Categories
அரசியல் மாநில செய்திகள்

“கமிஷன் கலெக்சன் கரப்ஷன்” மானம், ரோஷம் இருந்தா ஒரு அமைச்சரை வெளியே அனுப்புங்க…. திமுகவுக்கு மாஃபா சவால்….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதியில் அதிமுக கட்சியின் பொன்விழா மற்றும் 51-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன்பிறகு பொதுக்குழு கூட்டத்தின் போது மழை பெய்தது. அந்த மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமானவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியன் பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக கட்சி மட்டும் தான் அனைத்து சமூகத்தினரையும் ஒன்றாக […]

Categories
மாநில செய்திகள்

மேட்டூர் அணையில் தொடர்ந்து உபரி நீர் திறப்பு….. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை 12 மாவட்ட பொதுமக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது. பருவமழை காலங்களின் போது கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படும். தற்போது கர்நாடக மாநிலம் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. அதன் பிறகு கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்தும் மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் […]

Categories
மாநில செய்திகள்

PSTM Certificate என்றால் என்ன….? எதற்காக உதவும்….? மாணவர்களே கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!!

தமிழகம் முழுவதும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் தமிழ் மொழியில் படித்ததற்கான சான்றிதழ் பெற இசேவை மூலம் விண்ணப்பிக்கும் முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. இ சேவை மையங்கள் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக சரிபார்ப்பு செய்து சான்று வழங்கப்படும் என்றும் தமிழ் வழியில் படிப்பதற்கான சான்றிதழ் தலைமை ஆசிரியர்கள் ஆன்லைன் மூலமாகவே மட்டுமே வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்PSTM Certificate என்றால் என்ன….?  என்பது குறித்து பார்க்கலாம் PSTM Certificate Full Form Person […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் யார்…? சற்று நேரத்தில் முடிவு…!!!!

தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுகவில் தற்போது உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. எடப்பாடி மற்றும் ஓ பன்னீர்செல்வம் தனித்தனியாக பிரிந்து தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும்பாலான நிர்வாகிகளின் ஆதரவு இருப்பதால் தற்போது அவருடைய கையை அதிமுகவில் ஓங்கி இருக்கிறது. இருப்பினும் ஓபிஎஸ் அதிமுகவை தன்வசப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உதயகுமார் நியமனத்தை அங்கீகரிக்க வலியுறுத்தி, துணைத் தலைவராக ஓபிஎஸ் நீடிப்பதற்கு எதிர்ப்பு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (18.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளிலிருந்து, அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

எப்ப செய்யணும் எப்படி செய்யணும்….! அப்பவே செய்தேன்… இப்போ முடியாதா..? சசிகலா நறுக்…!!!!

தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுகவில் தற்போது உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. எடப்பாடி மற்றும் ஓ பன்னீர்செல்வம் தனித்தனியாக பிரிந்து தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும்பாலான நிர்வாகிகளின் ஆதரவு இருப்பதால் தற்போது அவருடைய கையை அதிமுகவில் ஓங்கி இருக்கிறது. இருப்பினும் ஓபிஎஸ் அதிமுகவை தன்வசப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில் செய்தால் அவர்கள் சந்தித்து பேசிய சசிகலா அதிமுக தொண்டர்கள் எனக்கு துணை நின்றால் போதும், […]

Categories
மாநில செய்திகள்

Breaking: பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் தமிழ் மொழியில் படித்ததற்கான சான்றிதழ் பெற இசேவை மூலம் விண்ணப்பிக்கும் முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. இ சேவை மையங்கள் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக சரிபார்ப்பு செய்து சான்று வழங்கப்படும் என்றும் தமிழ் வழியில் படிப்பதற்கான சான்றிதழ் தலைமை ஆசிரியர்கள் ஆன்லைன் மூலமாகவே மட்டுமே வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை…? கோரிக்கை நிறைவேறுமா….? எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள்….!!!!

தீபாவளியை கொண்டாடுவதற்காக வெளி மாநிலங்களிலும், வெளியூர்களிலும் வசிக்கும் பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவது வழக்கம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பொது விடுமுறை விடுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ஆம் தேதி திங்கள்கிழமை வருகிறது. இவ்வாறு தீபாவளி திங்கட்கிழமை வருவதால் கூடுதல் விடுமுறை அளிக்க வேண்டும் என்பது அரசு மற்றும் தனியார் ஊழியர்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக அக்.22ம் தேதி சனிக்கிழமை, பணிக்கு திரும்ப ஏதுவாக […]

Categories
மாநில செய்திகள்

மக்களே..! இன்று காலை 9.45 முதல் மாலை 5 மணி வரை….. இங்கெல்லாம் கரண்ட் கட்…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று 18-10-2022 மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. ஊத்துக்குளி, மற்றும் செங்கப்பள்ளி துைண மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உயர் அழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று (செவ்வாய்க்கி ழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. குள்ளாயூர், அணைப்பாளையம், […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை… தமிழகம் முழுவதும் அரசு அதிரடி உத்தரவு…!!

இந்த வருடம் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை அன்று காலையில் எழுந்து தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து பட்டாசு வெடிப்பது வழக்கம். தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவமனைகள் வரை அனைத்து இடங்களிலும் தீக்காய சிகிச்சை பிரிவு மற்றும் மருந்துகளை தயார் நிலையில் வைக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் […]

Categories
மாநில செய்திகள்

விஜயகுமார் மீண்டும் தமிழகம் வருகை… பின்னணி என்ன….???

டெல்லியில் உள்துறை ஆலோசகராக இருந்த விஜயகுமார் ஐபிஎஸ் தனது பணியை ராஜி னாமா செய்துவிட்டு தமிழ்நாடு திரும்பி உள்ளார். வீரப்பனை சுட்டுக்கொன்ற சிறப்பு படையின் தலைவராக இருந்தவர் விஜயகுமார். காஷ்மீர் ஆபரேஷனிலும், உள்துறை விவகாரங்களிலும் அமித் ஷா, ஐபியில் பணியாற்றிய ஆர்.என்.ரவி ஆகியோரிடம் நெருக்கமாக இருந்தார். தொடர்ந்து ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் மோதல் நீடித்து வரும் நிலையில் விஜயகுமாரின் வருகை பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. இவர் திடீரென தமிழ்நாட்டிற்கு திரும்பி உள்ளது பல விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

இந்த வழித்தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

திருச்சி கோட்டம் சீர்காழி ரயில் நிலையம் மற்றும் வைத்தீஸ்வரன் கோவில் ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ள நிலையில் குறிப்பிட்ட ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம் இடையே மதிய 3.45 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மற்றும் வருகின்ற அக்டோபர் 21, 25, 28 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை மற்றும் சிதம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றது. இந்த ரயில் சிதம்பரத்திலிருந்து மாலை 4.34 மணிக்கு இயக்கப்படும். […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு இலவச பயிற்சி…. அக்டோபர் 26 ஆம் தேதிக்குள்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தொகுதி 5 ஏதேர்வுக்கு அரசு சார்பாக நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்பில் சேர இந்த மாதம் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்களுக்காக தமிழக அரசு சார்பில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, சார் தியாகராய கல்லூரி மற்றும் நந்தனம் அரசினர் ஆடவர் கலை கல்லூரி ஆகிய இடங்களில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் இலவச பயிற்சி வழங்கப்படுகின்றது. உதவி பிரிவு அலுவலர் மற்றும் உதவியாளர் ஆகிய பதவிகளுக்கான 161 காலியிடங்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி இ-சேவை மையங்கள் மூலம்…. தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வியில் பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை பெறுவதற்கு இ சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கும் திட்டத்தை பள்ளி கல்வித்துறை தற்போது அறிமுகம் செய்துள்ளது.இ சேவை மையங்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பள்ளி கல்வி மாநில திட்டத்திலிருந்து மின்னஞ்சல் மூலமாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் இணையதள செயலியின் மூலமாக பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடமிருந்து சான்றிதழ் கோரி பெறப்படும் விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்…. கிளாம்பாக்கத்தில் வரவிருக்கும் புதிய திட்டங்கள்….. CMRL போட்ட வேற லெவல் பிளான்….!!!!

சென்னையில் உள்ள வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகள் கடந்த அ.தி.முக. ஆட்சியில் தொடங்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தை கடந்த 2021-ம் ஆண்டு திறக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த பேருந்து நிலையமானது தற்போது முழுமையாக கட்டப்பட்டு வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி தினத்தை முன்னிட்டு திறக்கப்படும் என்று அறிவிப்பு  வெளியானது. இந்த புதிய பேருந்து நிலையத்தினால் கோயம்பேடு பேருந்து நிலையத்தின் போக்குவரத்து நெரிசல் […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு பணியை ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி… மீண்டும் தமிழகம் திரும்பியுள்ளார்… காரணம் என்ன…?

பல வருடங்களாக தமிழகம் கர்நாடகா என இரு மாநில அதிரடிகளுக்கும் தண்ணிக்காட்டி வந்த வீரப்பனை என்ற தமிழ்நாடு சிறப்பு அதிரடி படையின் தலைவராகவும் பணியாற்றியவர் விஜயகுமார் ஐபிஎஸ். தமிழகத்தை சேர்ந்த இவர் 1975 ஆம் பிரிவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். பட்டுக்கோட்டை காவல் உதவி கண்காணிப்பாளராக பணியமர்த்தப்பட்ட இவர் தர்மபுரி, சேலம் போன்ற மாவட்டங்களில் எஸ்பியாக பணியாற்றியுள்ளார். அதன் பின் மத்திய அரசு பணிக்கு அனுப்பப்பட்ட விஜயகுமார் ஐபிஎஸ் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் […]

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு இந்த மரியாதை தானா?…. 51-வது ஆண்டு கட்சி துவக்க விழாவில் இபிஎஸ்க்கு ஏற்பட்ட அவமானம்…. தொண்டர்கள் வேதனை….!!!!

அதிமுகவின்    துவக்க விழாவை  கொண்டாட முடியாமல் தொண்டர்கள் வேதனை அடைந்துள்ளனர். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தமது ஆதரவாளர்களுடன் திமுகவில் இருந்து வெளியேறினார். பின்னர் 1972- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி அதிமுகவை தொடங்கினார். அதிமுக ஆரம்பித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்தது. இன்று 51-வது ஆண்டு துவக்க விழாவை ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆரின் இல்லத்தில் கொண்டாட அனுமதி கேட்டனர். ஆனால் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு அனுமதி கொடுக்கவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு… விரைவில் பயன்பாட்டிற்கு வரும் கிளாம்பாக்கம்… வேற லெவல் வளர்ச்சி…!!!!!!

சென்னைவாசிகள் கடந்த மூன்று வருடங்களாக பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த விஷயம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பல்வேறு காரணங்களால் பணியில் தொய்வு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 2023 ஆம் வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திறப்பு விழா நடைபெறும் என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தின் சுமையும் சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலும் பெரிதும் குறைகிறது. இது தவிர சென்னை மெட்ரோவின் நீல வழித்தடத்தில் […]

Categories
மாநில செய்திகள்

அதிகரிக்கும் மோசடி!…. மக்களே யாரும் இதை நம்பாதீங்க…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

அண்மை காலமாக ஆன்லைன் வாயிலாக பல்வேறு வகை மோசடிகள் நடந்து வருகிறது. இந்த மோசடியில் சிக்கி பலர் தவித்து வருகின்றனர். மொபைல் எண்ணிற்கு தொடர்புகொண்டு ஓடிபி கேட்பது, ஆன்லைன் லோன்ஆப் மோசடி வரிசையில் பாஸ் ஸ்கேம் என புது ஏமாற்று வேலை நடந்து வருகிறது. இதில் ஈடுபடும் கும்பல் உங்களது அலுவலகத்தில் உயர்பதவிகளில் உள்ள அதிகாரிகள், மேனேஜர்கள் போல போலியாக சமூகவலைதளங்களில் கணக்கு தொடங்குவார்கள். உங்களது இன்பாக்ஸில் வந்து, என் கார்ட் ப்ளாக்காகிவிட்டது, அக்கவுண்ட் ப்ளாக்காகிவிட்டது என […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ மாணவர்களே!!… நாளை தொடங்குகிறது கலந்தாய்வு…. அமைச்சர் தகவல்….!!!!

மருத்துவ மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்பிக்க ஆன்லையன் மூலம்  மாணவர்கள் கடந்த மாதம் 22-ஆம் தேதி முதல் இந்த மாதம் 3-ஆம்  தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்தது. அதை போல் 40 ஆயிரத்து 256 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் 36 ஆயிரத்து 100 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்து உள்ளனர். அதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22 ஆயிரத்து 643 பேரும், தனியார் நிர்வாக ஒதுக்கீடு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை…. இனிய பொருட்கள் வாங்குவது ரொம்ப ஈசி…. அரசு புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.அதே சமயம் மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணி நகரில் நடுக்குப்பம் நியாய விலை கடையில் கூட்டுறவு,உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக பொது விநியோகத் திட்ட அங்காடிகளில் கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருள் விநியோகம் செய்யும் நடைமுறை இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. ஏற்கனவே கைரேகை பதிவு முறை நடைமுறையில் […]

Categories
மாநில செய்திகள்

அடிதூள்…! மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி எப்போது தெரியுமா….?… செம அறிவிப்பு…!!!!!

அடுத்த ஒரு வார காலத்திற்குள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். இதுபற்றி அவர், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி ராயபுரத்தில் கூட்டுறவு வங்கியின் புதிய கிளையை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மிக நெருக்கடியான இந்த பகுதியில் கூட்டுறவு வங்கி அமைக்கப்பட்டிருப்பது இந்த வட்டாரத்தில் இருக்கக்கூடிய மகளிருக்கு பல வகையில் பயன் அளிக்கிறது. சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்வது தொடர்பான […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் தொழில்…. கொத்தாக சிக்கிய பாஜக பெண் நிர்வாகி…. பரபரப்பு….!!!!

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடந்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மற்றும் புதுச்சேரி மாநிலம் ரெயின்போ நகரைச் சேர்ந்த பா.ஜ.க மாநில நிர்வாகி வேளாங்கண்ணி ஆகிய இரண்டு பேரும் இளம்பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதற்கிடையில் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழ்ச்செல்வன்(25), புதுச்சேரி மாநில மாநில பாஜக நிர்வாகியான […]

Categories
மாநில செய்திகள்

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை யுபிஐ உடன் இணைப்பது எப்படி…? இதோ ஈஸியான வழி..!!!!

யு பி ஐ கட்டணம் செலுத்தும் முறை நாளுக்கு நாள் பிரபலம் அடைந்து கொண்டே வருகிறது. காய்கறி கடை முதல் கழிப்பிடம் வரை யு பி ஐ மூலமாக கட்டணம் செலுத்துவது வாடிக்கையாகிவிட்டது அத்தகைய சூழலில் உங்களின் கிரெடிட் கார்டு பில்லையும் யுபிஐ ஐடி வழியாக நீங்கள் செலுத்தி விட முடியும். ஆனால் அதற்கு நீங்கள் உங்களின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை யுபிஐயுடன் இணைத்து இருக்க வேண்டும் மேலும் உங்கள் வாலட்டில் கிரெடிட் கார்டு […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு…. Ambulance ஓட்டுனர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர்களுக்கான எழுத்துத் தேர்வு நாளை நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 108 ஆம்புலன்சில்  காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணிகளுக்கான எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வருகின்ற புதன்கிழமை நடைபெறுகிறது. இந்த தேர்வானது காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள டி.பி  ஹாலில் நடைபெறும். இதில் கலந்து கொள்ள  19 வயது முதல் 30 வயது உட்பட்டவர்களாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வர் ஸ்டாலின் இதை செய்தே ஆக வேண்டும்…. பகுதிநேர ஆசிரியர்கள் வலுக்கும் கோரிக்கை…!!!

ஒடிசா மாநிலத்தில் 50,000 மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் முறைப்படுத்தப்படுவதாகவும், அதனால் ஒப்பந்தத்தில் பணி ஏமாற்றுவதை ஒடிசா மாநில அரசு ரத்து செய்வதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயகக் அறிவித்துள்ளார். அதனைப் போல தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையில் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மேலும் அனைத்து துறையிலும் ஒப்பந்த பணியில் ஏராளமான பணியாற்றி வருகிறார்கள். இதனை முறைப்படுத்தி முதல்வர் ஸ்டாலின் அனைவரையும் பணிந்தன் செய்ய வேண்டும் என கோரிக்கை இழந்துள்ளது. சட்டசபை கூட்ட தொடரில் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளே …. இந்த ரயில்கள் எல்லாம் நாளை இயங்காது…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில்கள் ரத்து  செய்யப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக சில எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.  அதில் தாம்பரம்-நாகர்கோவில் இடையே இரவு 11 மணிக்கு புறப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று திண்டுக்கல் மற்றும் நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பின்னர் அங்கிருந்து மறு மார்க்கமாக நாகர்கோவில்-தாம்பரம் இடையே மதியம் 3.50 மணிக்கு புறப்படும் அதே  ரயில்  நாளை  நாகர்கோவில் மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக […]

Categories
மாநில செய்திகள்

டிரைவிங் லைசன்ஸ் நடைமுறையில் திடீர் மாற்றம்…. அரசின் அறிவிப்பால் குழம்பிய பொதுமக்கள்…..!!!!

திருப்பூர் மாவட்டத்தில் டிரைவிங் லைசன்ஸ் வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் தொடர்பாக பல்வேறு புகார்கள் வட்டார போக்குவரத்து துறை அலுவலகங்களுக்கு வந்துள்ளது.இதனைத் தொடர்ந்து போக்குவரத்து துறை கமிஷனர் தரப்பில் கடந்த செப்டம்பர் மாதம் இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அந்த சுற்றறிக்கையில்,பொதுமக்கள் மூலம் இருந்து பெறப்படும் நேரடி விண்ணப்பங்களுக்கு லைசன்ஸ் தாமதமாகவும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி மூலம் வரும் விண்ணப்பங்களுக்கு லைசென்ஸ் வேகமாகவும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதனால் அரசு வாரத்தின் திங்கள்,வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மக்களே…. 21 ஆம் தேதிக்குள் பட்டாசு வாங்கினால்…. 25 சதவீதம் தள்ளுபடி…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது .இதனால் அனைத்து பகுதிகளிலும் பட்டாசு விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.அவ்வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் 47 சிறப்பு பட்டாசு விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.சிவகாசியை சேர்ந்த 20 முன்னணி நிறுவனங்கள் தீவுத்திடலில் ஸ்டால் அமைத்து பட்டாசுகளை விற்பனை செய்து வருகின்றன. அங்கு அக்டோபர் 21ஆம் தேதிக்குள் முன்கூட்டியே வந்து பட்டாசு வாங்குபவர்களுக்கு 25% தள்ளுபடி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் எந்த கடையில் பட்டாசு […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய மாணவன்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

சென்னையில் உள்ள வால்டாக்ஸ் சாலை கல்யாணபுரம் என்ற பகுதியில் 16 வயது மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பில் படித்து வந்துள்ளார். அவரின் வீட்டின் அருகே உள்ள மாணவரும் அந்த மாணவியும் நண்பர்களாக பேசி பழகி வந்துள்ளனர். பின்னர் நாளடைவில் அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து பேசிய நிலையில் அது காதலாக மாறியது. பிறகு இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவி கர்ப்பம் ஆகியுள்ளார். கர்ப்பத்திற்கு காரணமான பத்தாம் வகுப்பு மாணவன் திடீரென தலைமலை வாங்கி […]

Categories
மாநில செய்திகள்

மின்கட்டண எண்- ஆதார் கார்டு இணைப்பு…. அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் இலவச மற்றும் மானிய விலையில் மின்சாரம் பெறுவதற்கு மின் கட்டண எண்ணுடன் ஆதார்கார்டை இணைக்குமாறு அரசு அறிவுறுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள 2.36 கோடி நுகர்வோர்கள், 21 லட்சம் விவசாய இணைப்புகள், கைத்தறி மற்றும் விசைத்தறி ஆகிய தொழில்களுக்கும், முதல் 100 யூனிட்களை இலவசமாகப் பெறும் மக்கள் என அனைவரும் மின் கட்டண எண்ணுடன் ஆதார்கார்டை இணைக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. சென்ற அக்டோபர் 6ஆம் தேதி அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில், ஆதார்கார்டு வைத்திருக்காதவர்கள் உடனடியாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களின் முழு ஆதரவும் எங்களுக்கு இருக்கு…. ஓ.பன்னீர்செல்வம் பேட்டி….!!!!

பேரவை அலுவல்களில் கலந்துகொண்ட பிறகு ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததாவது, “ஜனநாயக கடமையை நிறைவேற்ற சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்றோம். அ.தி.மு.க-வில் சட்டவிதிகளை மாற்றுவது அபாயகரமானது ஆகும். பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட நிபந்தனைகள் விதித்திருப்பது எம்.ஜி.ஆர் மனதில் வலி ஏற்படுத்தும். அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தின் தீர்மானங்களை முழு மனதோடு ஏற்று கொள்கிறோம். மக்களின் முழுஆதரவும் எங்களுக்கு உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள பேரவை மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையானது கூடியது. கூட்டம் துவங்கியதும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த 27 மாவட்டங்களில்…. இன்று கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அக்டோபர் 20ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி  திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை ,நீலகிரி ,விருதுநகர் ,தென்காசி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, சேலம், கள்ளக்குறிச்சி , தர்மபுரி, ஈரோடு , கரூர், திருச்சி, நாமக்கல் , சிவகங்கை , புதுக்கோட்டை, கடலூர் […]

Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்…. அப்பாவு திடீர் முடிவு…. நோ சொன்ன EPS…. செம குஷியில் OPS….!!!!

எதிர்க்கட்சி துணை தலைவர்கள் இருக்க யாருக்கு என்ற கேள்வி நீடித்து வந்த நிலையில், அலுவல் ஆய்வுக்குழு கூட்ட தொடர்பான பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் எதிர் கட்சி துணை தலைவர் இடத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் மாற்றம் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி நியமித்த ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது. சபாநாயகர் அப்பாவு அவர்களின் முடிவு எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரச்சனை, அச்சுறுத்தலுக்கு கவலையில்லை… சிப்பாயாக மாறிய ஓபிஎஸ்… பரபரப்பு பேச்சால், ஈபிஎஸ் ஷாக் …!!

இன்று சட்டமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தொண்டர்களால் தொண்டர்களுக்கான இயக்கமாக தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினை உருவாக்கி, மூன்று முறை முதலமைச்சராக நல்ல பல திட்டங்களை நாட்டுக்கு மக்களுக்கு அர்ப்பணித்தார்கள். புரட்சித் தலைவர் மறைவுக்கு பின்னால்,  மாண்புமிகு இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கழகத்தினுடைய பொதுச் செயலாளராக பொறுப்பேற்று, 30 ஆண்டுகாலம் இந்த இயக்கத்திற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பேரவையை புறக்கணித்த ஈபிஎஸ் தரப்பு – பதில் அளித்த ஓபிஎஸ் ..!!

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்கள் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவது குறித்தும், கலந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் எங்களுக்கு தகவல் வந்த அடிப்படையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக எங்களுடைய ஜனநாயக கடமைகளை நிறைவேற்றுவதற்காக சட்டமன்ற கூட்டத்தில் நாங்கள் கலந்து கொண்டு இருக்கின்றோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதற்கு முன்பாக மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்களை சந்தித்து வந்திருக்கிறோம். அலுவல் […]

Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவை கூட்டம்…. சபாநாயகரின் முடிவு?….. காரணம் தேடும் எடப்பாடி…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை விதிகளின்படி ஒரு கூட்டத்தொடர் முடிந்த 6 மாதங்களுக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதன்படி கடந்த மே மாதம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்த நிலையில், சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய காலகட்டத்தில் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் பிரமுகர்களுக்கு இரங்கல் குறிப்பு, இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை தள்ளி வைக்கப்படுகிறது. தொடர்ந்து அலுவலக கூட்டம் இன்று பிற்பகல் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறும். அதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK விவகாரம்…! 1இல்ல… 2இல்ல…. அடுத்தடுத்து வந்த கடிதம் … நாளைக்கு ”பதில்” ; முடிவை சொன்ன சபாநாயகர் ..!!

இன்று தமிழக சட்டமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஒரு கடிதம் இல்லை, இரண்டு கடிதம் இல்லை, மூணு கடிதம் இல்லை…  நாலு கடிதம் தந்திருக்கிறார்கள்.  அதிமுக விவகாரம் தொடர்பான ஓபிஎஸ் அவர்கள் இரண்டு கடிதமும், எடப்பாடி அவர்கள் இரண்டு கடிதமும் கொடுத்து இருக்கின்றார்கள். அலுவல் ஆய்வு குழுவின் உறுப்பினராக ஓபிஎஸ் இருக்கின்றார். அந்த அடிப்படையில் அவர் கலந்து கொண்டார். மாண்புமிகு மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட அதிமுகவினுடைய 51 வது ஆண்டு விழா இன்னைக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எம்பி ஆ.ராசாவுக்கு எதிரான மனு தள்ளுபடி…. சற்றுமுன் அதிரடி உத்தரவு …..!!!!

கடந்த மாதம் செப்டம்பர் ஆறாம் தேதி சென்னை பெரியார் திடலில் கி.வீரமணிக்கு நடந்த பாராட்டு விழாவில் இந்து மதம் குறித்து ஆ. ராசா பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஜோசப் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கில் ஆ.ராசாவின் பேச்சு மதன நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக உள்ளதாக தெரிவித்திருந்தார். எனவே ஆ.ராசா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் ஆ ராசா மீதான புகாரில் […]

Categories
மாநில செய்திகள்

உங்களுக்கு டைம் இருந்தா இங்கே வந்துட்டு போங்க எடப்பாடி!…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி….!!!!!

சேலம் இரும்பாலையிலுள்ள தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் மருந்து குடோனில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அவர் பேட்டி அளித்ததாவது “மருத்துவ சேவையில் எவ்வித குழப்பமும் இல்லை. தமிழ்நாட்டில் 32 இடங்களில் மருந்து கிடங்குகள் இருக்கிறது. இதில் அத்தியாவசியமான மருந்துகள் 322 வகை, ஸ்பெஷாலிட்டி மருந்துகள் 302 வகைகள் இருக்கிறது. இப்போது 3 மாதத்திற்கு தேவையான மருந்துகள் கையிருப்பு இருக்கிறது. எனினும் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டால் மருத்துவர்கள் வாங்கிக்கொள்ள நிதிஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையில் மருந்துதட்டுப்பாடு […]

Categories
மாநில செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. 2-வது நாளாக ரோப் கார் சேவை நிறுத்தம்…. வெளியான அறிவிப்பு….!!!!

புகழ்பெற்ற பழனி முருகப்பெருமான் திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகின்றனர். இது முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அதன்பிறகு பழனி முருகன் கோவில் மலை மீது இருப்பதால் பக்தர்களின் வசதிக்காக படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில் வசதி மற்றும் ரோப் கார் சேவை போன்றவைகள் இருக்கிறது. இதில் பெரும்பாலான பக்தர்கள் ரோப் கார் சேவையைத்தான் விரும்புகிறார்கள். ஏனெனில் ரோப் கார் சேவையில் இயற்கை அழகை ரசித்துக்கொண்டே செல்லலாம் என்பதால் […]

Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்…. மேயர் கல்பனாவின் ‘தல தீபாவளி’ கிப்ட்…. செம குஷியில் கோவை மாநகராட்சி….!!!!

கோவை மாநகராட்சி திமுக மேயராக கடந்த பிப்ரவரி மாத பதவியேற்றி கொண்டவர் கல்பனா ஆனந்தகுமார். இவருக்கும் தொடக்கத்தில் அரசு அதிகாரிகளுடன் மோதல் போக்கு இருந்து வந்தது. அதன் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி தலையீட்டால் முடிவுக்கு வந்தது. கோப்புகள் தொடர்பான விஷயத்திலும் முடிவு எடுப்பதில் காலதாமதம் ஆவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து கட்சி தலைமை நம்பிக்கை அளிக்க வேகம் கூடியது. தற்போது நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதில் ஆகட்டும், கோப்புகளை சரி பார்ப்பதில் ஆகட்டும், அதிகாரிகளுடன் பேச்சு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஜெ” மரணம்… ”ஸ்டெர்லைட்” துப்பாக்கி சூடு – அப்பாவு சொன்ன முக்கிய தகவல் …!!

இன்றைய சட்டப்பேரவை தொடர் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவதும் விதமாக…  குறிப்பாக மறைந்த முன்னாள் சட்டப்பேரவை தலைவர் சேடப்பட்டி முத்தையா உட்பட பல தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து இன்றைய கூட்டம் அவர்களுக்கு மரியாதை செலுத்தியதோடு முடித்து வைக்கப்பட்டது. நாளை காலை 10 மணிக்கு மீண்டும் சட்டமன்றம் கூட்டத்தொடர் தொடங்கும். அதில் இந்த ஆண்டு 2022- 2023ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினத்துக்கான வரவு,  செலவு திட்டத்தினை நம்முடைய மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

அச்சச்சோ! ஓட்டைய போட்டு ஆட்டைய போட்டுட்டாங்களே…. அதிர்ச்சியில் “AMAZON”…. பெரும் பரபரப்பு….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமாக அமேசான் நிறுவனம் இருக்கிறது. இந்த அமேசானில் தற்போது பண்டிகை காலத்தை முன்னிட்டு எக்கச்சக்க ஆஃபர்கள் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவிந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அமேசான் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு குடோன் அமைந்துள்ளது. இந்த குடோனில் பொதுமக்கள் ஆர்டர் செய்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென மர்ம நபர்கள் சிலர் குடோனின் சுவரில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவைக்கு வாராத அதிமுக… ஓபிஎஸ்_சுக்காக இல்லை…! வேறு காரணம் சொன்ன சபாநாயகர் ..!!

இன்று நடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருக்கை  ஓபிஎஸ்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் இந்த கூட்டத்தை எடப்பாடி தலைமையிலான அதிமுக, இன்றைய சட்டசபை கூட்டத்தை புறக்கணித்தார். முன்னதாகவே நான்தான் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்று சபாநாயகருக்கு ஓபிஎஸ் இரண்டு முறை கடிதம் எழுதி இருந்தார். அதேபோல எடப்பாடி தலைமையிலான அதிமுகவும் அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி உதயகுமாரை நியமித்து உள்ளோம். எனவே அவருக்கான இருக்கையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ஆ.ராசாவுக்கு எதிரான மனு தள்ளுபடி – ஐகோர்ட் அதிரடி

ஹிந்துக்கள் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்.பி ஆ, ராசா மீது வழக்கு பதிவு செய்ய கோரி ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கு பதிய எந்த முகாந்திரமும் இல்லை என்றும், எந்த குற்றமும் நிரூபணமாகவில்லை என்று வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். காவல்துறையின் உடைய விளக்கத்தை ஏற்று மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது” அலங்கோலமான ஆட்சி விரைவில் கலைக்கப்படும்…. EX. முதல்வர் எச்சரிக்கை….!!!!

புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியானது அதிகரித்ததோடு பணவீக்கம் குறைந்து வேலை வாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் மேடைக்கு மேடை பேசி வருகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சியானது 9 சதவீதத்திலிருந்து தற்போது 6 சதவீதமாக குறைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 82-ஐ தாண்டி விட்டது. இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு….. மாணவர்களே உடனே பாருங்க….!!!!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு படிப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த அக்டோபர் ஆறாம் தேதி வரை நடைபெற்ற நிலையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22643 பேரும்,நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13 ஆயிரத்து 457 பேர் என மொத்தம் 36 ஆயிரத்து 100 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 7.5% இடஒதுக்கீட்டில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு அக்டோபர் 20-ல் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். விளையாட்டு பிரிவினருக்கும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

OPS உள்ளே…. EPS வெளியே….. சற்றுமுன் பேரவை ஸ்டார்ட்…!!

சபாநாயகர் அப்பாவு தலைமையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சற்றுமுன் தொடங்கியது. இபிஎஸ் மற்றும் அவரது தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையை புறக்கணித்த நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஒபிஎஸ் அமர்ந்துள்ளார். சில முக்கிய மசோதாக்களை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற அரசு முடிவு. முதல் நாள் கூட்டத்தில், முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, ராணி எலிசபெத், முலாயம் சிங் யாதவ், கொடியேறி பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: EPS புறக்கணிப்பு….. சட்டமன்றத்தில் பரபரப்பு…!!!!

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரது இருக்கைகளில் மாற்றம் செய்யப்படவில்லை. இது சபாநாயகர் முடிவு என்றாலும், இபிஎஸ்க்கு திமுக அரசு வைத்த மிகப்பெரிய “செக்” என்று தான் பார்க்கப்படுகிறது. இந்த நுட்பமான அரசியலை புரிந்து கொண்ட இபிஎஸ், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உதயகுமாரை அறிவிக்க வலியுறுத்தி, சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.

Categories

Tech |