Categories
மாநில செய்திகள்

கொட்டி தீர்க்கும் கனமழை…. நிரம்பி வழியும் மேட்டூர் அணை…. மக்களுக்கு எச்சரிக்கை….!!!!

கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழக காவிரியின் உப நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு ஆகியவற்றில் கடந்த மூன்று தினங்களாக கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது. இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி தண்ணீர் தற்போது காவிரி ஆற்றில் திறந்து […]

Categories
மாநில செய்திகள்

“நான் படித்தவன் உண்மையை மட்டும் தான் பேசுவேன்” செய்நன்றி மறந்தவர்களுக்கு விரைவில் அது நடக்கும்…. அமைச்சர் பீடிஆர் அதிரடி…..!!!!

திமுகவின் தலைவராக முதல்வர் ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரையில் விருந்து கொடுத்தார். இந்த விருது வழங்கும் விழாவில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ. தளபதி கலந்து கொள்ளாததோடு, விருந்தில் கலந்து கொள்ள வந்தவர்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் விருந்து விழாவின் போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மேடையில் பேசினார். அவர் பேசியதாவது, திமுகவின் தலைவராக முதல்வர் ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக நான் விருந்து கொடுத்துள்ளேன். நம் கலாச்சாரத்தில் இருக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கழுத்துல செயின் போட முடில… கைல போன் எடுக்க முடில… மயக்கம் வருவதாக EXநிர்வாகி புலம்பல் ..!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய  சி.ஆர் சரஸ்வதி, பெண்கள் எல்லாம் பார்க்கும் பொழுது இன்னைக்கு வீட்டிலிருந்து வெளியே வரதே சிரமம். விக்கிற விலைவாசியில, தமிழ்நாடு இருக்கிற நிலைமைல, கழுத்துல செயின் போட்டு போக முடியாது, கைல போன் எடுத்துட்டு போக முடியாது, ராத்திரி வெளியில போக முடியாது, விடிய காலைல வாக்கிங் போக முடியாது. அப்பேர்பட்ட ஒரு விடியல் ஆட்சி இன்றைக்கு தமிழ்நாட்டில் நடந்திட்டு இருக்கும்போது,  இந்த விடியலுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் – வெளியானது முக்கிய தகவல் …!

நாளை மாலை அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நாளை மாலை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற இருக்கிறது. வரும் திங்கட்கிழமை முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆனது நடைபெற இருக்கிறது. இந்த சட்டப்பேரவை கூட்டம் பொருத்தவரை நான்கு நாட்கள் நடைபெறும் என்றாலுமே இதில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்தும், இதில் பேசவேண்டிய முக்கியமான கோரிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்திலே பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழக அமைச்சரவை கூட்டமும் நேற்றைய […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: ஓபிஎஸ் பண்ணை வீட்டில் திருட்டு – தேனியில் பெரும் பரபரப்பு …!!

முன்னாள் முதல்வரும், அதிமுகவினுடைய ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வத்திற்கு சொந்தமான பண்ணை வீடு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் அமைந்துள்ளது. இந்த பண்ணை வீட்டில் ஓபிஎஸ் அவ்வப்போது ஓய்வெடுப்பது வழக்கம். மேலும் இந்த பண்ணை வீட்டின் கீழ் தளத்தில் இரண்டு அறைகள் இருக்கிறது. முதல் அறையில் பார்வையாளரை சந்திப்பதும், இரண்டாவது அறையில் முக்கிய நிர்வாகிகளை சந்திப்பதுமாக ஓபிஎஸ் பண்ணை வீட்டை பயன்படுத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில் நேற்று இரவு கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: ரயிலில் தள்ளிவிட்டு மாணவி கொலை: சிபிசிஐடி விசாரணை தொடக்கம் …!!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று கல்லூரி மாணவி ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி,  தமிழகத்தை உலுக்கி உள்ளது. இந்த சம்பவத்தில் மாணவி சத்யா காதலித்ததாக கூறப்படும் சதிஷ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். மாணவி உயிரிழந்த துக்கத்தால் அது தந்தையும் மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவரும் நிலையில் தற்போது இந்த  கொலை  வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK பூரா புளுகு மூட்டை ..! பொண்டாட்டி கிட்ட இங்கிலீஷ்ல பேசுனும்… காட்டமாக பேசிய எச்.ராஜா ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  தமிழ் காட்டுமிராண்டி மொழி, பொண்டாட்டி கிட்ட இங்கிலீஷ்ல பேசுன்னு சொன்ன ஈவேராவை புகழ்ந்து நீங்க பேசலாமா ? பேசினா நீங்க தமிழ் விரோதி தானே. கர்நாடகாவில் காங்கிரஸ்காரங்க சாக்க சுத்தி வைத்திருந்த திருவள்ளுவரை திறந்து விட்டது பிஜேபி. உண்மையை மறைக்காதீர்கள். பொய் பேசாதீங்க. திராவிடியன் ஸ்டாக் பூரா புளுகு மூட்டை. ஈவேரால ஆரம்பிச்சு, பொய் பரப்பி பரப்பி தமிழ்நாட்டு கெடுத்து கும்பல். தயவுசெய்து உங்ககிட்ட நான் கேட்டுக்குறேன்..காங்கிரஸ் ஆட்சியில் […]

Categories
மாநில செய்திகள்

ராஜராஜ சோழன் காலத்தில் இந்தியாவே இல்லையாம்!…. அதிரடியாக பேசிய சீமான்….!!

மதுரை பழங்காநத்தம் பகுதியில் குடிவாரி கணக்கு நடத்த கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கனமழைக்கு நடுவே நடைபெற்ற இந்த கூட்டத்தில் மழையும் பொருட்படுத்தாமல் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியினருடன் மழையில் நனைந்தபடி அமர்ந்திருந்தார். இதனையடுத்து மேடையில் பேசிய அவர், குடிவாரி கணக்கெடுப்புதான் சாதி ஒழிப்பிற்கான முயற்சி. குடிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் சமூக நீதி குறித்து பேசக்கூடாது. தமிழக அரசு குடிவாரி கணக்கெடுத்து கல்வி, வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும். அதனை […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரி அரசு ஓய்வூதியதாரர்களுக்கு …. வெளியான செம ஹேப்பி நியூஸ்…!!!!!

கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனை அடுத்து நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வு ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து தேதியிட்டு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு உயர்த்தப்பட்டதை தொடர்ந்து புதுச்சேரியிலும் அரசு ஊழியர்களுக்கான விலைப்படி உயர்வு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காசு, பதவி முக்கியமல்ல..! அங்கேயும், இங்கேயும் போகல… தொண்டனாக நிற்கும் டிடிவி …!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, திமுகவை பொறுத்த வரைக்கும் பாத்தீங்கன்னா எப்போதுமே ஆட்சிக்கு வர வரைக்கும் தான்… சொன்ன வாக்குறுதியை நிறைவேத்திட்டோம், நிறைவேத்திட்டோம், சொல்றாங்களே…  எங்க நிறைவேற்றினார்கள் ? என்றைக்குமே டெண்டர் பக்கம் போனதில்லை எங்க அம்மாவோட முன்னேற்ற கழகம். உண்மையான தொண்டர்களாக இருக்கக்கூடிய இயக்கம்தான் எங்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். காசு கிடைக்குது என்பதற்காக அங்கேயும், இங்கேயும் போகாம, காசு முக்கியமல்ல, பதவி […]

Categories
மாநில செய்திகள்

எப்போ வேணாலும் வரும் உஷாரா இருங்க…. 12 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

12 மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை  அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பி உள்ளது. இதனால்  கண் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், […]

Categories
மாநில செய்திகள்

என் நண்பன் சாவிற்கு இவன் தான் காரணம்…. வாலிபரை நடுரோட்டில் விரட்டிய கும்பல்…. போலீஸ் விசாரணை….!!!!

வாலிபரை கொலை செய்ய முயன்ற  4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை பகுதியில் வசீகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் அதை பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் வசீகரனை சுற்றி வளைத்து தாக்க முயன்றுள்ளனர். ஆனால் வசீகரன் அந்த கும்பலிடம் சிக்காமல் தப்பி ஓடியுள்ளார். மேலும் இது குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கு சிறப்பு முகாம்… பள்ளி கல்வித்துறை மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்…!!!!

உயர்கல்வியை தொடராத மாணவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளி கல்வித்துறை கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, வறுமை, குடும்ப சூழ்நிலை, நிதி பற்றாக்குறையால் தமிழ்நாட்டில் 6,718 மாணவர்கள் உயர்கல்வியை தொடர முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் உயர்கல்வியை தொடர்வதற்கு ஏதுவாக வரும் இருபதாம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் 2021- 2022 ஆண்டில் அரசு மேல்நிலைப் […]

Categories
மாநில செய்திகள்

தேசிய விளையாட்டுப் போட்டிகள்… “தமிழக வீரர்களை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்”…முதல்வர் ஸ்டாலின் ட்வீட் பதிவு…!!!!!

36 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் பற்றி வெள்ளிக்கிழமை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, 26 தங்கப் பதக்கங்கள் உட்பட 74 பதக்கங்களுடன் 36 ஆவது தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு ஐந்தாம் இடத்தை பிடித்திருக்கிறது. களத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களது திறன்களை வெளிப்படுத்தி கடும் உழைப்பினால் சிறப்பான முடிவுகளை வழங்கியுள்ள நமது தமிழக வீரர்களை எண்ணி பெருமிதம் அடைகிறேன். மேலும் அடுத்து வரும் போட்டிகளிலும் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துவது மட்டுமல்லாமல் எனது […]

Categories
மாநில செய்திகள்

ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மோதல்… பெரும் பரபரப்பு… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அரக்கோணத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை வேளச்சேரிக்கு ஒரு மின்சார ரயில் புறப்பட்டு சென்றுள்ளது. அந்த ரயிலில் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் பயணம் மேற்கொண்டிருந்தனர். அதில் ரயில் ராயபுரம் ரயில் நிலையத்தில் நின்ற போது ரயிலில் இருந்த மாநில கல்லூரி மாணவர்களும் ரயில் நிலையத்தில் இருந்த மற்றொரு தரப்பு கல்லூரி மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தகராறு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில்… அக்.17 முதல் பிளஸ்1 மாணவர்களுக்கு… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் உள்ளுறை பயிற்சி வரும் திங்கட்கிழமை தொடங்க இருக்கிறது. இது பற்றி பள்ளிக்கல்வித்துறை ஆணையர்  நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு திறன்களுக்கான பாடத்திட்டம் அது சார்ந்த பயிற்சிகள் […]

Categories
மாநில செய்திகள்

எடப்பாடியை சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடி… காரணம் என்ன…..? வெளியான புதிய பரபர தகவல்கள்…..!!!!

அதிமுக கட்சியில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ. பன்னீர் செல்வத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட போதெல்லாம் டெல்லி மேலிடம் தான் தலையிட்டு பிரச்சனைகளை சரி செய்து வைத்தது. ஆனால் தற்போது இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனி துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றிய தீவிரம் காட்டி வரும் நிலையில், டெல்லி மேலிடம் அனைவரும் இணைந்து அதிமுகவில் செயல்படுங்கள் என்று வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஓபிஎஸ்-ஐ கட்சிக்குள் சேர்க்கக்கூடாது என்பதில் இபிஎஸ் திட்டவட்டமாக இருக்கிறார். இபிஎஸ் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விஞ்ஞானி செல்லூர் ராஜு போல…! அமைச்சர் செந்தில் பாலாஜி… நோஸ்கட் செய்த மாஜி நிர்வாகி ..!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, விக்கின்ற விலைவாசியில், தமிழகத்தின் நிலைமையில், கழுத்துல செயின் போட்டு போக முடியாது, கைல போன் எடுத்துட்டு போக முடியாது, ராத்திரி வெளியில போக முடியாது, விடிய காலைல வாக்கிங் போக முடியாது. அப்பேர்பட்ட ஒரு விடியல் ஆட்சி. திமுக ஆட்சிக்கு வந்தால் ஒன்று மின்சாரமே இருக்காது, இப்ப கொஞ்சம் மாறி.. மின்சாரம் இல்லாதது போக.. மின்சாரம் என்று சொன்னாலே மயக்கம் […]

Categories
மாநில செய்திகள்

“அடுத்த டார்கெட் எடப்பாடி” விரைவில் நடக்கும் ரெய்டு….. வசமாக சிக்கிய காண்ட்ராக்டர்…. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு….!!!!!

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது டெண்டர் எடுத்த அமைச்சர்களை குறி வைத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் சமீபத்தில் ரெய்டு நடைபெற்றது. கடந்த ஜூலை மாதம் வடவள்ளி சந்திரசேகர் மற்றும் செய்யாதுரை ஆகிய ஒப்பந்ததாரர்களின் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது கணக்கில் காட்டப்படாத 500 கோடி ரூபாய் மதிப்பிலான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி பல்கலைக்கழகங்களில்….. தமிழ் பாடம் கட்டாயம்….. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தின் உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது, பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் போன்றவைகளில் மட்டும்தான் தமிழ் பாடங்கள் இருக்கிறது. இது தவிர மற்ற பல்கலைக்கழகங்களில் B.COM, BBA, BCA உள்ளிட்ட படிப்புகளில் 2-ம் ஆண்டில் தமிழ் பாடம் இடம்பெறவில்லை. எனவே மேற்கண்ட 3 படிப்புகளிலும் 2-ம் ஆண்டிலிருந்து தமிழ் பாடங்கள் இடம் பெற வேண்டும். இந்நிலையில் மேற்கண்ட மூன்று படிப்புகளிலும் முதலாம் ஆண்டில் தமிழ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சில்லு வண்டி பயலுக..! மண்டைக்குள்ள பூந்துருக்கு… எச்.ராஜா பரபரப்பு கோரிக்கை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  பனாரஸ் இந்து யுனிவர்சிட்டில பாரதியார் பெயரில் ஒரு இருக்கை. அங்கு தமிழ் சொல்லிக் கொடுப்பதற்கு,  அந்த இருக்கையானது ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆசிரியர் நியமிக்கப்பட்டு,  தமிழ் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. மறைந்து போன பெரியவர் முலாயம்சிங் அவர் கட்சியோ, மாயாவதியோ, உத்திரபிரேதேசத்தில் இருக்கின்ற காங்கிரஸோ யாரும் எதிர்க்கலை. தமிழ் மொழி சொல்லிக் கொடுக்க தமிழ் மகாகவி பாரதி,  தேசிய கவிஞர். அவர் பெயரில் ஒரு இருக்க இருக்கிறதுக்கும்  யாரும் எதிர்ப்பு சொல்லல.அங்க தமிழ் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“தாலி கட்டுவேன், இல்லேனா கொலை விழும்”…. சென்னையில் அடுத்த ஷாக்…..!!!!

சென்னையில் நேற்று முன்தினம் சத்யா ஸ்ரீ என்ற 20 வயது கல்லூரி மாணவியை சதீஷ் என்ற 23 வயது இளைஞர் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தார்.இதனைத் தொடர்ந்து சதீஷை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது சென்னை சூளைமேடு பகுதியில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை (18) கொலை செய்ய முயன்றுள்ளார் அதே பகுதியை சேர்ந்த ரஷீத் (28). மாணவியை காதலிப்பதாகவும், என்னைக்கு இருந்தாலும் நான் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,500 உதவித்தொகை…. அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் தமிழ்மொழி இலக்கிய ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.இந்த தேர்வு மூலமாக 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பிளஸ் டூ முடிக்கும் வரை மாதம் தோறும் 1500 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.இந்த வருடத்திற்கான தேர்வு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என அரசு ஏற்கனவே அறிவித்த நிலையில் அதற்கான விண்ணப்ப பதிவுகளும் நிறைவடைந்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக…. “80 நாட்கள் நடத்தப்பட்ட போராட்டம் வாபஸ்”….. போராட்டக் குழு அறிவிப்பு..!!

தமிழக அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 13 கிராமங்கள் நடத்தி வரும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டாவது விமான நிலையம் என்பது பரந்தூரில் அமைக்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பரந்தூர் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கிராம மக்கள் 80  நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். அதாவது, பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பரபரப்பாக கேட்ட மக்கள்…! யார் ? எடப்பாடி… ஓபிஎஸ் கூட தெரியும்… AIADMK கடும் அப்செட் ..!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, தமிழக முதல்வரால் நிம்மதியாக தூங்க முடியல. இன்னைக்கு இருக்கிற விடியல் ஆச்சு. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா ? ஓசின்னு சொன்னத மட்டும் எங்க அம்மா கேட்டிருக்கணும்… நாங்க மேடையில பேசுவோம்… இலவசமா தாரோம்னு..  அதுக்கே கூப்பிட்டு திட்டுவாங்க. என்ன இலவசம்னு சொல்லுறீங்க ?  என்ன இலவசம்னு சொல்றீங்க ? எது இலவசம் ? அவங்க அரசாங்கத்துக்கு வரி கட்டுறாங்க. […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 13 கிராமங்கள் நடத்தி வரும் போராட்டம் வாபஸ்..!!

 பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 13 கிராமங்கள் நடத்தி வரும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு தெரிவிக்கும் குழுவில் உள்ள 8 பேருடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். கிராம மக்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் தா.மோ அன்பரசன், தங்கம் தென்னரசு, ஏ.வ வேலு உள்ளிட்ட அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதால் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்துவதாக பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டக் குழு அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தேவர் தங்ககவசம் எங்களுக்கு கொடுங்க.! மீண்டும் ஆதரவு கேட்கும் ஓபிஎஸ் அணி…. குழப்பத்தில் வங்கி எடுக்கப்போகும் முடிவு என்ன?

எடப்பாடி பழனிசாமி தரப்பில் நேற்று பசும்பொன் சென்று நினைவிட பொறுப்பாளரிடம் ஆதரவு கேட்டு நிலையில் ஓபிஎஸ் அணி சார்பாக தர்மர் தலைமையில் மதுரை அண்ணாநகர் வங்கிக்கு சென்றுள்ளார்கள். அதிமுகவின் சார்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு 13 கிலோ தங்கத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு தங்க கவசம் வழங்கப்பட்டது. அப்போது அந்த தங்க கவசம் என்பது அதிமுகவில் யார் பொருளாளராக இருக்கிறார்களோ அவர்கள் மதுரை அண்ணா நகர் பகுதியில் இருக்கக்கூடிய வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்க்கும்  அந்த தங்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் மூத்த அரசியல் லீடர்..! எனக்கு பொறுப்பு இருக்கு.. அரசு கவனத்துக்கு கொண்டுபோன எச்.ராஜா ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, கடந்த ஐந்து ஆறு ஆண்டுகளாகவே அறநிலைத்துறையின் ஊழலை நாம எடுத்து பேசுறதுனால, அறநிலைத்துறையின் உடைய அதிகாரிகள் சங்கம் என் மேல 26 பொய் கேஸ்கள் போட்டு இருக்காங்க. இது பூரா அறநிலைத்துறை உடைய அந்த திருட்டு கூட்ட சங்கங்கள். அறநிலைத்துறை அதிகாரிகளின் சங்கங்கள். அதற்கு காரணம் என்ன ? அவங்க திருடுற விஷயத்தை நாம வெளியே சொல்லிடுறோம். அதனால நமக்கு வந்து இருக்கிற செய்தி .. இது கோவில்ல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யோவ்..! நீ தூங்கலனா, நான் என்ன பண்ண ? C.M ஸ்டாலினால் கட்டுப்படுத்த முடில ..!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, உங்களை யாருங்க ஓசில பஸ் விட  சொன்னது, மக்களா கேட்டாங்க? என்ன நக்கல் பேச்சு ? ஓசிலதான போறீங்க..  நான் கேட்கிறேன்,  மரியாதைக்குரிய அமைச்சர் பொன்முடி அவர்களே… நீங்க போற காருக்கு பெட்ரோல் நீங்களா போடுகிறீர்கள? நீங்கள் குடி இருக்கிற கவர்மெண்ட் வீட்டுக்கு நீங்களா வாடகை கொடுக்கிறீர்க ? உங்க PA, OAக்கு உங்க சொந்த காசுலயா சம்பளம் கொடுக்குறீங்க? […]

Categories
மாநில செய்திகள்

“அவசரப்பட்டு ஐபிஎஸ் வேலையை விட்டு வந்து விட்டார்”….. அண்ணாமலையை சீண்டிய சீமான்….!!!!

மதுரை பழங்காநத்தம் பகுதியில் குடிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது, நாடு முன்னேறுகிறது என்று மோடி பேசும் மொழியை விட திமுவினர் பேசும் சமூக நீதி என்பது பெரிய பொய். ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை என்று கூறும் அண்ணாமலை பிரதமர் மோடி 8 ஆண்டாக எதுவும் செய்யவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதனைத் தொடர்ந்து அண்ணாமலை அவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPS-ன் மாஸ்டர் பிளான்…. அதிர்ச்சியில் OPS…. இனிமேல் தான் கிளைமாக்ஸ் இருக்கு….. புதிய பரபரப்பு…..!!!!!

சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் அதிமுக கட்சியின் எம்எல்ஏக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்களான திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி வேலுமணி, தமிழ் மகன் உசேன், தங்கமணி, சி.வி சண்முகம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது கட்சியின் 51-வது பொன்விழாவை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதோடு சட்டசபை கூட்டத்தின் போது அதிமுக எம்எல்ஏக்கள் எப்படி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என் மீது 26 கேஸ் இருக்கு..! ஆன்ட்டி இந்துவா பேசணும்னு வாறீங்க..! கொதித்து போன எச்.ராஜா ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, திருநீறு என்பது யாருடைய அடையாளம் ? இந்துவின் அடையாளம் தான் திருநீறு. நீங்க ஈவேராவுக்கு சிலை வைக்கலையா ? வள்ளலாருக்கு திருநீறில்லாமல் வச்சது திட்டமிட்ட சதி. ஆன்ட்டி இந்துவா தான் ராஜா கிட்ட பேசணும்னு ஒரு முடிவு பண்ணி வரிங்க. நாமக்கல்ல ஆஞ்சநேயர் கோவில் இருக்கு, பிரபலமானது. சனிக்கிழமை ஏழு எட்டு அபிஷேகங்கள். புரட்டாசி மாசம்னு சொன்னா ஒவ்வொரு நாளும் டஜன்  கணக்கா ? ஆஞ்சநேயருக்கு ஒரு அபிஷேகத்துக்கு 2500 […]

Categories
மாநில செய்திகள்

இந்தி திணிப்பை கைவிடு ஒன்றிய அரசே.! உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்.!!

திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்தி திணிப்பு மற்றும் ஒரே நுழைவுத் தேர்வு முறையை திரும்ப பெற வலியுறுத்தி எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.. திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தலைநகரங்களில் மத்திய அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தற்போது ஆர்ப்பாட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (15.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

HDFC வங்கியில் அக்கவுண்ட் இருக்கா…? அப்போ இது உங்களுக்கு தான்…? உடனே பாருங்க…!!!!!!

தனியார் துறை நிறுவனமான ஹெச்டிஎஃப்சி வங்கி மூத்த குடிமக்களுக்கான சிறப்பு நிலையான வைப்பு திட்டத்தை நீட்டித்திருக்கிறது. மூத்த குடிமக்கள் பராமரிப்பு FD என்பது HDFC வங்கியால் வழங்கப்படும் ஒரு சிறப்பு நிலையான வைப்புத் திட்டமாகும். இது மே மாதம் 18ஆம் தேதி முதல் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதத்தின் பலனை வழங்குகின்றது. இருப்பினும் கொரோனா தொற்று மற்றும் குறைந்த வட்டி விகிதம் காரணமாக இந்த விகிதம் மீண்டும் மீண்டும் அதிகரிக்கப்பட்டது மற்றும் செப்டம்பர் 30, 2022 […]

Categories
மாநில செய்திகள்

HEAVY ALERT: கனமழை…. தமிழகத்தில் 26 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம்…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6,718 மாணவர்களின் படிப்பை பிடுங்கிய வறுமை…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களில் 6718 பேர் வறுமை, குடும்ப சூழல் மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாக உயர்கல்வியில் சேரவில்லை என பள்ளி கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இது தொடர்பாக மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 8249 பேர் இந்த வருடம் உயர்கல்வி தொடராதது கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் மாணவர்கள் அனைவரையும் தனித்தனியாக தொடர்பு கொண்டதில் 1531 மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்தன. மேலும் வறுமை, குடும்ப சூழல், […]

Categories
மாநில செய்திகள்

அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்ட தற்போது கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் 2015 முதல் 2016 கல்வி ஆண்டிற்கு முன்பாக, முதுகலை பட்டப்படிப்பில் 2019 முதல் 2020 ஆம் கல்வியாண்டிற்கு முன்பாகவும் பயின்ற அரியர் வைத்த மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட கல்வி ஆண்டில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் வருகின்ற நவம்பர் மாதம் அல்லது 2023 […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. தமிழக ரேஷன் கடைகளில் 10 ரூபாய்க்கு 24 மளிகை பொருட்கள்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் இருப்பதால் கைரேகை மூலமாக நாட்டில் எந்த ஒரு பகுதியில் இருந்தும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும்.அதன்படி தமிழக ரேஷன் கடைகளில் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மட்டுமல்லாமல் சோப்பு உள்ளிட்ட சில வழிகள் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனை மக்கள் கட்டாயம் […]

Categories
மாநில செய்திகள்

இனிமே இப்படி நடந்தால் அவ்வளவுதான்…. அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் அமைச்சரவையை மாற்றியமைக்க நிர்ப்பந்தம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பொதுவெளியில் பேசும் போது எச்சரிக்கையாக இருங்கள். யாரும் உணர்ச்சிவசப்பட வேண்டாம்.சட்டசபையில் உங்களை தூண்டும் வகையில் எதிர்க்கட்சியினர் பேசினாலும் பொறுமையாக இருங்கள். முதலில் மக்களின் பிரச்சனைகளை கவனியுங்கள்.அமைச்சரவையை மாற்றம் செய்ய நிர்பந்தம் ஏற்படும் வகையில் யாரும் நடந்து கொள்ளாதீர்கள் என முதல்வர் ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை…. பரபரப்பு…..!!!!

தமிழக முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகம் மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலகம் என பல்வேறு அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகின்றது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அரசு ஊழியர்கள் பரிசு பொருட்கள் பெறுவதை தடுக்கும் வகையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக தெரிகிறது.மேலும் இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ஒரு கோடியே […]

Categories
மாநில செய்திகள்

பி.காம், பி.பி.ஏ, பி.சி.ஏ. 2-ம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில்…..இனி தமிழ் மொழி பாடம் கட்டாயம்….!!!!!

பிகாம், பிபிஏ மற்றும் பி சி ஏ படிப்புகளில் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனி தமிழ் மொழி பாடம் கட்டாயம் என்று உயர்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பாரதிதாசன் பல்கலைக்கழகம்,அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பி காம்,பிபிஏ மற்றும் பி சி ஏ பாடப்பிரிவுகளுக்கு இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தமிழ் மொழி பாடத் தேர்வு இடம்பெறவில்லை என்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களே…. இன்று(அக்..15) காலை 10 – 12 மணி வரை….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.தமிழ்மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு இன்று  அக்டோபர் 15ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வு முடியும் வரை எக்காரணத்தை கொண்டும் தேர்வர்கள் தேர்வு மையத்தை விட்டு வெளியே செல்ல கூடாது.தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் தங்கள் மையத்திற்கு பெயர் […]

Categories
மாநில செய்திகள்

மன வேதனை..! மாணவி சத்யபிரியா கொலை….. சதீஷை தூக்கில் போடனும்…. கொந்தளித்த கேப்டன்..!!

பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி கொலை மற்றும் அவரது தந்தை மரணம் அடைந்த செய்தி கேட்டு வேதனை அடைந்ததாக கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார் இது குறித்து தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், கல்லூரி மாணவி சத்ய பிரியாவை ஓடும் ரயில் முன் தள்ளி கொலை செய்த இளைஞர் சதீஷ்க்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு தலை காதல் விவகாரத்தில் பெண் பிள்ளைகள் […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே ரெடியா?…. இன்று சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தி நியூ கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிலதி வழிகாட்டு மையம் இணைந்து இன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(அக்…. 15)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க……!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (15-10-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தென்காசி மாவட்டம்: சிவகிரி வட்டாரப் பகுதியில் சனிக்கிழமை (அக்.15) மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் பிரேமலதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: விஸ்வநாதபேரி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேலக்கரிசல்குளம், கொத்தாடைப்பட்டி, […]

Categories
மாநில செய்திகள்

தேவர் ஜெயந்தி விழா…. தங்க கவசம் யாருக்கு?…. ஓபிஎஸ்சா, இபிஎஸ்சா “எதிர்பார்ப்பில் அதிமுக தொண்டர்கள்”….!!!!

வருகின்ற 30-ஆம் தேதி முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தி விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.  கடந்த 2014-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு வழங்கினார். இந்த கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கி பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் […]

Categories
மாநில செய்திகள்

323 பொறியியல் கல்லூரிகளில்…10% இடங்கள் கூட நிரப்பப்படவில்லை… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!!

தமிழகத்தில் பிஇ பிடெக்  பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ளது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 18 முதல் 22ஆம் தேதி வரை நடத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பொது பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வில் பொதுப்பிரிவு தொழில் பிரிவு, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு செப்டம்பர் 10 முதல் 15ஆம் தேதி வரை நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாம் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 25ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் சோதனை…. கணக்கில் வராத ரூ 70 லட்சம் பறிமுதல்…!!

திருவாரூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 70 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு லஞ்சம் வாங்க கூடும் என என பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை  அதிரடி சோதனை நடத்தியது. அதன்படி இன்று தமிழக முழுவதும் நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட இடங்களில் லஞ்சஒழிப்பு காவல்துறையினர் கடந்த 3 மணி நேரத்திற்கு மேலாக திடீர் சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். குறிப்பாக திருவாரூரில் உள்ள நெடுஞ்சாலை துறை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ரெயிலில் தள்ளி மாணவி கொலை: வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியது தமிழக அரசு…!!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று கல்லூரி மாணவி ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி,  தமிழகத்தை உலுக்கி உள்ளது. இந்த சம்பவத்தில் மாணவி சத்யா காதலித்ததாக கூறப்படும் சதிஷ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். மாணவி உயிரிழந்த துக்கத்தால் அது தந்தையும் மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவரும் நிலையில் தற்போது இந்த  கொலை  வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது […]

Categories

Tech |