான சில பணிகளை ஆன்லைனில் முடிக்க முடியாது என்ற காரணத்தினால் நீங்கள் ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ரயிலில் தள்ளி மாணவி கொலை…. அதிர்ச்சியில் மாரடைப்பில் உயிரிழந்த தந்தை…. பெரும் சோக சம்பவம்….!!!!

சென்னை ஆலந்தூர் ராஜா தெரு காவலர் குடியிருப்பில் சேர்ந்த சத்யஸ்ரீ என்ற 20 வயது கல்லூரி மாணவியும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற 23 வயது இளைஞர் காதலித்து வந்துள்ளனர்.இந்நிலையில் கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று தன் தோழி உடன் சத்யா ஸ்ரீ காத்திருந்த நிலையில் அங்கு வந்த சதீஸ் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த சதீஷ் அந்த நேரம் தாம்பரத்திலிருந்து பரங்கிமலை ரயில் நிலையத்திற்குள் வந்த […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி சிறப்பு இனிப்புகள்…. ஆவினில் முன்பதிவு செய்ய இணையதள வசதி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் 225 வகையான பால் பொருட்களை மாநிலம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் மூலமாக உயரிய தரத்தில் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகின்றது. ஒவ்வொரு பண்டிகையின் போதும் சிறப்பு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இனிப்பு வகைகளை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி நெய் பாதுஷா, நட்ஸ் அல்வா, ஸ்டப் மோதி பாக், காஜூ பிஸ்தா ரோல், காஜூ […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று காலை 9 – மதியம் 2 மணி வரை…. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…. முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை இந்த பகுதிகளில் எல்லாம் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐடி காரிடர் பகுதியான தரமணி, காமராஜர் நகர் 1,2,7,8ஆகிய தெருக்கள் உள்ளிட்ட இடங்களில் இன்று மின்விநியோகம் இருக்காது. அதனைப் போலவே நாளை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை போரூர், அடையாறு, வானகரம், ஆவடி, அம்பத்தூர் மற்றும் ஐடி காரிடார் பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் தொடங்கப்படும் மூத்த குடிமக்களுக்கான ரயில் சலுகை…? வெளியான மிக முக்கிய தகவல்…!!!!!

கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட பிறவகை பயணிகளுக்கு ரயில் டிக்கெட் கட்டணத்தில் வழங்கப்பட்ட சலுகையை மீண்டும் தொடங்குவதற்கு இந்திய ரயில்வே திட்டமிட்டு இருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக தொடர்ந்து விமர்சனங்களும் கோரிக்கைகளும் எழுந்த பிறகு மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை மீண்டும் வழங்குவது பற்றி ரயில்வே பரிசீலனை செய்து வருகிறது. ஆனால் அது பொது மற்றும் ஸ்லீப்பர் பிரிவினருக்கு மட்டுமே இருக்க வாய்ப்பு இருக்கிறது மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை….. பட்டாசு வெடிப்பதற்கு 19 கட்டுப்பாடுகள்…. சென்னை மாநகரம் அதிரடி….!!!

தமிழக முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.அதிலும் குறிப்பாக பட்டாசு வெடிப்பதற்கு 19 கட்டுப்பாடுகளை சென்னை பெருநகர காவல் துறை விதித்துள்ளது. அதன்படி சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயன பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்பதற்கும் வெடிப்பதற்கும் அனுமதி. காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை என இரண்டு மணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M ஸ்டாலின் சொல்லுவாரு… கட்சியில் பொறுப்பு இல்லை.. எனக்கு பேச அந்தஸ்து இல்லை.. !!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பொதுவா விவாதத்திற்கோ, இல்ல அரசாங்கத்திற்கு வெளியே இருக்கிற கருத்துக்கு நான் சாதாரணமாக பதில் சொல்வதில்லை. என்னா எங்கள் கட்சியை பொறுத்தவரை நான்  அடிமட்ட தொண்டன் தான், எந்த பொறுப்பும் இல்லை. அதனால கட்சியோட பதில் சொல்ற அளவுக்கு எனக்கு அந்தஸ்து இல்லை. அதனால் அரசாங்கம் சார்பாக நிதியமைச்சர் என்பதன் அடிப்படையில் சில கருத்துக்களை பல இடங்களில் கூறினேன். தனிநபராக, பகுத்தறிவு இருக்கிறவனாக,  அறிவு இருக்கிறவனாக   நான் கூறினேனே […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவி ரயிலில் தள்ளிவிட்டு கொலை: சோகம் தாங்காமல் தந்தை மாரடைப்பில் பலி ..!!

நேற்று சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த விவகாரத்தில் விசாரணை என்பது நடைபெற்று வரக்கூடிய நிலையில் இருவரும் காவலர் குடியிருப்பில் குடும்பத்தினருடன் இருந்தபோது காதல் என்று சொல்லப்படுகிறது. சத்யா பேசவில்லை என கல்லூரி சென்று மாணவியை தாக்கியதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கொலை செய்யப்பட்ட சத்யாவும், சதீஷும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. சதீஷ் மீது ஏற்கனவே வழக்கு உள்ளதாகவும் தகவல் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி 4 வகை தேர்வு முடிவுகள்…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட இந்த வருடம் ஒவ்வொரு தேர்வுகளாக நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி யின் நான்கு வகையான போட்டி தேர்வுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.டிஎன்பிஎஸ்சி சார்பாக நடத்தப்பட்ட நான்கு போட்டி தேர்வுகளுக்கு நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதியும், தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குனர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் இன்று முதல் அக்டோபர் 20ஆம் தேதி வரை….. கணினி வழி டெட் தேர்வு….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்,தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றுவதற்கான டெட் என்ற தகுதி தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பாக நடத்தப்படுகின்றது. அதில் முதல் தாள் தேர்வு இன்று முதல் அக்டோபர் 20 ஆம் தேதி வரை கணினி வழி தேர்வாக நடைபெறும்.அந்த தேர்வுக்கு 2.30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் முதல் முறையாக இந்த தேர்வு கணினி வழியில் நடைபெறுகிறது. 300க்கும் மேற்பட்ட மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது . இந்த தேர்வுக்காக தனியார் பள்ளி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் நீதிமன்றங்களில்…. 5000 பணியிடங்கள் காலி…. அரசின் முடிவு என்ன….????

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 1200க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து நீதிமன்றத்திலும் 25,322 பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.தற்போது 5,070 காலி பணியிடங்கள் உள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 722 பணியிடங்கள் காலியாக உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை,மயிலாடுதுறை மற்றும் தென்காசி ஐயா ஆறு மாவட்டங்களில் நீதித்துறை நிர்வாகம் இன்னும் தனியாக பிரிக்கப்படவில்லை. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 259 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது.இந்த காலி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் குமரி கடல் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டி.ஜெக்கு வந்த திடீர் கால்…! போட்டோ அனுப்பி ஷாக்… 3.75 கோடி எங்கே ? என சுளீர் கேள்வி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பெட்டிஷன் வாங்குவதற்கு கூட ஆள் இல்லை. அப்படி இருக்கிற அரசாங்கம் தான் இன்னைக்கு இருந்துகிட்டு இருக்கு. ஒரு பெட்டிஷன் கொடுக்க செல்லும் போது ஆள் இல்லை. தேர்தல் நேரத்துல ஊர் ஊரா போறாரு.  போய் என்ன சொன்னாரு ? நான் ஒரு கார்ட் கொடுப்பேன், அதை காட்டி நேராக என்னை பார்க்கலாம் அப்படின்னு சொன்னாரு. எத்தனை பேரு சிஎம்மை பார்த்தீங்க ?  சிஎம்மை சேம்பர்ல நீங்க யாராவது பார்த்தீர்களா ?  பார்க்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என் வழி தனி வழி…! செய்நன்றி மறந்தவர்கள் ஒருநாள் வீழ்வார்கள்…. PTR பேச்சால் கட்சியில் சலசலப்பு….!!!!!

முதல்வர் மு க ஸ்டாலின் திமுக தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதனையொட்டி மதுரையில் அக்கட்சியினருக்கு விருந்தளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆதரவாளர்கள் மட்டும் கலந்து கொண்டதாகவும், மற்ற திமுக எம்எல்ஏக்கள் யாரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஸ்டாலின் பேச்சையும் மீறி கட்சியில் சிலர் செயல்படுவது வேதனை அளிக்கிறது. தலைவருக்காக நடத்தப்படும் நிகழ்ச்சியை சிலர் புறக்கணித்ததோடு வேறு யாரும் பங்கேற்க கூடாது […]

Categories
மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு…. இன்று(அக்.. 14) முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வு முடிவுகள் ஜூலை 17ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் துணை தேர்வுகளும் நடத்தப்பட்டு அதன் முடிவுகளும் அரசு தேர்வுகள் இயக்கத்தால் அண்மையில் வெளியிடப்பட்டது.இந்நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று  முதல் அவரவர் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களிலேயே சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(14.10.22) மின்தடை…. எந்தெந்த பகுதிகள் தெரியுமா….? இதோ மொத்த லிஸ்ட் மக்களே…..,!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று 14-10-2022 மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருவள்ளூர் ஆவடியில் மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் இன்று காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும். ஆவடி: திருவள்ளுவா் தெரு, திருமலை நகா், குளக்கரை தெரு, எட்டியம்மன் நகா் பாண்டீஸ்வரம், சத்தியா நகா், கரலபாக்கம், கதவூா், வலச்சேரி, மேல கொண்டையூா் பட்டாபிராம், ஐயப்பன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் EXசபாநாயகர்… 15வருட மந்திரி… 25வருட MLA.. எனக்கே இந்த நிலைமையா…! செம அப்செட் ஆனா ஜெயக்குமார் ..!!

உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள அம்மாவுடைய திருவுருவுச்சலைக்கு 17ஆம் தேதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே மாலை அணிவிக்கப்பட வேண்டும்.  எனவே அதுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற வகையில் இன்று காலையிலே PWD  நிர்வாகப் பொறியாளரிடம் நானே பேசினேன்… அவர் 12 மணிக்கு வாங்கன்னு சொன்னாரு. சரியாக 12 மணிக்கு நாங்களும் வந்துட்டோம். ஆனா சீட்ல ஆள் இல்லை. அதுக்குள்ள என்ன ஆச்சு ? எங்கன்னு கேட்டா, தெரியலன்னு சொல்றாங்க. தமிழ்நாட்டில் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! உஷார்… மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு… வெள்ள அபாய எச்சரிக்கை…!!!!

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்வீழ்ச்சி பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் நடப்பு நீர் பாசன ஆண்டில் இரண்டாவது முறையாக அணை மீண்டும் நிரம்பியுள்ளது. இதனை அடுத்து அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது 25 நாட்களுக்குப் பின் அணையின் உபரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போன் போட்ட டி.ஜெ..! 12மணிக்கு வர சொன்ன ஆபிஸர்… ஸ்பாட்டுக்கு போய் கடுப்பான ஜெயக்குமார் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னையை பொருத்தவரை நம்முடைய அம்மா அரசு இருக்கும்போது, உயர்கல்வி மன்ற வளாகத்தில் அம்மாவுடைய திருவுருவுச்சலை அமைக்கப்பட்டு,  தினம் தோறும் மாலை அணிவிக்கப்பட்டது. ஆனால் இந்த இடையில் விடியா அரசு, திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பேற்ற பிறகு..  அதுக்கு பூட்டு போட்டுட்டாங்க. யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. நாங்களாவது பராமரித்துக் கொள்கின்றோம் என்று லெட்டர் எழுதி கேட்டோம், அதுவும் எங்களுக்கு கொடுக்கல. இப்போ PWD பராமரிக்கும் என சொல்லுறாங்க. விழா கொண்டாடுவது டிபார்ட்மென்ட் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி, அமித் ஷாவை எச்சரிக்கிறேன்.. ஹிந்தியை திணித்தாள்.. துரை வைகோ ஆவேசம்..!

ஆர்ப்பாட்டத்தில் பேசிய துறை வைகோ, ஹிந்தியை திணிக்க நினைத்தால், வரலாறு திரும்பும் என்பதை எச்சரிக்கை விடுக்கிறேன், மத அரசியல் செய்து கொண்டிருந்த இந்த சனாதன சக்திகள் இன்று மொழி அரசியலை கையில் எடுத்திருக்கின்றார்கள். ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழியில் நீங்கள் கல்வி கற்கலாம், அதை நாங்கள் வரவேற்கிறோம், பாராட்டுகிறோம். ஆனால் ஆறாம் வகுப்பு முதல் அந்த தாய் மொழியை தவிர்த்து ஒரு இந்திய மொழியை மாணவர்கள் கண்டிப்பாக கற்க வேண்டும் என்பது அதுதான் சர்ச்சை. படிக்கின்ற […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. தீபாவளியில் “இதை மட்டும் செஞ்சுராதீங்க”…. எச்சரிக்கை விடுத்த காவல்துறை….!!!!

தீபாவளி கொண்டாடுவதற்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மக்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சில  அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதில் 1.பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். 2. காலை 6:00 மணி முதல் காலை 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். 3. மேலும் சுற்றுச்சூழல் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: கோவை BJP அலுவலகம் தாக்குதல்: 2பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் ..!!

கடந்த மாதம் கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும், கோவை புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் இந்து அமைப்புகளை சார்ந்தவர்கள் அலுவலகங்கள் மீதும், வீடுகள் மீதும் பெட்ரோல் பாட்டில் குண்டு வீச்சு மற்றும் எரிபொருள் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வந்தன. இது தொடர்பாக காவல்துறையினர் தரப்பில் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் மீது கண்டிப்பாக தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என முன்னரே போலீஸ்  எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.இந்த […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: BJP ஆபீஸ் மீது பெட்ரோல் பாட்டில் வீச்சு – தே.பா.சட்டத்தில் நடவடிக்கை… தமிழக போலீஸ் அதிரடி ..!!

கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் பாட்டில் வீசிய விவகாரத்தில் இரண்டு பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர் யாராக இருந்தாலும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு அறிக்கையாக வெளியிட்டு,  எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பலரும் கைது செய்யப்பட்டார்கள். இதில் குறிப்பாக இரண்டு பேர் மீது தேசிய […]

Categories
மாநில செய்திகள்

நயன் -விக்கி வாடகை விவகாரம்…. தமிழக சுகாதாரத்துறை புதிய அதிரடி….!!!!!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனிடம் விசாரணை நடத்தப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9-ஆம்  தேதி திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணத்திற்கு முன்பே தாம்பத்திய வாழ்க்கை பற்றி ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்தார். […]

Categories
மாநில செய்திகள்

4000 காலி பணியிடங்கள்….. தமிழக ரேஷன் கடைகளில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் 4 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை கூட்டுறவுத்துறை தற்போது வெளியிட்டுள்ளது .அதன்படி விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்கள் ஆன்லைன் மூலமாக நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு விருப்பமுள்ளவர்கள் வருகின்ற அக்டோபர் 13ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. விற்பனையாளர் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கட்டுனர் பணிக்கு […]

Categories
மாநில செய்திகள்

இவங்க எங்களை darket பண்ணுறாங்க…. முடிவுக்கு வந்த “ஓசி பஸ் சர்ச்சை”….. அமைச்சர் பொன்முடி பேட்டி….!!!!

அமைச்சர் ஒருவர் தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். ஒரு கூட்டதில்  கலந்துகொண்ட  பொன்முடி சில கருத்துகளை பேசினார். அதில் பெண்கள்  பேருந்தில் எப்படி போறீங்க. இங்கிருந்து கோயம்பேடு போக வேண்டும் என்றாலும் அங்கிருந்து எங்கே போக வேண்டும் என்றாலும் எல்லாம் இலவச பேருந்தில்  தான் போறீங்க என்று பேசினார். இது தமிழகத்தில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு பல தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வேப்பேரி பகுதியில்  நடைபெற்ற கூட்டத்தில் பொன்முடி கலந்து […]

Categories
மாநில செய்திகள்

எப்போ வேணாலும் வரும் உஷாரா இருங்க….. காவிரி கரையோர மக்களுக்கு…. வெள்ள அபாய எச்சரிக்கை…..!!!

இந்த வருடம் இரண்டாவது முறையாக இன்று அதிகாலை 3.30 மணி அளவில் மேட்டூர் அணை 120 அடியை எட்டியது.சேலம் மாவட்டம் மேட்டூர் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மேட்டூர் அணைக்கு கூடுதலாக தண்ணீர் வருவதைத் தொடர்ந்து அணையில் இருந்து உபரி நீர் போக்கி கால்வாய் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அடடே சூப்பர்…. 100 ரூபாய் இருந்தால் போதும்….. எத்தனை முறை வேண்டுமானாலும் ரயிலில் பயணிக்கலாம்….!!!

சென்னையில் சாலை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக மெட்ரோ ரயில் திட்டம் நடைமுறையில் உள்ளது. தற்போது விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை இரண்டு வழித்தடங்களில் 55 கிலோமீட்டர் தொலைவில் 52 மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் பாஸ் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதாவது கடந்த 2015 ஆம் ஆண்டு 100 ரூபாய் கட்டணத்தில் தினசரி […]

Categories
மாநில செய்திகள்

அம்மா வழங்கிய தங்கக்கவசம்…! விட்டுக்கொடுத்து போங்க….. இடையூறின்றி தேவர் ஜெயந்தியை கொண்டாட சசிகலா வேண்டுகோள்.!!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் பிறந்த நாளான தேவர் ஜெயந்தியை அனைவரும் சிறப்புடன் கொண்டாட சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.. இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக கருதி வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார். அவர் சுதந்திர போராட்ட தியாகியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்த்தவராகவும் விளங்கியவர். ஏழை எளிய சாமானிய மக்களின் வாழ்வு வளம் பெற போராடியவர். தமிழக மக்களின் மனதில் […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!!…. தமிழகத்தில் இவர்களுக்கு “மானியத்தோடு வீடு”…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு பணிகள் இன்னும் நான்கு மாதத்தில் முடிவடைகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முருக்கம்பட்டு கிராமத்தில் 38 ஆயிரத்து 343 சதுர மீட்டர் பரப்பளவில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள்  கட்டப்படும் என கடந்த 2010-ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால் இதற்கான பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த அடுக்குமாடி வீடுகள் ‘எ’ முதல் ‘ஈ’ வரை கொண்ட 13 பிளாக்குகளில் தரைத்தளம் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: சென்னை மாணவி கொலை நடந்தது எப்படி ? – அதிர்ச்சி தகவல்கள் …!

பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ஒருவர் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியா. இவர் தனியார் டி நகரில் உள்ள ஜெயின் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் என்று வழக்கம்போல பரங்கிமலை ரயில் நிலையத்திலிருந்து தனது கல்லூரிக்கு செல்வதற்காக காத்திருக்கிறார். அப்போது சதீஷ் அங்கு வந்துள்ளார். அப்பொழுது சத்யா தனது தோழிகளுடன் பொதுமக்கள் முன்னிலையில் நின்று கொண்டிருக்கிறார். சதீஷ் […]

Categories
மாநில செய்திகள்

வேகவே இல்லை!… இதெல்லாம் மனுஷன் தின்பானா?… KFC மீது வாடிக்கையாளர் புகார்…. பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!

சென்னை அம்பத்தூரை சேர்ந்த சேகர் என்பவர் ஸ்விகி ஆன்லைன் உணவுடெலிவரி வாயிலாக KFC-ல் SMOKY GRILLED CHICKEN ஆர்டர் செய்து இருக்கிறார். இதையடுத்து கொஞ்ச நேரத்தில் ஆர்டர் செய்யப்பட்ட உணவு வந்ததும் அவர் அதனை வாங்கி திறந்து பார்த்துள்ளார். அப்போது சிக்கன் வேகாமல் இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக KFC அம்பத்தூர் கிளையில் புகாரளித்த நிலையில், எவ்வித பதிலும் அளிக்காமல் இருந்துள்ளனர். அதன்பின் தன் டுவிட்டர் பக்கத்தில் அவர் நடைபெற்ற சம்பவம் குறித்து SWIGGY […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அமைச்சர் புகழ்ந்து பேசியவரா இப்படி..! பெண் இன்ஸ்பெக்டருடன் நிர்வாணமாக இருந்த டிஎஸ்பி…. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்ட டிஜிபி.!!

பாலியல் புகாரை தொடர்ந்து ஜீயபுரம் டிஎஸ்பி பரவாசுதேவனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு. பெண் ஒருவருடன் டி.எஸ்.பி பரவாசுதேவன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து அவர் மீதான உண்மை தன்மைகள் ஆராயப்பட்டு வந்தது. அதன் அடிப்படையில்  தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு  மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த டிஎஸ்பிஐ பொறுத்தவரை கடந்த சில நாட்களுக்கு முன்பாக அமைச்சர் கே.என் நேருவால் புகழ்ந்து பேசப்பட்டவர். குறிப்பாக வாசுதேவன் மிகவும் திறமையானவர் என்று கே என் […]

Categories
மாநில செய்திகள்

“இவர்களால் தான் தி.மு.க ஆட்சிக்கு சாவுமணி அடிக்க முடியும்”… முன்னாள் அமைச்சர் ஓபன் டாக்…..!!!!

அ.தி.மு.க சார்பாக அதிமுக-வின் பொன்விழா ஆண்டு மற்றும் 51ம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் ஒரிக்கை பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்நிலையில் வி.சோமசுந்தரம் பேசியதாவது “தி.மு.க ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் ஆன நிலையில், காஞ்சிபுரத்தில் எந்த ஒரு புது திட்டமும் கொண்டுவரவில்லை. எந்த ஒரு புது திட்டத்தையும் செயல்படுத்த முடியாமல் பூஜ்ஜியமாக இந்த ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க தொண்டர்களால்தான் தி.மு.க […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: மாணவி கொலை ஏன் ? – பரபரப்பு தகவல் ..!!

சென்னை கிண்டியை அடுத்த ஆலந்தூர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் சதீஷ்.  அதே பகுதியை சேர்ந்தவர்தான் சத்தியா. சத்தியா தி.நகர் பகுதியில் உள்ள ஜெயின் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சதீஷும்,  சத்யாவும் ஏற்கனவே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.சத்யா வீட்டிற்கு இந்த காதல் விவகாரம் தெரிய வரவே, அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் சத்தியா சதீஷிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இன்று கல்லூரிக்கு செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு சத்யா வந்து காத்திருந்துள்ளார். அப்போது சதீஷ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஓபிஎஸ் போட்ட பக்கா பிளான்” தூது புறாவாக சென்ற வைத்திலிங்கம்….. அடி மேல் அடி…. சறுக்கலில் எடப்பாடி….!!!!

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் தற்போது உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தனித்தனியாக பிரிந்து தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் ஆக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும்பாலான நிர்வாகிகளின் ஆதரவு இருப்பதால் தற்போது அவருடைய கையே அதிமுகவில் ஓங்கி இருக்கிறது. இருப்பினும் ‌ ஓபிஎஸ் அதிமுகவை தன்வசப்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், கட்சி […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மாணவி கொலை: குற்றவாளியை பிடிக்க 2 தனிப்படைகள் ..!!

சென்னை ஆதம்பாக்கம் ராஜா தெருவை சேர்ந்தவர் தயாளன். இவர் ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர். இவருடைய மகன் தான் சதீஷ். சதீஷ் வயது 23. அதே ராஜா தெருவுக்கு எதிர்ப்பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராமலக்ஷ்மி. இவர் தலைமை காவலராக பணி செய்து வருகிறார்கள். ராமலட்சுமி தலைமை காவலராக பணி  செய்து வருகிறார்கள். இவருடைய மகள்தான் சத்யா வயது 20. இவர் சென்னை தி.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்கள். […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கோவில் கோவிலாக இருக்கணும்; கோவில் சிலருக்கானது அல்ல; ஐகோர்ட் கிளை கருத்து

கோயில் கோயிலாக இருக்க வேண்டும்; வியாபார தளமாக இருக்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. இராமநாதபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான பல கோயில்கள், மடங்கள் செயல்பட்டு வருகின்றன. இக்கோவில்களுக்கு வெளிநாட்டில் இருந்து வந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்துள்ளது. கோவிலுக்கு நேரடியாக வரும் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்தி, அதற்கான ரசிதினை பெற்று செல்கின்றனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கையில் பேனா, பேப்பர் கொடுத்து… குடும்பத்தோடு ஸ்பார்ட்ல இருந்த உதயநிதி…! செம ட்விஸ்ட் கொடுத்த கலைஞர் ..!!

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்தான புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,  கலைஞர் எப்போவுமே என்ன சொல்வார் என்றால் ?  அவருக்கு தலைவர் அண்ணா தான், அண்ணா தான் அவருக்கு எப்பவுமே தலைவராக இருந்திருக்கிறார். அதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு… கலைஞர் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது,  கோபாலபுரம் இல்லத்தில்…  அவருக்கு அப்போது பேச்சு இல்லை, பேசுவதை நிறுத்திவிட்டார். பேனாவை பிடித்து எழுவதற்கு கூட கைகள் […]

Categories
மாநில செய்திகள்

உத்தரவு போட்ட ஐகோர்ட்; நேரில் ஆஜர் ஆன பள்ளிக் கல்வி ஆணையர் ..!!

இடைநிலை ஆசிரியர்களுக்கு பணப்பலன் வழங்காதது தொடர்பான வழக்கில் பள்ளி கல்வித்துறை ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருக்கிறார். மனுதாரருக்கு ஓய்வூதியத்தை வழங்குவது தொடர்பாக நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரவு மட்டும் போதாது,  ஓய்வூதிய தொகையை இரண்டு வாரங்களில் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருக்கிறார்.

Categories
மாநில செய்திகள்

கோயில் பெயரில் இணையதளம் தொடங்கி ,மோசடி – நீதிபதி வேதனை …!!

தமிழ்நாட்டில் கோயில் பெயரில் போலி இணையம் தொடங்கி மோசடி நடைபெற்றதற்கு ஐகோர்ட் வேதனை தெரிவித்து இருக்கின்றது. தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சென்னை கபாலீஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் பழனி முருகன் கோயில் உட்பட இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பல்வேறு பிரசித்தி பெற்ற கோவில்களின் பெயர்களில் தனிநபர்கள்…  கோவில் நிர்வாகத்திற்கு சம்பந்தமில்லாத,  அரசுக்கு சம்பந்தமில்லாத தனிநபர்கள் இணையதளம் தொடங்கி அந்த கோவில் சம்பந்தமான வரலாறுகளை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக […]

Categories

Tech |