Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு…. அரசு புதிய அறிவிப்பு…..!!!!!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.அதன்படி காலை ஆறு மணி முதல் 7:00 மணி வரையும் இரவு 7:00 மணி முதல் எட்டு மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயன பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்பதற்கும் வெடிப்பதற்கும் அனுமதி. காலை […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம்!…. நிறைவேற்றப்பட்ட சட்டமசோதா…. இதோ முழு விபரம்….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து வங்கி ஊழியர் முதல் சாமானியர்கள் வரை தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். நேற்று திருச்சியை சேர்ந்த மாணவர் ஒருவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு தொடர்ச்சியாக மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதனிடையில் இந்த விளையாட்டை தடைசெய்ய கோரி தமிழக அரசிடம் பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் வலுத்தது. இதையடுத்து ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டம் செம்மைப்படுத்தப்பட்டு, சென்ற செப்டம்பர் 26ம் தேதி நடைபெற்ற […]

Categories
மாநில செய்திகள்

“தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக வசூல்” மதுபான கடைகளுக்கு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு‌….!!!!

மதுபான கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மதுபான கடைகளில் விற்பனையானது தற்போதிருந்தே அமோகமாக நடைபெற்று வருகிறது. அதன் பிறகு மது வாங்க வருபவர்களிடம் குவாட்டருக்கு 20 முதல் 30 ரூபாய் வரை கூடுதலாக வசூலிப்பதாக தற்போது புகார் எழுந்துள்ளது. இதில் காரணமாக டாஸ்மாக் நிறுவனம் தற்போது ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மது வாங்க வருபவர்களிடம் கூடுதலாக பணம் வசூலித்தால் பணியாளர்களின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக நலனை கருதி இதுபற்றி கேட்ட சசி…. உடனே ஓகே சொன்ன ஜெயலலிதா…. அறிக்கையில் தகவல்…..!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கை நேற்று தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்குமூலத்தில் இருப்பதாவது, அக்கா ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது தமிழக நலனை கருதி தனது துறைகளை கவனிக்க திரு.ஓ.பன்னீர்செல்வத்தை நியமிக்க கழக மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களும் என்னிடம் கூறினார்கள். அதன்பின் நானும் அக்காவிடம் […]

Categories
மாநில செய்திகள்

“இதை செய்யுங்க” அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்….. தலைமை செயலாளர் திடீர் கடிதம்….!!!!

தலைமை செயலாளர் இறையன்பு மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, பொதுமக்களுக்கான கழிவறைகள் இல்லாத அரசு அலுவலகங்களில் அதனை உடனடியாக ஏற்படுத்தி கழிவறைகள் இல்லாத அரசு அலுவலகங்களே இல்லை என்ற சூழலை உருவாக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து ஆவணப்படுத்தி நிழற்படங்களுடன் கூடிய அறிக்கையை அரசுக்கு விரைந்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Categories
மாநில செய்திகள்

போட்டித்தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு….. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….. Don’t miss it….!!!!

மத்திய மாநில அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு சார்பில் பல்வேறு போட்டி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்திய குடிமைப்பணி தேர்வு, இந்திய பொறியாளர் பணி தேர்வு, மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு தேர்வுகள் நடைபெற்று தேர்வில் வெற்றி பெறுவோருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் தமிழர்களின் பங்கு அதிக அளவு இருக்க வேண்டும் என தமிழக அரசு பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

ஏங்க இருங்க… என்ன இப்ப.. கொந்தளித்த இபிஸ்.. அதிர்ந்த போன கூட்டம்..!

இன்று அதிமுகவில் சார்பில் நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அதிமுகவினர் இன்று காலை சுமார் 9 மணி அளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் என அனைவரும்  கலந்து கொண்டார்கள். அப்போது அங்கு பாதுகாப்புக்காக 500க்கும் அதிகமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

கடவுள் என் முன்னாடி வந்தா…! நான் இதை கேட்பேன் …. நீங்க என்ன கேட்பீங்க ? சற்றுமுன் விஜய் ஆண்டனி ட்விட் ..!

நடிகர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில், கடவுள் என் முன்னாடி வந்தா, ஜாதி மதம் கோயில் சாமியார் எல்லாரையும் உலகத்துல இருந்து எடுத்துட்டு, வறுமை கொலை கொள்ளைய ஒழிசிட்டு, பேசாம நீங்க எங்க கூடவே இருந்துருங்க சார்ன்னு, request-ஆ கேப்பேன் நீங்க என்ன கேப்பிங்க? என பதிவிட்டுள்ளார்.  கடவுள் என் முன்னாடி வந்தா, ஜாதி மதம் கோயில் சாமியார் எல்லாரையும் உலகத்துல இருந்து எடுத்துட்டு, வறுமை கொலை கொள்ளைய ஒழிசிட்டு, பேசாம நீங்க எங்க கூடவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: இபிஎஸ்-ஐ சந்திக்க அனுமதி மறுப்பு – ஜி.கே. வாசன் சாலை மறியல் ..!!

அதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் இருந்து அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவர்கள் இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு, ராஜரத்தினம் மைதானத்தில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் காலையிலிருந்து எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதற்காக பிற கட்சி சேர்ந்தவர்களும், முக்கிய தலைவர்களும் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். இந்த வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் இருந்து தற்போது ஜிகே வாசன் நேரடியாக சந்தித்து பேசுவதற்காக சென்னை எழும்பூரில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: இபிஎஸ் மீண்டும் உண்ணாவிரதம்: பெரும் பரபரப்பு ..!!

அதிமுக சார்பில் இன்று நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் இருந்து அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அதிமுகவினர் இன்று காலை சுமார் 9 மணி அளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் என அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அப்போது அங்கு பாதுகாப்புக்காக சுமார் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்..!!

இன்று தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை சட்டமானது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் சட்ட அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மியால் பல உயிரிழப்புகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவதன் எதிரொலியாக சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரு மனதாக சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தர்ணா போராட்டம்..! ஈபிஎஸ் உட்பட 750 பேர் மீது வழக்குப்பதிவு…. அதிர்ச்சியில் அதிமுக.!!

எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், எம்எல் ஏக்கள் உள்ளிட்ட 750 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் ஆர் பி உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்றும், ஓ பன்னீர்செல்வத்திற்கு  அந்த அதிகாரத்தை கொடுக்க கூடாது என ஈபிஎஸ்  முழக்கம் எழுப்பியதால் சட்டப் பேரவையில் இருந்து சபாநாயகர் அப்பாவு ஈபிஎஸ் தரப்பு எம்எல் ஏக்களை வெளியேற்றுமாறு அவை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: YOTUBE மீது நடவடிக்கை; டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு ..!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அந்த உத்தரவில் மக்கள் பிரதிநிதிகளை இழிவு செய்யும் youtube சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சமூக ஒழுக்கத்தை பராமரிக்க நீதித்துறை செயல்பட வேண்டும் என்பது குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நீதிபதிகள் பற்றிய இழிவான கருத்து கூறுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது போன்ற கருத்துக்களை வெளியிடும் youtube சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கிளப்பி விட்ட DMK…! கையில் எடுத்த OPS… டிடிவி பரபரப்பு பேட்டி …!!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  அம்மாவின் மரணத்திற்கு பிறகு இந்த மாதிரி பிரச்சாரங்களை கிளப்பியது திமுக தான். அதை திரு.பன்னீர் செல்வம் அன்றைக்கு பதவியைவிட்டு போனதால் அதை அவர் கையில் எடுத்தார், திரும்பவும்.. திரு. பழனிச்சாமியும் அவரும் ஒன்று சேர்ந்த போது, மிகப் பெரிய சந்தேகம் இருக்கிறது. அதற்காக ஆணையம் அமைக்க வேண்டும் என்றார்கள்.ஆணையம் அமைப்பதற்கு […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கு: அப்பல்லோ மருத்துவமனை ட்ரீட்மெண்ட் பற்றி…. சசிகலா சொல்வது என்ன?….!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கை நேற்று தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்குமூலத்தில் இருப்பதாவது, அக்கா ஜெயலலிதாவின் இறப்பை என்னால் இன்றளவும் ஜீரணிக்க முடியவில்லை. அக்கா உயிரோடு இருந்தவரை அவரை ஒரு குழந்தை போன்று, ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து தான் பார்த்து வந்தேன். அக்காவின் […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்….. 17 பேர் மீது நடவடிக்கை…. தலைமைச் செயலர் இறையன்பு அதிரடி உத்தரவு….!!!!

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டியின் விளைவாக இறப்பு, காயங்கள் ஏற்பட்டதற்கான காரணங்கள் சூழ்நிலைகள் குறித்தும் சட்ட ஒழுங்கு சீர்குலைவுகள் காரணமாக பொது சொத்துக்கள், தனியார் சொத்துக்கள் ஆகியவற்றுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் உள்ளிட்ட பிந்தைய நிகழ்வுகள் பற்றி விசாரிக்க நீதிபதி அருணாசல ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தனது இடைக்கால அறிக்கையும் இறுதி அறிக்கையும் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்ட நிலையில் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

“அக்கா எப்படியும் பிழைத்து விடுவார்”… நம்பிக்கையோடு இருந்த சசிகலாவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….!!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கை நேற்று தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்குமூலத்தில் இருப்பதாவது, “AIIMS மருத்துவக்குழு மற்றும் டாக்டர்.ரிச்சர்ட் பீலே குழுவை தொடர்பு கொண்டு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை நடந்து வருகிறது. எக்மோ கருவியை இணைத்துள்ளோம். இதனால் செயலிழந்த இதயம் செயல்படக்கூடும்” என என்னிடம் அங்கிருந்த […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டாலின், ஓபிஎஸ் போட்ட 30 நிமிடம் மீட்டிங்…. என்ன நடந்தது?….கடுமையாக விமர்சித்த EPS….!!!

தமிழக கூட்ட பேரவை தொடர் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் குறித்து அதிமுக உறுப்பினர்கள் அமளிஇல் ஈடுபட்டதோடு கடுமையாக எதிர்ப்புகளை பதிவு செய்தனர். இந்தி எதிர்ப்பு தீர்மானம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மற்றும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையங்களின் அறிக்கையை தாக்கல் செய்யப்பட்ட பிறகு பேசலாம் என்று சபாநாயகர் அப்பாவு கூறியதை ஏற்காமல் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எம்எல்ஏக்கள் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

துப்பாக்கிச்சூடு – ரூ..5லட்சம் கூடுதல் நிவாரணம் …!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அமைதியான வழியில் நடந்த 100ஆவது நாள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டது. நேற்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட ஆணைய அறிக்கையின் இன்றைய விவாதத்தின் போது பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், இதில் யார்யாரெல்லாம் சம்மந்தப்பட்டவர்கள் இருக்கின்றார்களோ, அவர்களெல்லாம் கூண்டில் ஏற்றப்படுவார்கள்,  தண்டிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் விவாதத்தில் தெரிவித்தார். மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக 5 […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

12மாவட்டங்களில் கன மழை…! 3 நாட்களில் புயல் அலெர்ட்… தமிழகத்துக்கு எச்சரிக்கை ..!!

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. நாமக்கல், சேலம், திருச்சி,  நீலகிரி, கோவை, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், திருச்சி, தர்மபுரி, கரூர், தேனி ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி அக்டோபர் […]

Categories
மாநில செய்திகள்

அச்சச்சோ! வாயை கொடுத்து வசமாக சிக்கிய ரஜினி…. ஆணைய அறிக்கையில் பகீர்….. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…..!!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை மற்றும் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமியின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்ததாக கூறி போலீசார் துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதில் 13 பேர் பலியான நிலையில், அருணா ஜெகதீசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டது. இந்நிலையில் அருணா […]

Categories
மாநில செய்திகள்

திடீரென பல்லை கடித்து சத்தமிட்ட ஜெயலலிதா…. பதறிப்போன சசிகலா…. பரபரப்பு தகவல்…..!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கை நேற்று தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்குமூலத்தில் இருப்பதாவது, கடந்த 2016 நவம்பர் இறுதி வாரத்தில் இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சமீன் சர்மா என்பவர் அக்கா ஜெயலலிதாவை வந்து பார்த்துவிட்டு, பின் அப்பல்லோ மருத்துவ குழுவினர்களுடன் ஆலோசனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உத்தரவு – தமிழக அரசு அதிரடி

அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு வரை அமைக்க தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு மருத்துவமனைகளிலும் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு வரை அமைப்பது அவசியம் என்றும் தலைமைச் செயலர் குறிப்பிட்டிருக்கிறார். அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு இந்த வலியுறுத்தலை விடுத்திருக்கிறார். அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கான கழிப்பறைகள் இல்லாவிட்டால் அங்கு உடனடியாக கழிப்பறைகளை அமைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். தூய்மை பணியாளர்கள் இளைப்பாறவும்,  உணவு உண்ணவும் அவருக்கான வசதியை ஏற்படுத்தி […]

Categories
மாநில செய்திகள்

“ரயிலில் அடிபட்டு பலியாகும் யானைகள்” தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றத்தின் புதிய அதிரடி உத்தரவு….!!!!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் யானைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த 14-ஆம் தேதி காஞ்சிக்கோடு-வளையாறு இடையே ரயில் தண்டவாளத்தை கடப்பதற்கு யானை கூட்டம் முயற்சி செய்தபோது ரயில் மோதியதில் 2 பெண் யானைகள் பலியானதோடு ஒரு குட்டி யானை மாயமாகியுள்ளது என்றனர். இது சம்பந்தமாக தெற்கு ரயில்வே பாலக்காடு மண்டல பொது மேலாளர் நீதிமன்றத்தில் நவம்பர் 24-ம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெட்டியான் போல பிணங்களை அள்ளி போட்டார்: அநியாயமா அவரு மேல பழி போடுறீங்களே; டிடிவி கடும் அதிர்ச்சி

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  திருமதி சசிகலா, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் இவர்களெல்லாம் அரசியல்வாதிகள் அதனால் அவர்கள் மீதெல்லாம் குற்றம் சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் இது அரசியல் காரணத்திற்காக அமைக்கப்பட்ட ஆணையம். ஐஏஎஸ் அதிகாரி திரு ராதாகிருஷ்ணன் ரொம்ப புகழ் பெற்ற ஆபிசர், எல்லாருக்கும் தெரியும். எல்லா அரசாங்கத்திலும் […]

Categories
மாநில செய்திகள்

திடீரென சசி தோளில் சாய்ந்த “ஜெ”…. மருத்துவரின் துரித செயல்…. பரபரப்பான தருணங்கள்…..!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கை நேற்று தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்குமூலத்தில் இருப்பதாவது, சென்ற 22/9/2016 அன்று மாலையில் இருந்து அக்கா ஜெயலலிதா மிகவும் சோர்வாக இருந்து வந்தார். இதையடுத்து அக்காவை பார்க்க டாக்டர் சிவக்குமார் இரவு போயஸ் தோட்டத்திற்கு சுமார் 9 மணி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஜெ., வெளிநாட்டு சிகிச்சை – புதிய வீடியோ ..!!

ஜெயலலிதா வெளிநாடு சென்று சிகிச்சை அளிக்க சம்மதிக்கவில்லையா ? என்ற புதிய வீடியோவானது வெளியிடப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கையில் நேற்று தமிழக சட்டப்பேரவையில் வைக்கப்பட்டது. அதிலுள்ள விவரங்கள் எல்லாம் செய்தியாக வெளிவந்தது. இந்நிலையில் டாக்டர் ரிச்சர்ட் பீலே. லண்டனை சேர்ந்த மருத்துவர். அவர் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே பேசிய வீடியோ அது. ஆறுமுகசாமி ஆணையத்தின் உறுப்பினர் முன்பாக அவர் பேசிய அந்த உரையாடல் தொடர்பான […]

Categories
மாநில செய்திகள்

“ஜெ. மரண அறிக்கை” சசிகலாவை சிக்க வைக்க திட்டமா….? இல்ல உண்மையின் தொகுப்பா…..? திடீர் கேள்விகளால் குழப்பம்…..!!!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுக சாமியின் விசாரணை அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை போன்றவைகள் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் பல்வேறு விதமான கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. அதோடு அதிமுகவினர் இடையே ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையின்படி முன்னாள் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், மருத்துவர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழாசிரியர் கூட இல்லையா?…. ஆர்டிஐ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோர் குழந்தைகள் படிப்பதற்காக கேந்திரியா வித்யாலயா பள்ளிகள் மத்திய அரசு கல்வி அமைச்சகத்தின் கீழ்   செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் 1,245 பள்ளிகள் உள்ளது. தமிழகத்தில் இயங்கி வரும் 49 கேந்திரியா ‌வித்யாலயா பள்ளிகளில் 14 லட்சத்துக்கு அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இந்த பள்ளியில் பயிற்று மொழியாக ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஆன்லைன் ரம்மி தடை மசோதா தாக்கல் …!!

ஆன்லைனில் ரம்மி தடை சட்ட மசோதா சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஆன்லைன் ரம்மி தொடர்பான தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மசோதா படி தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தை அரசு அமைக்கிறது. ஆன்லைன் தடை சட்டம் மசோதா  குறித்த தனி சட்டமானது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. சட்ட அமைச்சர் ரகுபதி இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னாது! பீடிஆர் வருத்தத்துக்கு முதல்வர் காரணமா….? அட! என்னப்பா திடீர்னு இப்படி சொல்லிட்டீங்க…..!!!!!

திமுக கட்சியின் தலைவராக முதல்வர் ஸ்டாலின் 2-வது முறை பதவியேற்றதை கொண்டாடும் விதமாக சமீபத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரையில் ஒரு விருந்து கொடுத்திருந்தார். இந்த விருந்து நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் தளபதி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் புறக்கணித்ததோடு விருந்துக்கு சென்றவர்களை மிரட்டியதாகவும் புகார் எழுந்தது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர், முதல்வர் ஸ்டாலின் திமுக தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக தான் விருந்து கொடுக்கிறோம். ஆனால் சிலர் இந்த விருந்தை புறக்கணித்ததோடு மிரட்டலும் விடுத்திருப்பது வேதனை தருகிறது. மதுரையில் […]

Categories
மாநில செய்திகள்

வாங்க அக்கா அங்கே போகலாம்!…. கோபமாக நோ சொன்ன ஜெயலலிதா…. கவலை தெரிவித்த சசிகலா….!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கை நேற்று தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்குமூலத்தில் இருப்பதாவது, சென்ற 22/9/2016 அன்று மாலையில் இருந்து அக்கா ஜெயலலிதா மிகவும் சோர்வாக இருந்து வந்தார். இதனால் நான் மிகவும் கவலையில் இருந்தேன். ஏனெனில் அக்கா ஒருபோதும் அந்த அளவுக்கு சோர்வடைந்தது […]

Categories
மாநில செய்திகள்

வேண்டாம் அக்கா…! ரத்து செய்ய சொன்ன சசிகலா… பிடிவாதம் காட்டிய ஜெயலலிதா….!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கையை நேற்று தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்குமூலத்தில் இருப்பதாவது, கடந்த 21/09/2016 அன்று காலையில் இருந்து அக்கா ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் அதிகரித்தது. இதனால் நான் அக்காவிடம் இன்றைய அலுவல் பணிகளை ரத்து செய்து விடுங்கள் என்று சொன்னேன். ஆனால் மத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆச்சர்யமா இருக்கு..! பெருமை மிக்க ஹாஸ்பிடல்… இது அரசியல் ஆணையம்; டிடிவி விமர்சனம் ..!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அறிகை குறித்து கருத்து தெரிவித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், அதை நானும் முழுவதுமாக படிக்கவில்லை. இருந்தாலும் தொலைக்காட்சிகளில், ஊடகங்களில் வருவதை பார்த்தேன். இந்தியாவிலேயே பெரிய மருத்துவ நிறுவனம் எய்ம்ஸ். மருத்துவத் துறையில் இந்தியாவிலேயே பெரிய ஒரு மருத்துவமனை, அங்கே இருந்து சுப்ரீம் கோர்ட் ஆர்டர் படி,  மருத்துவர்கள் நிபுணர்கள்  வந்து அவர்கள் கொடுத்த கருத்துக்களை ஆணையம் நிராகரித்து இருக்கிறது, […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் இனி ஃபுட் போர்டில் பயணித்தால்…. தமிழக அரசு திடீர் எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் பேருந்தில் பயணிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை பொறுப்பு என போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழகத்தில் பல மாதங்களாகவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பேருந்தில் பயணிக்கும் போது படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர்.அது மட்டுமல்லாமல் படிக்கட்டில் நின்றபடி பல சாகசங்கள் செய்வதால் பல விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்நிலையில் பேருந்தில் பயணிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பிற்கு இனி ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தான் பொறுப்பு […]

Categories
மாநில செய்திகள்

எம்.ஜி.ஆர் மறைந்த அடுத்த நாளிலிருந்தே!…. மூத்த சகோதரியான ஜெயலலிதா…. சசிகலா உருக்கம்…..!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கையை நேற்று தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்குமூலத்தில் இருப்பதாவது, “கடந்த 1984ம் ஆண்டிலிருந்தே ஜெயலலிதா அவர்களுக்கு நான் ஒரு நல்ல தோழியாக இருந்தேன். புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மறைந்த அடுத்த நாளிலிருந்து நான் ஜெயலலிதா அவர்களுடன் போயஸ் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!… இனி இவர்களும் திருக்குறள் படிக்கலாம்…. செம்மொழி நிறுவனத்தின் அசத்தல் திட்டம்….!!!!

பிரபல  நிறுவனம் பிரெய்லி வடிவில் நூல்களை வெளியிட உள்ளது. நமது செம்மொழி நிறுவனம்   பார்வை குறைபாடு உள்ளவர்கள்  பயன்பெறும் வகையில் செவ்வியல் நூல்கள் உள்ளிட்ட  45-க்கும் மேற்பட்ட  தமிழ் நூல்களை பிரெய்லி நூல்களாக வெளியிடும் திட்டம் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இதுகுறித்து நிறுவன இயக்குனர்  கூறியதாவது. தொல்காப்பியம், நற்றினை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு , பட்டினம் பாலை, மலைபடுகடம், நாவடியார், […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கை: ஆவணங்கள், புகார்கள், மனுக்கள் எதையும் அவங்க கரெக்டா கொடுக்கல…. -வி.கே.சசிகலா….!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கையை நேற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்கு மூலத்தில் இருப்பதாவது, 15/01/2018 மற்றும் 12/01/2018 தேதிகளில் என் சார்பாக ஆணையத்தில் தன் வழக்கறிஞரால் தாக்கல் செய்யப்பட்ட மேற்படி மனு மற்றும் மெமோவில், இந்த ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சிகளின் வாயிலாக தாக்கல், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மறைந்த ஜெயலலிதா மரண வழக்கு: “இது எதுவுமே எனக்கு தரல”…. சசிகலா வாக்குமூலம்….!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கையை நேற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்கு மூலத்தில் இருப்பதாவது, தமிழக அரசின் G.O.Ms, No.817 of 2017 மற்றும் G.O.Ms, No.829 of 2017 அரசாணையின் படியாக அமைக்கப்பட்ட ஆணையத்தின் சம்மனை (CW.NO.16/AAJCOI/2017 DATED: 21/12/2017) நான் 23/12/2017ம் […]

Categories
மாநில செய்திகள்

வைரலாகும் வீடியோ…. என் அம்மா சாக்லேட்டை திருடிட்டாங்க”….. காவல் நிலையத்தில் புகார் அளித்த 3 வயது சிறுவன்….!!!!

மூன்று வயது சிறுவன் தனது தாய் மீது புகார் அளிக்கும் வீடியோ வைரலாக பரவி  வருகிறது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள புர்ஹான்பூரில் மாவட்டத்தில்  தனது பெற்றோருடன் வசித்து வரும் 3  வயது சிறுவன் அதே பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையத்திற்கு சென்று தனது தாய்க்கு எதிராக புகார் அளித்துள்ளார். அந்த புகாரை பதிவு செய்து  ஒரு காகிதத்தையும் பேனாவையும் எடுத்து சிறுவன் கூறும் புகாரை அதிகாரி  ஒருவர் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் சிறுவன் தனது தாய் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் என்ன டாக்டரா….? அரசியலில் இருந்து ஓரங்கட்டவே….. என் மீது இந்த பலி….. குமுறிய சசிகலா…!!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது நேற்றைய தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கை என்பது தகவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பல்வேறு மர்மங்களுக்கு இதில் ஒரு வெளிச்சம் கிடைத்திருப்பதாக அறிய முடிகிறது. ஜெயலலிதாவுக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படாதது முதல் அவருடைய மரண தேதியில் முரண்பாடு இருப்பது வரை பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் அந்த ஆணையத்தின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. மேலும் தேவைப்பட்டால் சி விஜயபாஸ்கர், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: உருவாகிறது “SITRANG” புயல்…. உஷார் மக்களே….!!!

மத்திய மேற்கு வங்கக்கடலில் “சித்ரங் (SITRANG)” புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அந்தமானை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகரும். பின், அக்.22-ல் மத்திய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி, பின்னர் புயலாக மாறும். இதனால் தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும் என்று தெரிவித்துள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

மூடுமந்திரம் எதற்கு….? அப்பல்லோவில் ஜெயலலிதா…. அப்போதே எச்சரித்த கலைஞர்…. சிக்கலில் சசிகலா….!!!!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது நேற்றைய தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கை என்பது தகவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பல்வேறு மர்மங்களுக்கு இதில் ஒரு வெளிச்சம் கிடைத்திருப்பதாக அறிய முடிகிறது. ஜெயலலிதாவுக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படாதது முதல் அவருடைய மரண தேதியில் முரண்பாடு இருப்பது வரை பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் அந்த ஆணையத்தின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. மேலும் தேவைப்பட்டால் சி விஜயபாஸ்கர், […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளே !!… தமிழகத்தில் எங்கெல்லாம் ரயில் சேவை மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

 ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் திருச்சி-விழுப்புரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் திருப்பதி-பாண்டிச்சேரி இடையே அதிகாலை 4.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் 19,20,21 தேதிகளில் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதனையடுத்து புதுச்சேரி-திருப்பதி இடையே மதியம் 2.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் 19,20,21 தேதிகளில் புதுச்சேரி மற்றும் விக்கிரவாண்டி இடையே பகுதியாக […]

Categories
மாநில செய்திகள்

அடடே!!…. வாட்ஸ் அப்பில் வந்த சூப்பர் அப்டேட்…. இனி நீங்களே எல்லாம் செய்து கொள்ளலாம்….!!!!

தனது பயனாளர்களுக்கு whatsapp நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Whatsapp நிறுவனம் தினம் தோறும் புதிய அப்டேட்களை இறக்கி கொண்டே வருகிறது. ஏனென்றால் மார்க்கெட்டில் நிறுவனத்திற்கு போட்டி அதிகமாக இருப்பதால் தன்னுடைய இருப்பை தக்க வைத்துக் கொள்ள புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து புதிய அம்சத்தை கொண்டுவரும் whatsapp இப்போது அனுப்பிய மெசேஜை எடிட் செய்து கொள்ளும் அம்சத்தை கொண்டு வர இருக்கிறது. இதற்கான டிரெயிலை  ஏற்கனவே whatsapp தொடங்கிவிட்டது. இதுகுறித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: இபிஎஸ் அதிரடி கைது….. பரபரப்பு…!!!

காவல்துறை தடையை மீறி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கருப்பு சட்டை அணிந்து இபிஎஸ் உள்ளிட்ட 62 அதிமுக எம்எல்ஏக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சட்டமன்றத்தில் ஜனநாயக் படுகொலை நடந்ததாக கூறி, திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர் கண்டன முழக்கம் எழுப்பினர். அப்போது, இபிஎஸ் தரப்புக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, இபிஎஸ் உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (19.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளிலிருந்து, அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்… வட்டி இல்லா கடன்… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!!

தமிழகத்தில் வேளாண் தொழிலுக்கு உதவும் விதமாக விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பயிர் கடன் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் மூலமாக ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர் தற்போது மழைக்காலம் தொடங்கியதை தொடர்ந்து விவசாயிகள் மழையை நம்பி விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர். இந்த சூழலில் விவசாயிகள் அரசின் வட்டியில்லா பயிர் கடன்களை பெற்று பயனடையுமாறு அழைப்பு விடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா நினைவிடம் இன்று அலறப்போகிறது?…. இபிஎஸ் திடீர் முடிவு…. பரபரப்பு தகவல்….!!!

தமிழகத்தில் நேற்று சட்டப்பேரவையில் பல்வேறு பரபரப்பு சம்பவங்கள் நிகழ்ந்தது.எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம் எல் ஏக்கள் ஓபிஎஸ்ஐ எதிர்க்கட்சித்துறை தலைவராக வைக்க கூடாது அதற்கு பதிலாக ஆர்பி உதயகுமார் தான் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருக்க வேண்டும் என சட்டப்பேரவையில் முழக்கமிட்டனர். இதனால் சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.அதன் பிறகு சபாநாயகர் உத்தரவிட்ட நிலையில் இபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை […]

Categories

Tech |