Categories
மாநில செய்திகள்

கோவையில் “குண்டு வெடிப்பு”?…. இது விபத்தா? (அ) சதி வேலையா?…. இபிஎஸ் பரபரப்பு அறிக்கை…..!!!!

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இச்சம்பவத்தில் காரை ஓட்டி வந்த நபர் உயிரிழந்தார். இந்த சம்பவமானது மக்களிடையே அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இபிஎஸ் கூறியதாவது “கோவை கார் குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். கோவை சம்பவம் தொடர்பாக ஸ்டாலின் என்ன பதில் கூறப்போகிறார் என கேள்வி எழுப்பிய அவர், இச்சம்பவம் விபத்தா? (அல்லது) […]

Categories
மாநில செய்திகள்

பசும்பொன் தேவர் தங்கக்கவசம் அதிமுகவிற்கே சொந்தம்…. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு….!!!!

மாமன்னர்கள் மருது சகோதரர்களின் 221-வது நினைவுநாளை முன்னிட்டு மதுரையில் தமிழ் சங்கம் ரோட்டிலுள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, பசும்பொன் தேவர் தங்கக்கவசம் எந்த தனிநபருக்கும் சொந்தமானது அல்ல என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். மேலும் பசும்பொன் தேவர் தங்கக்கவசம் அதிமுகவால் வழங்கப்பட்டது ஆகும். அதனை பொருளாளர் கையெழுத்து இட்டு எடுத்துச் செல்லலாம். தற்போது தேவர் தங்கக்கவசத்தை […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி, பொங்கலுக்கு டாஸ்மாக்கை மூடுங்கள்?…. பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்…..!!!!

தமிழகத்தில் பண்டிகைக்காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை அதிகரிப்பது வழக்கம் ஆகும். இவற்றில் இதர பண்டிகைகளைவிட தீபாவளி பண்டிகைக்கு இதன் விற்பனையானது பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்ற 2 நாள்களில் மட்டும் தமிழகம் முழுதும் ரூபாய்.464.21 கோடிக்கு மது விற்பனையாகி இருக்கிறது. இந்நிலையில் தீபஒளி , பொங்கல் போன்ற திருவிழாக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டுமானால் அந்த காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார். தீபாவளியை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்னும் சற்று நேரத்தில் மழை வெளுத்து வாங்க போகுது…. வானிலை மையம் Alert…..!!!!

இன்று (24/10/2022) மாலை சிட்ரங் புயல் தீவிர புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. அத்துடன் வங்கக்கடல், ஒடிசா, மேற்குவங்க கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் தலைவர் நியமனம்…. யாருன்னு தெரியுமா?…. வெளியான அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் எனும் அறிவிப்பு சென்ற 2015ம் வருடம் பிப்ரவரியில் வெளியாகியது. இதையடுத்து மதுரை தோப்பூரில் அதற்கான இடம் தோ்வுசெய்யப்பட்டு கடந்த 2019ம் வருடம் பிரதமா் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்குரிய கட்டுமானப் பணிகளானது இதுவரை நிறைவடையாத சூழ்நிலையில், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூயில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான MBBS வகுப்புகள் கடந்த வருடம் முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் தலைவர்ஆக நரம்பியல் சிறப்பு மருத்துவரான வி.நாகராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

2 நாட்களில் மட்டும் இவ்வளவு கோடியா?… தீபாவளியை முன்னிட்டு களைக்கட்டிய மது விற்பனை….!!!!

தமிழகத்தில் பண்டிகைக்காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை அதிகரிப்பது வழக்கம் ஆகும். இவற்றில் இதர பண்டிகைகளைவிட தீபாவளி பண்டிகைக்கு இதன் விற்பனையானது பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்ற 2 நாள்களில் மட்டும் தமிழகம் முழுதும் ரூபாய்.464.21 கோடிக்கு மது விற்பனையாகி இருக்கிறது. சென்னையில் மட்டும் 22,23ஆம் தேதிகளில் டாஸ்மாக்கில் ரூபாய்.90.16 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. அதே நேரம் நேற்று மதுரை மண்டலம் ரூபாய்.55.78 கோடி, சேலம் ரூ.52.36 கோடி, […]

Categories
மாநில செய்திகள்

சிலிண்டர் வெடிப்பு: சம்பவ இடத்தில் இரும்பு தடுப்புகள் அமைத்து மக்கள் நுழைய தடை…. உச்சக்கட்ட அலெர்ட்…..!!!!

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இச்சம்பவத்தில் காரை ஓட்டி வந்த நபர் உயிரிழந்தார். இந்த சம்பவமானது மக்களிடையே அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் பேருந்து, ரயில் நிலையங்களில் கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் என்றும் டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் விபத்து நடந்த பகுதியைச் சுற்றி […]

Categories
மாநில செய்திகள்

இதை சட்டப்படி சந்திக்க நான் ரெடி!…. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆவேசம்…..!!!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப் பேரவையில் கடந்த செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்டது. அப்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் வி.கே.சசிகலா, அவரின் உறவினர் டாக்டர் கே.எஸ்.சிவகுமார், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை முன்னாள் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் போன்றோர் குற்றம் செய்தவர்கள் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அதன் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் […]

Categories
மாநில செய்திகள்

கால்வாயில் தவறி விழுந்து இளம் பத்திரிக்கையாளர் பலி…. வேதனை தெரிவித்த டிடிவி தினகரன்….!!!!!

சென்னையில் மழைநீர் வடிகால் கால்வாயில் தவறி விழுந்து இளம் பத்திரிக்கையாளர் முத்துக்கிருஷ்ணன் என்பவர் உயிரிழந்தார். இவ்வாறு பத்திரிக்கையாளர் உயிரிழந்தது வேதனை அளிப்பதாக டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அரசு காட்டிய அலட்சியத்தால் இன்று முத்துக்கிருஷ்ணனை நாம் இழந்திருக்கிறோம். ஆகவே இனியும் உயிர்பலி ஏற்படாத வகையில் அரசு மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்கவேண்டும். அதுமட்டுமின்றி இறந்தவர் குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

லாரி சக்கரத்தில் சிக்கிய பாலிடெக்னிக் மாணவர்…. நொடி பொழுதில் நேர்ந்த சோகம்…. போலீஸ் விசாரணை…..!!!!!

சென்னை திருவொற்றியூர் விம்கோ நகர் காந்திநகரில் வசித்து வருபவர் ஐசக். இவருக்கு பால் கிருபாகரன்(21) என்ற மகன் இருந்தார். இவர் தண்டையார் பேட்டையிலுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3ஆம் வருடம் படித்து வந்தார். இந்நிலையில் பால் கிருபாகரன் தன் நண்பர் ஜீவா (18) என்பவருடன், தங்களது மற்றொரு நண்பரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மோட்டார்சைக்கிளில் மணலி விரைவு சாலையில் சென்றனர். அப்போது மோட்டார்சைக்கிளை பால் கிருபாகரன் ஓட்டி சென்றார். அவருக்கு பின்னால் ஜீவா […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!…. வெறும் 3 நாட்களில் 6 லட்சம் பேர் பயணம்….. ரயில்வே வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தின் பல மாவட்டங்கைளை சேர்ந்த பெரும்பாலானோர் தங்களது வாழ்வாதார தேவைகளுக்காக சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்கள் பண்டிகைக் காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்தினருடன் செல்வது வழக்கம் ஆகும். அந்த அடிப்படையில் தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு 4 ஆயிரத்து 772 அரசு பேருந்துகளில் 2.43 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்தது. இதன் காரணமாக சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பல்வேறு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில் சென்னையிலிருந்து பல ஊர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“நீங்கள் அரசியலுக்கு அதிகம் வரவேண்டும்”…. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஸ்பீச்….!!!!

நாமக்கல் பரமத்தி-வேலூரிலுள்ள தனியார் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டமானது நடந்தது. இவற்றில் பங்கேற்பதற்காக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கரூரிலிருந்து காரில் வந்தார். அப்போது அவருக்கு மாவட்ட தலைவர் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் அண்ணாமலை பேசியதாவது, மாநிலத்தில் மொத்த சிஸ்டமும் கெட்டுவிட்டது என்பது உண்மைதான். அதனை உடனடியாக சரிசெய்ய முடியாது என விமர்சித்துள்ளார். மேலும் அரசியல் என்பது ஒரு ஆரோக்கியமான களம் ஆகும். அதை ஆரோக்கியமாக வைத்திருக்க இளைஞர்களால் மட்டுமே முடியும். எனவே இளைஞர்கள் அரசியலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

சக வடமாநில தொழிலாளியை கத்தியால் குத்தி கொன்ற ஊழியர்கள்…. பின்னணி என்ன?… பரபரப்பு….!!!!

தேனி மாவட்டத்திலுள்ள சின்னமன் ஊரில் சக வடமாநில தொழிலாளி ஒருவரை, ஊழியர்கள் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவமானது அரேங்கேறியுள்ளது. சின்னமனூர் சாமிகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பழைய பிளாஸ்டிக் குடோனில், வட மாநில தொழிலாளர்கள் 5 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவற்றில் பிரதீப் மான்சி என்ற இளைஞருக்கும், சகஊழியர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கோபமடைந்த சக ஊழியர்கள், பிரதீப் மான்சியை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்தவரின் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு!…. 6,852 சிறப்பு பேருந்துகள்….. அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…..!!!!

தமிழகம் முழுதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வெளி மாவட்டங்களில் வசிப்பவர்கள் தீபாவளியை தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம் ஆகும். அவ்வாறு சொந்தஊர் சென்று திரும்பும் மக்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக சென்னையிலிருந்தும் மற்ற ஊர்களில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளியை கொண்டாட சென்னையில் இருந்து 4 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இவர்களுக்காக 17,440 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டதாக […]

Categories
மாநில செய்திகள்

HAPPY NEWS: தமிழகம் முழுவதும் நாளை (25ம் தேதி) பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை (25/10/2022) விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு சாா்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் “தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சொந்த ஊா்களுக்குச் சென்று திரும்பும் மாணவா்கள், ஆசிரியா்களுக்கு ஏதுவாக நாளை ஒருநாள் மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அந்த விடுமுறையை ஈடுசெய்யும் அடிப்படையில் நவம்பா் 19ம் தேதி பணி நாளாக அனுசரிக்க வேண்டும் எனவும் […]

Categories
மாநில செய்திகள்

மனைவியின் கழுத்தை நெரித்து…. கணவரின் கொடூர செயல்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் பரபரப்பு…..!!!!!

செங்கல்பட்டு மாவட்டம் பெரிய காட்டுபாக்கம் பகுதியில் வசித்து வருபவர் சங்கர் (36). இவருக்கு ஈஸ்வரி (27) என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் மகன் இருக்கிறான். இதில் சங்கர் மதுகுடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் அடிக்கடி ஈஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று வீட்டுக்கு சென்ற சங்கர் தனது மனைவியிடம் மீண்டும் தகராறில் ஈடுபடுள்ளார். இதையடுத்து தகராறு அதிகமானதால் ஆத்திரமடைந்த சங்கர், ஈஸ்வரியின் தலையை பிடித்து சுவரில் முட்டியும், கழுத்தை நெரித்தும் கொலை […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி கொண்டாட்டம்: தீக்காயங்களுக்கு சிகிச்சையளிக்க…. அமைச்சர் முக்கிய தகவல்….!!!!

சென்னை தேனாம் பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் புதியதாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் கொண்டு வருவது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, அடுத்த ஓராண்டுக்குள் தமிழ்நாட்டில் புதியதாக 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளை மிகுந்த கவனத்துடன் கையாளவேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தீக்காயங்களுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT: சி-ட்ரங் புயலால் மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய மத்தியகிழக்கு வங்ககடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி இருக்கிறது. இது மேலும் வலுப்பெற்று “சி-ட்ரங்” என்ற புயலாக மாறி, இன்று வங்கதேசத்தை நோக்கி நகர்கிறது. இதையடுத்து டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையே கரையை கடக்க இருக்கிறது. இதனால் மத்திய மேற்கு, மத்திய கிழக்கு, வடக்கு வங்ககடல் பகுதிகளில் இன்றும், வடக்கு வங்ககடல் மற்றும் அதனையொட்டிய மேற்கு வங்கம், வங்கதேச கடலோர பகுதிகளில் நாளையும் மணிக்கு 100 […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம் இயற்கைதான்…. எனக்கு எந்த சங்கேகமும் இல்ல!…. அடித்துக் கூறும் கார்த்தி சிதம்பரம்…..!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கை கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது தான் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்து இருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது, ஜெயலலிதா மரணத்தில் ஒரு சந்தேகமும் தனக்கு கிடையாது. முதல்வர் ஜெயலலிதா சர்க்கரை நோயாளி ஆவார். […]

Categories
மாநில செய்திகள்

மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்!…. டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்…..!!!!!

காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் கார் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், காருக்குரிய எரிப்பொருள் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு கோவையில் நேற்று நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவமானது மக்களிடையே அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்று உருவாகிறது புது புயல்?…. கொட்டித் தீர்க்கப்போகும் மழை…. வானிலை மையம் அலெர்ட்…..!!!!

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி,  நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி போன்ற மாவட்டங்களுக்கு அதிக கனமழையும், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்கு கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்ககடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளியில் ரயில் முன்பதிவு நேரங்கள் மாற்றம்…. தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதில் குறிப்பாக ஷாப்பிங் மற்றும் சொந்த ஊருக்கு செல்வதற்காக மக்கள் படையெடுக்கின்றனர். பொதுமக்கள் பலரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்களுடைய சொந்த ஊருக்கு மற்றும் உறவினர்கள் வீட்டுக்கு செல்வதால் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதோடு பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே நிர்வாகமும் சிறப்பு ரயில்களையும் இயக்குகிறது. இந்த சிறப்பு ரயில்களில் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு …!!

தமிழகத்தில் தீபாவளியின்  பண்டிகைக்கு மறுநாள் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.  25ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் விடுமுறை  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்த மக்கள்…. வெறிச்சோடி காணப்படும் சென்னை மாநகரம்….!!!!

சென்னையில் உள்ள பல பகுதிகளில் சாலை வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு பேருந்து மற்றும் ரயில்கள் மூலம் சென்றனர். இதனால் கடந்த சில நாட்களாக சென்னை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று கோயம்பேடு, பிரதான சாலை, அண்ணா சாலை, பெரியார் சாலை […]

Categories
மாநில செய்திகள்

20 மாநகராட்சிகளில் 3,417 புதிய பணியிடங்கள்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!!

சென்னையை தவிர்த்து பிற மாநகராட்சிகளில் மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப 3,147 புதிய பணியிடங்களை தோற்றுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்திருக்கிறார். அதாவது பெருநகர சென்னை மாநகராட்சியை தவிர்த்து இதர மாநகராட்சிகளுக்கான விதிகள் கடந்த 1996 ஆம் வருடம் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் போது புதிய பணியிடங்களை உருவாக்குவது […]

Categories
மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு!!… ஆன்லைனில் விஷம் வாங்கி குடித்து “தற்கொலை செய்த college student”…. போலீஸ் விசாரணை….!!!!

மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு  தனியார்  கல்லூரியில்  நிகில் என்ற  மாணவன் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவன் திடீரென விடுதியில் வைத்து விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மாணவனின் சடலத்தை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. நாளையும் இயக்கப்படும் மின்சார ரயில்கள் இயக்கம் …. வெளியான அறிவிப்பு….!!!!

நாளையும் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள பல மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் , வியாபாரம், கல்வி, வேலை என தங்களது வாழ்வாதார தேவைகளுக்காக சென்னையில் வசித்து வருகின்றனர். ஆனால் இவர்கள் ஆண்டுதோறும் நடைபெறும் பண்டிகைகளை முன்னிட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதேபோல் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால்  சென்னையில் வாகனங்கள் எதுவும் இன்றி முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. ஆனாலும் தீபாவளி […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

மக்களே உஷார்!…. “Buy One Get One Free” ஆஃபர்…. ரூ.8.46 லட்சம் அபேஸ்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை காலத்தன்று ஆஃபர் என்பது பழக்கமாக இருந்து வருகிறது. அதாவது, பண்டிகை காலத்தின் போது ஒன்று ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று அதிக மெசேஜ்கள் வரும். ஆனால் சமீபகாலமாக பிரபல கம்பெனியின் லோகோவை பயன்படுத்தி போலியான இணையதளம் மூலம் ஆஃபர் மெசேஜ் அனுப்பி வங்கி கணக்கை முடக்கம் செய்யும் நூதன கொள்ளை அரங்கேறி வருகிறது. இது குறித்து சமீபத்தில் இந்திய அரசின் இணைய பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை தவிர  தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளில் மக்கள் தொகை கேட்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். அதில் 20 மாநகராட்சிகளில் 3,417 புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். மேலும் புதிய பணியிடங்களை நிரப்பவும் ஏற்கனவே உள்ள காலி இடங்களை முறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தாம்பரம் ,கடலூர். காஞ்சிபுரம். ஓசூர். தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பணியிடங்கள் இல்லை என கூறினால் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி எதிரொலி….. 1 கிலோ இவ்வளவு ரூபாயா?…. கவலையில் மல்லிகைப் பூ பிரியர்கள்….!!!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் தொடர்மழை காரணமாக வரத்து குறைவால் பூக்களின் விலையானது அதிகரித்துள்ளது. இதில் நிலக்கோட்டை சுற்று வட்டாரம் பகுதியில் மல்லிகைப் பூவானது அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதேபோன்று அதிகளவில் பூக்கள் விவசாயம்தான் அப்பகுதிகளில் செய்யப்படுகிறது. இந்த நிலையில் தீபாவளி, கார்த்திகை என அடுத்தடுத்து விசேஷ காலங்கள் துவங்கியுள்ளது. தற்போது சென்ற சில நாட்களாக தொடர் மழை காரணமாக பூக்களானது செடியிலேயே உதிர்ந்துவிடுவதால் அதன் வரத்து குறைந்து உள்ளது. அதிலும் குறிப்பாக மல்லிகைப் பூ […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….. தீபாவளிக்கு மறுநாள் சிறப்பு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்னதாக சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் கிடைத்ததால் விடுமுறை மொத்தமாக மூன்று நாட்கள் மாறியது. இதனால் வெளியூர் செல்வதற்கு பெரிது உதவிகரமாக இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் தொடர்ச்சியாக சொந்த ஊர்களுக்கும், உறவினர்களின் வீடுகளுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் மக்கள் படையெடுத்து வருகின்றன. இந்நிலையில் தீபாவளி விடுமுறை முடிந்து மீண்டும் திரும்புவதில் தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அனைவரும் திங்கள் அன்று இரவு திரும்பி விட […]

Categories
மாநில செய்திகள்

நாளை சிறப்பு ரயில்கள் திடீர் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

நாளை திருவாரூர் – காரைக்குடி செல்லும் சிறப்பு ரயிலும், காரைக்குடி மற்றும் திருவாரூர் செல்ல இருந்த சிறப்பு ரயிலும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில் எண் 06197 திருவாரூர் மற்றும் காரைக்குடி டெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் அக்டோபர் 24ஆம் தேதி அதாவது நாளை காலை 8.10 மணிக்கு திருவாரூரில் இருந்து புறப்பட இருந்த நிலையில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைப் போலவே காரைக்குடி மற்றும் திருவாரூர் எக்ஸ்பிரஸ் சிறப்புரயில் […]

Categories
மாநில செய்திகள்

நாளை புயல்…. இந்த மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்….. மாநில ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து  வெளியிட்டுள்ள அறிப்பில், நேற்று அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றலுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றலுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதன் பிறகு வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வருகின்ற 24-ஆம் தேதி காலை புயலாக வலுப்பெறும். தீபாவளி பண்டிகையான […]

Categories
மாநில செய்திகள்

இதெல்லாம் பொய் யாரும் நம்பாதீங்க…? “தீபாவளி அன்னைக்கு நிறைய பட்டாசு வெடிங்க”… பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி பேச்சு…!!!!!

தீபாவளி அன்று தயவு செய்து நிறைய பட்டாசுகளை வெடியுங்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது பேசியதாவது, நம்மை நம்பி சிவகாசியில் 8 லட்சம் குடும்பங்கள் இருக்கிறது. தீபாவளி அன்று தயவு செய்து அதிக பட்டாசுகளை வெடியுங்கள் ஒருநாள் பட்டாசு வெடிப்பதால் பெரிய அளவிற்கு மாசு ஏற்படாது. இந்தியில் மருத்துவ படிப்பை கொடுக்க எதிர்க்கின்றார்கள் ஆனால் தமிழில் ஏன் அதை கொடுக்கவில்லை தமிழ் வளர்ச்சிக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வருகிற 5 நாட்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!

வங்கக்கடலில் 12 மணிநேரத்தில் புயல் உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறக் கூடும். அவ்வாறு புயலாக வலுப்பெற்று வடக்கு- வட கிழக்கு திசையில் நகர்ந்து வரும் 25ம் தேதி டிங்கோனா தீவு-சந்திவிப் இடையில் கரையை கடக்கும். இதனால் தமிழகம், புதுச்சேரியில் வருகிற 27ம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

பசுமை பட்டாசுகளையே வெடிக்க வேண்டும்… தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்…!!!!

பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என சரவெடிகளை தவிர்க்க வேண்டும் எனவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி இருக்கின்றது. இது தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பட்டாசுகளை வெடிப்பதனால் நம்மை சுற்றி இருக்கும் நீர், நிலம், காற்று போன்றவை பெருமளவில் மாசுபடுகின்றது. மேலும் பட்டாசு வெடிப்பதால் அதிகப்படியான ஒளி காற்று மாசினால் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை உடலளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள். பட்டாசு உற்பத்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தப்பு கணக்கு போடும் பாஜக…! உலகிற்கே புரூப் செய்யும் ஸ்டாலின்… குஷி மோடில் பேசிய திருமா ..!!

பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சங்கபரிவார் பேசுகின்ற அரசியலை எதிர்த்தால் நாம் இந்துக்களை எதிர்க்கிறோம் என்று அர்த்தம், இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் ஒற்றுமையாக வாழக்கூடிய இந்த மண்ணில் மதவெறியின் மூலம் மக்களை மோத விடுகின்ற ஒரு நாசக்கார அரசியல். காந்தியை கொன்ற கும்பல், காமராஜரை கொல்ல முயன்ற கும்பல், பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கிய கும்பல், ஒரே நாளில் இரவில் ஆயிரம் முஸ்லிம்களை படுகொலை செய்த குஜராத் இனப்படுகொலை செய்த கும்பல், இந்தியாவில் நடந்திருக்கின்ற […]

Categories
மாநில செய்திகள்

“6 வருடங்களாக புதிய சுகாதார நிலையங்கள் அமைக்கப்படவில்லை”… அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சு…!!!!

தமிழகத்தில் கடந்த ஆறு வருடங்களாக புதிய சுகாதார நிலையங்கள் அமைக்கப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். இந்த நிலையில் இது தொடர்பாக பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன் தமிழகத்தில் 25 புதிய சுகாதார நிலையங்கள் மற்றும் 25 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட இருக்கிறது என கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட இருக்கின்ற 50 சுகாதார நிலையங்களுக்கு 120 கோடி செலவாகும் என குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து சுகாதார நிலையங்களை அமைக்க மத்திய […]

Categories
மாநில செய்திகள்

TNPSC result: குரூப் 2, குரூப் 4 தேர்வர்களுக்கு… தேர்வாணையம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!!!

அக்டோபர் மாத இறுதியில் குரூப் 2, குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது அதிலும் குறிப்பாக குரூப் 2, குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கைகள் அவ்வப்போது வெளியிடப்படுகின்றது. அதன்படி குரூப் 2 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு கடந்த மே மாதம் 21 ஆம் தேதி தேர்வு நடைபெற்றுள்ளது இந்த தேர்வை 9 லட்சத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMKவை எதிர்த்து RSS வாலாட்ட முடியாது; வெளுக்கும் தொல். திருமாவளவன் …!!

பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பெரியாருக்கு பிறகு இயக்கம் இருக்காது என்று எண்ணினார்கள்,  அண்ணா வந்தார், அண்ணாவிற்கு பிறகு இயக்கம் இருக்காது என்று கருதினார்கள், கலைஞர் வந்தார். கலைஞருக்கு பிறகு இயக்கம் இருக்காது என்று எண்ணினார்கள்,  தளபதி வந்தார். திமுகவை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை,  ஒன்றும் செய்ய முடியாது. அதை உறுதிப்படுத்திக் காட்டி இருக்கிறார். ஆனாலும் முயற்சிக்கிறார்கள். இப்போதைக்கு அவர்களின் முயற்சி இரண்டாவது இடம், அதற்கடுத்து முதலிடம் என்று கணக்குப் போட்டுக் […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் பதற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு…. 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு….!!!!

காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை மாவட்டத்தில் இன்று அதிகாலையில் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் கார் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், காருக்கான எரிப்பொருள் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக சிலிண்டர் வெடித்ததில் இவ்விபத்து ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையில் இறந்தவர் குறித்த எந்த விபரமும் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவ இடத்தில் டிஜிபி சைலேந்திரபாபு, கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன், […]

Categories
மாநில செய்திகள்

மக்களே பொறுத்திருந்து பாருங்க!… 2026-ல் வாரிசு ஆட்சிதான்…. புதிய சர்ச்சையை கிளப்பிய விஜய் ரசிகர்கள்…..!!!!

தமிழகத்தில் சென்ற 2021 ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகியதில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் 159 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக- பாஜக கூட்டணி 75 இடங்களில் வெற்றியடைந்தது. இதில் தி.மு.க மட்டும் 125 இடங்களில் வெற்றியடைந்து தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. திமுக அரசிற்கு பல வகையில் பாராட்டும், கடுமையான விமர்மசனும் என கலவையான மக்கள் கருத்து எழுந்து வருகிறது வருகிறது. இந்த நிலையில் மதுரையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக துறைமுகங்களில்…. 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…. மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

அந்தமான் தீவுகளுக்கு மேற்கே நிலவிய காற்றழுத்ததாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறியது. இது அந்தமான் தீவுகள் போர்ட் பிளேயருக்கு வட-வட மேற்கில் சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவிலும், மேற்குவங்க மாநிலம் சாகர் தீவுக்கு தென்-தென் கிழக்கே ஆயிரத்து 460 கிமீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. அத்துடன் இது வட மேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற அதிகவாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் மத்திய மேற்கு வங்கக் கடல், வடக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவை விழுங்கும் BJP .. ரெடியான புதிய அரசியலமைப்பு… 2024இல் இருந்து அமல்… திருமா பரபரப்பு பேச்சு ..!!

பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பாரதிய ஜனதா என்கின்ற ஆர்.எஸ்.எஸ்-இன் அரசியல் அணி, தமிழ் மண்ணை குறி வைத்து காலொன்றுவதற்கு துடித்துக் கொண்டிருக்கின்ற வேலையில், அவர்கள் பரப்புகின்ற அவதூறுகளுக்கு , அவதூறுகளை பொருட்படுத்தாமல் எப்படி எல்லாம் கூச்சல் போடுகிறார்கள், கூப்பாடு போடுகிறார்கள். 2024 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தார் மோடி இதை அறிவிப்பார், அதை அறிவிப்பார் முஸ்லிம்களுக்கு எதிரான கூர்மையான ஆயுதங்களை தீட்டி வையுங்கள் என்று ஒரு பாடகன் மேடையில் பேசுகிறார். இரண்டு […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

Cyclone: 12 மணி நேரத்தில் புயல் உருவாகிறது; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ..!!

வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் புயல் உருவாகிறது. இதனை ஒட்டி ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.வரும் 25ஆம் தேதி வங்கதேச கடற்கரையில் இந்த புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்குகடல்,  அந்தமான் கடற்கரை பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட கடலோர பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கையாக உள்ளது.

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைப்பு – 6 தனிப்படைகள் அமைப்பு : டிஜிபி அறிவிப்பு ..!!

கோவை உக்கடத்தில் கார் வெடித்த இடத்திற்கு சென்றார் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு. கோவை உக்கடம் பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். கார் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு நிலையில்,  சம்பவ இடத்திற்கு தமிழக காவல்துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் வருகை தந்து ஆய்வு நடத்தி வருகின்றார். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அவருடன் ஆய்வு மற்றும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் தடவியல் சோதனையும் நடைபெற்று வருகிறது. […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவை சென்றார் டிஜிபி சைலேந்திரபாபு ..!!

கோவை உக்கடத்தில் கார் வெடித்த இடத்திற்கு சென்றார் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு. கோவை உக்கடம் பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். கார் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு நிலையில்,  சம்பவ இடத்திற்கு தமிழக காவல்துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் வருகை தந்து ஆய்வு நடத்தி வருகின்றார். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அவருடன் ஆய்வு மற்றும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் தடவியல் சோதனையும் நடைபெற்று வருகிறது. […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (23.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 23) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 45 காசுகளிலிருந்து, அக்டோபர் 22 ஆம் தேதி முதல் 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் இன்னும் 6 மாதங்களில் போதை இல்லா மாநிலம்…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி….!!!!

தமிழகத்தில் அடுத்த ஆறு மாதத்திற்குள் போதைப்பொருட்கள் இல்லாத மாநிலமாக அறிவிக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குற்ற வழக்குகளின் மீட்கப்பட்ட பொருட்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற டிஜிபி சைலேந்திரபாபு, தமிழகத்தில் விரைவில் அனைத்து போலீஸ் ஸ்டேஷனுக்கும் உட்பட்ட பகுதிகள் போதைப்பொருட்கள் இல்லாதவையாக மாற்றப்படும் . அடுத்து ஆறு மாதத்திற்குள் போதை பொருட்கள் இல்லாத மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்படும். தற்போது கஞ்சா கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

பண்டிகை கால சிறப்பு ரயில்கள்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர் .இதனால் மக்களின் வசதிக்காக பல சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு திருச்சி மற்றும் அகமதாபாத் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து அக்டோபர் 27, நவம்பர் 3, 10, 17, 24ஆகிய தேதிகளில் காலை […]

Categories

Tech |