Categories
மாநில செய்திகள்

சென்னை: 2 வருஷத்தில் அனைத்து மயானங்களும் மின்மயானமாக மாற்றும் முயற்சி?…. மாநகராட்சி நடவடிக்கை…..!!!!

சென்னையில் அனைத்து மயானங்களையும் இரண்டு வருடங்களுக்குள் மின்மயானமாக மாற்றும் முயற்சியில் மாநகராட்சி நிா்வாகமானது இறங்கி உள்ளது. சென்னையில் மாநகராட்சியின் வாயிலாக எரியூட்டும், புதைக்கும் வகையில் 209 மயானங்கள் இருக்கிறது. இதில் 49 மயானங்கள் நவீனமான முறையில் எரியூட்டும் அடிப்படையில் உள்ளது. மற்றவை விறகுகள் வாயிலாக எரியூட்டப்படும் விதமாக அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சிங்கார சென்னை 2.0 திட்டம் வாயிலாக சென்னை மாநகா் முழுவதும் பல பணிகள் மூலம் அழகுபடுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் ஒன்றாக மயானங்களும் நவீனமயமாக்கப்பட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா யாரு ? இவுங்களுக்கும் ADMKவுக்கும் என்ன சம்மந்தம் ? ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  சசிகலா அதிமுகவை ஒருங்கிணைக்க இவங்க யாரு ?   இவங்களும் அண்ணா திமுகவுக்கும் என்ன சம்பந்தம் ? இருக்கு பலமுறை சொல்லிட்டேன்.  இவங்க வேணா டிடிவி, ஓபிஎஸ், சசிகலா ஆகிய 3பேர் மட்டும் ஒன்றிணையலாமே தவிர, எங்களை சொல்லவில்லை. ஆடு நனையுதுன்னு ஓணான் அழுக கூடாது. எங்க கட்சியில எந்த பிரச்சனையும் இல்ல. இன்னைக்கு அண்ணன் எடப்பாடியார் தலைமையில் ஒரு எழுச்சியா கட்சி போய்கிட்டு இருக்க கூடிய நிலையில, சசிகலாவின் கருத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மழை இல்லைன்னு விட்டுறாதீங்க… ஸ்டாலின் போட்ட உத்தரவு…. இந்தியாவில் NO 1 C.M ஆகிட்டு!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என் நேரு, அண்ணாமலை சொல்கிறார் உங்களுக்கு என்ன தெரியும் என்று? சீனாவில் கொரோனா என்று சொன்னால் சென்னையிலே உடனடியாக கூட்டம் போட்டு,  தடுப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டார் தளபதி அவர்கள். அவரோடு கிறிஸ்மஸ் விழாவிற்கு சென்று விட்டு நான் வருகிறேன்…  போகிறபோது காரில் சொன்னார், மழை இல்லை என்று சரியாக விட்டு விடாதீர்கள்…  உடனடியாக எடுத்த பணியை முடித்து தர வேண்டும் என்று உடனடியாக சொல்லி, நானும் ஆணையரிடம் சொல்லி… […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழக காவல்துறை 2ஆம் நிலை காவலர் தேர்வு முடிவுகள் வெளியானது..!!

தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 3,552 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த நவம்பர் 27ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பு துறை வீரர் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வு முடிவு  வெளியிடப்பட்டுள்ளது. ஒரு காலி பணியிடத்திற்கு 5 பேர் வீதம் அடுத்த கட்ட உடற்கல்வி தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

ஒரு மாதத்திற்குள் ஜாதி, வருவாய், வாரிசு சான்றிதழ்கள்…. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!!

சென்னை தலைமை செயலகத்தில் தகவல் பலகை ஆய்வு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது ஜாதி, வருவாய், மற்றும் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால் அந்த சான்றிதழ்களை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் அதன் விவரங்களை தகவல் பலகையில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. வீடு தேடி கொடுக்கப்படும் டோக்கன்கள்… இதெல்லாம் கிடைக்குமா….? எதிர்பார்ப்பில் மக்கள்….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு  வழங்க உள்ளது. சமீபத்தில் இதற்கான அறிவிப்பு வெளியானது. பொங்கல் பரிசு தொகுப்பாக  ஆயிரம் ரூபாயும், ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு சுமார்  2,356 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் விமர்சனங்களை தவிர்ப்பதற்காக பரிசு தொகுப்பில் பல பொருட்களை தவிர்த்து உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்கப்படாதது பொதுமக்கள் […]

Categories
மாநில செய்திகள்

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி மறைவு – முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்..!!

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சிறந்த கவிஞரும் இசையாசிரியரும் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் மகள் வயிற்றுப் பேத்தியுமான திருமதி லலிதா பாரதி அம்மையார் அவர்கள் (94) வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன். மகாகவி பாரதியாரின் மூத்த மகள் தங்கம்மாளின் மகளான திருமதி லலிதா பாரதி அவர்கள் 40 ஆண்டுகளாக இசை ஆசிரியராக பணியாற்றியவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஜெ” கேட்ட கேள்வி…. ”பேராசிரியர்” சடார்ன்னு எழுந்து செம பதிலடி…. அன்பழகன் கவுண்டரில் திணறிய C.M!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என் நேரு, நான் கூட்டம் போட்டு அவர்கள் பேசுவதை கேட்டு  மகிழ்ந்திருப்பேனே தவிர,  எனக்காக நான் கூட்டம் போட்டதே கிடையாது, எனக்காக நான் பேசியதும் கிடையாது. எங்கள் ஊரில் கூட கூட்டம் போடும் போது நான் நாலு இடத்திலே கூட்டம் நடந்தால் முதலிலே பேசிவிட்டு,  நான் உடனடியாக அடுத்த கூட்டத்திற்கு சென்று விடுவேன். ஆனால் இன்றைக்கு சுப்ரமணியம் என்னை மட்டும் வைத்துவிட்டு அவர் வெளியே சென்று இருக்கிறார்கள். பேராசிரியரை […]

Categories
மாநில செய்திகள்

22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம்… எங்கெல்லாம் மழை…? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முன்னறிவிப்பு…!!!!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்த வகையில் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திண்டுக்கல், தேனி, திருவள்ளூர், தென்காசி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை, நெல்லை, மதுரை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம் ஆகிய 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எய்ம்ஸ் டாக்டர்ஸ்… யாரு கண்ட்ரோல் ? எங்க கண்ட்ரோலா ? அது மத்திய அரசு கண்ட்ரோல்: சசிகலா

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா  சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை  இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு,  நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன்,  உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அம்மா மரணம் தொடர்பான விசாரணையில் என்னைப் பொருத்தவரை […]

Categories
மாநில செய்திகள்

“நியாய விலை கடை பணிகளுக்கு முறையான தேர்வு நடத்த வேண்டும்”..? உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்…!!!!!!

நியாய விலை கடை பணியிடங்கள் நிரப்புவது குறித்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கோமல் கிராமத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது, “நமது தமிழ்நாட்டின் வேளாண் கூட்டுறவு வங்கியின்  கீழ் செயல்படும் நியாய விலை கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர்  பணிக்கான நேர்முகத் தேர்வுகள் பல  மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  எந்த தேர்வு நடைமுறைகளும் பின்பற்றாமல், விற்பனையாளராக […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு….!! கரும்பு மற்றும் தேங்காய் சேர்த்து வழங்கப்படுமா….? கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை….!!!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “ஆண்டுதோறும் தமிழக அரசு பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு  வழங்குவது வழக்கம். அதேபோல் கடந்த ஆண்டு பரிசுத்தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, ஏலக்காய், கரும்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை […]

Categories
மாநில செய்திகள்

விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தால் பூட்டி சீல் வைக்கப்படும் – அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை..!!

விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தால் பூட்டி சீல் வைக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி எச்சரித்துள்ளார்.. ஈரோட்டில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, கட்டுமானத்தின் ஒவ்வொரு நிலையும் ஆய்வு செய்து நிறைவு (completion) சான்று இருந்தால் மட்டுமே மின், குடிநீர் இணைப்பு பெற முடியும். அரசு, தனியார் துறை கட்டுமான நிறுவனங்கள் சட்ட திட்டங்களை முழுமையாக பின்பற்ற வேண்டும். விதிகளை மீறி கட்டுமானம் கட்ட உரிமையாளர் கூறினாலும் பொறியாளர் அனுமதிக்க கூடாது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதுகுக்கு பின்னால குத்துறது மனிதனே கிடையாது; ஒருத்தங்களை எதிர்க்கணும்ன்னா நேரில் நிக்கணும்; சசிகலா வேதனை

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா  சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை  இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு,  நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன்,  உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார். ஆறுமுகசாமி ஆணையத்தின் கேள்வி எல்லாத்துக்கும் சரியான பதிலை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும்…. பூங்கா நிர்வாகம் அறிவிப்பு..!!

வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் புத்தாண்டு பள்ளி அரையாண்டு தேர்வு தொடர் விடுமுறையை அடுத்து வண்டலூர் பூங்கா நாளை திறக்கப்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. வழக்கமாக வண்டலூர் பூங்காவுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை விடப்படும் நிலையில், திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை காரணமாக அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வருவார்கள் என்று பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

“நான் உங்கள் வீட்டு செல்லப் பிள்ளை”… அதுதான் என்னோட ஆசை!…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஸ்பீச்….!!!!

கோவைக்கு வருகை புரிந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேரு விளையாட்டு அரங்கில் ரூ.7 கோடி மதிப்பில் செயற்கை இழை ஓடுதளப்பாதை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, கலைஞரின் பேரன், ஸ்டாலின் மகன் என்ற பெருமையை விட நான் உங்கள் வீட்டு செல்ல பிள்ளையாகவே இருக்க ஆசைப்படுகிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

ஏமாற்றம்…! பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பு, ரூ 2,500 வழங்க வேண்டும்…. அரசுக்கு கேப்டன் விஜயகாந்த் கோரிக்கை.!!

தைப்பொங்கல் திருநாளை தமிழக மக்கள் அனைவரும் மன நிறைவோடு சிறப்பாக கொண்டாடும் வகையில், கரும்பு மற்றும்  2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்று விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக அரசு பொங்கல் பரிசுகள் தொகுப்பாக அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூபாய் 1000 வழங்கப்படும் என அறிவித்தது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking: கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை…. போக்குவரத்துத்துறை எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் பொதுவாகவே பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படுவது வழக்கம்தான். அவ்வகையில் தற்போது தொடர் விடுமுறையால் ஆம்னி பேருந்துகள் கட்டணம் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப முன்பதிவு செய்த போது வழக்கமான பேருந்து கட்டணத்தை விட மூன்று மடங்கு வரை பேருந்து கட்டணம் உயர்ந்துள்ளது. அதன்படி ஜனவரி 1ஆம் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு ரூ.2900 , கோவையில் இருந்து சென்னைக்கு 3000 ரூபாய், நெல்லையிலிருந்து சென்னைக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தின் முக்கிய பிரபலம் திடீர் மரணம்…. பெரும் சோகம்….. இரங்கல்….!!!!

மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். 94 வயதான இவர் வயது முதிர்வு காரணமாக இன்று காலை 9 மணி அளவில் உயிரிழந்தார். பாரதியைப் போலவே இவரும் தமிழில் புலமை பெற்றவர். கவிதை மற்றும் நூல்கள் எழுதி பாரதியின் புகழுக்கு பெருமை சேர்த்தவர். இவர் கவிஞர் வாலிக்கு பாரதி விருது வழங்கிய கௌரவப்படுத்தினார். இந்நிலையில் அவரின் திடீர் மறைவு பலரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஜெ” மரண விசாரணை…. சசிக்கு கொடுத்த 3 ஆப்ஷன்…. வெளியான முக்கிய தகவல்…!!

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா  சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை  இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு,  நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன்,  உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார். நீங்க முதலமைசர் ஆகியவர்கள் இன்னைக்கு விசுவாசமாக இல்லையே […]

Categories
மாநில செய்திகள்

நல்லகண்ணு ஐயாவை வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன்…. எப்போதும் எங்களை அவர் வழிநடத்த வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின்.!!

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 98-வது பிறந்த நாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறினார். மேலும் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, பொன்முடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் நல்ல கண்ணுவிற்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னபின் […]

Categories
மாநில செய்திகள்

இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்ல கண்ணுவிற்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்..!!

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணுவின் 98-வது பிறந்த நாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் நல்ல கண்ணுவை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறினார். மேலும் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, பொன்முடி மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் நல்ல கண்ணுவிற்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.  

Categories
மாநில செய்திகள்

JUST IN: ஆதார் இணைப்பு: 2 நாட்களில்…. அமைச்சர் முக்கிய தகவல்….!!!

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பதற்கான அவகாசத்தை நீட்டிப்பது குறித்து இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம், மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டபோது,இது குறித்து இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் டிசம்பர் 31ம் தேதி உடன் அவகாசம் முடிவதால் முதல்வர் மு க ஸ்டாலின் உடன் கலந்தாலோசித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

Breaking: தனியார் பேருந்து விபத்து…. 3 பேர் பலி, 20 பேர் காயம்…!!!

ஓசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். நாகமங்கலம் பகுதியில் நடந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாள் குறிச்சாச்சு..! வார்டுக்கு 100 பேர்…. மொத்தம்1500 பேர் ….. ADMK செய்ய போகும் சம்பவம் !!

உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி என 3 நாட்கள் கோயம்பூத்தூர் மாவட்ட அதிமுக சார்பில் போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, திமுக அரசுக்கு எதிரான போராட்டத்த்தை மக்களே எதிர்பார்க்கிறார்கள்.  கல்யாண வீட்டுக்கு போனாலும், அதைப் பற்றிய பேச்சாக இருந்தது, மிகப்பெரிய வெற்றியாகி விட்டது. அதேபோல இது மக்களுக்கான போராட்டம்.  ஒவ்வொரு மக்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்…  ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்… எனவே சிறப்பான முறையில் செய்ய வேண்டும். போராட்டத்துக்கு காவல்துறையிடம் அனுமதி உடனே […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்… முக கவசம் அணிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்…!!!!

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்துள்ள போதிலும் பாதுகாப்பு கருதி மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளார். சென்னை நூற்றாண்டு நூலக வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் மூதறிஞர் ராஜாஜி அவர்களின் 50 -ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு புத்தகக் கண்காட்சியை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் மா.சுப்பிரமணியன் போன்றோர் தொடங்கி வைத்தனர். அதன்பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தமிழகத்தில் முக கவசம் அணிய வேண்டும் என்கிற உத்தரவு தொடர்ந்து நடைமுறையில் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கார் விபத்து….!!!

சென்னையில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. சுற்றுலா வாகனம் ஒன்று எதிரே வந்து மோதியதில் ராதாகிருஷ்ணன் காரின் முன் பகுதி சேதமடைந்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK ஆட்சியை தக்க வச்சது நான் தான்… யாராலையும் அசைக்க முடியாது… சசிகலா பரபர பேட்டி …!!

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா  சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை  இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு,  நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன்,  உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அம்மாவை பொருத்தவரைக்கும் நல்லா இருந்தாங்க. அவங்களுக்கு தெரியும். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஜன.1 தேதி கட்டணம் உயர்வு…. தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்…..!!!!

தமிழகத்தில் பொதுவாகவே பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படுவது வழக்கம்தான். அவ்வகையில் தற்போது தொடர் விடுமுறையால் ஆம்னி பேருந்துகள் கட்டணம் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப முன்பதிவு செய்த போது வழக்கமான பேருந்து கட்டணத்தை விட மூன்று மடங்கு வரை பேருந்து கட்டணம் உயர்ந்துள்ளது. அதன்படி ஜனவரி 1ஆம் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு ரூ.2900 , கோவையில் இருந்து சென்னைக்கு 3000 ரூபாய், நெல்லையிலிருந்து சென்னைக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2022-ல் இவ்வளவு சாலை விபத்துகளா….? அதிலும் விருதுநகரில் இத்தனையா…? அமைச்சர் சொன்ன ஷாக் தகவல்….!!!!!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர் ஏ.வ. வேலு தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, ஒருவர் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டால் அந்த நபரின் மொத்த குடும்பத்தின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது. அதன் பிறகு 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை தமிழகத்தில் 58,677 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 1348 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இந்நிலையில் இருசக்கர வாகனங்களினால் 45 […]

Categories
மாநில செய்திகள்

ஐடிஐ படித்தவர்கள் பொதுத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தொழில் பயிற்சி நிலையங்களில் ITI படிப்பவர்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் ITIபயின்ற மாணவர்கள் இன்று முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை அரசு சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் “சூரியன் மறைந்து, தாமரை மலரும்”…. விரைவில் அது நடக்கும்…. பாஜக துணைத் தலைவர் ஸ்பீச்….!!!!

தமிழகத்தில் விரைவில் உதயசூரியன் மறைந்து தாமரை மலரும் என்று பாஜக துணை தலைவர் கே பி ராமலிங்கம் கூறியுள்ளார் . பாஜக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கேபி ராமலிங்கம், நல்லாட்சி தின விழா கொண்டாடக்கூடிய தகுதி பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டுமே உள்ளது. தற்போது தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த குடும்ப அரசியலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் காலம் வெகு தூரத்தில் இல்லை. விரைவில் தமிழகத்தில் சூரியன் மறைந்து தாமரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

OPS, EPS, TTV, Sasikala ஒன்று சேர்ந்தாலும் அது நடக்கவே நடக்காது…. அடித்து சொல்லும் பண்ருட்டி ராமச்சந்திரன்….!!!!

கடந்த ஜூலை 11ஆம் தேதி கூடிய அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அந்த பொதுக்குழு அதிமுக சட்ட விதிகளுக்கு முரணானது என்று கூறி ஓபிஎஸ் அந்த பொதுக்குழுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக தான் தற்போது தொடர்வதாக கூறிய ஓபிஎஸ் சமீபத்தில் அதிமுகவிற்கு நிர்வாகிகளையும் நியமித்தார்.  இவ்வாறு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் மாறி மாறி மோதிக் கொண்டு இருக்க மறுபக்கம் சசிகலா […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தேர்வாணையம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி 2023 ஆம் வருடத்திற்கான தேர்வுகள் குறித்த வருடாந்திர கால அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது. ஆனால் அது தேர்வர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. அதாவது குறைந்த காலியிடங்கள் அந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருந்தன. டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மூலமாக அடுத்த வருடம் 1754 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி அதை மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அட்டவணை முதல் கட்ட தகவல்கள் மட்டும் தான்,கூடுதலான காலி பணியிடங்கள் பெறப்படும் போது அட்டவணையில் சேர்க்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த மூன்று மணி நேரத்தில்….. 1 இல்ல 2 இல்ல 15 மாவட்டங்களில்…. மக்களே அலெர்ட்…!!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் நிற அலர்ட் விடுத்து வானிலை மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்றும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக வாலிபால் வீரர் நேபாளத்தில் மர்ம மரணம்…. பெரும் அதிர்ச்சி…!!!

நேபாளத்தில் தமிழகத்தை சேர்ந்த வாலிபால் வீரர் ஆகாஷ்(27) மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் பகுதியை சேர்ந்த அவர், நேபாள் நாட்டின் போக்ரா நகரில் நடந்து வரும் வாலிபால் போட்டியில் கலந்து கொள்ள சென்றிருந்தார். இந்நிலையில், அவர் திடீரென்று உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டு இருப்பது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஆதார் இணைப்பு…. மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு?…. தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது […]

Categories
சென்னை மாநில செய்திகள்

Shock!!… சென்னையில் பொதுவெளியில் டிஜிட்டல் விளம்பர பலகை வைத்து விபச்சாரம்… போலீசுக்கு பறந்த புகார்…. பரபரப்பு….!!!!!

தமிழகத்தில் விபச்சார தொழிலுக்கு தடை செய்யப்பட்ட போதிலும் ஒரு சில மசாஜ் சென்டர்கள் மற்றும் ஸ்பாக்கள் போன்றவைகளில் சட்டவிரோதமான முறையில் விபச்சார தொழில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதனால் காவல்துறையினர் அடிக்கடி ஆய்வுகள் நடத்தி விபச்சார தொழில் ஈடுபடுபவர்களை கையும் களவுமாக பிடித்து கைது நடவடிக்கையை மேற்கொள்கிறார்கள். இந்நிலையில் பரபரப்பான சென்னை மாநகரில் பொதுவெளியில் அதுவும் டிஜிட்டல் பலகையில் விபச்சார தொழிலுக்கு விளம்பரம் செய்துள்ளனர். அதாவது சின்னமலை பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலின் விளம்பர டிஜிட்டல் பலகையில் ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

Wow!…. உலகத் தரம் வாய்ந்த எழும்பூர் ரயில்வே நிலையம்…. தெற்கு ரயில்வே போட்ட சூப்பர் பிளான்…. வெளியான அறிவிப்பு…!!!!

சென்னையில் சென்ட்ரலுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய ரயில்வே நிலையம் என்றால் அது எழும்பூர் தான். இது ஆங்கிலேயரின் கட்டிடக்கடைக்கு எடுத்துக்காட்டாக 144 வருடங்களாக கம்பீரமாக இருக்கிறது. இந்த ரயில் நிலையத்துக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் நிலையில் தெற்கு ரயில்வே ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது எழும்பூர் ரயில்வே நிலையத்தை உலகத்தரம் வாய்ந்த ரயில்வே நிலையமாக மாற்றுவதற்கு தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்காக 734.91 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 36 மாதங்களில் கட்டி […]

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு பொங்கல் பரிசு கிடையாது?….. தமிழக அரசு வைத்த செக்…. ஷாக்கில் ரேஷன் அட்டைதாரர்கள்…..!!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் வழங்க […]

Categories
மாநில செய்திகள்

யாரும் தப்ப முடியாது…! இந்த நாட்டில் இருந்து வந்தால் சோதனை கட்டாயம்…. அரசு அதிரடி…!!!

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பிஎஃப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவில் பரவி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொரோனா பரிசோதனை நேற்று முன்தினம் முதல் அமல்படுத்தப்பட்டது. அதே போன்று முக கவசமும் கட்டாயம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10 நாட்கள் முன்பே கரும்பை கொடுத்தால்…. சாப்பிட நல்லா இருக்குமா..? திருமா கேள்வி…!!!!

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக திமுக அரசு ஆயிரம் ரூபாய் கொடுக்க உள்ளது. இதற்கு பாஜக மற்றும் அதிமுகவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி 5000 ரூபாய் பொங்கல் பரிசாக கொடுக்க வேண்டும் என்றும், கரும்பு கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் ஆட்சியில் இருப்பதற்காக மதங்களுக்கு இடையே வெறுப்பை பாஜக விதைப்பதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசு பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கவில்லை என்று கூறுகிறார்கள். கரும்பை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இவர்களுக்கு இனி 100%…. சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பிஎஃப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவில் பரவி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொரோனா பரிசோதனை நேற்று முன்தினம் முதல் அமல்படுத்தப்பட்டது. அதே போன்று முக கவசமும் கட்டாயம் […]

Categories
மாநில செய்திகள்

காவலர்கள் துப்பாக்கியை பயன்படுத்த தயங்க வேண்டாம்…. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு….!!!!

இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னோடியாக தமிழக காவல்துறை விளங்கி வருகிறது. கடந்த ஜூலை மாதம் தமிழக காவல்துறைக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி கௌரவிக்கப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் காவல்துறையினர் தன் நலன் கருதாது இரவு பகலாக சாலைகளில் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கொரோனா நோய் தடுப்பு பணிகளில் காவல்துறையினர் பங்கு இன்றியமையாதது. தற்போது தமிழக காவலர்களின் உடல் நலத்தில் அக்கறை கொண்டு புதிய மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது தமிழக காவலர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

கல்வி உதவி தொகைக்கான தேர்வு…. தமிழக மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. முக்கிய அறிவிப்பு….!!!!

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத்தின் கீழ் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை https://dgel.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள்…. இன்று(டிச..26) முதல் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்….!!!!

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் பொது தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவது எப்படி….? தமிழக மக்களுக்கு வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்திட்டத்தை ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப் பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகுப்பானது ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும். பரிசுப்பொருட்களை பெறுவதற்கான டோக்கனை, ரேஷன் கடை ஊழியர்களே நாளை முதல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் இருக்குற வரை ADMK தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள்: இணைப்பு வேலையை தொடங்கிய சசிகலா..!!

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா  சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை  இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு,  நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன்,  உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அதிமுகவின் தற்போது நடக்கும் நிகழ்வுகள் தொண்டர்களை சோர்வடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒவ்வொரு வீடுவீடா போங்க…. DMKவை சம்பவம் செய்யும் ADMK… நச்சுன்னு பிளான் போட்ட எஸ்.பி வேலுமணி..!!

உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி என 3 நாட்கள் கோயம்பூத்தூர் மாவட்ட அதிமுக சார்பில் போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, மாநகராட்சியும், நகராட்சியிலும் போராட்டம் நடத்தணும்.  மேட்டுப்பாளையம் நகராட்சி இருந்தது, கவுண்டம்பாளையம் இருந்தது மாநகராட்சி ஆகிவிட்டது. அதேபோல பொள்ளாச்சி,  வால்பாறை என மூன்று தான் இருந்தது. இப்போது கூடுதலாக வந்திருக்கிறது. அதேபோல மேட்டுப்பாளையத்தில் இரண்டு வந்திருக்கிறது, இதெல்லாம் சேர்த்து நகராட்சி. நகராட்சி கூட சேர்ந்து மாநகராட்சி, மாநகராட்சியில் கிட்டத்தட்ட 100 டிவிஷன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மேடையில் பேசவே பயமா இருக்கு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இனமான பேராசிரியர் உடைய நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பெரியார் வழியில் வந்த நம்முடைய இனமான பேராசிரியர் தாத்தா அவர்கள்,  திராவிட இயக்கத்தின் அறிவு கருவூலம்…  பெரியாரிடமும் ,  அண்ணாவிடமும் இருந்து பெற்ற சமூக நீதிக் கொள்கையை வாழ்நாள் முழுவதும் பிரச்சாரம் செய்தவர். பேராசிரியர் […]

Categories

Tech |