Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!…. வேற லெவலில் மாறப்போகும் மணிமுத்தாறு அணை…. முதல்வர் அசத்தல் அறிவிப்பு….!!!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் மாவட்டத்தின் பிரதான அணையான மணிமுத்தாறு அணை உள்ளது. அணைக்கு அருகில் இயற்கை எழில் கொஞ்சும் அருவியும் உள்ளது. இந்த அணை கட்டும் போதே அதன் அருகில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக, குழந்தைகளுக்கு விளையாட்டு சாதனங்கள், சுற்றுலா பயணிகளை கவரும் சிலைகள், காட்சி கோபுரம், ஓய்வுக்கூடம் போன்ற அம்சங்களுடன் பூங்கா ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் காலப்போக்கில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பூங்கா முறையான பராமரிப்பில்லாததால் அங்குள்ள சிலைகளை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (21.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 45 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளிலிருந்து, அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 45 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவ படிப்பு…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த 17ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இந்த படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 12ஆம் தேதி தொடங்கிய நிலையில் அக்டோபர் 3ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தரவரிசை பட்டியலில் விவரங்கள் குறித்து மாணவர்கள் https://adm.tanuvas.ac.in, https://tanuvas.ac.in என்ற இணையதளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம் […]

Categories
மாநில செய்திகள்

முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் மாணவர்களுக்கு…. நவம்பர் 11 முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

அண்ணாபல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்ந்து உள்ள முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வருகின்ற நவம்பர் 11ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலையின் இணைப்பில் செயல்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நவம்பர் 11ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டிற்கான வகுப்பு தொடங்குகிறது. புதிய மாணவர்களுக்கான ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிகளை வருகின்ற அக்டோபர் 28ஆம் தேதி முதல் நடத்திக் கொள்ளலாம் எனவும் அதன் பிறகு பல்கலை அறிவித்துள்ள தேதியில் பாடத்திட்டத்தை நடத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நவம்பர் 1 கிராம சபை கூட்டம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி,உலக நீர் நாள் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் விதமாக நவம்பர் 1ஆம் தேதி தமிழக முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 15 […]

Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ்…. அதை மட்டும் சொல்ல முடியாது…. மத்திய அரசு கொடுத்த அடுத்த அதிர்ச்சி….!!!!

கடந்த 2015 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜூன் 2018ல் தோப்பூரில் இடம் தேர்வானது. கடந்த 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 45 மாதங்களில் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கட்டுமானம் இன்னும் தொடங்காததால் இது குறித்து RTI மூலம் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய அரசு, 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும். ஆனால் கட்டுமானம் தொடங்கும் தேதியை சொல்ல முடியாது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 3 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை….. சற்றுமுன் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் எதிரொலியாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கனமழை எதிரொலியாக இன்று திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் தஞ்சை ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழ் திறனறி தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு…. மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் தமிழ்மொழி இலக்கிய ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.இந்த தேர்வு மூலமாக 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பிளஸ் டூ முடிக்கும் வரை மாதம் தோறும் 1500 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.இந்த வருடத்திற்கான தேர்வு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என அரசு ஏற்கனவே அறிவித்த நிலையில் அதற்கான தேர்வு கடந்த 15ஆம் தேதி நடத்தப்பட்டது.இந்த தேர்வில் 2.67 லட்சம் மாணவர்கள் கலந்து […]

Categories
மாநில செய்திகள்

இன்று (21.10.22)பள்ளிகளுக்கு விடுமுறை….. எந்த மாவட்டம் தெரியுமா…..? சற்றுமுன் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்படுவதக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார் .

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மருந்து வாங்க இது கட்டாயம்…. அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

போதை தரும் மருந்துகளை உரிய பரிந்துரையின்றி விற்றால் விற்பனையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. சமீபகாலமாக உரிய மருந்து சீட்டு இல்லாமல் போதை தரும் மருந்துகள் விற்பனை செய்வது, மற்றும் விற்பனை ரசீதுகள் இல்லாமலும் விற்பனை செய்வது மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டம் 1940 மற்றும் மருந்துகள் விதிகள் 1945-ன் படி விதிமீறலாகும். அவ்வாறு விதிமீறல்கள் கண்டறியப்படும் மருந்துக்கடைகளின் உரிமங்கள் உடனடியாக ரத்துசெய்யப்படும். இந்நிலையில், இதுபோன்ற விதிமீறல்கள் கண்டறியப்படும் மருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(21.11.22) முதல் சிறப்பு பேருந்துகள்…. எந்தெந்த இடங்களில்….? இதோ லிஸ்ட்….!!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து முக்கிய நகருக்கு செல்லும் ரயில்களில் புக்கிங் நிரம்பிவிட்டன. ஆம்னி பேருந்துகளில் விலை மும்மடங்காக உள்ளதால், மக்கள் அரசு பேருந்துகளை புக் செய்து வருகின்றனர். அதன்படி நேற்று 2,100 பேருந்துகள் வெளியூர் செல்ல இயக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், பயணிகளின் நிலையை புரிந்துகொண்டு 250 பேருந்துகள் கூடுதலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்பட உள்ளது. இன்று 21ஆம் தேதி வழக்கம்போல் இயக்கப்படும் 2100 சிறப்பு பேருந்துகளுடன் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் அக்.27ஆம் தேதி வரை திரையரங்குகளில்….. தமிழக அரசு அனுமதி…!!!!

தீபாவளி பண்டிகையையொட்டி இன்று முதல் அக்.27ஆம் தேதி வரை 7 நாட்கள் திரையரங்குகளில் சிறப்புக் காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாளை கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன. இதில் சர்தார் திரைப்படத்தின் வெளியிட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியது. இதன் காரணமாக தான், சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் […]

Categories
மாநில செய்திகள்

ஆவின் பாலில் கிடந்த அருவருப்பு….. கடும் அதிர்ச்சியான பெண்….. வைரல் video…..!!!!

மக்களுடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக பாலும் இருக்கிறது. இந்த பாலின் மூலம் தேவையான சில சத்துக்கள் கிடைக்கிறது. தினமும் காலையில் பால் பாக்கெட்டுகளை வாங்கி டீ, காபி போன்றவற்றை செய்து குடித்து வருகின்றனர். சிலர் பால் பாக்கெட்டுகளை வாங்கி தங்களுடைய குழந்தைகளுக்கும் கொடுத்து வருகிறார்கள். சில பால் குடிக்கும் குழந்தைகள் இந்த பால் பாக்கெட்டுகளை தான் நம்பி இருக்கின்றது. இவ்வாறு கடைகளில் வாங்கும் பால் பாக்கெட்டுகளை விட நேரடியாக மாடுகளிலிருந்து கறக்கப்படும் பால் சத்து நிறைந்ததாகவும், தூய்மையானதாகவும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (20.10.22) மின்தடை…. எந்தெந்த பகுதிகள் தெரியுமா….? இதோ மொத்த லிஸ்ட் மக்களே…..,!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று  21-10-2022 மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. கன்னியாகுமரி கருங்கல் மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை கருங்கல், பாலூர், திப்பிறமலை, பூட்டேற்றி, தெருவுகடை, செந்தறை, மேல்மிடாலம், மிடாலம், பள்ளியாடி, முருங்கவிளை, நட்டாலம், கருமாவிளை ஆகிய இடங்களிலும் மற்றும் அவற்றை சார்ந்த இடங்களுக்கும் மின் வினியோகம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு…. உயர்த்தப்பட்ட அபராத தொகை எவ்வளவு…? எதற்கெல்லாம்….? மொத்த லிஸ்ட் இதோ….!!!!

தமிழக சாலை போக்குவரத்து விதிகளில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு விதிமீறல்கள் மற்றும் குற்றங்களுக்கா ன அபராதம் தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமீறல் அபராதம் தொகையானது வரும் 28 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. என்னென்ன அபராதம் தொகை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். *அனுமதி பெறாத டிராவல்ஸ் வாகனங்களுக்கு ரூ10,000 *சீட் பெல்ட் அணியாவிட்டால் ரூ1,000 *குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ10,000 *செல்போன் பேசிக்கொண்டு ஓட்டினால் ரூ10,000 *டூவீலரில் இருவருக்கு மேல் […]

Categories
மாநில செய்திகள்

“பண்டிகை கால ரயில் டிக் முன்பதிவு” இத செஞ்சா கண்டிப்பாக சீட் கிடைக்கும்….!!!!

தமிழகத்தில் வருகிற 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் தற்போது இருந்தே பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதற்கு தயாராகி விடுவார்கள். பொதுவாகவே பண்டிகை தினங்களில் ரயில்களில் டிக்கெட் கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கும். பண்டிகை தினம் ஆரம்பிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தே டிக்கெட் முன்பதிவு செய்ய ஆரம்பித்து விடுவார்கள். இந்நிலையில் எவ்வித பிரச்சனையும் இன்றி சுலபமான முறையில் எப்படி டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி ரயிலில் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசில் ஆய்வாளர் வேலை…. ரூ.37,700 சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு….!!!

தமிழக மீன்வள சார்நிலைப் பணியில் அடங்கிய மீன் துறை ஆய்வாளர் பதவிக்கான காலி பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழியில் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து நவம்பர் 12ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணி:‌ மீன் துறை ஆய்வாளர். காலியிடங்கள்: 64. சம்பளம் மாதம்: 37,700-1,19,500. தகுதி: மீன்வள அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது விலங்கியல் அல்லது கடல் உயிரியல் அல்லது கடலோர மீன் வளர்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

சென்ட்ரலில் பொதுமக்கள் வசதிக்காக ஷாப்பிங்மால்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது “சென்ட்ரல் சதுக்கத்தில் ரூபாய்.400 கோடி செலவில் பல திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரமாண்ட 2 டவர் கட்டிடங்கள் அமைக்கும் பணிகளானது நடந்து வருகிறது. இவற்றில் 3 அடித்தளம், 1 தரை தளம், 15 மாடிகளுடன் டவர் கட்டிடம் அமைக்கப்படுகிறது. 600 கார்கள், 1,600 மோட்டார்சைக்கிள்கள் நிறுத்தும் அடிப்படையில் பூமிக்கு கீழே பிரமாண்ட வாகனநிறுத்தம் வசதி அமைக்கப்பட இருக்கிறது. இப்போது இப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அத்துடன் 7 […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு கிளம்பும் புயல்….. தமிழகத்திற்கு ஆபத்தா….? வெளியான முக்கிய தகவல்….!!!

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். பின்பு வடதிசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக 24ஆம் தேதிகளில் வலுவடையக்கூடும். தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு டூ வீலர், காரில் வெளியூர் செல்பவர்களுக்கு…. நாளை முதல் அக்.,23 வரை…. முக்கிய அறிவிப்பு….!!!!

திருச்சி, கோவை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களிலும் டிக்கெட் முன்பதிவு பெரும்பாலும் முடிந்து விட்டது. நாளை அதிகாலை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. கோயம்பேடு பஸ் நிலையம், மாதவரம் பஸ் நிலையம், கே.கே நகர் மாநகர பஸ் நிலையம், தாம்பரம் மெப்ஸ் பஸ் நிலையம், பூந்தமல்லி பஸ் நிலையம், கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பஸ் பணிமனை ஆகிய 6 இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

Single Use Plastic: ஏன் உற்பத்தியை நிறுத்தக்கூடாது?…. உயர்நீதிமன்றம் கேள்வி….!!!

ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தியை ஏன் தடுத்து நிறுத்தக்கூடாது..? என்று தமிழ்நாடு அரசை சென்னை  உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது. பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த கோரிய வழக்கில் இந்த கேள்வியை நீதிபதிகள் எழுப்பினர். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்கள் தொடர்பாக இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. தடையை நடைமுறைபடுத்த தீவிரம்காட்டி வருகிறோம் என தமிழக அரசு சார்பாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று எச்சரிக்கை வெளியிட சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சினிமா டிக்கெட்டுகள் விலை திடீர் உயர்வு …. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

தீபாவளி பண்டிகையையொட்டி அக். 21ஆம் தேதி முதல் அக்.27ஆம் தேதி வரை 7 நாட்கள் திரையரங்குகளில் சிறப்புக் காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாளை கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் தியேட்டர்களில் எந்த ஒரு முன்னறிவிப்பின்றி டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 160ல் இருந்து 190ஆகவும், சாதாரண தியேட்டர்களில் 130ல் இருந்து 190ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 360 கட்டணத்தில் எந்த ஒரு மாற்றமும் […]

Categories
மாநில செய்திகள்

இதுவரை சொல்லாத சொல்!…. இபிஎஸ்-ஐ சாடிய ஓபிஎஸ்…. பரபரப்பு பேச்சு….!!!!

மதுரை விமானம் நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது, தேவர் குருபூஜை-தங்ககவசம் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவுபடி நடந்துகொள்வோம் என்று தெரிவித்து இருக்கிறார். மேலும் அவர் பேசியதாவது, இவ்வளவு பெரிய பாவத்தை செய்து அடுத்தவர்கள் மீது பழிபோடுவது ஏற்புடையதல்ல. ஊர்ந்துஊர்ந்து சென்று பதவிகளை வாங்கியவர்கள் யார் என்று மக்களுக்கே தெரியும் என தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததாக எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு ஓபிஎஸ் விளக்கம் அளித்தார். அதாவது அவ்வாறு முதலமைச்சரை சந்தித்தை நிரூபித்துவிட்டால் அரசியலிருந்து விலக தயார் எனவும் நிரூபிக்காவிட்டால் […]

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்…! வரும் 28 ஆம் தேதி முதல்…. இதை செய்யாவிட்டால் ரூ.1000 அபராதம்….!!!!

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்பது அனைவரும் தெரிந்த விஷயமே. ஹெல்மெட் போடுவதால் சாலை விபத்து ஏற்பட்டாலும் தலையில் அடிப்பட்டு உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.  ஆனாலும் ஒரு சிலர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச் செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் போது உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே  காவல்துறையினர் தங்களால் முடிந்த அளவிற்கு ஹெல்மெட் அணியும்படி  விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மோட்டார் வாகன சட்டம் 2019-ல் சில திருத்தங்கள் மேற்கொண்டு அபராத தொகையை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நவம்பர் 1-ந் தேதி…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது. இந்நிலையில் உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் விதமாக நவம்பர் 1-ந் தேதி தமிழகம் முழுவதும் கிராம சபை […]

Categories
மாநில செய்திகள்

Shock News: TASMAC சரக்கு விலை உயர்கிறது….. குடிமகன்களுக்கு ஷாக்…!!!

டாஸ்மாக் மூலமாக மது விற்பனையை தமிழக அரசு முழுமையாக நடத்தி வருகிறது. மது விற்பனை மூலமாக வருடம் தோறும் ஆயதீர்வை வருவாய் மற்றும் விற்பனை வரி மூலம் வருமானம் தமிழக அரசுக்கு கிடைத்து வருகிறது. இந்த வருவாயை மேலும் அதிகரிக்கும் விதமாக 1937 ஆம் வருடம் மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் செய்யும் விதமாக மதுவிலக்கு திருத்த அவசர சட்டமானது நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள், ஒயின் மற்றும் பீர் போன்ற அனைத்து கலால் […]

Categories
மாநில செய்திகள்

“கால்நடை மருத்துவ மாணவர்கள் கவனத்திற்கு”…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 12-ஆம் தேதி முதல் தொடங்கியது. இது மாணவர்களின் 12-ஆம்  வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுவதால் மாணவர்கள் ஆர்வத்துடன் https:// adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தின் மூலம்  விண்ணப்பித்து வந்தனர். இதனையடுத்து மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் செய்யவும், சான்றிதழ்  நகல்களை பதிவேற்றம் செய்யவும்   கால அவகாசம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது…. அமலாக்கத்துறை எதிர்ப்பு….!!!!

அமைச்சர் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கூடாது என அமலாக்கத்துறை கூறியுள்ளது. திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. தற்போது இவர் மின்சாரத்துறை அமைச்சராக இருக்கிறார். இவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். இவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. இனி இப்படி செப்டிக் டேங்கை சுத்தம் செய்யாதீங்க…. அதிகாரிகள் எச்சரிக்கை….!!!!

வீட்டில் உள்ள கழிவு நீர் தொட்டியை தனிநபர் சுத்தம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே கழிவுநீர் தொட்டியை  சுத்தம் செய்யும் போது  உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் வீடுகளில் உள்ள கழிவு நீர் தொட்டி, கட்டிடங்கள், கழிவு நீர் பாதைகளை  இறங்கி சுத்தம் செய்ய தனிநபரை  நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தனிநபரை நியமித்து சுத்தம் செய்யும் போது அவர்களுக்கு மரணம் […]

Categories
மாநில செய்திகள்

“EB‌ பில் மோசடி” புதுசு புதுசா யோசிச்சு திருடுறாங்களே…. டிஜிபி வெளியிட்ட எச்சரிக்கை வீடியோ….!!!!

இன்றைய காலகட்டத்தில் இணையதள பயன்பாடானது அதிகரித்த நிலையில் ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்துவிட்டது. செல்போனுக்கு ஏதாவது குறுஞ்செய்தி அல்லது லிங்கை அனுப்பி வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் அபேஸ் செய்து விடுகிறார்கள். இது தொடர்பான எச்சரிக்கை அறிவிப்புகளை அவ்வப்போது காவல்துறையினரும் வங்கிகளும் வெளியிட்டு கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் மின் கட்டண பில் செலுத்துங்கள் என்று கூறி புதிய முறையில் மோசடி நடப்பதாக கூறி எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது மின் கட்டண பில் செலுத்துங்கள் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“3 பேருக்கு பலே செக்” …. முதல்வர் ஸ்டாலின் போட்ட கணக்கு…. வேற லெவலில் உயரப் போகும் திமுக இமேஜ்….!!!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை பொதுமக்களுக்கு வழங்காததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், 17 காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதோடு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது ஒவ்வொரு நிமிடமும் எடப்பாடி பழனிச்சாமிக்கு […]

Categories
மாநில செய்திகள்

“அதை நினைச்சா இன்றும் உடல் நடுங்குது”…. பேரவையில் பொங்கி எழுந்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் நேற்று சட்டப் பேரவையில் அறிக்கை தாக்கல் செய்தது. அதன்பின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பேசியதாவது  “சென்ற அ.தி.மு.க ஆட்சியில் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழக வரலாற்றில் மிகப் பெரிய கரும்புள்ளி ஆகும். அதனை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ இயலாது. துயரம் மற்றும் கொடூரமான அச்சம்பவத்தை இன்று நினைத்தாலும் உடல் நடுங்குகிறது. அந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நான், உடனே தூத்துக்குடிக்குச் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMKவினர் செய்யும் அராஜகம்… ஸ்டாலின் கொடுத்த வாக்குமூலம்..! பாயிண்ட்டை புடிச்சு பேசிய EPS ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்த வரைக்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இருக்கிற பொழுதும்.. இரு மொழி கொள்கைதான், தமிழ் – ஆங்கிலம் தான். புரட்சித்தலைவி அம்மா இருக்கிற பொழுதும் இரு மொழி கொள்கைதான். அதேபோல இரு பெரும் தலைவர்களின் மறைவுக்கு பிறகு மாண்புமிகு அம்மா அவர்களின் அரசும்… இன்றைய தினம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இரு மொழி கொள்கையை தான் கடைபிடிக்கும். அதை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு….. சென்னையில் இரவு 10 மணி வரை கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும்…. வெளியான அறிவிப்பு..!!

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இன்று முதல் 22 ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நெரிசல்மிகு நேரங்களில் 5 நிமிடத்திற்கு குறைவான இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் மெட்ரோ ரயில்கள், மெட்ரோ ரயில் நீட்டிப்பு சேவைகள் இன்று முதல் 22 ஆம் தேதி வரை மட்டுமே என மெட்ரோ ரயில் நிறுவனம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஊர்ந்து ஊர்ந்து சென்று பதவி வாங்கிய EPS; பெரிய பாவத்தை செஞ்சுட்டாரு; ஓபிஎஸ் தடாலடி பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொண்டர்கள் இயக்கம். தொண்டர்களுக்கான இயக்கமாகத்தான் இதய தெய்வம் டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் இந்த இயக்கத்தை உருவாக்கினார்கள். மாண்புமிகு அம்மா அவர்களும் இந்த இயக்கத்தை மாபெரும் இயக்கமாக 30 ஆண்டு காலம் கழகத்தினுடைய பொதுச் செயலாளராக பொறுப்பெற்று பல தியாகங்களை இயக்கத்திற்காக செய்தார்கள், அதிமுகவை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த 50 ஆண்டு நிறைவு விழாவில் நடைபெறுகின்ற போது மக்கள் எல்லாம் மகிழ்ச்சியோடு, தொண்டர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி இதை செய்யட்டும்..! நான் அரசியலை விட்டு விலகுறேன்… ரெடியான OPS, பரபரப்பு பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆரம்பத்தில் இருந்து, எடப்பாடி நடவடிக்கை என்ன ? என்பதை பத்திரிக்கை நண்பர்கள் கவனித்துக் கொண்டு இருக்கிறீர்கள். யார் மீது குற்றம் ? என்பதை தமிழக மக்கள் நன்றாகவே கணித்து வைத்திருக்கிறார்கள். நேற்று கூட ஏதோ பொத்தாம் பொதுவாக  நான் சட்டமன்றத்தில் அரை மணி நேரம் மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களை சந்தித்து பேசி இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.அது முற்றிலும் தவறானது. உண்மைக்கு புறம்பானது. அதற்காகத்தான் நான் இதுவரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMKவின் சப்பக்கட்டு அரசியல்..! கொதிச்சு போன மக்கள்… அவசியம் இல்லனு சொன்ன எடப்பாடி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பேரவை தலைவர் என்ன இறுதி முடிவு எடுத்தாரு? ஒரு நாற்பது எம்எல்ஏ திமுகவிலிருந்து வெளியே போயிடுறாங்க. இன்னைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தான் என முடிவு பண்ண முடியுமா ? சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தான் முதலமைச்சராக இருக்க முடியும். சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில்தான் எதிர்க்கட்சி தலைவராக இருக்க முடியும். ஆனால் இதை ஏற்க மறுக்கிறார். ஏனென்றால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை திராவிட […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கை…. சசிகலாவுக்கு NO சிக்கல்?…. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையை நேற்று முன்தினம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதிலிருந்தே அரசியல் அரங்கில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் சசிகலாவுக்கு எதிரான புகார்களை, அல்லது யூகங்களை சேகரித்த ஆணையம் சசிகலாவை நேரடியாக அழைத்து விசாரிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்புகின்றனர். சிறையில் இருந்த போது ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பிய நிலையில் தனது வழக்கறிஞர் மூலம் எழுத்து மூலமாகவே தான் விளக்கம் அளித்தார். […]

Categories
மாநில செய்திகள்

எம் எல் ஏ அலுவலகங்களில் இ சேவை மையம்… இன்று தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…!!!!!

எம்எல்ஏ அலுவலகங்களில் முதல்வர் ஸ்டாலின் இ சேவை மையங்களை இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதி எம்எல்ஏக்களின் அலுவலகங்களிலும் இ சேவை மையங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். மக்களின் வசதியை கருத்தில் கொண்டு 234 தொகுதிகளிலும் அந்தந்த தொகுதி எம்எல்ஏக்களின் அலுவலகங்களில் இ சேவை மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. இந்த சூழலில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அலுவலகங்களில் அமைக்கப்பட்ட இ சேவை மையங்கள் தமிழக முதல்வர் இன்று திறந்து வைத்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

சாலைகளில் அவசரகால வாகனங்களுக்கு வழி விட தவறினால்…? தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!

சாலைகளில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் போன்ற அவசரகால வாகனங்களுக்கு வழி விட தவறுபவர்கள் மீது பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசானையில் கூறப்பட்டிருப்பதாவது, சாலைகளில் தீயணைப்பு வாகனங்கள் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிட தவறினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதேபோல் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக வாகனங்களை இயக்கினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் அல்லது காற்று மாசு ஏற்படும் விதமாகவோ […]

Categories
மாநில செய்திகள்

மறுபடியும் ஏன்?…. ஜெயலலிதா ஹாஸ்பிடலில் பேசிய ஆடியோ…. இபிஎஸ்க்கு ரூட்‌ கிளியர்…. !!!!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை நேற்று முன் தினம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த விஷயம் தான் தேசிய அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, ஜெயலலிதா பேசிய ஆடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இது ஏற்கனவே வைரலாகி பல்வேறு சந்தேகங்களை, சர்ச்சைகளை கிளப்பிய ஆடியோ தான் என்பதே மறுப்பதற்கில்லை. இருப்பினும் மீண்டும் வைரலாவதால் அதிமுகவினர் மத்தியிலும்‌ பொதுமக்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை…. சென்னையில் இருந்து கூடுதல் பேருந்துகள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை என்றாலே அது தீபாவளி பண்டிகை தான். பள்ளி, கல்லூரிகள் முதல் தொழில் நிறுவனங்கள் வரை அனைத்திற்கும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறைகள் அளிக்கப்பட்டு விடும். இதனால் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கும், உறவினர்களை காண்பதற்கு வெளியூர்களுக்கு அதிக அளவில் பயணங்களை மேற்கொள்வார்கள். இதனால் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் கூட்டம் அலைமோதும். இட நெருக்கடியை தவிர்ப்பதற்காக மக்களின் பயண வசதிக்காக அரசு கூடுதலாக சிறப்பு பேருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சபாநாயகர் படிக்க மாட்டாரா ? அவர் ஆசிரியர் தானே ? கொந்தளித்த எடப்பாடி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்றத்திற்குள் நடைபெறுகின்ற சம்பவம் வேறு, இது கட்சியில் வராது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இது போல ஒரு நிகழ்வு. அங்கு கட்சி உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே – உத்தவ் தாக்கரே.  சிவசேனா கட்சியில் ஒரு பிரச்சனை வந்து,  அங்கே இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அங்கே முதலமைச்சராக இருக்கிறார். அங்க இருக்கின்ற தலைவரா முதலமைச்சராக இருக்கிறார். ஆக சட்டமன்ற உறுப்பினர்களின் அடிப்படையில்தான் முதலமைச்சர் வர முடியும். பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் […]

Categories
மாநில செய்திகள்

என்னடா இப்படி பண்ணி வச்சிருக்கீங்க!…. அப்பட்டமாக மீறப்பட்ட கோட்பாடுகள்….. சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு….!!!!

பொதுப் பட்டியலில் குளறுபடிகள் நடந்துள்ளது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அகில இந்திய மருத்துவக் கல்லூரி அனுமதி இடங்களுக்கான ஓ.பி.சி இட ஒதுக்கீட்டில் விதிமீறல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இட ஒதுக்கீடு இடங்கள் என்றாலே பொதுப் போட்டியில் இடங்கள் நிரப்பப்பட்ட பின்னர் இட ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படும் என்பதே ஆகும். அதாவது, பொதுப் போட்டியில் அனுமதி பெறுகிற ஓ.பி.சி, எஸ் சி, எஸ்.டி பிரிவினர் இட ஒதுக்கீடு எண்ணிக்கையில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்று 32 மாவட்டங்களில்…. “வெளுத்து வாங்கப்போகும் மழை”…… எங்கெங்கு தெரியுமா?

தமிழகத்தில் இன்று 32 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக  தமிழகத்தின் 32 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு…. வயது வரம்பு அதிரடி உயர்வு…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நடத்தப்படும் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ள விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு அறிவிப்பில் வயது வரம்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஆசிரியர் பணி நியமனங்களுக்கு 40 வயது வரம்பு என குறிப்பிடப்பட்ட […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இனி இப்படி செய்தால் அவ்வளவுதான்…. மக்களுக்கு திடீரென எச்சரிக்கை விடுத்த சென்னை மாநகராட்சி….!!!!

இன்றளவும் கழிவு நீர் தொட்டியில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அதனை சரி செய்ய துப்புரவு பணியாளர்களை தான் அனைவரும் நாடுகிறோம். கழிவு நீர் தொட்டியில் இறங்கும் அந்த நபர் விஷ வாயு கசிவால் பாதிக்கப்படும் சம்பவங்களும் அதிகம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.இந்த வாயுவை சுவாசிக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டு மரணங்களும் நிகழ்கிறது.இது போன்ற நிகழ்வுகளை தடுக்கும் நோக்கத்தில் சென்னை மாநகராட்சி வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டி மற்றும் கழிவு நீர் பாதையில் இறங்கி சுத்தம் செய்ய எந்த […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

ஆதாரத்தை அடுக்கிய எடப்பாடி…! கண்டு கொள்ளாத சபாநாயகர்… ஓபிஎஸ்-சுக்கு செம சப்போர்ட் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக துணை தலைவர் தொடருவார் என்ற செய்தி வெளிவந்தவுடன் தான்… சட்டப்பேரவை தலைவர் அவர்களை சந்தித்து எங்களுடைய கருத்துக்களை தெரிவித்தோம். அதோடு நான் முழுமையாக எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் கடிதம்,  கையப்பமிட்ட கடிதத்தை கொடுத்திருக்கிறோம். அது மட்டுமல்ல எங்களுடைய நியாயத்தை அதையும் பட்டியலிட்டு கொடுத்திருக்கின்றோம். இரண்டு முறை ஏற்கனவே கொடுத்துவிட்டோம், மூன்றாம் முறை எங்களுடைய சட்டமன்ற மூத்த உறுப்பினர்கள் சட்டபேரவை தலைவருடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதை மட்டும் நிரூபித்தால்…. நான் அரசியலை விட்டு விலகுகிறேன்…. ஓபிஎஸ் தடாலடி….!!!

நானும் முதல்வர் ஸ்டாலினும் சந்தித்து பேசியதை பழனிச்சாமி நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். நான் ஒரு மணி நேரம் முதல்வருடன் பேசியதாக இபிஎஸ் குற்றம் சாட்டுகிறார். நான் அப்படி பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன். ஒருவேளை அதனை நிரூபிக்க தவறினால் எடப்பாடி அரசியலை விட்டு விலகுவாரா என ஓபிஎஸ் சவால் விடுத்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தொடர்பாக என்னைப் பற்றி ஏதாவது விமர்சனம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இன்று முதல் தமிழகம் முழுவதும் அமல்…. இனி இதற்கெல்லாம் அபராதம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழக முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.இதன்படி லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 500 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை, தலைக்கவசம் அணியாவிட்டால் ஆயிரம் ரூபாய், சிக்னலை மதிக்காமல் சாலையை கடப்பவர்களுக்கு 500 முதல் 1500 ரூபாய், பொது இடங்களில் வாகனங்களை ஆபத்தான முறையில் நிறுத்திவிட்டு சென்றால் ஆயிரம் முதல் 100 ரூபாய் வரை,அதிகாரிகளிடம் தவறான தகவலை அளித்தால் 2000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு […]

Categories

Tech |