Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை… திருநெல்வேலி சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகள்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் தாம்பரம் மற்றும் திருநெல்வேலி இடையே காரைக்குடி மற்றும் அருப்புக்கோட்டை வழியாக இயக்கப்படுகிறது. இதன்படி திருநெல்வேலி சந்திப்பு சிறப்பு ரயில் அக்டோபர் 21-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று சென்னையில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 9 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பை சென்றடைகிறது. மீண்டும் சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து அக்டோபர் 21 […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவுத்துறை காலிப்பணியிடம்… அரசாணை வீடு தேடி வரும்… அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்…!!!!!!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பொன்னி மாந்துறை ஊராட்சியில் பெரிய பொன்னி மாந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் பல்வேறு காரணங்களுக்காக 20 வருடங்களுக்கும் மேலாக செயல்படாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்த பகுதி பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்தில் இந்த பகுதியை சேர்ந்த சங்கம் செயல்பட 100 குடும்பங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு சுமார் 55.00 லட்சம் அளவில் கடன் உதவிகள் […]

Categories
மாநில செய்திகள்

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த தமிழக மீனவருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்….. முதல்வர் அறிவிப்பு….!!!!

மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி கிராமத்தை சேர்ந்த மீனவர் வீரவேல் என்பவருக்கு இன்று காலை இந்திய கடற்படையினரால் சுடப்பட்டதில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்திய கடற்படையினரால் சுட்டப்பட்ட தமிழக மீனவருக்கு நிவாரணம் மற்றும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இது குறித்து அறிக்கை வெளியிட்ட அவர், இந்திய கடற்படையினரால் தமிழக மீனவர் சுடப்பட்ட செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இந்த சம்பவத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம்: கால் அகற்றப்பட்டதா….? புதிய தகவல்…!!!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கை என்பது தகவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பல்வேறு மர்மங்களுக்கு இதில் ஒரு வெளிச்சம் கிடைத்திருப்பதாக அறிய முடிகிறது. ஜெயலலிதாவுக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படாதது முதல் அவருடைய மரண தேதியில் முரண்பாடு இருப்பது வரை பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் அந்த ஆணையத்தின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் மேலும் தேவைப்பட்டால் சி விஜயபாஸ்கர், அப்போதைய […]

Categories
மாநில செய்திகள்

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவிற்கு செல்லும் பக்தர்களுக்கு….. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!

திருச்செந்தூர் முருகன் கோவில் இந்த வருடம் கந்த சஷ்டி வரும் 4ஆம் தேதி துவங்கி 15 ஆம் தேதி முடிவடைய உள்ளது. சூரசம்காரம், திருக்கல்யாணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுமே யூடியூப் மற்றும் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். இதனை மக்கள் கண்டு களிக்கலாம். மேலும் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதியளிக்கப்படுகிறது.  இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர். திருக்கல்யாணம் 7ஆம் திருநாளன […]

Categories
மாநில செய்திகள்

சார் பதிவாளர் அலுவலகத்துக்கு நாளை விடுமுறை….. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களுள்ள மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர் அவர்களுக்கு வசதியாக போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நாளை மட்டும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை சேர்த்து விடுமுறை அளிக்க தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கம் கோரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு… விநியோக விதிகளில் முக்கிய மாற்றம்… அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!

ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் ரேஷன் விதிகளில் அரசால் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி இனி பயனாளிகள் ரேஷனை பெறுவதற்கு ஒரு முறை அல்ல இரண்டு முறை கட்டை விரலை ஸ்கேன் செய்ய வேண்டும் இந்த மாற்றத்தை மத்திய அரசு செய்திருக்கின்றது. மத்திய பிரதேச இந்த விதி மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த விதிமுறைக்கு பின் கடை நடத்துபவர் முன்பை விட ரேஷன் விநியோகத்தில் அதிக நேரம் எடுத்து கொள்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு… “விடையளிக்காமல் தவிர்த்த கேள்விக்கு கருணை மதிப்பெண்”… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் திண்டிவனத்தை சேர்ந்த உதயகுமார் என்னும் மாணவர் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் அந்த மாணவர் தவறான கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்காமல் தவிர்த்திருக்கின்றார். பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்களுக்கு 93 மதிப்பெண்கள் கட் ஆப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அந்த மாணவர் 92 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதனை அடுத்து விடையளிக்காமல் தவிர்த்த கேள்விக்கான கருணை மதிப்பெண் வழங்க கோரி மத்திய அரசிற்கும் தேர்வு முகமைக்கும் மனு அனுப்பியுள்ளார். அவரது மனு பரிசீலிக்க […]

Categories
மாநில செய்திகள்

“அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்”… அலுவலர்கள் அதிரடி சோதனை…!!!!!

தீபாவளி பண்டிகை 24-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஆம்னி பேருந்துகளில் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த சமயத்தில் ஆம்னி பேருந்துகள் பயணிகளிடம் அதிக அளவு கட்டணத்தை வசூலிப்பது தொடர்கதை ஆகியிருக்கிறது. இந்த வருடம் ஆம்னி பேருந்துகளில் மூன்று நாட்கள் அனைத்து இருக்கைகளும் நிரம்பியுள்ளது. ஆனால் கட்டண வசூலில் எந்தவித மாற்றமும் இல்லை அதிலும் குறிப்பாக சென்ற வருடத்தை விட இந்த வருடம் மூன்று மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் வேதனை […]

Categories
மாநில செய்திகள்

“கான்வாயை நிறுத்துங்க”… பதறி போன முதல்வர் ஸ்டாலின்…? இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து அண்ணா சாலை வழியாக முகாம் அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது அண்ணா சாலை ஏஜி டி எம் எஸ் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் சாலையில் எதிர்பாராத விதமாக தடுமாறி விழுந்துள்ளார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது இதை பார்த்த முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தனது கான்வாய் வாகனத்தை நிறுத்தி இருக்கிறார். வாகனத்தில் இருந்து இறங்கி காயமடைந்தவரை உடனடியாக அங்கிருந்த […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி ஸ்பெஷல்…. மதுரையில் இருந்து 2 ஏற்பாடு…. தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகிற அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் இப்போது இருந்தே  ரயில்களில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதோடு, சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மதுரை ரயில்வே கோட்டம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. தாம்பரத்திலிருந்து அக்டோபர் 22-ஆம் தேதி இரவு 10:20 மணிக்கு புறப்படும் ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், […]

Categories
மாநில செய்திகள் விவசாயம்

தமிழக விவசாயிகளே!…. உடனே இதை செய்து முடிங்க…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்காக  பல நலத்திட்டங்களை உள்ளடக்கி 2022-23ம் வருடத்தில் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2வது வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், நீடித்த நிலையான வருமானத்துக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் எனும் தலைப்பில் பயிர்சாகுபடியுடன், கறவை மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, நாட்டுக்கோழிகள், தீவனப்பயிர்கள், மரப்பயிர்கள், தேனீ வளர்ப்பு, மண் புழு உரத் தயாரிப்பு, ஊட்டச்சத்து காய்கறித் தோட்டம் ஆகிய வேளாண் குறித்த பணிகளையும் சேர்த்து மேற்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக ஒரு தொகுப்பிற்கு 50 ஆயிரம் ரூபாய் மானியம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வரே! நீங்க வேற‌ லெவல்…. இன்று தரமான 2 சம்பவம்…. வீடியோ வைரல்…. குவியும் பாராட்டு…..!!!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று  தலைமைச் செயலகத்திலிருந்து புறப்பட்டு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆம்புலன்ஸ் போன்ற அவசர ஒலியுடன் வந்து கொண்டிருந்தது. இதனால் முதல்வரின் வாகனத்தை காவல்துறையினர் நிறுத்தி ஆம்புலன்ஸ்-க்கு வழி விட்டனர். ஆம்புலன்ஸ் என்ற பிறகு முதல்வர் காரில் கிளம்பினார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் அண்ணா சாலையில் விபத்தில் சிக்கிய ஒரு நபரை மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை…. சென்னை மக்களுக்கு மாநகராட்சி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு பல முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதிலும் குறிப்பாக காலை 6 மணி முதல் 7மணி வரையும் இரவு 7 மணி முதல் எட்டு மணி வரை என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு விதிக்க வேண்டும் என அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி பட்டாசு குப்பைகளை அப்புறப்படுத்துவது குறித்து முக்கிய அறிவிப்பு இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு….. அறிவுரைகளை சொல்லி கொடுங்க…. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!!

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். இந்திய மீனவர்களை இந்திய கடற்படையினர் நிதானத்துடன் கையாள அறிவுரைகளை வழங்க வேண்டும். இந்திய கடற்படையினரின் செயல் மிகுந்த […]

Categories
மாநில செய்திகள்

மின் கட்டணம்…. தமிழக மக்களே உஷாரா இருங்க…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால் மக்கள் யாரும் தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிரக்கூடாது என அரசு தரப்பில் இருந்தும் பல வங்கிகள் தரப்பில் இருந்தும் பல்வேறு அறிவுறுத்தல்கள் மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் தினந்தோறும் புதுவிதமான மோசடி சம்பவங்கள் அரங்கேரி கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் மின் கட்டணம் தொடர்பான குறுஞ்செய்தி வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.மின்வாரியத்திலிருந்து மின் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா?…. அப்போ உடனே இத பாருங்க…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.இதனால் அனைத்து மாநில அரசுகளும் பொது இடங்களில் மக்கள் கூட்டத்தை சமாளிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே தீபாவளிக்கு பலரும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். அதனால் பேருந்து மற்றும் ரயில்களில் அதிக கூட்ட நெரிசல் இருக்கும். இதனால் பண்டிகை காலத்தில் மக்களின் வசதிக்காக கூடுதல் எண்ணிக்கையிலான பேருந்து மற்றும் ரயில்களை இயக்குவது வழக்கம். அவ்வகையில் சென்னையில் இருந்து திருச்சி,திருநெல்வேலி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களுக்கு இடையூறு…. இப்படி வேண்டாம்…. முதல்வர் எடுத்த அதிரடி முடிவு…!!!!

முதல்வர் ஸ்டாலின் தனது இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகம் செல்லும் வழியில் போக்குவரத்து சீர் செய்வதற்காக 20 அடிக்கு ஒரு காவலர் நிற்பது வழக்கம். அத்துடன், முதலமைச்சர் செல்லும் நேரத்தில் அவர் விரைவாக சென்று சேரும் வகையில், போக்குவரத்து சற்று நேரம் நிறுத்தப்படும். தற்போது முதல்வரின் அறிவுறுத்தலின்படி, மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் காவலர்கள் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு முதலமைச்சரின் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

இனி தட்டச்சுத் தேர்வுகளை இப்படித்தான் நடத்தணும்….. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தால் நடத்தப்படும் இளநிலை, முதுநிலை தட்டச்சுத் தோ்வுகள், தாள் 1, தாள் 2 என இருநிலைகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தாள் 1 தட்டச்சு செய்யும் வேகத்தை சோதனை செய்யும் தோ்வாகவும், தாள் 2 அறிக்கை கடிதம் தட்டச்சு செய்யும் தோ்வாகவும் நடத்தப்படும். இத்தோ்வு முறையில் தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் மாற்றத்தைக் கொண்டுவந்தது. அந்த வகையில் இளநிலை, முதுநிலை தட்டச்சுத் தோ்வுகளில் தாள் 1 அறிக்கை, கடிதம் தட்டச்சு செய்யும் தோ்வாகவும், தாள் 2 வேகத்தை […]

Categories
மாநில செய்திகள்

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால்.‌…. பெற்றோருக்கு அபராதத்துடன் கூடிய தண்டனை…. புதிய அரசாணை வெளியீடு…..!!!!!

இந்தியாவில் மத்திய அரசால் கடந்த 2019-ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்ட நிலையில், தமிழகத்தில் அமல்படுத்துவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. இந்த சட்டத்தை தற்போது தமிழகத்தில் நிறைவேற்றி அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளனர். இந்த அரசாணை கடந்த புதன் கிழமை முதல் அமலுக்கு வந்த நிலையில், மோட்டார் வாகன சட்ட திருத்தத்தில் பல்வேறு விதமான விதிமுறைகள் இடம் பெற்றுள்ளது. அதன்படி போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது போக்குவரத்து போலீசார் மட்டும் இன்றி சட்டம் ஒழுங்கு காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்யலாம். […]

Categories
மாநில செய்திகள்

சொத்து வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மாநகராட்சி விதிகளின்படி ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்திலும் சொத்து வரி செலுத்தப்பட வேண்டும். இதில் முதல் 15 நாட்களுக்குள் வரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி அல்லது 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். நடப்பு அரையாண்டில் கடந்த 1-ம் தேதி முதல் சொத்து வரியானது செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 18-ஆம் தேதி வரை 5.17 லட்சம் பேர் நிலுவை இல்லாமல் செத்து […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி ஸ்பெஷல்….. சென்னையில் இருந்து நெல்லை, ராமேஸ்வரம், திருச்சிக்கு சிறப்பு ரயில் எப்போது தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு பயணிகள் நெரிசலை கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய வழித்தடங்கள் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரிய உத்தரவிட்டுள்ளது. அதன்படி தெற்கு ரயில்வே சார்பில் சென்னை சென்ட்ரலில் இருந்து ராமேஸ்வரத்துக்கும்,‌ தாம்பரத்திலிருந்து திருநெல்வேலி மற்றும் திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. திருச்சியில் இருந்து நாளை மதியம் 2.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் இரவு 7 மணிக்கு தாம்பரம் வந்தடையும். தாம்பரத்திலிருந்து வருகின்ற 27ஆம் தேதி இரவு 9:40 மணிக்கு புறப்படும் சிறப்பு […]

Categories
மாநில செய்திகள்

என்ன ஆச்சு…! சட்டென காரை விட்டு இறங்கிய முதல்வர்…. போனை எடுத்து….. திக் திக் நிமிடங்கள்….!!!!

அண்ணா சாலை வழியாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமைச் செயலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை அண்ணாசாலை டி எம் எஸ் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சூளைமேட்டை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் சாலையில் எதிர்பாராத விதமாக தடுமாறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. இதை பார்த்த முதல்வர் உடனடியாக காரை விட்டு இறங்கி சென்று காயம் அடைந்தவரை ஆட்டோவில் ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு காவலர் […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்…. 4 பேர் பணியிடை நீக்கம்…. அதிரடி….!!!

2018 ஆம் வருடம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த அறிக்கையானது கடந்த மே மாதம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இடம் வழங்கப்பட்டது. இதனையடுத்து இந்த அறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. துப்பாக்கி சூடு சம்பவத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்களில் இனி…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி வாகனங்களில் விபத்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாணவர்கள் விபத்துக்குள்ளாவதை தடுக்கக்கூடிய வகையில் அனைத்து பள்ளி பேருந்துகளில் முன்புறமும், பின்புறமும் கேமரா, சென்சார் பொருத்துவதை கட்டாயமாக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து மோட்டார் வாகன சட்டத்தின் திருத்தத்தை மேற்கொள்வதற்கான வரைவு கடந்த ஜூன் 29ஆம் தேதி உள்துறை செயலாளரால் அரசிதழில் வெளியிடப்பட்டது. இது குறித்த உத்தரவை வெளியிட அரசின் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த உத்தரவு தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இனி போக்குவரத்துக்கு நெரிசலை அறிய…. புது “ஆப்” அறிமுகம்…..!!!!

சென்னையில் இப்போது நடைபெறும் மெட்ரோ இரயில் வழித்தடபணி, மழைநீா் வடிகால்வாய் ஆகிய குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருவதால், பல்வேறு சாலைகள் குறுகலாகி இருக்கிறது. இதனால் ஒருசில இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று அவ்வபோது சில இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருவதால், தற்காலிக போக்குவரத்து மாற்றமும் செய்யப்படுகிறது. இதன் காரணமாக சூழ்நிலையைச் சமாளிக்க பல்வேறு நேரங்களில் குறிப்பிட்ட சாலையை ஒருவழி (அல்லது) இருவழிகளையும் போக்குவரத்து போலீஸாா் மூடுகின்றனா். இதற்கிடையில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தடுப்பதற்கு, தனியாா் நிறுவனத்துடன் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சென்னை கடற்கரை TO செங்கல்பட்டு…. மின்சார ரயில் சேவை பாதிப்பு…. பயணிகள் அவதி….!!!!

சென்னை கடற்கரை TO செங்கல்பட்டு இடையில் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு இருக்கிறது. மறைமலை நகர் அருகில் மின்சார வழித்தடத்தில் கோளாறு ஏற்பட்டு இருப்பதால் ரயில் சேவையானது பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் அதை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை கடற்கரை TO செங்கல்பட்டு இடையில் போகும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். சென்னையில் நேற்றிரவு விடியவிடிய பல பகுதிகளில் தொடர் மழை பெய்தது. ஒருவேளை இதனால் கூட அந்த மின்வழித்தடத்தில் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

அப்படி போடு!…. இளைஞர்களுக்கு தீபாவளி பரிசு…. அண்ணாமலை அசத்தல் டுவீட்…..!!!!!

நமது நாட்டிற்கு சேவை செய்ய காத்திருக்கும் 75 ஆயிரம் இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சர்களின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சொன்னதை செய்வார் மோடி! இந்த ஆண்டு ஜூன் மாதம், நமது மாண்புமிகு பாரத பிரதமர் திரு @narendramodi அவர்கள், 18 மாதங்களுக்குள் பொதுத் துறையில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்கினார். (1/2) — K.Annamalai (@annamalai_k) October […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று முதல்…. இந்த வழியாகத்தான் போகணும்…… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 23ஆம் தேதி வரை அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் உள்ளதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாதவரம் ரவுண்டானா மற்றும் மாதவரம் மேம்பாலம் வழியாக 100 அடி சாலைக்கு வரும் கனரக சரக்கு வாகனங்கள் ஜி. என். டி ரோடு, காவாங்கரை, செங்குன்றம் வழியாக வெளிவட்ட சாலை மார்க்கம் செல்ல வேண்டும். 100 அடி சாலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி வாகனங்களிலும்…. இனி இதெல்லாம் கட்டாயம்…. முக்கிய உத்தரவு…!!!

தமிழக முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் உள்ள பள்ளி வாகனங்களில் முன்புறமும், பின்புறமும் கேமராவும், பின்பகுதியில் சென்சார் கருவியும் கட்டாயம் பொருத்தியிருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது மாணவர்கள் விபத்துக்குள்ளாவதை தடுக்கும் விதமாக இந்த உத்தரவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான வரைவு கடந்த ஜூன் 29ஆம் தேதி உள்துறைச் செயலாளர் அவர்களால் வெளியிடப்பட்டது. இது தொடர்பான உத்தரவை வெளியிட அரசின் ஒப்புதலும் பெறப்பட்ட நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

2 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை….. வெளியான முக்கிய உத்தரவு…. குடிமகன்கள் ஷாக்….!!!!

வருகிற 24ஆம் தேதி திருப்பத்தூரில் மாமன்னர் மருது பாண்டியர்களின் நினைவுதினம் அனுசரிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் 23ஆம் தேதி பிற்பகல் 6 மணி முதல் 24ஆம் தேதி வரை டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் மானாமதுரை, திருப்புவனம் ஆகியவற்றில் இயங்கும் மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக மூடப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி  தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

புயல்… வெளியே போக முடியாது மக்களே…. மழை தீபாவளி தான் போங்க…!!

கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கடலூர் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அக்.24ஆம் தேதி புயலாக மாறும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஆதரவாளர்கள் திடீர் பல்டி” மூணு பக்கமும் தொடர் அழுத்தம்..‌‌.. இபிஎஸ் இறங்கி வருவாரா….? எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

அதிமுக கட்சியில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓபிஎஸ் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். அதோடு பாஜக மேலிடமும் உடனடியாக கட்சியை ஒன்று படுத்துங்கள் என்று அழுத்தம் கொடுத்தம் வருகிறது. இபிஸ்-க்கு இந்த 2 பிரச்சனைகள் போதாது என்று தற்போது புதிதாக கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் எதிர்ப்பு குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளார்களாம். அதாவது பாஜக மேலிடம் ஓபிஎஸ், சசிகலா, இபிஎஸ் டிடிவி தினகரன் நான்கு பேரும் சேர்ந்து இருந்தால்தான் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நீட் தேர்வில் தவறான கேள்விக்கு மதிப்பெண் – நீதிபதி அதிரடி உத்தரவு

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்ற திண்டிவனத்தை சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர் தவறான கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்காமல் தவறவிட்டிருக்கிறார். பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு 93 மதிப்பெண்கள் கட் ஆப் மதிப்பெண்கள் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில்,  92 மதிப்பெண்கள் பெற்றவர் விடையளிக்காமல் தவிர்த்த கேள்விக்கான கருணை மதிப்பெண்ணை வழங்க கோரி மத்திய அரசுக்கும்,  தேசிய தேர்வு முகமைக்கும் மனு அளித்து இருந்தார். அவர் மனு பரிசீலிக்கபடாத நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். […]

Categories
மாநில செய்திகள்

எல்லாம் ஒன்னு கிடக்க ஒன்னு சொல்றீங்க! மறைந்த ஜெயலலிதாவின் திக் திக் நிமிடங்கள்…. வெளியான பரபரப்பு ஆடியோ….!!!!

சட்டப் பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அவற்றில் சசிகலா, மருத்துவர் கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் போன்றோரை விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அதுமட்டுமின்றி அந்த அறிக்கையில் அமெரிக்காவிலிருந்து வந்த மருத்துவர் சமீன்சர்மா, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்து இருந்தாலும், அது நடக்கவில்லை. இதையடுத்து அவருக்கு திறந்த இதய அறுவைசிகிச்சை சாதாரண அறையில் வைத்து செய்யப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழை…. 25 மாவட்டங்களில் கனமழை….. எங்கெல்லாம் வெளுத்து வாங்கப்போகுது தெரியுமா?

காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கும், 25 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சிலநாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, நீலகிரி, கோவை, தேனி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், […]

Categories
மாநில செய்திகள்

“பிளாஸ்டிக் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுங்கள்”…. சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் திடீர் உத்தரவு….!!!

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற மதிப்பை மறு ஆய்வு செய்ய கோரி தமிழக மற்றும் புதுச்சேரி உற்பத்தியாளர் சங்கம் வழக்குகள், நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா அமரவில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பாக்கு மட்டையில் செய்த பொருட்கள் மண் குடுவை போன்ற என்னென்ன பொருட்கள், எங்கெங்கு கிடைக்க வேண்டும் என்பது குறித்து பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், […]

Categories
மாநில செய்திகள்

போகும் இடமெல்லாம் அரசியல் தான்…. ஆளுநருக்கு செக் வைத்த திமுக….. வெளியான பரபரப்பு தகவல்….!!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சமீப காலமாக பொதுவெளியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். அவ்வாறு கலந்து கொள்ளும் ஆளுநர் ரவி அவ்வப்போது அரசியல் ரீதியிலும் கருத்து தெரிவித்து வருகிறார். சமீபத்தில் திருக்குறள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழகத்தின் கல்வி சதவீதம் தொடர்பாக ஆளுநர் பேசியது அடுத்த சர்ச்சை கிளப்பி உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு விழா மற்றும் ஹரிஜன் சேவா சங்கம் 9வது ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

ஊர்ந்து ஊர்ந்து சென்று பதவி பெற்றது யாருன்னு அவங்களுக்கு தெரியும்?…. இபிஎஸ்-ஐ மறைமுகமாக சாடிய ஓபிஎஸ்….!!!!

சென்னையிலிருந்து விமானம் வாயிலாக நேற்று மதியம் ஓ.பன்னீர்செல்வம் மதுரைக்கு வந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது “தேவர் தங்க கவசம் விவகாரமானது நீதிமன்றத்தில் இருக்கிறது. எனவே அதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. எனினும் நீதிமன்ற தீர்ப்புக்கு நான் கட்டுப்படுவேன். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை பற்றி சில பேர் நீதிமன்றத்துக்கு போக இருப்தாக தெரிகிறது. ஊர்ந்துஊர்ந்து சென்று பதவி பெற்றது யார்..? என மக்களுக்கு தெரியும். பாவத்தை அவர்கள் செய்து விட்டு பழியை என் மீது போடுகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….‌ மதுபானங்களின் விலை அதிரடி உயர்வு?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழ்நாட்டில் உள்ள மது வகைகளை விற்பனை செய்யும் உரிமையை மாநில வாணிப கழகம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் மொத்த மற்றும் சில்லறை விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்கிறது. தமிழகத்திற்கு மதுபான கடைகளின் மூலம் அதிக அளவில் வருமானம் கிடைக்கிறது. அதன்படி வருடத்திற்கு குறைந்தது 30 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. மதுபான கடைகளில் மது பாட்டில்கள் விற்பனை மூலம் ஆயத்தீர்வை வரி மற்றும் விற்பனை வரி மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் கடந்த […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: துப்பாக்கிச்சூடு – 4பேர் சஸ்பெண்ட்..!!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே  இன்ஸ்பெக்டராக இருந்த திருமலை சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்த நிலையில் மேலும் மூன்று பேர் சஸ்பெண் ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நான்கு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவுகள் பிரதிக்கப்பட்டிருக்கின்றன. சுடலை கண்ணு, சங்கர், சதீஷ் ஆகிய காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாக டிஜேபி சைலேந்திரபாபு தெரிவித்திருக்கிறார்.

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி..! கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 3 பேர் பலி..!!

ஸ்ரீபெரும்புதூர் அருகே விடுதியில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 3 பேர் மரணமடைந்தனர். தமிழக அரசு சார்பில் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக்கூடாது. அதற்காக பிரத்யேகமாக இயந்திரங்கள் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்படும் நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதி, காஞ்சிபுரம்,  திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொழிலாளிகள் இதுபோன்று கழிவு நீரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் போது உயிரிழப்பு நடைபெற்று […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் மூக்கை மட்டுமல்ல வாலையும் நுழைப்பேன்” என்னை யாருமே தடுக்க முடியாது…. தமிழிசை பளீர்….!!!

தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானாவில் கவர்னராக பதவி அமர்ந்து 3 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இவர் தற்போது 4-வது ஆண்டில் அடி எடுத்து வைப்பதால் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டவர்களிடம் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பேசினார். அவர் கூறியதாவது, என்னுடைய பணி சில நேரங்களில் இடைஞ்சலாக இருப்பதாக ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். என்னை குடியரசு தின விழா அன்று கொடியேற்ற விடாததால் ராஜ் பவனுக்குள் மட்டுமே கொடியேற்றினேன். அந்த சமயத்தில் கவர்னர் உரையை கூட […]

Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ் திமுகவின் ‘B’ டீம்மாக செயல்படுகிறாரா?….. அதிரடியாக பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு….!!!

திருச்சி, தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் செல்லும் பேருந்துகள், மற்ற வாகனங்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே நகரை கடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் புறநகரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை இருந்து வந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் சேலம் சாலையில் முதலைப்பட்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்துடன் புதிய பேருந்து நிலையம் சில மாதங்களும் முன்பு தமிழக நகராட்சி […]

Categories
மாநில செய்திகள்

புதிய பரபரப்பு!… திமுகவின் முக்கிய புள்ளி அதிரடி நீக்கம்…. அதிர்ச்சியில் தொண்டர்கள்… காரணம் என்ன?….!!!

திமுக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கட்சியின் கழக செய்தி தொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார். அவர் கட்சியின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதோடு கட்சிக்கு அவபெயர் வாங்கித்தரும் நோக்கத்திலும் செயல்பட்டுள்ளார். இதன் காரணமாகத்தான் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட  அனைத்து பதவிகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு சிறப்பு பேருந்து…. திருச்சியில் இருந்து என்னென்ன ஊருக்கு சிறப்பு பேருந்து தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

தமிழகத்தில் வருகின்ற 24 ஆம் தேதி தீவாளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதால் வெளியூர் பயணங்களும் திட்டமிட்டு கொண்டு இருக்கின்றனர். இதற்காக சிறப்பு பேருந்துகள் ரயில்கள் தமிழக அரசு போக்குவரத்து கழக சார்பில் மாவட்ட வாரியாக சிறப்பு பேருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சி மாவட்ட ஆட்சியப் பிரதீப் குமார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு 150 […]

Categories
மாநில செய்திகள்

காவலர் நினைவு தினம்: நாடு முழுவதும் உயிர்நீத்த காவலர்களுக்கு 51 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி….!!!!

இன்று நாடுமுழுவதும் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. சென்ற 1959 வருடம் லடாக் பகுதியில் நடந்த சீனப்படை தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்புப்படை காவலர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் தியாகத்தை நினைவுகூறும் அடிப்படையில் வருடந்தோறும் அக்டோபர் 21ம் தேதி காவலர்கள் வீர வணக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி நாகை ஆயுதப் படை மைதானத்திலுள்ள உயிர் நீத்தோர் நினைவு தூணுக்கு மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ், எஸ்பி ஜவகர் கடலோர காவல்படை லெப்டினல் கணபதி உள்ளிட்ட காவல்துறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளி பேருந்துகளில் இனி இது கட்டாயம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி பேருந்துகளிலும் கேமரா கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.பள்ளி வாகனங்கள் விபத்துக்கள் சிக்குவதை தடுக்கும் வகையிலும் மாணவர்களின் பாதுகாப்பிற்கும் அனைத்து பள்ளி பேருந்துகளின் முன்புறம் மற்றும் பின் கேமராவும் சென்சார் கருவியும் பொருத்தும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி வாகனங்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே இனி அனைத்து பள்ளி பேருந்துகளிலும் கேமரா கட்டாயம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 27 பல்கலை உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள 27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்படுவதாக கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இணை பேராசிரியர்கள் 27 பேருக்கு முதல்வராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடனே பணியில் சேர வேண்டும் என்றும் 27 அரசு கலை கல்லூரிகளிலும் உள்ள பணியாளர்களுக்கு ஊதியத்தை அரசு கருவூலத்தில் இருந்து பெற்று வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள்…. அதிக கட்டணம் வசூலித்தால்…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க….!!!!

தமிழக முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்திருந்தது. அதன்படி தமிழக முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிய நிலையில் குறிப்பாக சென்னையில் இருந்து இன்று முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகள் கோயம்பேடு, மாதவரம், கேகே நகர், தாம்பரம் ரயில் […]

Categories

Tech |