Categories
மாநில செய்திகள்

ஸ்டாலின் ஆலோசனைப்படி செயல்படும் சபாநாயகர் அப்பாவு : எடப்பாடி பரபரப்பு குற்றச்சாட்டு ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற கட்சியினுடைய துணை தலைவராக, அனைத்திந்திய அண்ணா திராவிட பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு அதை மாண்புமிகு சட்டப்பேரவை தலைவரிடம் நாங்கள் ஒப்படைத்தோம். கிட்டத்தட்ட 62 சட்டமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு சட்டப்பேரவை தலைவருடன் திரு.உதயகுமார் அவர்களை எதிர்க்கட்சியின் துணைத் தலைவராகவும், திரு அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களை துணைச் செயலாளராக நியமனம் செய்ய வேண்டும் என்று கடிதம் கொடுக்கப்பட்டு,  […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரூ.1,050 கோடி மதிப்பில் புது வகுப்பறைகள்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…..!!!!

ரூ.1,050 கோடி மதிப்பில் புது வகுப்பறைகள் கட்டப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரானது நேற்று கூடியது. இந்நிலையில் 110 விதியின் கீழ் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் பள்ளிக்கல்வி குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் “கடந்த ஓராண்டுக்காலத்தில் பள்ளிக் கல்வித் துறையானது மகத்தான பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து இருக்கிறது. இந்திய ஒன்றியத்திலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் வண்ணம், காலை உணவுத் திட்டம், இல்லம்தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும் […]

Categories
மாநில செய்திகள்

இனி போதை நபருடன் வாகனத்தில் செல்பவர் மீதும்…. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!!

நம் நாட்டிலேயே அதிகமான சாலைவிபத்து மரணங்கள் தமிழகத்தில் நடப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் 11,419 இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்து இருக்கிறது. இதில் சென்னையில் மட்டும் 1026 நபர்கள் சாலை விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். சாலை விபத்துகளை குறைப்பதற்கு போக்குவரத்து காவல்துறையினர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் புது திட்டத்தையும் நடைமுறைபடுத்தி வருகின்றனர். அத்துடன் குடித்துவிட்டு வாகனத்தை இயக்குவதாலேயே அதிக விபத்துகள் நிகழ்வதால் அதனை தடுக்க […]

Categories
மாநில செய்திகள்

“அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கு”…. கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிரடி….!!!!

தமிழகத்தில் தற்போது மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி கடந்த 2011-15 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி நிறைய பேரிடம் பண மோசடி செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தது. அந்த புகாரின் பேரில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அன்ன ராஜ், தேவசகாயம், சகாய ராஜன் மற்றும் பிரபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு எம்எல்ஏக்கள் மீதான சிறப்பு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING. ரூ.237 கோடிக்கு வருவாய் இழப்பு – சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல் ..!!

2022 மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டுக்கான இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளரின் அறிக்கை  சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ஜிஎஸ்டி வரி, வணிகவரி, முத்திரைத் தீர்வை மூலமாக 237 கோடி வருவாய் இழப்பு கண்டுபிடிப்பு என  அறிக்கையில் தகவல். 143 இனங்களில் 237 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் காட்டப்பட்டுள்ளது. மின்னணு வழிப்பட்டியல் தயாரித்த பிறகு பதிவு ரத்து செய்யப்பட்டவர்கள் ரூபாய் 80.78 கோடி வரி செலுத்தவில்லை எனவும் தகவல்

Categories
அரசியல் மாநில செய்திகள்

பழனிசாமிக்கு சவால் விட்டு இருக்கோம்: நிரூபிச்சு காட்ட சொல்லி ஓபிஎஸ் அதிரடி ..!!

இன்று செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சியான அதிமுக சட்டமன்ற துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக நேற்று நடத்திய போராட்டம் எனக்கு எதிரான போராட்டமாக நான் கருதவில்லை. ஏற்கனவே நேற்று இருகுறித்து என்னுடன் இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் சவால் விட்டிருக்கிறார்கள். யாருக்கு பழனிச்சாமிக்கு ? என்ன சவால் விட்டிருக்கிறார்கள் என்று சொன்னால்,  பழனிச்சாமி நான் மாண்புமிகு தமிழக முதலமைச்சரை சந்தித்ததை நிரூபித்தால் நாங்கள் அரசியலில் இருந்தே விளக்க தயார் என்றும்,  நிரூபிக்கவில்ல என்றால் அவர் விலக […]

Categories
மாநில செய்திகள்

அப்படிபோடு! இனி யாரும் மாணவிகள் கிட்ட வாலாட்ட முடியாது…. “போலீஸ் அக்கா” இருக்காங்க…. செம திட்டம் அறிமுகம்….!!!!!

கோவை மாநகர் காவல்துறை சார்பில் பொதுமக்கள், பெண்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக்காக பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாநகர் பகுதியில் செயல்படும் 60 கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப் படுத்தவும், அவர்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான பிரச்சனைகளை சரி செய்வதற்காகவும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதாவது ‘போலீஸ் அக்கா’ என்ற திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 37 பெண் காவலர்கள் இணைந்துள்ளனர். இந்நிலையில் திட்டத்தின்படி ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுதும் மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு….. தலைமைச் செயலாளர் புதிய அதிரடி….!!!!!

தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, அரசு அலுவலகங்களில் எழில் மிகு அலுவலகம் என்பதை உருவாக்குவதற்காக செலவு இல்லாத பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் சிறப்பாக செயல்பட்டு முந்தைய மற்றும் தற்போதைய நிலையை விவரிக்கும் வகையில்  நிழற்படங்களை உருவாக்கி அனுப்பி வைத்ததற்கு என்னுடைய பாராட்டுகள். இதேபோன்று நாம் நாள்தோறும் வேலை பார்க்கும் அலுவலகங்களை தூய்மையாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

Happy News: நாளை முதல் திரையரங்குகளில்…. சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி….

தீபாவளி பண்டிகையையொட்டி அக். 21ஆம் தேதி முதல் அக்.27ஆம் தேதி வரை 7 நாட்கள் திரையரங்குகளில் சிறப்புக் காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாளை கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன. இதில் சர்தார் திரைப்படத்தின் வெளியிட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியது. இதன் காரணமாக தான், சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி திரையரங்க உரிமையாளர் […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு! தீபாவளியில் பள்ளிகளுக்கு “EXTRA விடுமுறை”?…. இனி மாணவர்களுக்கு செம ஜாலிதான்…..!!!!

தமிழகத்தில் வருகிற அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக பயணத்தை இப்போதிருந்தே திட்டமிட ஆரம்பித்துள்ளனர். இந்த வருடம் தீபாவளி பண்டிகையானது திங்கட்கிழமை வர இருக்கும் நிலையில், அதற்கு முந்தைய சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களுமே விடுமுறை தான். இந்த 3 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் வெள்ளிக்கிழமை இரவு முதலே சொந்த ஊருக்கு செல்வதற்கு தயாராகி விடுவார்கள். இதனால் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்போர் கவனத்திற்கு….. அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன…..? இதோ லிஸ்ட்….!!!!

தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, பட்டாசுகள் வெடிக்கும் நேரம் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் ஒதுக்கியுள்ளதால் இந்த குறிப்பிட்ட கால நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடிக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவிற்கிணங்க அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த வேதியியல் பொருள்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும். […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (20.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 45 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளிலிருந்து, அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 45 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

152ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 20) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது மட்டும் அன்னைக்கு இருந்திருந்தா….. நான் தான் CM…. சரத்குமார் வருத்தம்…!!!

அகில இந்திய சமத்துவ கட்சியின் தலைவர் சரத்குமார் சென்னை திருவொற்றியூரில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் தீபாவளி பரிசுகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சரத்குமார் பட்டாசுகள், புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் ஆகியவற்றை வழங்கிய பிறகு மேடையில் பேசினார் அப்போது அரசியல் பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமல்ல. சேவை செய்வதற்காகவும் தான் அரசியல். நாங்கள் தொண்டு சேவை உதவி செய்து கொண்டிருந்த காலகட்டங்களில் தற்போது இருக்கும் வசதிகளை போல செல்போன், வீடியோ கேமராக்கள் எதுவும் இல்லை. அப்படி இருந்திருந்தால் […]

Categories
மாநில செய்திகள்

இதென்னடா புதுசா இருக்கு..! மது அருந்தாவிட்டாலும் அபராதம்…. புதிய விதி அமல்….!!!!

சாலைகளில் விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கு காவல்துறை சார்பாக வாகன ஓட்டிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு நடவடிக்கைகளையும் காவல்துறை எடுத்து வருகிறது. அந்த வகையில் வாகனம் ஓட்டும் பொழுது ஹெல்மெட் கட்டாயம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது உள்ளிட்ட பல்வேறு சாலை விதிமுறைகளை போக்குவரத்து காவல்துறை பிறப்பித்து இருக்கிறது. இந்த நிலையில் டூவிலர், கார் உள்ளிட்ட வாகனங்களில் ஓட்டுநர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால், அவருடன் பயணிக்கும் மது அருந்தாத நபர்களுக்கும் 1000 – 10000 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அம்மா அம்மான்னு சொன்னீங்களே….! ஜெ.,மரணம்… வாய் திறக்காத இபிஎஸ், ஒபிஎஸ்….!!!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கை என்பது தகவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பல்வேறு மர்மங்களுக்கு இதில் ஒரு வெளிச்சம் கிடைத்திருப்பதாக அறிய முடிகிறது. ஜெயலலிதாவுக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படாதது முதல் அவருடைய மரண தேதியில் முரண்பாடு இருப்பது வரை பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் அந்த ஆணையத்தின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. மேலும் தேவைப்பட்டால் சி விஜயபாஸ்கர், அப்போதைய துணைச் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஒருநாள் கூடுதல் விடுமுறை….? வெளியான மகிழ்ச்சி தகவல்….!!!!

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருப்போர் பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு பயணம் செய்கின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி அக் 22ம் தேதி சனிக்கிழமை முதல் அக். 25 திங்கட்கிழமை வரை தொடர்ந்து 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீபாவளி கொண்டாட வெளியூர் சென்ற ஆசியர்கள் – மாணவர்கள் மீண்டும் திரும்ப ஏதுவாக தீபாவளி மறுநாளான அக்.25ம் தேதி செவ்வாய்க்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை செய்து வருகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு….. தினமும் இயக்கப்படும் பேருந்துகளின் விவரம் இதோ… தெரிஞ்சுக்கோங்க மக்களே…!!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து முக்கிய நகருக்கு செல்லும் ரயில்களில் புக்கிங் நிரம்பிவிட்டன. ஆம்னி பேருந்துகளில் விலை மும்மடங்காக உள்ளதால், மக்கள் அரசு பேருந்துகளை புக் செய்து வருகின்றனர். அதன்படி இன்று 2,100 பேருந்துகள் வெளியூர் செல்ல இயக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், பயணிகளின் நிலையை புரிந்துகொண்டு 250 பேருந்துகள் கூடுதலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்பட உள்ளது. நாளை 21ஆம் தேதி வழக்கம்போல் இயக்கப்படும் 2100 சிறப்பு பேருந்துகளுடன் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி… தமிழகத்திற்கு எச்சரிக்கை…!!!!

தெற்கு அந்தமான் பகுதியில் உருவான வளிமண்டல சுழற்சி, காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக மாறும் என்றும் இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை வெளுக்கும் எனவும் எச்சரித்துள்ளது.  

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒன்னு கிடக்க ஒன்னு நீங்களும் செய்றீங்க…! உயிரிழப்பதற்கு முன்பு ஜெ., பேசிய பரபரப்பு ஆடியோ….!!!!

உயிரிழப்பதற்கு முன்பாக ஜெயலலிதா பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது. அப்போலோவில் மூச்சுத்திணறலின் போது, ஜெ.. பேசிய 42 வினாடிகள் கொண்ட ஆடி டியோவில், oh sad எதுல ரெக்கார்ட் பண்ணுறீங்க என ஜெ.. கேட்கிறார். அதற்கு vlc ரெக்கார்டு என மருத்துவர் பதிலளிக்கிறார். இதனையடுத்து, கேக்குதா. அப்போ இருந்தபோது கூப்பிட்டேன். அப்போ எடுக்க முடியலனு சொன்னீங்க. எல்லாம் ஒன்னு கிடக்க ஒன்னு நீங்களும் செய்றீங்க. எடுக்க முடியலான விடுங்க என ஜெ.,கூறுகிறார். உயிரிழப்பதற்கு முன்பாக மருத்துவமனையில் இருந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பழி மேல் பழி….. சத்திய பிரமாணமே சாட்சி…. சசிகலா தரப்பு வழக்கறிஞர் கருத்து….!!!!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் வலியுறுத்திய நிலையில், சசிகலா மீது எவ்வித தவறும் இல்லை என அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார். எந்த காலகட்டத்திலும் எந்தவிதமான தடையும் கிடையாது. சசிகலா அவர்களுடைய சத்திய பிரமாண வாக்கு மூலத்தில் இந்த ஆணையம் அமைக்கப்பட்டதில் வரவேற்கிறேன். முழுமையான விசாரணை தேவை, முழு ஒத்துழைப்பு கொடுக்கிறேன் என்ற அடிப்படையில் அவர் தாக்கல் செய்த 55 பக்கங்கள் கொண்ட சத்தியபிரமான வாக்குமூலம் தான் […]

Categories
மாநில செய்திகள்

சமூக ஊடகங்களில் இனி இதை செய்தால் கடும் நடவடிக்கை…. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாமல் நீதிபதிகள் மற்றும் அரசியலமைப்பு பிரதிநிதிகள் மீது கருத்துக்கள் வெளியிடப்படும் சமூக வலைத்தள ஊடகங்கள் மீது டிஜிபி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. பெண் வழக்கறிஞர் மற்றும் நீதிபதிக்கு எதிராக இணையத்தில் கருத்துக்களை வெளியிட்டது தொடர்பான வழக்கில் கைதான ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதற்கு அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாமல் சமூக ஊடகங்களில் நேர்காணல் நடத்துவதற்கு நீதிபதி தண்டபாணி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப ஏதுவாக சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.அவ்வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இது  தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், தாம்பரம் மற்றும் நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.அதன்படி தாம்பரம் மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

போதை தரும் மருந்துகளை விற்றால் இனி…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் போதை தரும் மருந்துகளை தவறான பயன்பாட்டிற்காக மருத்துவரின் உரிய பரிந்துரை சீட்டு இல்லாமலும், விற்பனை ரசீது இல்லாமலும் விற்பனை செய்வது மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம் 1940 மற்றும் மருந்துகள் விதிகள் 1945-ன் படி விதிமீறல் ஆகும். அவ்வாறு விதிமிரல்கள் கண்டறியப்படும் மருந்து கடைகளில் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும். மேலும் அடிமைப் பழக்கத்தை ஏற்படுத்தும் போதை தரும் மருந்துகளை தவறான பயன்பாட்டிற்காக மருந்து உரிம்மும் இல்லாத நபர்களுக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று நள்ளிரவு முதல் புதிய ரூல்ஸ்…. இனி இப்படி பயணித்தால் அபராதம்…. அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னையில் புதிய போக்குவரத்து விதிகள் இன்று நள்ளிரவு முதல் அமலானது. அதன்படி பைக் மற்றும் கார்களில் ஓட்டுநர் மது அருந்தி இருந்தால் உடன் அமர்ந்திருப்பவருக்கும் அதே அபராதம் விதிக்கப்படும். ஆட்டோ ஓட்டுனர் குடித்திருந்தால் அதில் பயணிப்பவர்களுக்கும் அபராத விதிக்கப்படும். சவாரிக்காக பயணம் மேற்கொள்ளும் போது இந்த விதிமுறை பின்பற்றப்படாது. ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூல் செய்யப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.    

Categories
மாநில செய்திகள்

புயல் எதிரொலி….. இடியுடன் கனமழை எச்சரிக்கை…. தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு அலெர்ட்…..!!!!!

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அது 24ஆம் தேதி புயலாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி,மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், பெரம்பலூர், கடலூர், அரியலூர், கரூர், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(அக்…20)…. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது….. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!

திருப்பூர் உடுமலை துணை மின் நிலையம் பகுதிக்கு உட்பட்ட மானுப்பட்டி பீடர், பெதப்பம்பட்டி பீடர், கணபதிபாளையம் பீடர்களுக்கு உட்பட்ட ராகல் பாவி சுண்டக்காம்பாளையம், போடிபட்டி, பள்ளபாளையம், அண்ணா நகர், குறிச்சிக்கோட்டை, கொங்கலக்குறிச்சி, விஜி ராவ் நகர், குறிஞ்சேரி, புக்குளம், கணபதிபாளையம், வெனசபட்டி, தொட்டம்பட்டி, ராகல் பாவி பிரிவு ஆகிய பகுதிகளில் 10 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும். சேலம் சங்ககிரியை அடுத்துள்ள தேவூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தேவூர், அரியங்காடு, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கடப்பாரையை முழுங்கிட்டு, கசாயம் குடிச்சேன்னு சொல்லுவாங்க : EPSஐ விமர்சித்த MKS …!!

தமிழக சட்டசபையில் அருணா ஜெகதீசன் அமைத்த ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை ஆணையம் குறித்த விவாதத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்,  இந்த சம்பவம் குறித்து அன்றைய முதலமைச்சர் பழனிசாமியிடமும் ஊடகங்கள் கேட்டபோது,  இப்படி ஒரு சம்பவம் நடந்தது எனக்கு தெரியாது. உங்களை போல நானும் டிவி பார்த்து தான் தெரிந்துகொண்டேன் என்று பேட்டியளித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. உள்துறையை கையில் வைத்திருந்த இந்த நாட்டினுடைய முதலமைச்சர் பேசும் பேச்சா இது ? என்று நாடே கோபத்தால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரு C.M பேசுற பேச்சா இது… கொந்தளித்து போன நாடு… பேரவையில் அப்படி என்ன நடந்துச்சு ?

தமிழக சட்டசபையில் அருணா ஜெகதீசன் அமைத்த ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை ஆணையம் குறித்த விவாதத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்,  இந்த சம்பவம் குறித்து அன்றைய முதலமைச்சர் பழனிசாமியிடமும் ஊடகங்கள் கேட்டபோது,  இப்படி ஒரு சம்பவம் நடந்தது எனக்கு தெரியாது. உங்களை போல நானும் டிவி பார்த்து தான் தெரிந்துகொண்டேன் என்று பேட்டியளித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. உள்துறையை கையில் வைத்திருந்த இந்த நாட்டினுடைய முதலமைச்சர் பேசும் பேச்சா இது ? என்று நாடே கோபத்தால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பயத்தில் அண்ணன் எடப்பாடி…! எதுக்கு இப்படி செஞ்சாரு ? வருத்தத்தில் பேசிய டிடிவி …!!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அண்ணன் எடப்பாடி பழனிச்சாமிக்கு பயத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை ? தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினை அவ்வளவு இருக்கிறது. இந்த அரசாங்கத்தை எதிர்த்து செய்வதற்கு பயந்து கொண்டு, சபாநாயகர் தான் தெளிவாக சொல்லிவிட்டார், அது என்னுடைய அதிகாரம் என்று… நான் எம்எல்ஏவாக இருந்தபோது, எனக்கு முன்வரிசியில் சீட்டு வேண்டும், நான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மரண ஓலம் கேட்குது… இரத்தம் உறையுது… ஆணவம் பிடித்த ADMK ஆட்சி…! C.M ஸ்டாலின் விளாசல் ..!!

தமிழக சட்டசபையில் அருணா ஜெகதீசன் அமைத்த ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை ஆணையம் குறித்த விவாதத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததும் எதிர்கட்சி தலைவராக இருந்த நான்,  உடனடியாக தூத்துக்குடிக்கு சென்றேன்.துப்பாக்கி சூட்டின் சத்தமும்,  மக்களின் மரண ஓலமும் ஒலித்துக் கொண்டிருந்த காட்சி ஆனது இன்றும் என் மனதை வாட்டிக்  கொண்டிருக்கிறது. இத்தகைய உணர்வுகளோடு தான், இங்கு உரையாற்றி இருக்கக்கூடிய அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும்,  தங்களுடைய கருத்துக்களை இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M ஸ்டாலின் கையில்…! ”கம்முன்னு இருக்கு” புது அறிக்கை ; டிடிவி புதிய பரபரப்பு …!!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஸ்டெர்லைட் விஷயத்தில் டிவியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என சொல்லி எடப்பாடி சும்மா சமாளிக்கின்றார். ஐஏஎஸ் அதிகாரி ஸ்மார்ட் சிட்டியில் 10 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக சொல்லி, இந்த அரசாங்கமே ஒரு நபர் ஆணையம் அமைத்து. அந்த அறிக்கையை மரியாதைக்குரிய நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம்  முதல்வரிடம் கொடுத்ததற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு நேரடி முறையில் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது. இதனால் தற்போது நடப்பு கல்வி ஆண்டுக்கான (2022-2023) மேல்நிலை 2ஆம் ஆண்டு மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட இருக்கிறது. இதன் காரணமாக அரசு தேர்வு இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இதுகுறித்து சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார். இவற்றில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளின் படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் தங்களது பகுதிக்குட்பட்ட பள்ளிகளுக்கு தெரிவிக்குமாறு அரசு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நினைச்சாலே உடல் நடுங்குது…! தமிழகத்துக்கு பெரும் கரும்புள்ளி… ஸ்டாலின் பரபரப்பு பேச்சு …!!

தமிழக சட்டசபையில் அருணா ஜெகதீசன் அமைத்த ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை ஆணையம் குறித்த விவாதத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையம் மூலம் நிதி விசாரணை நடைபெற்று என்னிடத்தில் அது வழங்கப்பட்டது. அது நேற்றைய தினம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, அது தொடர்பாக விவாதம் நடைபெற நான் முன்மொழிந்தேன். அதை தொடர்ந்து இங்கே இருக்கக்கூடிய மாண்புமிகு உறுப்பினர் பெருமக்கள் திரு. வேல்முருகன், ஈஸ்வரன்,ஜவஹருல்லா, திரு.சதன் திருமலை குமார்,  திரு.ராமச்சந்திரன், திரு.சின்னதுரை,  […]

Categories
மாநில செய்திகள்

சபாநாயகர் அப்பாவு உண்மையை மறைக்கிறார்?…. அரசியலில் தீயை கிளப்பிய எடப்பாடி….!!!!

தமிழக சட்டப்பேரவில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. எனவே சபாநாயகர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை தொடங்கிய போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் தடையை மீறி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகம் எம்எல்ஏக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தடையை மீறி போராட்டம் நடத்தியதற்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் நிர்வாகிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பி.சி.ரெட்டி-யை இதுல இழுத்து இருக்காங்க..! கண்டிப்பா சும்மா இருக்க மாட்டார்கள்; இனிதான் விறுவிறுப்பா இருக்கும்; டிடிவி பரபரப்பு கருத்து ..!!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இந்த விசாரணை ஆணையத்தில் எந்த ஒரு சாட்சிகளும், குற்றச்சாட்டுகளும் யாருக்கு எதிராக சொன்ன மாதிரி தெரியவில்லை. சசிகலா மட்டும் இல்லை, முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கராக இருக்கட்டும், ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருக்கட்டும், அப்பல்லோ மருத்துவமனையாக இருக்கட்டும், வயதில் பெரியவர் பி.சி. ரெட்டி வரைக்கும் இதுல இழுத்து இருக்காங்க. எய்ம்ஸ் அறிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை விற்பனை…. இரவில் திறந்திருக்கும் கடைகள்…. போலீசாருக்கு திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் துணி, இனிப்பு, பட்டாசு உள்ளிட்ட பல வகையான பொருட்களை வாங்க கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர். எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடை விற்பனையாளர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திகைத்து வருகின்றனர். சென்னையில் தண்டையார்பேட்டை, டி.நகர், புரசைவாக்கம், பாடி, குரோம்பேட்டை ஆகிய பகுதியில் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதனை போல மதுரை, கோவை, திருச்சி போன்ற மாவட்டங்களிலும் கடைத்தோறும் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு…. கல்வி இயக்குனர் திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த 2021-2022 ஆம் ஆண்டு தொடக்கக்கல்வி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல், அலகு விட்டு அலகு மாறுதல், பதவி உயர்வு, பணி நிறைவல் கலந்தாய்வு முறை மூலமாக EMIS தளத்தில் மேற்கொள்ளப்பட்டது. தற்போது மாறுதல் பெற்ற ஆசிரியர்களை விடுக்க வேண்டும் என தொடக்க கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க போராட்டம் நடத்துறீங்க…! ADMKவுக்கு ஏன் அனுமதி கொடுக்கல ? எடப்பாடி போராட்டம் ஜெயிக்கும்; DMKவுக்கு கிருஷ்ணசாமி கண்டனம் ..!!

தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகரின் செயல்பாடு கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முற்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுகவினரை போலீஸ் கைது செய்தது. எடப்பாடியை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக சட்டப்பேரவை ஜனநாயகம் மறுக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். இதனை  கண்டித்து இந்த உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றுள்ளது. அதற்க்கு காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை. ஜனநாயகத்தில் ஒரு உண்ணாவிரதம் இருப்பதற்கு கூட ஏன் மறுக்க வேண்டும் ? இதே ஆளுங்கட்சி  இந்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மாலை 5மணி இருக்கும்..! வாக்கிங்_இல் இருந்த டிடிவி…! தீடிரென வந்த ஷாக்கிங் கால்…!!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நான் இந்த அறிக்கைக்காக சசிகலாவை சந்திக்க வரவில்லை, எப்பவும் தீபாவளி, பொங்கல் நேரத்தில் அவர்களை சந்தித்து,  அவர்களுக்கு துணி எல்லாம் கொடுத்துவிட்டு பார்க்க வருவேன். அதே போல நாளைக்கு நான் ஊருக்கு செல்கிறேன். 24ஆம் தேதி மருது பாண்டியன் நினைவு நாள்..  அங்கு எல்லாம் போகிறேன், தஞ்சாவூருக்கு போகிறேன்… சகோதரி, […]

Categories
மாநில செய்திகள்

“கல்வித் தகுதிகளில் பிஎச்டி பட்டத்தை நான் மதிக்கவில்லை”…. தொழில் அதிபர் ஸ்ரீதர் வேம்பு டுவிட்….!!!

தமிழகத்தை சேர்ந்த தொழில் அதிபரான ஸ்ரீதர் வேம்பு சோஹோ நிறுவனம் வாயிலாக தொழில்நுட்பத்துறையில் சாதனை படைத்து வருகிறார். மேலும் தன் நிறுவனத்தில் பலதரப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் வழங்கி வருகிறார். கல்வி அடிப்படையில் மட்டுமின்றி திறமை மற்றும் முழுஈடுபாட்டின் அடிப்படையிலும் அவரது நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற்றவர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் தன் கல்வித்தகுதிகளில் பிஎச்டி பட்டத்தை தான் சேர்ப்பதில்லை என ஸ்ரீதர் வேம்பு தெரிவித்து இருக்கிறார். 5/ My own personal liberation came when I decided […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போயஸ் கார்டன் பக்கம் போகவில்லை… என்ன நடந்தது என்று தெரியவில்லை ? சசிகலா தான் சொல்லணும்… நழுவிய டிடிவி தினகரன் …!!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  ஊடகங்களில் அம்மா என்கின்ற பெரிய தலைவர், உலகம் போற்றுகின்ற தலைவர், அவருடைய இறப்பில் சந்தேகம் என்று அமைத்த ஒரு ஆணையத்தின் அறிக்கையை போட்டுள்ளீர்கள். தூத்துக்குடியில் 22 பேரோட உயிரை குருவியை, காக்க சுடுவது போல் சுட்ட அந்த ஆணையத்தின் அறிக்கையும் வந்துச்சு, நீதிபதி சொன்ன அறிக்கையும் இருக்கிறது. அதை இன்னும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. 110 விதி கீழ்…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அசத்தல் அறிவிப்புகள்….!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது பேசிய முதல்வர், தமிழகத்தை வளமான, வலிமையான மாநிலமாகவும் அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக மாற்றவும் பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. சமூகம் மேம்பாட்டிலும், தனிமனித வளர்ச்சியிலும் கவனம் செலுத்தக்கூடிய வகையில் நாள்தோறும் பல திட்டங்களை தீட்டி வருகிறோம். அனைவரின் நலனை முன்னிறுத்தியே திட்டங்கள் தீட்டப்படுகிறது. இதுவரை 3,337 அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளோம். அறிவிப்புகளின் நிலை கண்காணிக்கப்பட்டு உரிய […]

Categories
மாநில செய்திகள்

சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கு ரத்து…. உயர்நீதிமன்றம் அதிரடி….!!!!

பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 2010ஆம் ஆண்டில் பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த ஆண்டு சிவசங்கர் பாபா மீது வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, “சட்டவிரோத செயல்கள் வெளிவரும் போது, அந்த நபரால் பாதிக்கப்பட்ட பலர் புகார் அளிப்பது இயல்பு. இந்த வழக்கிலும் தாமதாமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறி வழக்கை ரத்து செய்தார்.

Categories
மாநில செய்திகள்

“செங்கோட்டை-மயிலாடுதுறை விரைவு ரயில் சேவை” ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

திண்டுக்கல்-மதுரை விரைவு ரயில் செங்கோட்டை முதல் மயிலாடுதுறை நீட்டிப்பு ரயில் சேவையாக செயல்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த ரயில் சேவை அக்டோபர் 24-ஆம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அக்டோபர் 25-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மயிலாடுதுறை-செங்கோட்டை விரைவு ரயில் மஞ்சத்திடல் பகுதியில் நின்று செல்லும். இந்நிலையில் மயிலாடு துறையில் இருந்து காலை 11:30 மணியளவில் புறப்படும் விரைவு ரயில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு: புதிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதித்து மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளி அன்று காலை 6-7 மணி நேரம் வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம். குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும் என மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பசுமை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை (20.10.22) மின்தடை…. எந்தெந்த பகுதிகள் தெரியுமா….? இதோ மொத்த லிஸ்ட் மக்களே…..,!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை  20-10-2022 மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருப்பூர் உடுமலை துணை மின் நிலையம் பகுதிக்கு உட்பட்ட மானுப்பட்டி பீடர், பெதப்பம்பட்டி பீடர், கணபதிபாளையம் பீடர்களுக்கு உட்பட்ட ராகல் பாவி சுண்டக்காம்பாளையம், போடிபட்டி, பள்ளபாளையம், அண்ணா நகர், குறிச்சிக்கோட்டை, கொங்கலக்குறிச்சி, விஜி ராவ் நகர், குறிஞ்சேரி, புக்குளம், கணபதிபாளையம், வெனசபட்டி, தொட்டம்பட்டி, ராகல் பாவி பிரிவு ஆகிய பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

“ஒண்ணுமே தெரியாதாம்” யாருக்கு காது குத்தறீங்க….. எடப்பாடியை சரமாரியாக விளாசியாக அமைச்சர் மா.சு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை மற்றும் அம்மா ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் அருணா ஜெகதீசன் ஆணையம் சமர்ப்பித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஓடிக் கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது எனவும், துப்பாக்கிசூடு குறித்த எந்த ஒரு முன்னெச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூடு விவகாரத்தில் 17 காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் அரசு அலுவலகங்களில் இனி…. தலைமை செயலாளர் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு அறை அமைக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வரை அவசியம் என அவர் தெரிவித்த நிலையில் தூய்மை பணியாளர்கள் அமர்ந்து இளைப்பாற, உணவருந்த போதிய வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு உத்தரவிட்டார். மேலும் அரசு அலுவலக தலைமை அலுவலர்கள் மூலமாக வசதிகளை செய்து தந்து புகைப்படங்களுடன் அறிக்கை அனுப்ப அனைத்து ஆட்சியர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதேசமயம் அரசு அலுவலகங்களில் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா இறக்கவே இல்லை…. அப்பல்லோ செய்த உட்டாலக்கடி…. வெளியான அறிக்கை….!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்திய தவறியதாக ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சசிகலா உள்ளிட்ட நான்கு பேர் மீது குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்கு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை […]

Categories

Tech |