Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ் மகன் மீது புகார்…… சபாநாயகருக்குக் கடிதம்…. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!

ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்பியுமான ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு மக்களவை சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருப்பதாக மாவட்ட வனத்துறை அலுவலர் தகவல் தெரிவித்து இருக்கிறார். தேனியில் உள்ள ரவீந்திரநாத்தின் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய திமுக வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் வன அலுவலர் இதனை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் புகார் மனுவை பெற்றுக்கொண்ட வனஅலுவலர் சமர்தா கூறியதாவது “சிறுத்தை இறந்த இடமானது எம்.பி ரவீந்திரநாத் உள்பட 3 நபர்கள் பெயரில் […]

Categories
மாநில செய்திகள்

பெண் குழந்தை வைத்திருப்பவர்கள்… மிகக் சிறந்த காப்பீடு திட்டம்… உடனே ஜாயின் பண்ணுங்க…!!!!!

சரியான காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் எதிர்பாராத சிரமங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முடிகிறது. பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் கட்டாயம் இது போன்ற திட்டங்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் அது அவர்களின் எதிர்காலத்தை சிறப்பானதாக அமைக்கிறது. அதே போல் பெண் குழந்தைகளுக்கான பாலிசியை தேர்ந்தெடுக்கும் போது சரியான காப்பீட்டு நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமாகும். பெண் குழந்தையின் எதிர்கால செலவு அது படிப்பு அல்லது திருமணம் எதுவாக இருந்தாலும் அதனை சிறப்பாக மாற்றும் கடமை […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு சரவெடி பட்டாசுக்கு தடை….. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!!

நாட்டில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகை என்றாலே அது தீபாவளி தான். தீவாளி பண்டிகை முன்னிட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து சிறப்பாக கொண்டாடுவார்கள்.‌ நடப்பு ஆண்டில் தீபாவளி பண்டிகை வருகின்ற அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வருகின்ற தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள், பட்டாசு உற்பத்தியாளர்கள், பட்டாசு வியாபாரிகள் போன்றோர் பின்வரு உச்சநீதிமன்றத்தின் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு – அரசுக்கு ஐகோர்ட் யோசனை …!!

மருத்துவ படிப்பில்  7.5சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தில் தற்போது அரசுக்கு ஹை கோர்ட் யோசனை கொடுத்திருக்கிறது. தனியார் தொழிற்சாலையில் இரவு நேர காவலாளியாக பணிபுரிபவரின் மகள்தான் வர்ஷா. இவர் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, மருத்துவ படிப்பு ஆசையில் இருந்த நிலையில், மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால், தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலமாக துணை மருத்துவ படிப்பில் சேர்ந்திருந்தார். க்ரிட்டிக்கல் ஹேர் டெக்னாலஜி என்ற படிப்பை படித்துக் கொண்டு இருமுறை நீட் […]

Categories
மாநில செய்திகள்

17ஆம் தேதி சட்டப்பேரவை….. என்னென்ன திட்டங்கள் கொண்டு வரலாம்?….. அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..!!

வரும் 17ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் சற்று முன்னதாக தொடங்கி நடைபெற்று வருகிறது. சரியாக இன்று மாலை 6 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து துறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. வரக்கூடிய 17ஆம் தேதி குளிர்கால சட்டப்பேரவை கூட்டத்தொடர் என்பது தொடங்கப்படவுள்ள நிலையில், இந்த கூட்டத்தொடரில் […]

Categories
மாநில செய்திகள்

விரைவில்.. சென்னை – மைசூர் இடையே வந்தே பாரத் ரயில் தொடக்கம்… எப்போது தெரியுமா…?

நாட்டின் ஐந்தாவது வந்தே பாரத் ரயில் சென்னை – மைசூர் இடையே வருகிற பத்தாம் தேதி தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் விரைவு ரயில் சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க கூடியது. இந்த ரயில் சேவையானது கடந்த 2019 ஆம் வருடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மூன்று வந்தே பாரத் ரயில்களின் சேவை தொடங்கி வைக்கப்பட்டு இருக்கின்ற சூழலில் இமாச்சலப் பிரதேச மாநிலம் உனா ரயில் நிலையத்திலிருந்து டெல்லி செல்லும் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

துப்பாக்கி தோட்டாக்கள்  பாயகூடும்… மார்பை காட்டுங்கள்… முதுகிலே படும்படி நடந்து கொள்ளாதீர்கள்…!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது,  நாலாபுரத்திலும் மூர்க்கத்தனமாக நுழைவதற்கு முயன்று கொண்டிருக்கக் கூடிய இந்தி, சமஸ்கிருதத்ததுடைய  இடுப்பு எலும்பை நொறுக்கவும்,  ஹிந்தி  தான் எல்லோரும் படிக்க வேண்டும் என்று அண்ணர் காந்தியார் கூறிய போது.. தெற்கே போனல் ஈரோட்டு நாயக்கர் வீட்டிற்கு போய் தங்கிக் கொள்ளுங்கள் என்று காந்தி சொன்னாரோ… அந்த காந்தியடிகளின் கருத்தை அதே மாநாடு மேடையில்  மறுத்து ஹிந்தியை ஒருபோதும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்று சொல்லி தந்தை பெரியார் வெளியேறினார். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மாணவி கொலை….. சதீஷுக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்..!!

பரங்கிமலை ரயில் முன் தள்ளிவிட்டு மாணவியை கொலை செய்த வழக்கில் சதீஷ் என்ற இளைஞருக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை பரங்கி மலை ரயில் நிலையத்திற்கு நேற்று மதியம் 1 மணியளவில் சத்யா என்ற மாணவி கல்லூரிக்கு செல்வதற்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த இளைஞர் சதிஷ் அவரிடம் காதல் தொந்தரவு கொடுத்து வாக்குவாதம் செய்து ஆத்திரத்தில் அங்கு வந்த ரயில் முன்பு தள்ளிவிட்டுள்ளார். இதில் தலை துண்டாகி கொடூரமாக மாணவி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய வைரஸ் பரவ காரணம் என்ன ? ; நீதிமன்றம் கேள்வி ..!!

தமிழகத்தில் புதிது புதிதாக வைரஸ் பரவ காரணம் என்னவென்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்விகளை எழுப்பி இருக்கின்றது. வைரஸ் பரவல் குறித்து விவரங்களை தெரிவிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் செயல்பாடுகளை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு அதிமுகவிற்கு காட்டிய தில்லாலங்கடி….. ஷாக்கில் உறைந்து போன OPS-EPS…..!!!

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனில் முக்குலத்து மக்களால் கடவுளாக கருதப்படும் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. இந்த நினைவிடத்தில் ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்க தேவர் பிறந்து, மறைந்த அக்டோபர் 30 ஆம் தேதியில் ஜெயந்தி விழா,‌குருபூஜை கோலகாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கடந்த 2014 ஆம் ஆண்டு 13 கிலோ தங்க கவசத்தை  தேவர் சிலைக்கு வழங்கி முக்குலத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதன் பிறகு அடுத்தடுத்து வந்த தேவர் ஜெயந்தி […]

Categories
மாநில செய்திகள்

வெளிநாட்டில் இருந்து போஸ்ட் ஆபீஸ் மூலமாக பணம் பெறுவது எப்படி…? இதோ முழு விவரம்…!!!!

பண பரிமாற்ற சேவை திட்டம் என்பது மத்திய அரசின் அஞ்சல் துறை வழங்கும் சர்வதேச பண பரிமாற்ற சேவையாக விளங்குகிறது. இந்த சேவை சுமார் 195 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து இந்தியாவிற்கு பணப் பரிமாற்றம் செய்ய உதவுகின்றது வெளிநாடு வாழ் இந்தியர்கள் அங்கு சம்பாதிக்கும் பணத்தை இந்தியாவில் நேரடியாக செலவு செய்ய முடியாது. ஆனால் அந்த பண மதிப்புக்கு ஈடாக இந்திய ரூபாயாக மாற்றிக் கொள்ள வேண்டும். வெளிநாட்டில் இருந்து பணத்தை அனுப்ப ஆன்லைன் பரிவர்த்தனை, […]

Categories
மாநில செய்திகள்

“எனக்கு கிடைக்காத அவள் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது”…. கல்லூரி மாணவியை கொலை செய்த சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்…!!!!

சென்னை அருகில் உள்ள ஆதம்பாக்கம் ராஜா காவலர் குடியிருப்பு பகுதியில் மாணிக்கம்(47) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி வரலட்சுமி(43). இவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியின் மகள் சத்யா(20). இவர் தியாகராயர் நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தயாளன் மகன் சதீஷ்(23). இவர் சத்யாவை ஒருதலையாக காதலித்து வந்தார். சதீஷ் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி விடுமுறை… அரசு பேருந்துகள் 1,10,000 ஆயிரம் பேர் முன்பதிவு…!!!!

தமிழகத்தில் இந்த வருடம் வருகிற 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகைக்கு அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு பண்டிகையை கொண்டாட செல்ல விருப்பப்படுகின்றார்கள். வெளியூர் பயணிகளுக்கு பயணிகளின் முதல் தேர்வாக ரயில் பயணம் அமைந்துள்ளது. எனினும் விடுமுறை நாட்கள் ஆன ரயில் பயண டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்துள்ளது. இதனால் பேருந்துகளில் செல்வதற்காக பலரும் முன்பதிவு செய்து இருக்கின்றனர் சொந்த ஊருக்கு செல்ல அரசு பேருந்துகளில் இதுவரை ஒரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்றும், நாளையும்…. இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அக்டோபர் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதனால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் 26 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, […]

Categories
மாநில செய்திகள்

“எனக்கு கிடைக்காத அவ வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது”..? கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்…!!!!!

சென்னை தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி சத்யா (20). இவரை சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன்பு ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்(23) என்பவர் தள்ளி கொலை செய்துவிட்டு அதன் பின் அவர் தப்பிஓடி உள்ளார். ரயில் நிலையத்தின் முன்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பாக சத்யாவை சதீஷ் தள்ளிவிட்டுள்ளார். இதனால் தண்டவாளத்திலேயே உடல் நசங்கி சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக பள்ளியில் விபத்து…. 150 மாணவர்கள் மயக்கம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காமராஜ் காலனியில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் கிட்டத்தட்ட 1300 மாணவர்கள் பயின்று வரும் நிலையில் பள்ளியில் கழிவறை செப்டிக் டேங்க் திடீரென வெடித்து சிதறியது.இந்த விபத்தில் நச்சு வாயு கசிந்து மூச்சு திணறல் ஏற்பட்டு 150 மாணவர்கள் மயக்கமடைந்தனர். உடனே அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதி மருத்துவமனையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Categories
கிசு கிசு சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

#BREAKING: நடிகர் அர்ணவ் கைது – போலீஸ் அதிரடி ..!!

நடிகை திவ்யாவை தாக்கிய வழக்கில் அவரது கணவரான நடிகர் அர்ணவ் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சின்னத்திரையில் நடிகரான அர்ணவ் மீது அவரது  மனைவி அணைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில்  நடிகர் அர்ணவ் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது . இந்த நிலையில் நடிகர் அர்ணவ் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீஸ் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில்,  அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனக்கு கண்ணில் காயம் ஏற்பட்டதால் விசாரணைக்கு […]

Categories
மாநில செய்திகள்

எந்தெந்த அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்…. இதோ முழு விபரம்…!!!!

தீபாவளி பண்டிகை வரும் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது. சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் தொகையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 10 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சி மற்றும் டி பிரிவில் யார் எல்லாம் வருவார்கள் என்பதை பற்றி பார்ப்போம்: […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் : ஓசூரில் அதிர்ச்சி சம்பவம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜ் காலனியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 1300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.  இந்த நிலையில் மதியம் பள்ளி மாணவர்கள் உணவு அருந்திய பிறகு வழக்கம்போல் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, திடீரென பள்ளியில் விஷவாயு போல துர்நாற்றம் வீசியுள்ளது. உடனடியாக பள்ளியிலிருந்த ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு மாணவர்கள் சிலர் மயக்கமடைந்து விழுந்துள்ளனர். மேலும் சிலர் வாந்தி எடுத்துள்ளனர். இதை அடுத்து மருத்துவத் துறைக்கு தகவல் […]

Categories
மாநில செய்திகள்

HAPPY NEWS: தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்…. இனிப்பான அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு 10% போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டில் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு 10 சதவீதம் போனஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு 8.33% போனஸ், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீதிபதி முன்பு ”ஆம்”சொன்ன வைகோ..! நெருப்போடு விளையாடாதீங்க – மத்திய அரசுக்கு எச்சரிக்கை …!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, அப்போது உள்ள மத்திய அரசு ஹிந்தியை திணித்த போது, நான் சட்டத்தை கொளுத்துகிறேன் என்று சொல்லி,  சட்டத்தை கொளுத்துகிற போது நான் சொன்னேன்… என் கையில் இருப்பது இந்தியாவின் அரசியல் சட்டம். அதனுடைய பதினேழாவது பிரிவு. அதற்கு நான்  தீயிடுகிறேன், அதற்கு பிறகு நீதிமன்றத்திலே நீதிபதி கேட்டார், நீங்கள் அரசியல் சட்டத்தை கொளுத்தினீர்களா என்று ? ஆமாம் நான் கொளுத்தினேன், கொளுத்துனேன். இந்தியாவினுடைய அரசியல் சட்டத்தை கொளுத்தினேன் என்று […]

Categories
மாநில செய்திகள்

5வது வந்தே பாரத் ரெயில்…. சென்னையிலிருந்து எப்போது தெரியுமா….? வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்த 18 மாதங்களுக்குப் பிறகு வந்தே பாரத் ரயில் திட்டம் 100 கோடியில் உருவாக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2019 ஆம் வருடம் ஜூன் மாதம் முதல் வந்தே பாரத் ரயிலின் தொடக்க ஓட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து டெல்லி முதல் வாரணாசி வரை ,டெல்லி முதல் கத்ரா வரை என இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் மூன்றாவது வந்தே பாரத் ரயிலை […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தீபாவளி; அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு ..!!

தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு வெளியாகி  இருக்கிறது .சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10% போனஸ் அறிவித்திருக்கிறது. சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8 புள்ளி 33 விழுக்காடு போனஸ் மற்றும்  கருணைத்தொகை 1.67 சதவீதம் என 10 % வழங்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி, மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பேராசிரியர்களுக்கான ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்ட விவகாரத்தில் 23.29 கோடி நிதி விடுவிக்கப்பட்டது. மேலும் நிரந்தர பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்கும் நடைமுறையானது விரைவில் தொடங்கும். உரிய தகுதி பெற்றவர்கள் தான் பேராசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் நாளை தமிழகம் முழுவதும் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெறும். மீண்டும் வரலாறு திரும்பாமல் இருக்கும் சூழல் ஏற்பட வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் மின்கட்டண உயர்வுக்கு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. 2027 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பின் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மின்கட்டண உயர்வு விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை […]

Categories
மாநில செய்திகள்

வாடகைத்தாய் விவகாரம்… “நயன்- விக்கி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது”… அமைச்சர் வெளியிட்ட தகவல்…!!!!!

வாடகை தாய் விவகாரத்தில் நயன்தாரா விக்கி மருத்துவமனை விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பாக இவர்கள் இருவரும் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் அறிவிப்பு வெளியிட்டு […]

Categories
மாநில செய்திகள்

தீக்குளித்து வேல்முருகன் பலி: பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் வழங்குவதை இலகுவாக்கிட வேண்டும்…. வி.சி.க தலைவர் திருமா வேண்டுகோள்..!!

தீக்குளித்து வேல்முருகன் பலியான நிலையில், பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்குவதிலுள்ள சிக்கல்களை ஆய்வுசெய்ய ஆணையம் ஒன்றை அமைத்திட வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.. இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியைச் சார்ந்த வேல்முருகன் என்பவர் அண்மையில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து பலியான அவலம் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது மனைவி […]

Categories
மாநில செய்திகள்

சென்னை – மைசூர்….. நவம்பர் 10 முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும்..!!

வந்தே பாரத் ரயில் சென்னை – பெங்களூரு வழியாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை – மைசூர் இடையே வந்தே பாரத் விரைவு ரயில் வரும் நவம்பர் 10ஆம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 5ஆவது வந்தே பாரத் ரயில் சென்னையிலிருந்து நவம்பர் 10ஆம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது. வந்தே பாரத் ரயில் தென்னிந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் இயக்கப்படவுள்ளது. கூறப்பட்டுள்ளது  

Categories
அரசியல் மாநில செய்திகள்

உனக்கு என்னடா இங்கே வேலை.. மரியாதையாக ஓடிப்போ.. Vaiko ஆவேசம்..!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, உனக்கு என்னடா இங்கே வேலை ? உன் பாசை வேறு, எங்கள் பாசை வேறு. உன்னுடைய உணவு வேறு,  எங்களுடைய உணவு வேறு. உங்களுடைய மொழி வேறு, எங்களுடைய மொழி வேறு. உன்னுடைய கலாச்சாரம் வேறு,  எங்களுடைய கலாச்சாரம் வேறு. மரியாதையாக ஓடிப்ப.  நாம் ஒரு போராட்டத்திற்கு தயாராகி விட்டோம்.நமது எதிர்கால வாழ்வை தீர்மானிக்கின்ற போராட்டம். இது சாதாரணம்  போராட்டம் அல்ல. நம்முடைய உயிர்களை பழி வாங்குகின்ற போராட்டம். ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி சத்யாவின் உடற்கூறாய்வு நிறைவு..!!

கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி சத்யா, தந்தை மாணிக்கத்தின் உடற்கூறாய்வு நிறைவு பெற்றுள்ளது. சென்னை பரங்கி மலையில் கல்லூரி மாணவி சத்யாவை 5 ஆண்டுகளாக காதலித்து வந்த சதீஷ் ரயிலின் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவத்தில் சத்யாவின் உடலையும், அதே நேரத்தில் தனது மகள் உயிரிழந்த காரணத்தினால் மனமுடைந்து மயில் துத்தம் என்ற விஷத்தை மதுவில் கலந்து தற்கொலை செய்து கொண்ட தந்தை மாணிக்கத்தின் உடலும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்றும், நாளையும்….. 26 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை..!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மத்திய மேற்கு, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும் நாளையும் 26 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, கரூர், […]

Categories
மாநில செய்திகள்

“பூமிக்கடியில் வேற லெவல் பிளான்” CMRL-ன் மெகா திட்டம்…. விறுவிறுப்பாக நடைபெறும் பணிகள்….!!!!

சென்னையில் நாள்தோறும் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயில் சேவையை தற்போது விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கிரீன் லைன் மற்றும் ப்ளூ லைன் வழிதடத்தில் முதல் கட்ட பணிகள் நிறைவடைந்து ரயில் சேவைகள் இயங்கி வரும் நிலையில் ஆரஞ்சு லைன், ரெட் லைன் மற்றும் பர்பிள் லைன் வழிதடத்தில் 2-ம் கட்ட திட்டப்பணிகள் தொடங்கியுள்ளது. இந்த 2-ம் கட்ட […]

Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ் அணிக்கு செல்லும் மற்றொரு முக்கிய புள்ளி……. அடுத்தடுத்த ஷாக்கில் EPS…..!!!!

அதிமுக ஒற்றை தலைமை யுத்தத்தில் அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தமக்கு தான் வெற்றி என்பதை ஒபிஸ் தரப்புக்கு சொல்லக்கூடிய வகையில் கட்சி இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி வகித்து வருகிறார். ஜூலை 11 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு சார்பாக உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு, கட்சி யாருக்கு சொந்தம் என்பது குறித்து தேர்தல் ஆணையத்தில் விசாரணையில் உள்ள இந்த இரண்டு மனுக்களை மட்டும் வெற்றி பெற்றுவிட்டால் பிறகு நாம் தான் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தீக்குளித்து இறந்தவர் ‘பழங்குடியினத்தவர்’ அல்ல….. தமிழக அரசு..!!

உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து இறந்தவர் பழங்குடி இனத்தவர் அல்ல என தமிழக அரசு தெரிவித்துள்ளது.. தனது மகனுக்கு பழங்குடியினர் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அதனை வழங்காமல் தன்னை அலைக்கழித்ததாக குற்றஞ்சாட்டி கண்டனம் தெரிவித்து சென்னை உயர் மன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையம் அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் அண்மையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை தாமாக முன்வந்து  விசாரிக்க வேண்டும் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது சாதாரண போராட்டம் அல்ல; நம் உயிரை பழி வாங்கும் போராட்டம்; நான் வீரர்களை அழைக்கிறேன் – ”அண்ணா”வை நினைவுபடுத்திய வைகோ ..!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, ஹிந்தியை எதிர்த்து 1938 ஆம் ஆண்டு மிகப்பெரிய போராட்டம், எல்லா இடங்களிலும் நடைபெற்றது. அந்தப் போராட்டம் நடைபெற்ற அந்தக் காலத்தில் தான் டாக்டர் கலைஞர் அவர்கள் 14 வயது மாணவனாக கையில் கொடி ஏந்தியவராக,  இந்தி எதிர்ப்பை காட்டுகின்ற ஒரு போர் வீரனாக,   திருவாரூர் வீதியிலே நடந்தார். 1938இல் ஹிந்தி பின்வாங்கி ஓடியது,  1948லே அவிநாசிலிங்கம் மீண்டும் இந்தியை கொண்டு வந்த போது,  அப்போதும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்கட்டண உயர்வுக்கு தடை இல்லை : உச்சநீதிமன்றம் உத்தரவு.!!

மின் கட்டண உயர்வு விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசின் மின்கட்டணம் உயர்வுக்கு தடை இல்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் 3 மாதத்தில் சட்டத்துறை அதிகாரியை நியமிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. தமிழக அரசு நியமனம் செய்யவில்லை என்றால் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாட மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்..

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து மருத்துவக் கிடங்குகளிலும்…. இன்னும் 10 நாள்களுக்குள்…. அதிரடி…

தமிழகம் முழுவதும் எந்த மருந்து தட்டுப்பாடும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் சில தினங்களாகவே தேவையான மருந்துகள் இருப்பில் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கும் மருந்துகள் இருப்பில் இல்லை எனவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இதுபற்றி அவர், “தமிழகத்தில் 32 இடங்களில் உள்ள தலைமை மருந்து கிடங்குகளில் எந்தெந்த மருந்துகள் எவ்வளவு நாள்களுக்கு இருப்பு உள்ளது என்பதை தகவல் பலகை மூலம் அறிவிப்பாக […]

Categories
மாநில செய்திகள்

“50% பேருக்கு பார்வை திறன் குறைபாடு” தப்பிக்கணும்னா இத ஃபாலோ பண்ணுங்க…. மருத்துவர்கள் எச்சரிக்கை…..!!!!!

சென்னையில் உள்ள டி.கே சாலையில் கடந்த வியாழக்கிழமை பிரபலமான அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் சர்வதேச பார்வை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது அகர்வால் மருத்துவமனையில் படிக்கும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதன்பிறகு மருத்துவமனையின் முதுநிலை மருத்துவ நிபுணர் டாக்டர் மஞ்சுளா ஜெயக்குமார் பேசினார். அவர் கூறியதாவது, இன்றைய காலை கட்டத்தில் வாழ்க்கை முறை மாற்றத்தினால் கண் பார்வை குறைபாடுகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5,110 தற்காலிக பட்டாசு கடைகளை திறக்க அனுமதி….. வெளியான அறிவிப்பு..!!!

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் 5.110 தற்காலிக பட்டாசு கடைகளை திறக்க தீயணைப்புத் துறை அனுமதி அளித்துள்ளது. இந்தாண்டு பட்டாசு கடைகள் வைப்பதற்கு தீயணைப்பு துறைக்கு 7,021 விண்ணப்பங்கள் வந்த நிலையில், 5,110 பட்டாசு கடைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 1,373 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. அதிகபட்சமாக சென்னையில் இருந்து 786 விண்ணப்பங்கள் வந்துள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 29 பட்டாசு கடைகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளன. தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதித்து மாசு […]

Categories
மாநில செய்திகள்

இனி ரூ.10 போதும்! தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!!

ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் மக்களுக்கு பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி பண்டிகை காலங்களிலும் மக்கள் பண்டிகை சிறப்பாக கொண்டாடும் விதமாக அந்தந்த பண்டிகைகுரிய பொருட்கள் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும். இந்நிலையில் ரேஷன் கடைகளை பல்பொருள் அங்காடிகளைப் போல, அனைத்துப் பொருட்களும் கிடைக்கும் வகையில் மாற்றும் […]

Categories
மாநில செய்திகள்

ஓய்வு பெற்ற ஆசிரியர் தொடர்ந்து வழக்கு…. பள்ளிக் கல்வித் துறை ஆணையருக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் நிர்ணயம் செய்து 1993 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசு அணையை கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவின்படி பண பலன்கள் வழங்கவில்லை என ஹரிஹரன் என்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, பணப்பலன் வழங்காதது குறித்து நேரில் […]

Categories
மாநில செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. விண்ணப்பிப்பது எப்படி….? இதோ முக்கிய தகவல்…!!!

தமிழக அரசின் சார்பாக படித்த வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாதம் ஒன்றுக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வி படித்தவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு 600 வழங்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1 ஆண்டு நிறைவடைந்த இளைஞர்களுக்கு இந்த உதவித்தொகை இதை விட கூடுதல் ஆகும். பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப் […]

Categories
மாநில செய்திகள்

தொடர்ந்து 3ஆவது நாளாக சோதனை…. அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரையிடம் நேரில் விசாரணை..!!

அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரையின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனையை தொடர்ந்து, அவரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டையை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரை. இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றியுள்ளார். அதன்பின்பு அந்த பணியை ராஜினாமா செய்து விட்டு முதலில் நெடுஞ்சாலை துறையில் ஒப்பந்தம் எடுத்துள்ளார். அதாவது சாலையோரங்களில் உள்ள மரங்களில் பெயிண்ட் அடிப்பதற்கான ஒப்பந்த வேலை.. அதன் பின்பு கடந்த ஆட்சியில் பெரிய அளவில் பல […]

Categories
மாநில செய்திகள்

யார் இந்த பாண்டித்துரை?…. புதுக்கோட்டை ஐடி ரெய்டால் எடப்பாடி தரப்பை நெருங்கும் பெரும் ஆபத்து….!!!!

அதிமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம், ஆகியோரின் யார் பக்கம் இருப்பது என தெரியாமல் கட்சித் தொண்டர்கள் விழித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் புதுக்கோட்டையில் நடந்த ஐடி ரெய்டு அதிமுகவில் புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ரெய்டு இருக்க ஆளான நபர் நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரர். அவர் பெயர் பாண்டிதுரை. நெடுஞ்சாலைத்துறை இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்து உதவிக்கோட்ட அலுவலக உதவியாக பதிவு உயர்வு பெற்று அதிமுக ஆட்சியில் செல்வாக்கு பெற்ற நபராக வளர்ந்துள்ளார் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN:மாணவி கொலை… தந்தை மரணத்தில் திடீர் திருப்பம்…!!!!

ரயில்முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மகள் இறந்த துக்கம் தாங்காமல், அவரது தந்தை மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. விஷம் கலந்த மதுவை குடித்ததால் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் இனி இது கட்டாயம்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. பள்ளமான பகுதிகளில் இருப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி ரேஷன் கடைகளில் சேமித்து வைத்திருக்கும் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைகின்றன. இந்நிலையில் இது தொடர்பாக மண்டல இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.அதாவது தமிழகத்தில் தாழ்வான பகுதிகளில் இருக்கும் நியாய விலை கடைகள் மற்றும் கிடங்குகளை உயர்வான […]

Categories
மாநில செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. உடனே போங்க…. தமிழகத்தில் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு பணியில் சேர வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மக்கள் ஒவ்வொரு வருடமும் பதிவு செய்து வருகிறார்கள் . கல்வி தகுதிகளின் அடிப்படையில் அவ்வபோது அப்டேட் செய்து வருகிறார்கள். முன்பு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அரசு பணிகள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருவதால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த லட்சக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து வருடங்களுக்கு மேலாகியும் வேலை கிடைக்காமல் […]

Categories
மாநில செய்திகள்

நாங்க தான் அதிமுக.! தேவர் தங்க கவசத்தை எங்களிடம் கொடுங்க….. “பசும்பொன் சென்ற முன்னாள் மாஜிக்கள்”….. ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி…!!

தேவர் தங்க கவசத்தை பெறுவதற்கான முயற்சிகளை இபிஎஸ் தரப்பு  மேற்கொண்டு வருகிறது. பசும்பொன் சென்று அறங்காவலரிடம் ஆதரவு கேட்கின்றனர். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் நினைவு தினம், குருபூஜை அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறுவது வழக்கம். முத்துராமலிங்கத்தேவருக்கு தங்கக்கவசத்தை வைத்து ஆண்டுதோறும் மரியாதை செய்வது வழக்கம். இதற்கான தங்க கவசம் என்பது மதுரையில் இருக்கக்கூடிய வங்கியில் இருக்கும் நிலையில், அங்கிருந்து புறப்பட்டு அதிமுகவின் பொருளாளரால் பெறப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் அதிமுகவில் தற்போது பிளவு என்பது […]

Categories
மாநில செய்திகள்

ஸ்பிரே கோட்டிங்கில் தொழில் நுட்பத்தில் புதிய முயற்சி…. பயிற்சி எப்போது தெரியுமா?…. வெளியான அறிவிப்பு….!!!

தெலுங்கானா மாநிலத்தில் பாலப்பூரில் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி அன்று மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி சம்பந்தப்பட்ட அமைப்பான தூள் உலோகம் மற்றும் புதிய பொருள்களுக்கான சர்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தில் மேம்படுத்தப்பட்ட டெட்டனேஷன் ஸ்பிரே கோட்டிங் மற்றும் குளிர்ந்த வாயு ஸ்பிரே தொழில்நுட்பம் குறித்து ஒரு நாள் வர்த்தக பயிற்சி பட்டறை நடைபெற உள்ளது. மின்சாரம், விண்வெளி, பெட்ரோலியம் அல்லது எரிவாயுவிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்கள் தொடர்புடைய பல்வேறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாடு பகுத்தறிவு மாநிலம்..! ஒருநாள் பாஜக திருத்திக்கணும்… வகுப்பெடுத்த பி.டி.ஆர் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்,  எல்லா திட்டத்துக்கு பிரதம மந்திரியின் பெயர் வச்சுக்கிட்டு,  அவங்க கொடுக்குற நிதி குறுக்கிக்கிட்டே போயி,  நம்ம கொடுக்குற நிதியை வச்சு,  பிரதம மந்திரியை விளம்பர செய்ற மாதிரி,  பிரச்சாரம் செய்யற மாதிரி ஆக்கிட்டு இருக்காங்க. என்னைக்காவது ஒரு நாள் இதனை திருத்தி ஆகணும். நான் ஏற்கனவே முதலமைச்சரிடமே கேட்டிருக்கிறேன்.. இதுல நாம 75% 80% நிதி கொடுக்கும் போது,  எப்படி பிரதம மந்திரி என பெயரை மாற்றுவது. […]

Categories

Tech |