Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(அக்…19)….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!

ரியோடு குண்டாம்பட்டி, வெல்லம்பட்டி, பாகாநத்தம், கோட்டைகட்டியூர், சவடகவுண்டன்பட்டி, மல்வார்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அச்சணம்பட்டி, தண்ணீர்பந்தம்பட்டி, சித்தூர், காமனம்பட்டி, அருப்பம்பட்டி, தொட்டணம்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட வெள்ளிச்சந்தை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்னிறுத்தம் அமலில் இருக்கும் எனவும் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும். பாலக்கோடு, சர்க்கரை […]

Categories
மாநில செய்திகள்

அதற்கு OK சொன்ன ஜெயலலிதா…. ஆனால் நடந்தது என்னவோ வேறு…. ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை….!!!!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் சசிகலா உள்ளிட்ட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்த நிலையில் தற்போது சசிகலா உள்ளிட்ட எட்டு பேர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஜெயலலிதாவின் மரண விவகாரத்தில் சசிகலா, கே எஸ் சிவக்குமார், ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், ஒய் வி சி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் அதீத கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் வளிமண்டல கீழ் எடுக்க சுழற்சி காரணமாக இந்த 23 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் 23 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இன்று திருநெல்வேலியில், மதுரை, விருதுநகர், கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், திருப்பூர், கோவை,நீலகிரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம்…. நான் அதில் தலையிடவே இல்லை…. சசிகலா பரபரப்பு அறிக்கை….!!!!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் சசிகலா உள்ளிட்ட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்த நிலையில் தற்போது சசிகலா உள்ளிட்ட எட்டு பேர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஜெயலலிதாவின் மரண விவகாரத்தில் சசிகலா, கே எஸ் சிவக்குமார், ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், ஒய் வி சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா இறந்த பின்னும்…. ரமணா பட பாணியில் பகீர்….. இப்படி ஒரு சம்பவமா?….!!!!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் சசிகலா உள்ளிட்ட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்த நிலையில் தற்போது சசிகலா உள்ளிட்ட எட்டு பேர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஜெயலலிதாவின் மரண விவகாரத்தில் சசிகலா, கே எஸ் சிவக்குமார், ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், ஒய் வி சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெ. மரணம்…. சசிகலா உள்ளிட்ட 8 பேர் மீது நடவடிக்கை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் சசிகலா உள்ளிட்ட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்த நிலையில் தற்போது சசிகலா உள்ளிட்ட எட்டு பேர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஜெயலலிதாவின் மரண விவகாரத்தில் சசிகலா, கே எஸ் சிவக்குமார், ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், ஒய் வி சி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் காலமானார்…. சோகம்….!!!! காலமானார்…. சோகம்….!!!!

தமிழக அரசின் முன்னாள் வழக்கறிஞர் ஜெனரல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி நேற்று சென்னையில் காலமானார். இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக 1890 ஆம் வருடம் முதல் 1989 ஆம் வருடம் வரை இருந்தார். பிறகு மீண்டும் அடுத்த 1994 முதல் 1994 வரை பணியாற்ரினார். மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவராகவும் இருந்தார்.

Categories
மாநில செய்திகள்

கல்வியாளர் தாவுத் மியாகான் மருத்துவமனையில் அனுமதி…. வெளியான தகவல்….!!!!

கல்வியாளர் தாவுத் மியாகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் காயிதே மில்லத்தின் பெயரனும் ஆவார். இந்நிலையில் சென்னையில் கஸ்தூரி ரங்கன் சாலையில் வசித்து வந்த அவர் திடீரென்று மழைநீர் கால்வாயில் பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். இதனால் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அவசர சிகிச்சை பிரிவில் இருந்த இவர் சாதாரண அறைக்கு மாற்றபட்டார். தற்போது இவருடைய உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே ரெடியா…..? இன்று(19.10.2022) MBBS, MDS படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்….!!!!!

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இடங்களை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. சிறப்பு பிரிவு கலந்தாய்வு ஓமந்தூர் மருத்துவமனையில் நேரடியாகவும் பொது கலந்தாய்வானது இணையத்தின் மூலமாகவும் நடைபெறுகிறது. மருத்துவ கல்வி இயக்குனரகம் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தி வருகிறது. நடப்பாண்டு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை கடந்த திங்கள்கிழமை அன்று வெளியிட்ட நிலையில் இன்று கலந்தாய்வு தொடங்குகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டு கலந்தாய்வு சென்னை ஓமந்தூர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இரவு நேர கடைகள்…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் இரவு நேரங்களில் சட்ட விதிகளின்படி செயல்படும் கடைகள் மற்றும் ஹோட்டல்களில் போலீசார் ஒருபோதும் தலையிடக்கூடாது என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டப்படி பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் இயங்கலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இருந்தாலும் சில இடங்களில் காவல்துறை அதிகாரிகள், போலீசார் இரவில் இயங்கும் கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது?….. தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு நடப்பு ஆண்டில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் அனைத்தும் நடைபெற்றன . இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி நடத்தி உள்ள 12 வகை தேர்வுகளில் முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என உத்தேச அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக டி என் பி எஸ் சி நடத்தும் போட்டி தேர்வுகளில் முடிவுகள் ஒவ்வொரு மாதமும் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் . அவ்வகையில் டிஎன்பிஎஸ்சி நடத்தியுள்ள 12 வகை தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற […]

Categories
மாநில செய்திகள்

பண்டிகை கால சிறப்பு கட்டண ரயில்…. இன்று முன்பதிவு…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தாம்பரம் மற்றும் திருநெல்வேலி இடையே பண்டிகை கால சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குறிப்பாக ஒவ்வொரு பண்டிகை காலங்களின் போதும் சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.அவ்வகையில் தற்போது தாம்பரம் மற்றும் திருநெல்வேலி இடையே பண்டிகை கால சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளது. தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 20ஆம் தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மேலும் இந்த ரயில் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா விவகாரம்…. வியப்பில் ஆழ்த்திய சுகாதாரத்துறை செயலாளரின் பதில்…. ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை….!!!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்   அம்மாவின்  இறப்பு  தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம்   8  பேர் மீது விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து சட்ட வல்லுநர்கள் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதில் மருத்துவர் சிவக்குமார், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ராமமோகன் ராவ், பிரதாப் ரெட்டி உள்ளிட்ட 8  பேர் மீது […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. இனி நீங்கள் மற்றவர்களின் whatsapp ஸ்டேட்டஸை அவர்களுக்கு தெரியாமல் பார்க்கலாம்…. வெளியான முக்கிய டிரிக்….!!!!

வாட்ஸ் அப்பில் ஒரு வித்தியாசமான டிரிக்  உள்ளது. மக்கள் இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் உள்ளிட்ட பல செயலிகள் இருப்பது போலவே whatsapp செயலிலும் ஸ்டேட்டஸ் வைத்துக்கொள்ள முடியும். ஆனால் வாட்ஸ்அப்பில் வைக்கப்படும் ஸ்டேட்டஸ்கள் அடுத்த நாள் அதே நேரம் வரும் பொழுது மறைந்து விடும். இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உங்கள் தொடர்புகளில் உள்ளவர்கள் மட்டுமே அவர்களின்  whatsapp   பயன்படுத்தி பார்த்துக்கொள்ள முடியும். இந்நிலையில் தனிப்பட்ட விழாக்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வதற்கு பதிலாக தங்களது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம்: OPSக்கு எல்லாம் தெரியும்…. புது ட்விஸ்ட்…!!!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது இன்றைய தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கை என்பது தகவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பல்வேறு மர்மங்களுக்கு இதில் ஒரு வெளிச்சம் கிடைத்திருப்பதாக அறிய முடிகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின் ஓபிஎஸ் சிறிதும் காலம் தாழ்த்தாமல் முதல்வராக பதவியேற்றுக் கொண்டது தற்செயலானது அல்ல என ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. பதவி பறிபோன கோபத்திலும் அரசியல் […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டையில் பெயர் உள்ள…. 18 வயது ஆனவர்களுக்கு 500 பணம்… அரசு செம அறிவிப்பு..!!!!

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டியலின மக்களுக்கு இலவச வேட்டி, சேலைக்கு பதில் 4500 வழங்கப்படும் என அமைச்சர் சந்திர பிரியங்கா அறிவித்துள்ளார்.  நாடு முழுவதும் வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் அந்தந்த மாநில அரசுகள் தீபாவளி பரிசாக ஒரு சில சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் தீபாவளி பண்டிகை குட்டி பட்டியலின மக்களுக்கு இலவச வேஷ்டி செயல்களுக்கு பதிலாக ரூபாய் 500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… “கட்டணமே இல்லாமல் ரயில் டிக்கெட் வாங்கலாம்”…? வரப்போகும் புதிய வசதி…!!!!

ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாகவும், ஐ ஆர் சி டி சி மொபைல் மூலமாகவும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் இதுபோக விமான டிக்கெட் புக்கிங், சுற்றுலா சேவைகளையும் ஐ ஆர் சி டி சி வழங்குகிறது. இந்த சூழலில் ஐ ஆர் சி டி சி நிறுவனம் கேஷ்இ நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து ட்ராவல் நவ் பே லேட்டர் சேவையை வழங்கப் போவதாக கேஷ்இ நிறுவனம் அறிவித்துள்ளது. அது என்ன டிராவல் நவ் பெயர் லெட்டர்.? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உண்மை வெளியே வந்துட்டு…! வேணும்னு வெளியேறிய எடப்பாடி ; விடாது துரத்தும் ”ஜெ” மரணம் ..!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம்,  இன்றைக்கு அண்ணா திமுக இருக்கின்ற நிலைமையிலே இதற்கான அரசியல் பின் விளைவுகளை என்னால் கணிக்க முடியவில்லை. காரணம் அண்ணா திமுகவே இன்றைக்கு மூன்று பிரிவுகளாக பிரிந்து இருக்கிறது. டிடிவி தினகரன் அவர்கள் தனிக்கட்சி இப்படியான சூழலில் அண்ணா […]

Categories
மாநில செய்திகள்

5 வாட்டி வந்தாங்க…! 1 தடவை கூட சிகிச்சை செய்யல… சும்மா வந்துட்டு போன எய்ம்ஸ் மருத்துவ குழு ..!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில்,ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற ஒரு பொய்யான அறிக்கை வெளியிடப்பட்டது எனவும் ஆணையம் கூறி இருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவ குழு ஐந்து முறை அப்பல்லோ வந்திருந்தாலும், ஜெயலலிதாவிற்கு எந்த மருத்துவ சிகிச்சையும் முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டும் ஆணையத்தின் தரப்பில் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றன. ஜெயலலிதா டிசம்பர் 5-ஆம் தேதி இறந்தார் என மருத்துவமனை கூறி இருந்த […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம்; திதியால் அம்பலமான சதி; வெளியாகும் பரபரப்பு தகவல் ..!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆணையத்தின் உடைய பல்வேறு பக்க அறிக்கையில் 553 வது பக்கத்தில் பல அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் இடம்பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.  எக்மோ சிகிச்சை நிபுணரான நளினி என்பவரது சாட்சியத்தின் வாக்குமூலம் படி, டிசம்பர் நான்காம் தேதி பிற்பகல் 3.50 மணிக்கு ஜெயலலிதா இறந்தது உறுதி செய்யப்பட்டது, ஜெயலலிதாவுக்கு டிசம்பர் நான்காம் தேதி மதியம் 3.50 மணிக்கு இதய செயல்பாடு […]

Categories
மாநில செய்திகள்

டி.ச 4ஆம் தேதி இதயம் நின்று போச்சு..! 5ஆம் தேதி இறப்புன்னு சொல்லுறாங்க; ”ஜெ” மரணத்தில் விலகாத மர்மம் ..!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம்,  இந்த அறிக்கையில் சசிகலா தவறிழைத்திருக்கின்றார் என புரிந்து கொள்ள முடியாது. ஆறுமுகசாமி ஆணையத்தில் அறிக்கை என்பது ஒரு உண்மை கண்டறியும் கமிட்டி. அதாவது முன் பின்னாக நடந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவது விசாரணை மூலமாக வெளிக் கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண விவகாரம்…. வசமாக சிக்கும் முக்கிய புள்ளிகள்?…. பெரிய சிக்கலில் ஸ்டாலின்…..!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர், அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர், ரத்தத்தின் ரத்தங்களுக்கு அம்மா என்றெல்லாம் கொண்டாடப்பட்ட ஜெயலிதாவின் மரணம் தொடர்பான சர்ச்சைகள் 6 ஆண்டுகளை கடந்து ஓயாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதுவும் இன்றைய தினம் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய நாள். ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் பலர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது, சசிகலா, கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ராம மோகனராவ், அப்போலோ […]

Categories
மாநில செய்திகள்

”ஜெ”மரண அறிக்கை; சிலருக்கு உதவ தந்திரம்… பொய்யான அறிக்கையால் பரபரப்பு …!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஜெயலலிதா மரணத்தை அறிவிப்பது திட்டமிட்டு தாமதப்படுத்தப்பட்டதா ?  என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க விடாமல் சசிகலா தடுத்ததாக ஆறுமுகசாமி ஆணையம் ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறது. 2012 இல் மீண்டும் இணைந்த பிறகு ஜெயலலிதா – சசிகலா இடையே சுமூக உறவு இல்லை என்றும் அந்த ஆணை அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. மிக முக்கியமான […]

Categories
மாநில செய்திகள்

ரெடியா இருந்த ஓபிஎஸ்…! எல்லாமே அவருக்கு தெரியும்: புதிய பரபரப்பு!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஜெயலலிதாவிற்கு வெஜிடென்ஷன்,  குடல் நோய்க்குறி உபாதைகள் குறித்து மருத்து அறிக்கைகளின் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சிறிதும் காலம் தாழ்த்தாமல் தயார் நிலையில் இருந்து ஓபிஎஸ் முதல்வராக பதவி வகித்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது. மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை அனைத்தையும் முழுமையாக அறிந்திருந்தார் பன்னீர்செல்வம் என்றும் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பதவி இழந்ததால் தான் ஓபிஎஸ் தர்மயுத்தம் […]

Categories
மாநில செய்திகள்

”ஜெ” நலமா இருக்கிறார்; எப்போது நாளும் டிசார்ஜ் ஆவார்; டாக்டர் பிரதாப் ரெட்டி சொன்ன பொய் அம்பலம் ..!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம்,  செப்டம்பர் மாதம் 2016 ஜெயலலிதா அவர்கள் அனுமதிக்கப்பட்ட போது,  அவருக்கு நீர் சத்து குறைபாடு என்றுதான் காரணம் சொல்லப்பட்டது. அதற்கு மறுநாளுக்கு மறுநாள் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் ஜெயலலிதா ஸ்டேபிளாக இருக்கிறார்,  நன்றாக […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மயக்கத்துக்கு பின்னர் நடந்தவை என்ன? அறிக்கையில் வெளிவந்த தகவல்..!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது இன்றைய தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கை என்பது தகவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பல்வேறு மர்மங்களுக்கு இதில் ஒரு வெளிச்சம் கிடைத்திருப்பதாக அறிய முடிகிறது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முன்பே சிகிச்சை அளித்திருந்தால் மாலை 9.45 மணிக்கு ஜெயலலிதா மயங்கி விழுந்திருக்க மாட்டார், அதை தவிர்த்து இருக்கலாம் எனவும் ஆணையம் சொல்லியிருக்கிறது.இவ்வாறான தவிர்த்து இருக்கக்கூடிய நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

இந்திக்கு தாய்ப்பால்!… ஆனா மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பாலா?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இந்தி திணிப்புக்கு எதிராக தனி தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்நிலையில் இந்திக்கு எதிரான தனி தீர்மானத்தின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது “இந்தியா முழுவதும் இந்தியை வலுப்படுத்த மத்திய அரசு துடிப்பதாக கூறினார். அதுமட்டுமின்றி மத்திய அரசின் கல்வி நிலையங்களுக்கும், மற்ற மொழி மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தடுக்க நினைக்கிறார்கள். முழுக்கமுழுக்க இந்திக்காகவே துடிக்கிறது அவர்களது இதயம். இந்திக்கு தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பாலும் புகட்ட நினைப்பது […]

Categories
மாநில செய்திகள்

”ஜெ”க்கு வெறும் பாராசிட்டமல் மட்டும் கொடுத்து இருக்காங்க: அறிக்கையில் ஷாக்கிங் ..!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது இன்றைய தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கை என்பது தகவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பல்வேறு மர்மங்களுக்கு இதில் ஒரு வெளிச்சம் கிடைத்திருப்பதாக அறிய முடிகிறது. இதன் அடிப்படையில் அவர் மிக மிக அடிப்படையாக 4பேரை ஆறுமுகசாமி ஆணையம் என்பது குற்றம் சாட்டுகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர் வீட்டில் போயஸ் கார்டனில் மயங்கி விழுந்திருக்கிறார், அந்த […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. டிக்கெட் கன்ஃபார்ம் செய்ய… வெளியான புதிய செயலி…!!!!

தீபாவளி பண்டிகை வருவதால் வெளியூர்களில் தங்கி இருக்கும் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ரயில் போக்குவரத்தை தேர்ந்தெடுக்கின்றார்கள். அதனால் பண்டிகை காலங்களில் இந்திய ரயில்வேயில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் மேலும் இந்த காலகட்டத்தில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை பெறுவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது அந்த நிலை மாறி இருக்கிறது பண்டிகை காலத்தில் ரயில் டிக்கெட்களை உறுதிப்படுத்துவதற்காக குயிக் தட்கல் என்னும் புதிய அங்கீகரிக்கப்பட்ட செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் […]

Categories
மாநில செய்திகள்

“பி.எட் மற்றும் எம்.எட் கல்லூரிகள்” மாணவர்கள் சேர்க்கைக்கு தடை…. ஆசிரியர்கள் கல்வியியல் பல்கலை.ம் அறிவிப்பு….!!!!

பி.எட் மற்றும் எம் எட் கல்வியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு கல்வியியல் பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைப்புக்கு விண்ணப்பிக்காத பி.எட் கல்லூரிகள் மாணவர்களை சேர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு அந்தஸ்து பெற்றுள்ள பிஎட் மற்றும் எம்எட் பட்டப்படிப்புகள் நடத்தும் கல்லூரிகள் ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனியாக இணைப்பு அந்தஸ்து பெற வேண்டும். மேலும் இணைப்புக்கு விண்ணப்பிக்காத கல்லூரிகள் […]

Categories
மாநில செய்திகள்

“வைகை எக்ஸ்பிரஸ்” மதுரை TO சென்னை….. இவ்வளவு சீக்கிரமாவா…..? வியப்பில் பயணிகள்….!!!!

வைகை எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக புறப்பட்ட போதிலும் சென்னைக்கு விரைவில் சென்றதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பொதுவாக மதுரையில் இருந்து சென்னைக்கு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்றடைவதற்கு 7 மணி 20 நிமிடம் ஆகும். இந்த ரயில் கடந்த 15-ஆம் தேதி மதுரையில் இருந்து 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுள்ளது. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு அந்த ரயில் 497 கிலோ மீட்டர் தூரத்தை  6 மணி 34 நிமிடங்களுக்குள் […]

Categories
மாநில செய்திகள்

”ஜெ” மரணம் அறிக்கை; கிரிமினல் வழக்காக அரசு எடுக்க வாய்ப்பு – அடுத்தடுத்து பரபரப்பு ..!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம்,  ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்க்கான இயல்பான முடிவு வந்திருக்கிறது என்று தான் நினைக்கிறேன். காரணம் அப்பல்லோ மருத்துவமனையில் சேவை குறைபாடு இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவமனை கூறிவிட்டது. எனவே சேவை குறைபாடு பற்றி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆறுமுகசாமி அறிக்கை : அதிமுகவில் நடக்கப்போவது என்ன? பரபரப்பு தகவல் ..!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பாக விமர்சகர் சுமந்த் சி ராமன் கூறுகையில், இந்த அறிக்கையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக எந்த வெளிச்சமும் வரவில்லையே. மேலும் ஒரு விசாரணை செய்யப்பட வேண்டும் என தான் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை செய்வதற்காக தான் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. எதற்காக அமைத்தார்கள் இந்த குழுவை ?என்ன நடந்தது ? யார் என்ன தவறு செய்தார் ? என்ன […]

Categories
மாநில செய்திகள்

OPS பதவிக்கு அங்கீகாரம் கிடையாது….. சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், அதிமுக கட்சியில் இபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு வெளியேறினர். இன்று 2-வது நாளாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அந்தஸ்தை ஆர்பி உதயகுமாருக்கு கொடுக்க வேண்டும் என அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அப்போது குறிக்கிட்ட சபாநாயகர் கடந்த 1988-89-ம் ஆண்டில் ஜானகி பதவி ஏற்றபோதும் இப்படித்தான் நீங்கள் பிரச்சனை செய்தீர்கள். நீங்கள் அனைவரும் கலகம் செய்வதற்காக […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா டிஸ்சார்ஜ்; பொய்யான அறிக்கை வெளியீடு ..!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் உடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது இன்றைய தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு,  அந்த அறிக்கையின்  தகவல் வெளி கொண்டு இருக்கிறது. அந்த அறிக்கையில், 2016 டிசம்பர் ஐந்தாம் தேதி இரவு 11 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்பல்லோ மருத்துவமனை அறிவித்தது. சாட்சியங்கள் அடிப்படையில் ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 4ஆம் தேதி மதியம் 3 முதல் 3 50 […]

Categories
மாநில செய்திகள்

“தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்” வெளிவரும் அதிர்ச்சி உண்மைகள்…. சட்டப்பேரவையில் அறிக்கை தாக்கல்….!!!!

தமிழகத்தில் நேற்று சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இன்று 2-வது நாளாக சட்டப்பேரவை தொடங்கியுள்ள நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை குழு சமர்ப்பிப்பித்தது. அந்த அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய போராட்டக்காரர்களுக்கு எந்த விதமான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை. போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட கலவரத்தில் போராட்டக்காரர்கள் ஓடிக் கொண்டிருக்கும் போதே போலீசார் துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்துள்ளனர். இந்த கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கு உயர் […]

Categories
மாநில செய்திகள்

சபாநாயகர் சொன்ன பதில்… செம அப்செட்டில் எடப்பாடி…. ரெடியான ஓபிஎஸ்…. வெளியான பரபரப்பு தகவல்…!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று 2 வது நாளாக கூடுகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதல் நாளில் நடந்த அலுவல் ஆய்வு குழு தொடர்பான அறிவிப்பில் எதிர்க்கட்சி துணை தலைவர் என்ற இடத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெற்றிருந்தது. இதனால் அதிமுகவின் இருக்கைகளில் மாற்றமில்லை என்று தெரியவந்தது. இந்த முடிவால் முதல் நாள் கூட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு புறக்கணித்தது. இந்நிலையில் 2 வது நாளான இன்று சபாநாயகர் உரிய […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம்…. இவர்கள்தான் குற்றவாளிகளா?…. வெளியான அறிக்கை…!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்துடன் 2 வது நாளான இன்று ஜெயலலிதா மரணம் குறித்து 68 பக்கங்கள் அடங்கிய ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 15 பக்கங்களுக்கும் மேலாக முடிவுகள் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளது. அதில், 2012 ஆம் ஆண்டு ஜெயலலிதாவுடன் சசிகலா மீண்டும் இணைந்த பிறகு இருவருக்கும் இடையில் சுமூக உறவு இல்லை. ஜெயலலிதா மயக்கம் அடைந்த பிறகு நடந்த நிகழ்வு ரகசியமாக்கப்பட்டது. ஜெயலலிதாவின் உடல்நலக்குறைவு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதாவுக்கு இந்த சிகிச்சையை சசிகலா தடுத்தார்; வெளிவந்த அதிர்ச்சி தகவ்கள்!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணை அறிக்கையானது தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் என்பது வெளிவந்திருக்கிறது. ஜெயலலிதா மரணம் அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா ? என கேள்வி எழுப்பியிருக்கிறது ஆறுமுகசாமி ஆணையம். ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்தாரா ? என்பதும் ஆணையத்தினுடைய கேள்வியாக இருக்கிறது. அது போல 2012 இல் மீண்டும் இணைந்த பிறகு சசிகலா – ஜெயலலிதா இடையே […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: 2016 டிசம்பர்.4-ம் தேதியே ஜெயலலிதா மரணம்? வெளியான பரபரப்பு தகவல் …!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணை அறிக்கையானது தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் என்பது வெளிவந்திருக்கிறது. ஜெயலலிதா மரணம் அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா ? என கேள்வி எழுப்பியிருக்கிறது ஆறுமுகசாமி ஆணையம். ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்தாரா ? என்பதும் ஆணையத்தினுடைய கேள்வியாக இருக்கிறது. அது போல 2012 இல் மீண்டும் இணைந்த பிறகு சசிகலா – ஜெயலலிதா இடையே […]

Categories
மாநில செய்திகள்

41 வருஷம்!… மின்சாரம் இன்றி தவிக்கும் கிராம மக்களுக்கு விடிவுக்காலம்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

வனத்துறையின் எதிர்ப்பு காரணமாக 41 வருடங்களாக மின்சார வசதி இன்றி சிரமப்படும் திருநெல்வேலி மாவட்டம் திருப்பணிபுரம் கிராமமக்களுக்கு மின்சார வசதியை செய்து கொடுக்க தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தை அடுத்த மலை கிராமமான திருப்பணிபுரத்தை சேர்ந்த வசந்தி உள்ளிட்ட கிராமமக்கள் சார்பாக மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் இருப்பதாவது, தங்களது கிராமத்திற்கு மின் இணைப்புக் கோரி சென்ற 1979 ஆம் வருடம் மின்சார வாரியத்திடம் […]

Categories
மாநில செய்திகள்

ஜெ – சசிகலா இடையே நல்லுறவு இல்லை…. வசமாக சிக்கிய 4பேர் .. அறிக்கையில் பகீர் தகவல் …!!

தமிழக சட்டமன்ற கூட்டத்தில் இன்று ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் உள்ளது. 2012 இல் சசிகலா – ஜெயலலிதா மீண்டும் இணைந்த பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட விஷயங்கள்,  நல்ல முறையில் இல்லை  என்ற ஒரு தகவலும் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா உட்பட நான்கு பேரிடம் விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாக இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. டாக்டர் சிவக்குமார், முன்னாள் சுகாதாரத்துறை […]

Categories
மாநில செய்திகள்

“உலர் திராட்சையில் மதுபான கலவை” 60 நாட்களில் 200 கிலோ எடையில் கேக்…. பார்த்தா ஆச்சரியப்படுவீங்க….!!!!

பொதுவாக டிசம்பர் மாதத்தில் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்படும். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தற்போது இருந்தே கேக் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோயம்புத்தூரில் உள்ள ஒரு பிரபலமான தனியார் ஹோட்டலும் கேக் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. அதாவது சின்னம்பாளையம் பகுதியில் ஒரு பிரபலமான நட்சத்திர விடுதி அமைந்துள்ளது. இந்த நட்சத்திர விடுதியில் வருடம் தோறும் பிரம்மாண்டமான பிளம்கேக் தயாரிக்கும் பணிகள் நடைபெறும். அந்த வகையில் நடபாண்டிலும் பிரம்மாண்டமான பிளம் கேக் தயாரிக்கும் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

FlahNews: தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கை…! பாயிண்ட் பாயிண்டாக அதிர்ச்சி…! கலெக்டர் மீது நடவடிக்கை உறுதி ..!!

கடந்த 2018ஆம் ஆண்டும் மே மாதம் 22ஆம் தேதி,  தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டின் விளைவாக இறப்பு,காயங்களுக்கான காரணங்கள் மற்றும் அந்த சூழ்நிலை, அந்த சமயத்தில் சட்ட ஒழுங்கு ஏற்பட்டதற்கான காரணங்கள், பொது சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்கள் சேதம் அடைந்து ஆகியவற்றை குறித்தும்,  அதற்கு பின்னர் நடந்த நிகழ்வுகள் குறித்தும் ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையமானது, அமைக்கப்பட்டு விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்த விசாரணை ஆணையத்தின் உடைய அறிக்கை இன்று […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை தரப்படவில்லை ; ஆணையம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம் கொடுத்த அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், ஜெயலலிதா இறந்த தேதி குறித்து வித்தியாசமான தகவல்கள் கூறப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் இருந்த வந்த டாக்டர் ஜெயலலிதாவுக்கு இறுதி அறுவை சிகிச்சை பரிந்துரைத்துள்ளார். ஆனால் அது அவர் இறுதி மூச்சு இருக்கும் வரை நடைபெறவில்லை. எய்ம்ஸ் மருத்துவ குழு ஐந்து முறை அப்பல்லோ வந்திருந்தாலும், ஜெயலலிதா அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை,  சசிகலாவை குற்றம் சாட்டுவதை தவிர […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு செம! பார்வையற்றவர்களும் இனி திருக்குறள் படிக்கலாம்…. செம்மொழி நிறுவனத்தின் வேற லெவல் திட்டம்….!!!!

செம்மொழி நிறுவனத்தின் ஒரு முக்கிய அம்சமாக பிரெய்லி நூல் பதிப்பு திட்டம் அமைந்துள்ளது. இது பார்வை மாற்றுத் திறனாளிகளுக்காக இருக்கிறது‌. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், 41 தமிழ் செவ்வியல் நூல்கள் உட்பட 46 தமிழ் நூல்களையும் பிரெய்லி நூல்களாக வெளியிடும் திட்டத்தின் பணிகள் நிறைவடைய இருக்கிறது. இந்த தகவலை அந்நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நம்பியகப் பொருள், யாப்பெருங்கலங்காரிகை, தண்டியலங்காரம், புறப்பொருள் வெண்பாமாலை, நன்னூல், இறையனார் அகப்பொருள், முத்தொள்ளாயிரம், மணிமேகலை, சிலப்பதிகாரம், […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஜெயலலிதா இறந்த தேதியில் குழப்பம் – விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி …!!

ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதில் ஜெயலலிதா இறந்த தேதியில் குழப்பம் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. சசிகலா, மருத்துவர் சிவகுமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. அப்பல்லோ மருத்துவமனையில் பிரதாப் ரெட்டியையும் விசாரிக்க வேண்டும் என்றும் ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்திருக்க கூடிய அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா மரணம் குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

BREAKING: ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை – தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கை தாக்கல்..!!

கடந்த 2018 மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டின் விளைவாக இறப்பு, காயங்களுக்கான காரணங்கள் மற்றும் அந்த சூழ்நிலை,  அந்த சமயத்தில் சட்ட ஒழுங்கு ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்தும்,  பொது சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்கள் சேதம் அடைந்து ஆகியவற்றை குறித்தும், அதற்கு பின்னர் நடந்த நிகழ்வுகள் குறித்தும் ஓய்வு பெற்ற  நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையமானது அமைக்கப்பட்டது. அந்த விசாரணை ஆணையத்தின் உடைய அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஜெயலலிதா மரண அறிக்கை தாக்கல் – வெளியான அதிர்ச்சி தகவல் ..!!

சட்டமன்றம் இன்றைய தினம் காலை 10 மணிக்கு தொடங்கி நிலையில்,  அதிமுகவின் கடும் அமலியால் அவர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில்,  தற்போது ஜெயலலிதா மரண அறிக்கையானது தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.ஜெயலலிதா உடன் சசிகலா மீண்டும் இணைந்த பின்னர் இருவருக்கும் சுமூக உறவு இல்லை என்பதும் அந்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது. அப்பல்லோ மருத்துவமனை நிறுவன பிரதாப் ரொட்டி பொய்யான அறிக்கை வெளியிட்டு இருப்பதாகவும் ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கைகள் தெளிவாக தெளிவுபடுத்துகிறது.

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கோர விபத்து…. தலை குப்புற கவிழ்ந்த கார்…. அதிமுக பிரமுகர்கள் உட்பட 3 பேர் மரணம்….!!!!

சென்னையை அடுத்த வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ரமேஷ்பாபு, சுரேஷ் பாபு ஆகிய இரண்டு சகோதரர்களும் அதிமுகவை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு சொந்தமான ஜேசிபி மற்றும் பொக்லைன் இயந்திரம் பழுதானதால் தங்களது சொந்த ஊரிலிருந்து மெக்கானிக்கை அழைத்துக் கொண்டு சென்று நேற்று வாகனத்தை சரி செய்து விட்டு ஊருக்கு திரும்பினர். அந்த வாகனத்தில் ஐந்து பேர் பயணித்த நிலையில் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட […]

Categories

Tech |