Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (17.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளிலிருந்து, அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

சிறுத்தை இறந்த விவகாரம்!…. ஓபிஎஸ் மகன் கைது செய்யப்படுவாரா?… பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்பியுமான ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு மக்களவை சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருப்பதாக மாவட்ட வனத்துறை அலுவலர் தகவல் தெரிவித்தார். ஏனெனில் தேனியில் உள்ள ரவீந்திரநாத்தின் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய திமுக வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் வன அலுவலர் இத்தகவலை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் புகார் மனுவை பெற்றுக்கொண்ட வனஅலுவலர் சமர்தா கூறியதாவது “சிறுத்தை இறந்த இடமானது எம்.பி ரவீந்திரநாத் உள்பட 3 நபர்கள் பெயரில் […]

Categories
மாநில செய்திகள்

“அவங்கள சுட்டுக் கொல்லுங்க” அப்பதான் குழந்தைகளை காப்பாத்த முடியும்..‌.. முன்னாள் டிஜிபி ஆவேசம்…..!!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி மொடச்சூரில் ரைபிள் கிளப் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் முன்னாள் டிஜிபி வால்டர் தேவராம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, சென்னையில் மட்டுமே ஆரம்பகாலத்தில் ரைபிள் சூட்டிங் இருந்த நிலையில் தற்போது அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த துப்பாக்கி சுடும் பயிற்சி மையங்கள் விரிவுபடுத்தப்படுவதால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதன் பிறகு தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை முழுமையாக தடுக்க வேண்டும். போதைப் பொருள்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பரபரப்பான சூழ்நிலையில் சட்டசபை கூட்டம்” இன்று யார் கெத்துன்னு தெரிஞ்சிடும்…. OPS மற்றும் EPS Waiting….!!!!!

அதிமுக கட்சியில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையை பிடிப்பதற்காக தீவிரம் காட்டி வரும் நிலையில், அதிமுக தொடர்பான பிரச்சனை நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டதோடு, சபாநாயகருக்கும் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஆர்பி  உதயகுமாருக்கு வழங்கப்பட்டதாகவும், சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் […]

Categories
மாநில செய்திகள்

“சத்யா கொலை வழக்கு” சிக்கியது சிசிடிவி ஆதாரம்…. தீவிர விசாரணையில் சிபிசிஐடி போலீசார்….!!!!

சென்னை ஆதம்பாக்கம் காவலர் குடியிருப்பில் தனலட்சுமி-மாணிக்கம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களின் மகள் சத்யபிரியா தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த நிலையில், அதே காவலர் குடியிருப்பில் வசித்து வரும் ஓய்வு பெற்ற சிறப்பு  காவல் அதிகாரி தயாளன் என்பவரின் மகன் சதீஷ் சத்யபிரியாவை காதலிப்பதாக கூறி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனுக்கு மாணவி வழக்கமாக கல்லூரிக்கு செல்வதற்காக சென்றபோது சதீஷ் மாணவியை வழிமறித்து தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சதிஷ் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: இங்கு பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை….. சற்றுமுன் திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா – வட தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்தில் கனமழை  பெய்துவருகிறது. இதன் காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(அக்….17) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள புதுவயல் (சாக்கவயல்) துணை மின் நிலையத்தில் இன்று (அக். 17) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், புதுவயல், வேங்கா வயல், மித்ராவயல், திருத்தங்கூா், மாத்தூா், இலுப்பக்குடி, பொன் நகா், லட்சுமி நகா், பெரியகோட்டை, மித்திரன்குடி, கருநாவல்குடி, செங்கரை, புதுவயல், கண்டனூா், அழகாபுரி ஆகிய பகுதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று காரைக்குடி கோட்ட செயற்பொறியாளா் எம். லதாதேவி தெரிவித்தாா். மின் பராமரிப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஏழை மக்களை பாதிக்கும் மின் கட்டணம் திருத்தம்…. பொதுமக்கள் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக அரசு அறிவித்திருந்தது. இந்தச் செய்தியை மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் தமிழகத்தில் வந்துள்ள மின் கட்டண உயர்வு மற்றும் சீர்திருத்தங்கள் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . முக்கியமாக 1-Dசீர்திருத்தம் ஆனது வாடகை வீடு மற்றும் அறைகளில் […]

Categories
மாநில செய்திகள்

இன்றும், நாளையும் ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள நிலையில் 6விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெறுகிறது. அதனால் சில ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தாம்பரம் மற்றும் கோவில் இரவு 11 மணி அந்தியோதயா விரைவு ரயில் வருகின்ற 17ஆம் தேதி திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும். நாகர்கோவில் மற்றும் தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் வருகின்ற அக்டோபர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் தேர்தலில் போட்டியா?…. நச்சுனு பதில் சொன்னா கிருத்திகா உதயநிதி…. செம குஷியில் திமுக….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் உதவும் உள்ளங்கள் என்ற தன்னார்வ அமைப்பு தீபாவளி பண்டிகையை ஆதரவற்ற குழந்தைகளுடன் ஆனந்த தீபாவளி என்ற பெயரில் கொண்டாடி வருகின்றது. அவ்வகையில் 25வது ஆண்டாக நேற்று நடைபெற்ற ஆனந்த தீபாவளி திருவிழாவில் ஆதரவற்ற குழந்தைகள் அதிக அளவில் கலந்து கொண்டு தீபாவளியை கொண்டாடினர். அதில் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி, வாணி போஜன்,அஸ்வின் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு ஆதரவற்ற குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். ஆதரவற்ற குழந்தைகளுடன் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே ரெடியா?…. எம்பிபிஎஸ் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு…. முக்கிய அறிவிப்பு….!!!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகின்றது. இந்த படிப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த அக்டோபர் ஆறாம் தேதி வரை நடைபெற்ற நிலையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22643 பேரும்,நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13 ஆயிரத்து 457 பேர் என மொத்தம் 36 ஆயிரத்து 100 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு,7.5% […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மூன்று மடங்கு அதிகரித்த ஆம்னி பேருந்து கட்டணம்….. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!!!

பண்டிகை காலங்களில் பொதுமக்கள் வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அவர்களின் இஷ்டம் போல கட்டணத்தை வசூலிப்பர்கள். இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இந்த கட்டணம் கண்காணிக்கப்படும், கட்டணம் கூடுதலாக இருந்தால் பஸ்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர்ரோடு அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியதில் உயர்த்தப்பட்ட கட்டணத்துக்கு ஒப்புதல் பட்டியல் பெறப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த கட்டணத்தின் பட்டியலை […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: மக்களே…! உங்க பணம் ஜாக்கிரதை….. மின் வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக மின்வாரிய த்தில் இருந்து அழைப்பதாக மின் நுகர்வோரின் செல்போன் எண்களுக்கு எஸ்எம்எஸ் கள் வருகிறது. அதில் முந்தைய மாதத்திற்கான மின்கட்டணம் செலுத்திய விவரம் அப்டேட் ஆகாததால் இன்று இரவு 10:30 மணிக்குள் மின்விநியோகம் துண்டிக்கப்படும் இதை தவிர்ப்பதற்கு உடனே அதிகாரியை இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும் என்று வருகிறது. இதனை நம்பிய சிலர் அந்த எஸ்எம்எஸ்சில் உள்ள செல்போன் நம்பர், மின்னஞ்சல் முகவரிக்கு பணத்தை செலுத்தி ஏமாறுகிறார்கள். எனவே போலி எஸ்எம்எஸ் களை புறக்கணிக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை…. தமிழக அரசு திடீர் உத்தரவு…!!!!

டாஸ்மாக் வருமானம் தமிழக அரசின் வருவாய்களில் முக்கியமான பங்கு வகிக்கிறது. இவ்வாறு அதிக வருமானம் ஈட்டும் டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு ஆண்டும் முக்கிய பண்டிகைகளை முன்னிட்டு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்படும் அதேபோல கடந்த வருட தீபாவளிக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் 431 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வருட தீபாவளி பண்டிகையொட்டி டாஸ்மாக் கடைகளில் 600 கோடி ரூபாய்க்கு அது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு…. சிறப்பங்காடி…. “அனைவரது வங்கிக்கணக்கிலும் பணம்”….. முதல்வர் அதிரடி அறிவிப்பு.!!

தீபாவளியை முன்னிட்டு 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரைக்கு உண்டான தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதால், அவர்கள் வீட்டுக்குள் முடங்கினர். இந்த கொரோனாவின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் பண்டிகையை பெரிய அளவில் கொண்டாடவில்லை. தற்போது தான் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பழைய நிலை மெல்ல மெல்ல […]

Categories
மாநில செய்திகள்

பலத்த சூறாவளி காற்று…. கனமழை…. மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

வங்க கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் மேல் நிறமும் வளிமண்டல கீழ் அடுக்கு வளர்ச்சி காரணமாக இன்று தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி முழங்குடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வருகின்ற அக்டோபர் 18ம் தேதி வரை முன்னாள் […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கிக்கணக்கில் பணம்…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

குடும்ப அட்டைதாரர்களுக்குவங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கான பணம் அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். தட்டாஞ்சாவடி பகுதியில் சிறப்பு அங்காடியை திறந்து வைத்து பேசிய முதலமைச்சர், ஒவ்வொரு வருடமும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு மக்களுக்கு சிறப்பு அங்காடி திறக்கப்பட்டு மளிகை பொருட்கள் மற்றும் பட்டாசுகள் சிறப்பு தள்ளுபடியோடு […]

Categories
மாநில செய்திகள்

30 நாட்களில் 76 அமைச்சர்கள்…. தமிழகத்தில் பிரதமர் மோடி போட்ட பலே பிளான்…. சீக்ரெட்டை போட்டு உடைத்த அண்ணாமலை….!!!

சென்னை மடிப்பாக்கத்தில் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன? நேர்மையான முறையில் திட்ட உதவிகள் வழங்கப்படுகிறதா? என்று கண்டறிந்து வர பிரதமர் மோடி உத்தரவிட்டிருக்கிறார். இதற்காக 30 நாட்களில் 76 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகின்றனர். அதிலும் அடுத்த 20 நாட்களில் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளே… பண்டிகை காலத்தில் இனி டிக்கெட்டை கன்பார்ம் செய்ய… இதோ எளிய வழி… இத ஃபாலோ பண்ணுங்க…!!!!!

பண்டிகை காலம் தொடங்கி இருக்கின்ற நிலையில் அனைவரும் ஊருக்கு செல்ல ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்ய முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அதிகமானோர் டிக்கெட் புக்கிங் செய்வதால் கன்ஃபார்ம் டிக்கெட் கிடைப்பதில் மிகப்பெரிய சிரமம் இருக்கிறது. அந்த வகையில் சொந்த ஊருக்கு குடும்பத்தோடு சென்று பண்டிகை கொண்டாட நினைப்பவர்களுக்கு ரயில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் மிகவும் எரிச்சல் அடைகின்றார்கள் டிக்கெட் கன்ஃபார்ம் செய்வதற்கு வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்றெல்லாம் முயற்சி செய்து வருகின்றார்கள். அந்த வகையில் […]

Categories
மாநில செய்திகள்

“மாதா பிதா கூகுள் தெய்வம்” காலம் மாறிவிட்டது…. அனைத்துக்கும் அது வேண்டாம்….. அமைச்சர் அன்பில் மகேஷ் அட்வைஸ்….!!!!

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருமங்கலக்குடி பகுதியில் அஸ்லாம் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 9-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கல்வி மட்டும் தான் சமுதாயத்தில் ஏற்றத்தை தரக்கூடியது. பட்டம் பெற்ற மாணவர்கள் சமுதாயத்தில் அனைவரிடமும் நெருங்கி பழகி தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் நீங்கள் சாதிப்பதற்கான முதல் படியாக அமையும். இன்றைய காலகட்டத்தில் இருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

“தடையொன்றுமில்லை” பெண்கள் சாதிப்பதற்கு பிரதமர் தான் உதாரணம்…. வானதி சீனிவாசன் சொன்ன சீக்ரெட்….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி சாலையில் பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் வைத்து கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் எழுதிய தடை ஒன்றுமில்லை என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த புத்தகத்தை மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி வெளியிட்டார். இந்த விழாவில் பாஜக கட்சியைச் சேர்ந்த எச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், சி.பி ராதாகிருஷ்ணன், எஸ்.ஆர் சேகர் மற்றும் பாஜக […]

Categories
மாநில செய்திகள்

“தமிழ்நாட்டிற்கு படையெடுக்கும் மத்திய மந்திரிகள்” ஏன் தெரியுமா….? உண்மையை போட்டுடைத்த அண்ணாமலை….!!!!

சென்னையில் உள்ள மடிப்பாக்கத்தில் பாஜக சார்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் கலந்து கொண்டார். இவர் மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பான வழிகாட்டுதல் பணிகளை தொடங்கி வைத்தார். அதன் பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, மத்திய அரசின் திட்டங்கள் தமிழக மக்களுக்கு முழுமையாக கிடைக்கிறதா அல்லது ஏதேனும் குறைகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“போட்டியிட்டு ஜெயிக்க முடியல” அதுக்கு தகுதி இருக்கா….? பேச்சு மட்டும் தான் அதிகம்…. DJ-வை வெளுத்து வாங்கிய கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி…..!!!!!

சென்னையில் ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி அவருடைய வீட்டில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, ஜெயக்குமார் மற்றும் கேபி முனுசாமி ஆகியோர் 2 நாட்களாக அதிகமாக பேசி வருகிறார்கள். நான் கேட்கும் கேள்விகளுக்கு கேபி முனுசாமி கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும். 6 ஆண்டுகால ராஜ்யசபா உறுப்பினர் பதவியை உங்களுடைய சுயநலத்திற்காக தூக்கி எறிந்தீர்களே இது நியாயமா? அந்தப் பதவியை ஒரு சாதாரண தொண்டனுக்கு கொடுத்திருந்தால் கூட 6 ஆண்டுகள் பதவியில் இருந்திருப்பார் அல்லவா? தங்கமணி […]

Categories
மாநில செய்திகள்

ஒரே வருடத்தில் 2 வது முறையாக நிரம்பிய வைகை அணை…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில்  வைகை அணை நீர்மட்டம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து அணையில் இருந்து மதுரை, சிவசங்கை, திண்டுக்கல் மாவட்டம் முதல்போக மற்றும் ஒரு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்ததால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் பாசனத்திற்கு திறக்கப்பட்டதுடன் உபரிநீரும் ஆற்றில் திறக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு கடந்த இரண்டு வாரங்களாக நீர் பிடிப்பு பகுதிகளில் மழை எதுவும் பெய்யாத நிலையில் தண்ணீர் […]

Categories
மாநில செய்திகள்

சீன போன்களை overtake பண்ணிய பிரபல ஸ்மார்ட் போன்கள்…. சலுகைகளை வாரி வழங்கும் நிறுவனம்….!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் செல்போன் விற்பனையில் சாம்சங்க்  அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆண்டுதோறும் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஈ-காமர்ஸ் தளங்கள் கவர்ச்சியான சலுகைகளை வழங்குவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை  முன்னிட்டு பண்டிகை கால விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு பெரும் தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை வாரி இறைத்து வருகிறது. அதிலும் ஆஃபர் அதிகம் உள்ள நிறுவனங்களின் மொபைல்கள் விற்பனை அமோகமாக இருக்கிறது. குறிப்பாக ஸ்மார்ட் போன்களின் விற்பனை ஜெட் வேகத்தில் இருக்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2024இல் பாஜகவை ஓட ஓட விரட்டி அடிப்போம் : உதயநிதி ஸ்டாலின் ஆவேசம் ..!!

திமுகவின் இளைஞரணி மற்றும் மாணவரணி நடத்திய இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், மூன்று மொழி போர்களை சந்தித்தது திராவிட முன்னேற்றக் கழகம். முக்கியமாக மூன்றாவது மொழிப்போர், அதை முன் நின்று நடத்தியது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மாணவர் அணி தான். இப்பொழுது அந்த மாணவர் அணிகளோடு, இளைஞர் அணியும் சேர்ந்து இந்த ஹிந்தி திணிப்பு மொழிப்போரில் களம் இறங்கி இருக்கிறோம். இளைஞர் அணியும், மாணவர் அணியும் கடந்த நான்கு வருடங்களாக […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. இந்தியாவில் மீண்டும் தலை தூக்கும் வைரஸ்?…. மத்திய அரசு எச்சரிக்கை….!!!!!

 மீண்டும் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் உள்ள உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் பெய்து வரும் பருவ மழை காரணமாக டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் தினந்தோறும் ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதை போல் இந்த ஆண்டு மீண்டும் பாதிப்பு  அதிகரிக்க  தொடங்கியுள்ளது. நமது தமிழ்நாட்டில் கடந்த வாரத்தில் மட்டும் 168 […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. போலி பான் கார்டை கண்டறிவது ரொம்ப ஈசி…. வாங்க எப்படின்னு பாக்கலாம்….!!!!!

போலியான பான் கார்டுகளை கண்டுபிடிக்க புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மக்களுக்கு பல வகைகளில்  பான் கார்டு முக்கியமானதாக கருதப்படுகிறது. தற்போது அனைத்து பயன்பாடுகளும் ஆன்லைன் முறையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் ஆன்லைன் மூலமாகவே அனைத்து வேலைகளையும் செய்கின்றனர்.  இதன் மூலம் ஏற்படும் முறைகேடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்து மக்கள் தினம் தோறும் காவல் நிலையங்களில் புகார் அளித்த வருகின்றனர். ஆன்லைன் முறையில் மோசடி […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு…. அரசு பள்ளி மாணவர்களுக்கு “6 திட்டங்கள்”…. அரசு வெளியிட்ட செம குஷியான அறிவிப்பு….!!!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு சில திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் படிக்கும் sc,St, OBC ஆகிய மாணவர்களுக்கு 6  உதவித்தொகைகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது மாநிலத்தில் உள்ள  அரசு  பள்ளிகளிலும் படிக்கும் SC ,ST,OBC ஆகிய மாணவர்களுக்கு 6 வகையான  உதவி தொகைகள் வழங்கப்படுகிறது. அதில் முக்யமந்திரி வித்யார்த்தி பிரதிபா யோஜனா என்ற மாநில நிதியுதவி திட்டம், OBC,EBC,DNT ஆகிய மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று 20 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், வேலூர், […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“கொள்ளையடிப்பதற்கு 5 டிப்ஸ்” 1000 செல்போன்களை திருடிய அபூர்வ சிகாமணி கைது….. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!

1000 செல்போன்களை திருடிய குற்றவாளி பாலாஜியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் கடந்த 10 வருடங்களாக பாலாஜி என்பவர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். சுமார் 1000 செல்போன்களையாவது பாலாஜி திருடி இருப்பார். இவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருடுவதற்காக 5 முக்கிய விதிமுறைகளை பின்பற்றியதாக கூறியுள்ளார்‌‌. அவர் கூறியதாவது, ஆள் இல்லாத வீட்டில் திருடக்கூடாது, யாரையும் தாக்க கூடாது, லேப்டாப் மற்றும் செல்போன் மட்டுமே திருட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பேருந்து பயணம் இலவசம் அல்ல..! பணத்தை அண்ணன் ஸ்டாலின் கொடுக்காரு.. பெருமை பேசும் உப்பிக்க்கள் ..!!

திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய திருச்சி சிவா, இன்றைக்கு மகளிர்கள் பேருந்திலே கட்டணம் இல்லாமல் பயணம் செய்கிறார்கள் என்கிற போது, லட்சக்கணக்கில் ஒவ்வொரு நாளும் பயணம் செய்கிறார்கள். அதனுடைய பெயர் என்ன தெரியுமா? சாதாரணமாக படித்துவிட்டு பெரிய வாய்ப்பு கிடைக்காமல், சின்ன சின்ன வேலைக்கு போகிற பெண்கள் நிறைய பேர் இருப்பார்கள். வீட்டு வேலைக்கு செல்கிறவர்கள்  அல்லது சிறிய தொழிற்சாலைகளிலே அன்றாட வேலைக்கு செல்லக்கூடிய இளம் பெண்கள், அதிகமாக படித்துவிட்டு ஒரு பள்ளியிலே கௌரவ விரிவுரையாளராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே நாளில் செம கூட்டம்…! மோடி, அமித் ஷா கையில் இருக்கு…! எச்சரித்த உதயநிதி …!!

திமுகவின் இளைஞரணி மற்றும் மாணவரணி நடத்திய இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்த போராட்டத்தைஇளைஞர் அணி , மாணவரணி சார்பாகவும் நடத்த வேண்டும் என்று எனக்கும்,  அண்ணன் எழிலரசன் அவர்களுக்கும் ஆணையிட்டார்கள். நேற்று முன்தினம் தான் நாங்கள் இருவரும் சேர்ந்து அறிக்கையை வெளியிட்டோம். ஒரே நாளில் இவ்வளவு பெரிய கூட்டத்தை,  இவ்வளவு பெரிய எழுச்சியை இங்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி சார்பாகவும்,  மாணவர்கள் அணி சார்பாகவும் நாங்கள் உங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு… இந்தப் பகுதிகளில் ரயில் சேவை மாற்றம்…? தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!!!

பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி திருச்செந்தூர் – திருநெல்வேலி இடையே மாலை 4:25 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 18-ஆம் தேதி திருச்செந்தூரில் இருந்து மாலை 5.15 மணிக்கு 50 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும். அதேபோல் திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே மாலை 6:45 மணிக்கு […]

Categories
மாநில செய்திகள்

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் உயர்வு… வெளியான அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கட்டணம் அதிகரித்துள்ளது. அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான ஓராண்டு கட்டணம் ரூபாய் 4.3 லட்சம் முதல் 4.5 லட்சம் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான ஓராண்டு கட்டணம் ரூபாய் 12.5 லட்சத்திலிருந்து ரூபாய் 13.5 லட்சம் உயர்த்தி உள்ளது. மேலும் வெளிநாடு வாழ் இந்தியர் இடங்களுக்கான ஆண்டு கட்டணம் ரூபாய் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ஹிந்தியை திணிக்காதீங்க; இந்தியாவை சிதைத்திடும்; திமுக தட்டி கேட்கும்; PMக்கு CM பரபரப்பு கடிதம் ..!!

ஹிந்தியை திணிக்கும் முயற்சியை கைவிட்டு, இந்திய ஒற்றுமை சுடரை தொடர்ந்து ஒளிர செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். இந்த கடிதத்தில்,  அலுவல் மொழி தொடர்பாக நாடாளுமன்ற குழு அளித்த அறிக்கை தொடர்பாக, ஊடகங்களில் வந்த செய்தி குறித்து அந்த கடிதமானது எழுதப்பட்டிருக்கிறது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழித் தொடர்பான நாடாளுமன்ற குழு குடியரசுத் தலைவர் அவர்களிடம் சமர்ப்பித்துள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் திடீர் கடிதம் …!!

இந்தி திணிப்பை கைவிடக் கோரி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இந்தி திணிப்பிற்கு எதிராக திமுகவின் மாணவரணி மற்றும் இளைஞர் அணி சார்பாக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்ற நிலையில்,  இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அலுவல் மொழி தொடர்பான எம்பிக்கள் குழு பரிந்துரைகளை செயல்படுத்தக்கூடாது என்று அந்த கடிதத்தில் முதலமைச்சர் […]

Categories
சற்றுமுன் சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

20 மாவட்டங்களுக்கு அலெர்ட்..! வெளுத்து வாங்கப் போகும் கனமழை… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு …!!

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என தகவல் வானிலை ஆய்வு மையம் சார்பில் தகவல் வந்திருக்கிறது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 20 மாவட்டங்களில் தான் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சொல்லி இருக்கிறார்கள். பெரும்பாலானவை உள் மாவட்டங்கள் தான். கடலோர மாவட்டங்களில் தற்போது நிலையில் மழைக்கு வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

ஆவின் ஊழியர்களே!!…. அரசு அறிவித்த தீபாவளி போனஸ்…. எவ்வளவு தெரியுமா?…!!!!!

ஆவின் ஊழியர்களுக்கு 10 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசுக்கு சொந்தமான போக்குவரத்து கழகம், மின்சார வாரியம், ஆவின், டாஸ்மார்க், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பஞ்சாலைகள் போன்ற அனைத்து பொதுத்துறை நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் வருகின்ற  24- ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான போனஸ் அறிவித்துள்ளது. அதில் இந்த ஆண்டில் பால் மற்றும் பால் […]

Categories
மாநில செய்திகள்

தங்கம் வாங்கலாம் வாங்க… தீபாவளிக்கு பரிசுகளை அள்ளிட்டு போங்க….. சூப்பர் அறிவிப்பு….!!!

புதுச்சேரி, காரைக்கால், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய நகரங்களில் சிவ வள்ளி விலாஸ் கடைகள் இயங்கி வருகிறது . இந்த நகைக் கடை நூறு வருடங்களுக்கு மேல் பாரம்பரியமாக செயல்பட்டு வருகின்றது.தீபாவளி பண்டிகை வருகின்ற 24-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தம் புது டிசைன்களில் கொலுசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதனை முன்னிட்டு 8 கிராமுக்கு மேல் தங்க நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசாக வண்ணப் புடவைகள் பரிசாக […]

Categories
மாநில செய்திகள்

யார் வந்தாலும் மிளகாய் பொடி சாபம்தான் பாத்துக்க…. சாபமிட்ட சாமியாரால் சென்னையில் பரபரப்பு….!!!!

சென்னையில் தாம்பரம் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள கோவிலை அகற்றுவதற்காக அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர். அதனை அறிந்த அப்பகுதி மக்கள் கோவிலை அவற்றை எதிர்ப்பு தெரிவித்து அங்கு ஒன்று கூடினர் . இருந்தாலும் கோவிலை அகற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர் .அதனால் ஆத்திரமடைந்த பெண் சாமியார் ஒருவர் கோவிலில் உள்ள சாமி சிலைகளுக்கு மிளகாய் பொடி அபிஷேகம் செய்தார். அப்போது உன் இடத்தை எவன் அனுபவிக்க நினைக்கிறானோ அவனை சுடுகாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோபத்தோடு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை… ஒரே நாளில் இவ்வளவு கோடி பறிமுதலா?…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சில அரசு அலுவலங்களில் பொதுமக்களிடம் பரிசு என்ற பெயரில் காயப்படுத்தி லஞ்சம் பெறுவதாகும். அதனை போல ஒப்பந்ததாரர்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள் என அரசு தொடர்புடைய பணிகளை செய்பவர்கள் பரிசுகள் வழங்குவதாக கூறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் லஞ்சம் பெறுவது குறித்து உறுதியான தகவல்கள் கிடைத்த அரசு அலுவலக லஞ்ச ஒழிப்புத்துறை என வெள்ளிக்கிழமை திடீர் சோதனை நடத்தினர். மாநிலம் முழுவதும் 16 துறைகளை சேர்ந்த 46 அலுவலகங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு….. முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் 10 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்து பொதுத்தேர்வு மையங்களுக்கு செல்லும் மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளில் புதிய தேர்வு மையங்கள் அமைக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராமவர்மா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், இணை இயக்குனர்களுக்கு சுற்றி அறிக்கையை அனுப்பி உள்ளார். அதில், தமிழகத்தில் வருகின்ற மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு புதிய தேர்வு மையங்கள் அமைப்பது குறித்து பின்வரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்…. 9 ஏஎஸ்பிகளுக்கு பணியிடம் ஒதுக்கீடு… அரசு அறிவிப்பு…!!!!

தமிழக காவல்துறையில் புதிதாக நியமிக்கப்பட்ட 9 உதவி காவல் கண்காணிப்பாளர்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை போல 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். இது குறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து நேற்று வெளியிட்ட உத்தரவில், கோவை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் மாதவன், சைபர் கிரைம் பிரிவு எஸ்பியாகவும், சைபர் கிரைம் பிரிவு எஸ்பி அசோக் குமார், கோவை […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவின் சிறந்த கைவினை பொருள் எது தெரியுமா?…. மத்திய அரசு நடத்திய வாக்கெடுப்பு…. வெளியான முடிவு….!!!!

மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் இந்தியாவில் சிறந்த கைவினைப் பொருட்களை தேர்வு செய்வதற்காக கடந்த ஒரு மாத காலமாக பொது வாக்கெடுப்பு இணையதளம் மூலம் நடந்தது. இந்த போட்டியில் புவிசார் குறியீடு பதிவு பெற்ற 475 பொருட்கள் பங்கு பெற்றது. இதில் கைவினை பொருட்கள், விவசாய பொருட்கள், இயற்கை பொருட்கள், உற்பத்தி பொருட்கள், உணவு பொருட்கள் என 5 வகையான பொருட்கள் இடம்பெற்றது. இதில் அதிக வாக்குகளை பெற்று கைவினைப் பொருட்களுக்கான பிரிவில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டில்…. இந்த பாடம் கட்டாயம்…. உயர்கல்வித்துறை திடீர் உத்தரவு….

தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டில் தமிழ் மொழி பாடம் ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்ட உள்ள நிலையில் தற்போது இரண்டாம் ஆண்டின் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி துறையின் கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு பல்கலைக்கழகங்களில் அனைத்து வகை இளநிலை பட்டப்படிப்புகள் இரண்டாம் ஆண்டு பருவ தேர்வில் தமிழ் மொழி பாடத்தை சேர்த்தல் தொடர்பான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து உயர் கல்வி துறை முதல் அமைச்செயலாளர் கார்த்திகேயன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ,உயர்கல்வித்துறையின் கீழ் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டு தாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

ரேஷன் கார்டில் சமீபத்தில் வழங்கி வந்த இலவச ரேஷன் திட்டத்தை மத்திய அரசு டிசம்பர் மாதம் வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாநில அரசுகளும் அட்டைதாரர்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த சூழலில் தற்போது சர்க்கரை விலையை குறைக்க அரசு முடிவு அதிரடி முடிவு செய்துள்ளது. இது மட்டுமல்லாமல் 100 ரூபாய்க்கு மளிகை சாமான்கள் கிடைக்கிறது அதனால் அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம். பண வீக்கத்தை கருத்தில் கொண்டு சர்க்கரை விலையை குறைப்பதாக அரசு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (16.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 16) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளிலிருந்து, அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

BSNL வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு… புதிய 2 அதிரடி ப்ரீபெய்டு திட்டங்கள் அறிமுகம்…!!!!

நாட்டில் உள்ள பெரும்பாலான தொலைதொடர்பு நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களாக செயல்பட்டு வருகிறது. ஆனால் பிஎஸ்என்எல் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமாகும் பிஎஸ்என்எல் அதன் திட்டங்கள் மற்றும் சலுகைகள் மூலமாக ஜியோ, ஏர்டெல் மற்றும் vi போன்றவற்றிற்கும் எப்போதும் கடுமையான போட்டியை அளிக்கிறது. bsnl சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்காக இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதை குறைந்த விலையில் மிகப்பெரிய நன்மைகளை அளித்து வருகிறது. இந்த திட்டங்களை பற்றி இங்கே காண்போம் அரசாங்க தொலைதொடர்பு நிறுவனமான bsnl […]

Categories
மாநில செய்திகள்

காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம்: யாருடையது தெரியுமா?…. அமைச்சர் துரைமுருகன் கூறும் விளக்கம்….!!!!

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள கதவணையை தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது “முக்கொம்பு கொள்ளிடம் குறுக்கே கட்டப்பட்டுள்ள புது கதவணை விரைவில் திறக்கப்படும். காவிரி, தாமிரபரணி, பாலாறு ஆகிய ஆறுகளில் மழைக் காலங்களில் பெருக்கெடுக்கும் நீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. இது தொடர்பாக நாங்கள் ஏற்கனவே மூத்த பொறியாளர்களுடன் கலந்து ஆலோசித்து இருக்கிறோம். வீணாகும் வெள்ள நீரை சேமிப்பதற்கான அனைத்து […]

Categories

Tech |