Categories
மாநில செய்திகள்

9ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை…. ஊரகத் திறனாய்வு தேர்வு அறிவிப்பு…!!!!

சென்னை கிராமப்புற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக ஊரக திறனாய்வு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள செய்தியில், கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான ஊரகத் திறனாய்வு தேர்வு வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாது . […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஏழு புள்ளி ஐந்து சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் மருத்துவ பாடத் திட்டங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட மடிக்கணினியை விரைவில் முதல்வர் ஸ்டாலின் வழங்குவார் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் நேற்று சிறுநீரகம் மற்றும் இருதயமுள்ளிட்ட ஒன்பது […]

Categories
மாநில செய்திகள்

யோகா, இயற்கை மருத்துவ படிப்பு…. விண்ணப்பிக்க மாணவர்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு….!!!!

அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) நடப்பு கல்வி ஆண்டிற்கான BNYS மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்ப படிவத்தை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவங்கள் இயக்குனராக அலுவலகத்திலோ அல்லது தேர்வு கூட அலுவலகத்திலோ அல்லது வேறு எங்கும் வழங்கப்படாது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அக்டோபர் 19ஆம் தேதி மாலை 5:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

அம்மாடியோ இவ்வளவா?…. தமிழகத்தில் பேருந்து கட்டணம்…. எந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா….???

தமிழகத்தில் வருகின்ற 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர். இதனால் மக்களின் வசதிக்காக பல சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து முக்கிய நகரங்கள் செல்ல ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நிர்ணயம் செய்த கட்டண விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி சென்னையில் இருந்து கோவைக்கு ஏசி அல்லாத பேருந்துகளில் குறைந்தபட்சம் 1815 ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

Jio வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வேற லெவல் அறிவிப்பு….!!!!

இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான ஜியோ நிறுவனம் அதன் 5 ஜி வசதியை ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று அறிமுகம் செய்தது. நாடு முழுவதும் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை அறிமுகம் செய்து வைத்த நிலையில் பொதுமக்கள் பயன்படுத்தும் 5 ஜி மூலம் 1gb/நொடிஅளவில் முடிவில்லாத 5ஜி டேட்டா பயன்படுத்த முடியும். சென்னையில் 5g சேவையை ஜியோ தொடங்கியுள்ளது.தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மட்டுமே பீட்டா சோதனையின் போது இந்த சேவைக்கான அணுக்களை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“இனி இப்படி செய்யக்கூடாது” மீறினால் 15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள கழிவு நீர் தொட்டிகள் மற்றும் செப்டிக் டேங்க் போன்றவற்றை சுத்தம் செய்வதற்கு தனி நபர்களை ஈடுபடுத்த கூடாது. இதை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பிறகு ஒருவர் கழிவு நீர் தொட்டி மற்றும் செப்டிக் டேங்க்  சுத்தம் செய்யும் போது மரணம் அடைந்து விட்டால் அதற்கான முழு பொறுப்பையும் சம்பந்தப்பட்ட நபர் ஏற்பதோடு, […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. நாகர்கோவில் TO தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கும், ராமேஸ்வரத்திலிருந்து திருச்சிக்கும், ராமேஸ்வரத்திலிருந்து தாம்பரத்துக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி திருச்சியில் இருந்து அக்டோபர் 22-ம் தேதி பிற்பகல் 2:15 மணியளவில் புறப்படும் ரயில் இரவு 7 மணி அளவில் தாம்பரத்தை சென்றடையும். இதனையடுத்து தாம்பரத்திலிருந்து அக்டோபர் 27-ஆம் தேதி இரவு 9:40 மணியளவில் புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 3 மணி அளவில் திருச்சியை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. இவர் தான் எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர்…. மத்திய அரசு உத்தரவு….!!!!!

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அரசு  அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து கடந்த 2018-ஆம் ஆண்டு  மதுரை மாவட்டத்திலுள்ள தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் 2021-ஆம் ஆண்டு  ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம்  செய்யப்பட்டது. ஆனால் ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது வரை மதுரை […]

Categories
மாநில செய்திகள்

OMC: திடீரென 3 மடங்கு உயர்ந்த விமான கட்டணம்…. அதிர்ச்சியில் பயணிகள்….!!!!

தீபாவளியை  முன்னிட்டு விமான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் பணிபுரியும் அல்லது வசித்து வரும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதனால் பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் ஏராளமான மக்கள் விமானங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இந்நிலையில்  விமான நிறுவனங்கள் தற்போது விமான கட்டணம் பன்மடங்கு உயர்த்தியுள்ளது. அதில் […]

Categories
மாநில செய்திகள்

பகீர்! துப்பாக்கி சூடு….‌18 மணி நேரமாக செய்த கொடூரம்…. இந்திய கடற்படை மீது மீனவர்கள் பரபரப்பு புகார்…..!!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு சொந்தமான விசைப்படகில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த செல்லத்துரை, செல்வகுமார் மற்றும் வீரவேல் உட்பட 10 மீனவர்கள் கடந்த 15-ஆம் தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். காரைக்கால் மீன் பிடி துறைமுகத்திலிருந்து கிளம்பிய மீனவர்கள் இந்திய எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இந்திய கடற்படையைச் சேர்ந்த INS பங்காரம் பயிற்சியில் ஈடுபட்டிருந்து. இதை பார்த்த மீனவர்கள் இலங்கை கடற்படை என்று […]

Categories
மாநில செய்திகள்

வித விதமா யோசிக்கிறாங்களே!…. கடத்தல்காரர்களின் படைப்பாற்றலால் வியந்து போன அதிகாரிகள்….!!!!

துபாய் திருச்சூர் பகுதியை சேர்ந்த ஃபஹத் என்பவர் வசித்து வருகிறார், அவர் அக்டோபர் 10 ஆம் தேதி துபாயிலிருந்து கொச்சி வந்தார். அப்போது விசாரணையில் அவரது உடைமைகளில் சில ஈரத்துண்டு ஒன்று கவரில் போடப்பட்டிருந்ததை பார்த்த சுங்கத்துறையினர் அது பற்றி கேட்டனர். அதற்கு, தான் விமான நிலைய கழிப்பறையில் குளித்ததாக பதில் அளித்தார். இதனையடுத்து மற்றொரு பையிலும் மூன்று ஈரம் துண்டுகள் இருந்ததால் சுங்கத்துறையினருக்கு சந்தேகம் வலுத்தது. அந்த ஈரத் துண்டுகளை வெளியே எடுத்து பார்த்தபோது அதற்குள் […]

Categories
மாநில செய்திகள்

சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தல்… அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசார்… 3 பேர் கைது…!!!!!

மாநிலம் முழுவதும் ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் பொருட்களை சட்டவிரோதமாக பதுக்குபவர்கள் மீது வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் சார்பாக தனி குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் சிவகாசி அருகே நாகலாபுரம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அந்த பகுதியில் வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த மினி வேன் வாகனத்தை சோதனை செய்துள்ளனர். அதில் சுமார் இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்… இப்படியும் ஒரு இசை ஆல்பமா…. கின்னஸ் சாதனை படைத்த ஆசிரியரின் புதிய முயற்சி…. குவியும் பாராட்டு….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் பகுதியில் டாக்டர் அப்தூல் ஹலீம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பல இசைக்கருவிகளை பயன்படுத்தி இசையில் சாதித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்‌. இவர் தற்போது பியானோ, டிரம்ஸ் மற்றும் தவில் போன்றவற்றை வைத்து ஒரு புதிய இசையில் ஓணான் மற்றும் பாம்பு இடம் பெற்ற இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். இந்த இசை ஆல்பத்தை கின்னஸ் சாதனை படைத்த ஆரிப் இப்னு, சுஜீத், ஹரிஷ், அவினாஷ், விஷ்வ தர்ஷினி ஆகியோருடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 20 மாநகராட்சிகளில் புதிய பணியிடங்கள்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள 20 மாநகராட்சிகளின் மக்கள் தொகைக்கேற்ப அளவுகோல் நிர்ணயம் செய்து ஒரே சீரான புதிய பணியிடங்களை தோற்றுவிக்கவும், ஏற்கனவே உள்ள பணியிடங்களை மறுசீரமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான செய்தி குறிப்பில், பெருநகர் சென்னை தவிர, இதர மாநகராட்சிகளுக்கான ‘தமிழ்நாடு மாநகராட்சி பணி விதிகள் 1996’ உருவாக்கப்பட்டு, அப்பணி விதிகள் கடந்த 1996 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் போது மாநகராட்சிகளில் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை… “தென் மாவட்ட பயணிகள் இனி கோயம்பேடு போக வேண்டாம்”… மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய…!!!!!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த பேருந்துகள் சென்னை, கோயம்பேடு, பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, திருநெல்வேலி, திருச்சி, விழுப்புரம், கன்னியாகுமரி, பாபநாசம், தென்காசி போன்ற மாவட்டங்களுக்கு இந்த பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தில் பயணம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திலும் சிறப்பு பேருந்துகளிலும் ஏறி பயணம் மேற்கொள்ளலாம். அதிலும் குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம், குடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், […]

Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…. 2 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் மது கடைகள் மூலம் கடந்த ஆண்டு 11% வருவாய் அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது ஒரு புறம் அரசுக்கும் மகிழ்ச்சியான செய்தி என்றாலும் தமிழக மக்கள் இதற்கு பெரிது வரவேற்பு தெரிவிப்பது இல்லை. இருந்தபோதிலும் ஒவ்வொரு ஆண்டு முக்கிய பண்டிகை காலங்களில் மது பாட்டில்களின் விற்பனை அதிகரிக்கும் வகையில் டாஸ்மாக் நிர்வாகமும் இலக்கு நிர்ணயிப்பதை வழக்கமாக செய்து வருகிறது. அதாவது தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என்று தமிழக மக்கள் பெரிதும் கொண்டாடப்படும் பண்டிகை […]

Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு பறந்த சம்மன்…. எதற்காக தெரியுமா?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

தேனி மாவட்ட பெரியகுளம் அருகில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது தேனி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டம். வனத்திற்கு அருகில் தோட்டம் இருப்பதால் தோட்டத்தை சுற்றிலும் சோலார் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் இந்த வேலியில் சிக்கி 2 வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று உயிரிழந்தது. இது தொடர்பாக வனத்துறை விசாரணை மேற்கொண்டதில் தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைந்திருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன், ரவீந்திரநாத் எம்.பி.யின் தோட்ட […]

Categories
மாநில செய்திகள்

பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு…. மீறினால் இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது பட்டாசுகளை குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே வெடிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 7மணி வரையும் இரவு 7 மணி முதல் எட்டு மணி வரை மொத்தமாக 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது […]

Categories
மாநில செய்திகள்

3,417 புதிய பணியிடங்கள்…. தமிழக அரசின் தீபாவளி பரிசு…. அரசாணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் 20 மாநகராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய அரசு பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதாவது சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், திருப்பூர், சேலம், ஈரோடு, தஞ்சை,ஆவடி மற்றும் தாம்பரம் உள்ளிட்ட 20 மாநகராட்சிகளில் 3417 பணியிடங்கள் விரைவில் அறிவிக்கப்பட்ட தேர்வு அடிப்படையில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதே சமயம் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய பணியிடங்களை உருவாக்கவும் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளுக்கு தீபாவளி மறுநாள் விடுமுறையா? …. அமைச்சர் திடீர் விளக்கம்…..!!!!

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை,கோவை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணிபுரியும் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணித்து வருகிறார்கள்.தீபாவளி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் சொந்த ஊர் சென்றவர்கள் அடுத்த நாள் பள்ளி மற்றும் அலுவலகம் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.இதனால் தீபாவளி அன்று பலரும் சொந்த ஊரிலிருந்து திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்க […]

Categories
மாநில செய்திகள்

காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணி மூப்பு வழக்கு….. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

கடந்த 1995ஆம் ஆண்டு 1110 உதவி ஆய்வாளர்கள் காலி பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் பணி நியமனத்துக்கு தகுதி பெற்ற 1206 பேரில், 8 வேறு பட்டியலின மற்றும் பழங்குடியின பின்னடைவு காலி பணியிடங்களிலும், மற்ற பணியிடங்களில் 1092 பேரும் நியமனம் செய்யப்பட்டனர். பணி நியமனம் செய்யப்படாத 98 பேருக்கு தமிழக அரசு 1999 ஆம் ஆண்டு பணி நியமனம் வழங்கப்பட்டது. இது சம்பந்தமான அரசாணையில் 1997-98 ஆம் ஆண்டு நியமனப்பட்டவர்களுக்கு கீழ் பணி மூப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC Group 2, 2ஏ தேர்வு முடிவுகள் எப்போது?…. தேர்தர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது.அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த சூழலில் நடப்பு ஆண்டில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் அனைத்தும் வெளியிடப்பட்டன. அதன்படி கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனிடையே தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். வழக்கமாக ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் தேர்வு முடிவுகள் […]

Categories
மாநில செய்திகள்

“தீபாவளி ஸ்பெஷல்” கோயம்பேட்டிற்கு செல்ல வேண்டாம்….. கிளாம்பாக்கத்திலேயே பஸ் ஏறலாம்….. கலெக்டர் அறிவிப்பு….!!!!

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே புதிதாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தின் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில், கலெக்டர் ராகுல்நாத் இன்று ஆய்வு செய்தார். அதன் பிறகு கலெக்டர் ராகுல் நாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென்காசி, பாபநாசம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, விழுப்புரம், திருச்சி, […]

Categories
மாநில செய்திகள்

“முதல்வர் கணினி தமிழ் விருது”…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக அரசு முதலமைச்சர் கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப உலகம் முழுவதும் கணினி மொழி தமிழ் வழி பரவ செய்யும் வகையில், கணினி தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருட்களை உருவாக்குபவர்களை ஊக்கப்படுத்துவதற்காக விருது வழங்கப்படுகிறது. 2021-ம் ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பித்தவர்கள் பட்டியல் பரிசீலனையில் இருக்கிறது. அதன் பிறகு தற்போது கடந்த 2021-ம் ஆண்டுக்கான கூடுதல் விண்ணப்பங்களும், நடப்பாண்டில் தனியார் நிறுவனத்திடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

என்னாது!…. தமிழக துணைவேந்தர் பதவி 50 கோடிக்கு விற்பனை…. முன்னாள் ஆளுநர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

பஞ்சாப் மாநில லூதியாணாவில் உள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் சத்பீர் சிங் கோசலை நியமித்தது தொடர்பாக பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் முதல்வர் பகவந்த் மானுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அரசியல் சட்டம் தன் கையில் உள்ளது என்றும் தனக்கு யாரும் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார். அதனை […]

Categories
மாநில செய்திகள்

“இளம் விதவைகளை உருவாக்கிறீங்க” அட்லீஸ்ட் மூணு நாளுக்காவது அத மூடுங்க‌….. பொங்கி எழுந்த வானதி சீனிவாசன்….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குஜராத் சமாஜத்தில் மோடியின் மகள் என்ற திட்டம் நடைபெற்றது. இந்த திட்டத்தின்படி 5 வயது முதல் 12 வயது வரை உள்ள தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு 10,000 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் தலைமை தாங்கினார். இவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்‌‌. அவர் பேசியதாவது, கல்வி கற்ற மற்றும் திறமை வாய்ந்த குழந்தைகளுக்கு ஊக்கம் கொடுத்து […]

Categories
மாநில செய்திகள்

ஆம்னி பேருந்துகள் வசூலிக்கும் கூடுதல் கட்டணம்…. உங்கள் பணம் உங்களுக்கே…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சொந்த ஊர் செல்லக்கூடியவர்கள் இன்று முதல் பயணத்தை தொடங்கியுள்ளனர். பேருந்து, ரயில்கள் ஏற்கனவே நிரம்பிவிட்டது. ஆம்னி பேருந்துகளில் மூன்று நாட்கள் அனைத்து இருக்கைகளும் நிரம்பியுள்ளது. பண்டிகை கால கூட்டத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு சில தனியார் ஆப்ரேட்டர்கள் இஷ்டத்திற்கு வசூலிக்கப்படுகிறார்கள். இதனை போக்குவரத்து துறையை சேர்ந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தமிழக முழுதும் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கும் கூடுதல் கட்டணத்தை பயணிகளிடம் […]

Categories
மாநில செய்திகள்

இப்படி செய்தால்….! டாஸ்மாக் வாசலில் நின்னு புடிங்க….. காவல்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

மது அருந்திவிட்டு வீட்டிற்கு செல்வோர் ஓலா, உபேர், ரேபிடோ போன்ற வாடகை வாகனங்களை பயன்படுத்துமாறு போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் அறிவுறுத்தியுள்ளார். அரசு மதுபானங்களை விற்கிறதே தவிர, மது அருந்தி வாகனம் ஓட்டுமாறு கூறவில்லை. குடிபோதை வாகன ஓட்டிகளை பிடிப்பதில் தவறில்லை என்றும் டாஸ்மாக் வாசலிலேயே நின்று, குடித்துவிட்டு வாகனம் எடுப்பவரை போலீசார் பிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

ஆவின் குறித்து அவதூறு பரப்பினால்….. அமைச்சர் விடுத்த எச்சரிக்கை….!!!!

மக்களுடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக பாலும் இருக்கிறது. இந்த பாலின் மூலம் தேவையான சில சத்துக்கள் கிடைக்கிறது. தினமும் காலையில் பால் பாக்கெட்டுகளை வாங்கி டீ, காபி போன்றவற்றை செய்து குடித்து வருகின்றனர். சிலர் பால் பாக்கெட்டுகளை வாங்கி தங்களுடைய குழந்தைகளுக்கும் கொடுத்து வருகிறார்கள். சில பால் குடிக்கும் குழந்தைகள் இந்த பால் பாக்கெட்டுகளை தான் நம்பி இருக்கின்றது. இவ்வாறு கடைகளில் வாங்கும் பால் பாக்கெட்டுகளை விட நேரடியாக மாடுகளிலிருந்து கறக்கப்படும் பால் சத்து நிறைந்ததாகவும், தூய்மையானதாகவும் […]

Categories
மாநில செய்திகள்

ஷாக் கொடுக்கும் பேருந்து டிக்கெட் விலை…. கடும் அதிர்ச்சியில் பயணிகள்…. நடவடிக்கை எடுக்குமா அரசு….???

பண்டிகை காலங்களில் பொதுமக்கள் வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அவர்களின் இஷ்டம் போல கட்டணத்தை வசூலிப்பர்கள். இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். தமிழகத்தில் பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த கட்டணம் கண்காணிக்கப்படும், கட்டணம் கூடுதலாக இருந்தால் பஸ்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தீபாவளி விடுமுறைக்காக இன்று சொந்த ஊர் செல்லும் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (22.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 45 காசுகளிலிருந்து, அக்டோபர் 22 ஆம் தேதி முதல் 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

முதல்வரே! மீண்டும் பரிசீலியுங்கள்…. எய்தவர்களை விட்டுவிட்டு அம்பின் மீது நடவடிக்கையா….? கே.எஸ் அழகிரி கோரிக்கை….!!!

தமிழக சட்டசபையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப் பட்ட நிலையில், 17 காவல்துறை அதிகாரிகள் மற்றும் பல அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி தமிழக அரசு தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி […]

Categories
மாநில செய்திகள்

திருச்செந்தூர் பக்தர்களுக்கு புதிய வசதி….. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

திருச்செந்தூரில் பக்தர்கள் விரதம் இருக்க கூடுதல் கொட்டகைகள் அமைக்கப்படும் எனவும் ஆறு இடங்களில் பெரிய அகன்ற திரைகள் மூலம் கந்த சஷ்டி அனைத்து நிகழ்வுகளும் ஒளிபரப்பப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா வருகின்ற 25ஆம் தேதி தொடங்குகின்றது. இந்த திருவிழா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருடம் தோறும் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். வருகின்ற 25ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 30 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.இதனிடையே அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் நிலவுகின்றது.இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் அவரது மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் அக்டோபர் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அக்டோபர் 23ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு […]

Categories
மாநில செய்திகள்

திமுகவில் இருந்து முக்கிய பிரபலம் திடீர் விலகல்…. என்னை வாழ்த்தி அனுப்புங்க…. அவரே போட்ட டுவிட்…..!!!!

திமுக செய்தி தொடர்பாளராக இருந்த கே எஸ் ராதாகிருஷ்ணன் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாகூரின் கீதாஞ்சலி வரிகளை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அவர், நண்பர்களே,நான் பிரியப் போகும் இந்த நேரத்தில் என்னை வாழ்த்தி அனுப்புங்கள் என்று தெரிவித்துள்ளார்.மல்லிகார்ஜுன் கார்கே குறித்து அவர் போட்ட ட்விட்டர் பதிவு சர்ச்சையானதை தொடர்ந்து அவர் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இந்த டென்ஷன் இருக்காது…. வெளியான அசத்தல் அப்டேட்….!!!!

சென்னையில் எப்போதுமே மக்கள் கூட்ட நெரிசல் அதிகமாக தான் இருக்கும்.முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மக்கள் பல நேரங்களில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. இதனை தவிர்ப்பதற்காக சென்னை போக்குவரத்து துறை அதிகாரிகள் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அதாவது சென்னையில் சாலை மூடல்கள் மற்றும் ஸ்டேட் டைவர்ஸன் போன்ற முக்கிய அறிவிப்புகளை வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ள உதவியாக தங்கள் பயணத்தை மேற்கொள்வதற்கு roadease என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளனர். போக்குவரத்தை மேம்படுத்த அல்லது பராமரிப்பு […]

Categories
மாநில செய்திகள்

3 நாள் விடுமுறை: பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுங்க…. எச்சரிக்கை அறிவிப்பு..!!!!

களைகட்டும் தீபாவளி ஷாப்பிங் தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தீபாவளி ஷாப்பிங் களைகட்டி வருகிறது. தொடர் விடுமுறை என்பதால் நேற்று முதலே துணிக்கடை, பட்டாசுக் கடைகளில் கூட்டம் குவியத் தொடங்கிவிட்டது. குறிப்பாக சென்னையில் தி.நகர், பாண்டி பஜார். குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. உயர் கோபுரங்கள் அமைத்து போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி சனிக்கிழமை இன்று முதல் திங்கட்கிழமை அக்.24ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தீபாவளிக்கு முதல் நாள்… வெளியானது எச்சரிக்கை…!!!!

அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அக்டோபர் 23ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறக்கூடும். இந்நிலையில் அடுத்த சில தினங்களுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இந்திய […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி….! பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை….. செம மகிழ்ச்சியில் மாணவர்கள்….!!!!

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருப்போர் பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு பயணம் செய்கின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி அக் 22ம் தேதி சனிக்கிழமை முதல் அக். 25 திங்கட்கிழமை வரை தொடர்ந்து 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீபாவளி கொண்டாட வெளியூர் சென்ற ஆசியர்கள் – மாணவர்கள் மீண்டும் திரும்ப ஏதுவாக தீபாவளி மறுநாளான அக்.25ம் தேதி செவ்வாய்க்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க புதுச்சேரி மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான வரும் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு விலை உயர்கிறது?….. அசைவ பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

புரட்டாசி மாதம் பலரும் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டதால் கோழி விற்பனையில் தேக்கம் ஏற்பட்டது. இதனால் பண்ணைகளில் ஒரு கிலோ 400 ரூபாய்க்கு விற்பனையாளர் கோழி விலை 350 ரூபாயாக சரிந்தது. தற்போது புரட்டாசி முடிந்து ஐப்பசி மாதம் பிறந்துள்ளது. இதனால் பலரும் அசைவம் சாப்பிடுவதில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். தீபாவளி பண்டிகையையொட்டி பலரது வீடுகளில் உறவினர்களை அழைத்து அசைவ விருந்து வைப்பர். இதனால் கோழி விலை உயர வாய்ப்புள்ளது.

Categories
மாநில செய்திகள்

“அரசு மது மட்டும்தான் விக்கிது.. குடிச்சிட்டு ஓட்டுனு சொல்லல்ல”…. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் பைக் மற்றும் கார்களில் ஓட்டுநர் மது அருந்தி இருந்தால் உடன் அமர்ந்திருப்பவருக்கும் அதே அபராதம் விதிக்கப்படும். ஆட்டோ ஓட்டுனர் குடித்திருந்தால் அதில் பயணிப்பவர்களுக்கும் அபராத விதிக்கப்படும். சவாரிக்காக பயணம் மேற்கொள்ளும் போது இந்த விதிமுறை பின்பற்றப்படாது. ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மதுபானங்களை விற்கிறதே தவிர மது அருந்து வாகனம் ஓட்டுமாறு கூறவில்லை என போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில்குமார் தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட புதிய […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பரங்கிமலை மாணவி கொலை வழக்கு…. நேரில் பார்த்தவங்க தகவல் தெரிவிக்க இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. சிபிசிஐடி அறிவிப்பு….!!!!

பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யா கொல்லப்பட்ட வழக்கில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் கொடுக்க விரும்பினால் சிபிசிஐடி போலீஸ் அரை அணுகலாம் என சிபிசிஐடி அறிவித்துள்ளது. அதன்படி துணை கண்காணிப்பாளர் செல்வகுமார் 9498142484, காவல் ஆய்வாளர் ரம்யா 9498104698, சிபிசிஐடி கட்டுப்பாட்டு அறை 044-28513500 ஆகிய எண்கள் மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தகவல் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

TET தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள் வெளியீடு…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு….!!!

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1, கணினி வழி தேர்வாக அக்டோபர் 14 முதல் 19ஆம் தேதி வரை இரு வேலைகளில் நடைபெற்றது. இந்நிலையில் தேர்வர்கள் தங்களின் வினாத்தாள் மற்றும் விடைகளை http://trb.tn.nic.in/என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. பதிவிறக்கம் செய்வது எப்படி? முதலில்  https ://cgpvtrbtet2022.onlineregistrationform.org/ObjectionTrackerPortalWeb/loginPage.isp என்ற பக்கத்தை சென்று , பதிவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெ., இருக்கையில் அமர ஆசைபட்ட சசி…. கோடி கோடியாக சம்பாதித்த அதிமுக தலைவர்கள்…. ஜெ. தீபா…..!!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் நடத்திய விசாரணையில் சசிகலா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ஜெய.ராதா கிருஷ்ணன், டாக்டர் சிவகுமார் ஆகியோர் மீது சரமாரியாக குற்றம் சாட்டியது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ தீபா அளித்த பேட்டியில், எம்ஜிஆர் மரணமடைந்த காலகட்டத்தில் இவ்வளவு தொழில்நுட்ப வசதிகள் கிடையாது. இருப்பினும் அவருக்கு என்னென்ன சசிகிச்சைகள் அளிக்கப்பட்டது? என்ன நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என அனைத்து விஷயங்களையும் மக்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் Veg, Non-Veg சாப்பிடுறவங்க இத்தன பேரா…. ஆய்வில் வெளியான தகவல்…!!!

இந்தியாவில் 19% மக்கள் சைவ உணவு உண்பவர்கள் என்று தேசிய குடும்ப நல ஆய்வு ஐந்தின் படி தெரிய வந்துள்ளது. மக்கள் தங்களுடைய அன்றாட உணவாக மீன், முட்டை, இறைச்சி, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்கிறார்கள். இதில் தங்களை சைவ உணவு உண்பவர்கள் என்று கருதுபவர்கள் மீன், முட்டை மற்றும் இறைச்சி ஆகியவற்றை உண்பது இல்லை என்றும் இந்த ஆய்வில் தெரிய வந்தது. மேலும் இந்தியாவிலேயே அதிகமாக சைவ உணவு உண்பவர்கள் ராஜஸ்தான் மாநிலத்திலும் அதாவது […]

Categories
மாநில செய்திகள்

100 சர்பாதிவாளர் அலுவலகங்களுக்கு இன்று(22.10.22) விடுமுறை….. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களுள்ள மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர் அவர்களுக்கு வசதியாக போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு இன்று(மட்டும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை சேர்த்து விடுமுறை அளிக்க தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

ரூ.15,000, ரூ.10,000, ரூ.5,000 பரிசு…. ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜாக்பாட்….. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழக ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் மளிகைப் பொருட்களும், இலவச அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் நிதி உதவிகளும் இதன் மூலமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் சிறப்பாக பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் உலக உணவு தினமான அக்டோபர் 16ஆம் தேதி பரிசு வழங்க அறிவிப்பை தமிழக அரசு ஜூலையில் வெளியிட்டது. அதன்படி மாநில அளவில் சிறப்பாக பணியாற்றும் ரேஷன் கடை விற்பனையாளர் களுக்கு முதல் பரிசாக 15,000, இரண்டாம் பரிசு […]

Categories
மாநில செய்திகள்

கூடுதல் கட்டணம்….. உங்கள் பணம் உங்களுக்கே…. அமைச்சர் சொன்ன சூப்பர் நியூஸ்….!!!

பண்டிகை காலங்களில் பொதுமக்கள் வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அவர்களின் இஷ்டம் போல கட்டணத்தை வசூலிப்பர்கள். இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். தமிழகத்தில் பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த கட்டணம் கண்காணிக்கப்படும், கட்டணம் கூடுதலாக இருந்தால் பஸ்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆம்னி பேருந்துகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா என்னை கொல்ல முயன்றார்…. நான் தப்பி விட்டேன்… ஜெ. தீபா பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் நடத்திய விசாரணையில் சசிகலா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ஜெய.ராதா கிருஷ்ணன், டாக்டர் சிவகுமார் ஆகியோர் மீது சரமாரியாக குற்றம் சாட்டியது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ தீபா அளித்த பேட்டியில், சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் தன்னை கொல்ல சதி செய்ததாக ஜெ.தீபா குற்றம்சாட்டியுள்ளார். 1994-ம் ஆண்டு தான் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி அதில் இருந்து அதிர்ஷடவசமாக […]

Categories
மாநில செய்திகள்

ரூ.2 லட்சம், 1 சவரன் தங்கப்பதக்கம்…. இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு…!!!!

தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களுக்கு முதல்வர் கணினித் தமிழ் விருது வழங்கப்படுகிறது. விருது பெறுபவருக்கு ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  விருதுக்கு அனுப்பப்பட உள்ள மென்பொருள்கள் 2018 – 2021ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் அறியலாம். கடைசி தேதி: டிச.31. கூடுதல் தகவல் பெற 044 – 28190412, 28190413 என்ற எண்களை […]

Categories

Tech |