Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை….. 20 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வளி மண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக வழக்கத்தை விட அதிக அளவில் மழை பெய்கிறது. அதன் பிறகு கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கோடைகாலங்களில் கூட பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் அணைகள் மற்றும் நீர்நிலைகள் போன்றவைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டதோடு சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதித்தது. […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : தேவர் தங்கக்கவசத்தை வருவாய்துறை வசம் ஒப்படைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!!

தேவர் தங்கக் கவசத்தை வருவாய்துறை வசம் ஒப்படைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், விடுதலைப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு 2014 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 13 கிலோவில் தங்கக் கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசமானது மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள வங்கியில் உள்ளது. இந்த தங்க கவசத்தினை ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அயராமல் உழைக்காரு… சோர்வின்றி உழைக்காரு… சலிப்பின்றி உழைக்காரு… ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய திருமா ..!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், என்ன தவம் செய்தோம் என்று நீங்கள் தலைப்பிட்டீர்கள் ? அதை படித்த போது எனக்கு வள்ளுவன் ஐயனின் குறள் நினைவுக்கு வந்தது, மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல் தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல் – என திருக்குறளை குறிப்பிட்ட திருமா, அப்பாவுடைய கடமை என்ன ? மகனை அவைக்கு முந்தி இருப்பச் செயல். அதை செய்து முடித்து விட்டார். அவைக்கு முந்தியிருப்பேன் […]

Categories
மாநில செய்திகள்

10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. அசல் மதிப்பெண் சான்றிதழ்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் அனைவருக்கும் பொது தேர்வுகள் நடந்து முடிந்தன. அதன்பிறகு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை அதாவது மதிப்பெண் பட்டியல்களை அக்டோபர் 31ஆம் தேதி முதல் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் […]

Categories
மாநில செய்திகள்

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சிறுபான்மையின பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பாக கல்வி உதவி தொகை ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது . இந்நிலையில் இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார.  அதில் அரசு மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள்… இன்னும் இரண்டே மாதத்தில்…. அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு….!!!

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் துறையின் சார்பில் பருவகால பேரிடர் நோய் தரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ச்சல் முகாம், பொதுச் செயலாளர் பணிகள் குறித்த மாநில அளவிலான ஆய்வுக்கூட்டம் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். மேலும் தமிழக முழுவதும் இருந்து வட்டார சுகாதார அலுவலகம் உள்ளிட்ட 850 சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வுக் […]

Categories
மாநில செய்திகள்

தேவர் தங்கக் கவசம் யாருக்கு?….. ஈபிஎஸ் தரப்பிற்கா? ஓபிஎஸ் தரப்பிற்கா?… மீண்டும் ஒத்திவைத்த ஐகோர்ட்..!!

தேவர் தங்கக் கவசத்தை வங்கியில் இருந்து எடுத்துச் செல்லும் அதிகாரத்தை வழங்க கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், விடுதலைப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு 2014 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 13 கிலோவில் தங்கக் கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசமானது மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள வங்கியில் உள்ளது. இந்த தங்க கவசத்தினை ஆண்டுதோறும் அக்டோபர் […]

Categories
மாநில செய்திகள்

சுகாதாரத்துறையில் 4,308 காலிப்பணியிடங்கள்….. அமைச்சர் முக்கிய தகவல்….!!!!!

தமிழகத்தைப் பொருத்தவரை சுகாதாரத்துறையில் 4308 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருவதாக சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வடகிழக்கு பருவமழை அடுத்த வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .அதனால் ஏற்படும் டெங்கு மலேரியா உள்ளிட்ட நோய்கள் குறித்தும் அதனை தடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் சுகாதாரத்துறையில் 4308 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதுதொடர்பாக எம்ஆர்பி இடம் அறிக்கை தரப்பட்ட ஒவ்வொரு துறையாக காலி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அட!… என்னப்பா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க…. EPS பசும்பொன்னுக்கு போகலையாம்….? அதுதான் காரணமாம்….!!!!!

அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சிப் பூசல் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் வருகிற 30-ம் தேதி முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவின்போது தங்க கவசத்தை யார் அறிவிப்பார் என்ற மோதல் தான் தற்போது அதிக அளவில் இருக்கிறது. ஏனெனில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார். அதன் பிறகு அதிமுக கட்சியில் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணன் தளபதிக்கு செம துணிச்சல்..! உறுதியாக உடன் நிற்போம்… DMKவுக்கு நம்பிக்கை கொடுத்த திருமா ..!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், உதயநிதி அவர்கள் தலைமையிலான இளைஞர் அணியின் சார்பில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடக்கிறது. இவையெல்லாம் திமுக கழகம் எவ்வாறு தாம் கொண்ட கொள்கையில் இருந்து நழுவாமல்,  வலுவாமல் சமூக நீதிப் பாதையில் இயங்குகிறது. அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்ற முழக்கத்தை தந்தாரே கலைஞர், ஆதிக்கத்தை எதிர்ப்போம் என்று முழக்கத்தை தந்தாரே அந்த வழியில் இன்றைக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் நழுவாமல், வலுவாமல் இயங்குகிறது. பெரியாரின் வாரிசாக தான் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: NIA விசாரணைக்கு மாற்ற பரிந்துரை – தமிழக முதல்வர் அதிரடி முடிவு ..!!

கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற பரிந்துரை மற்றும் கோவையில் பாதுகாப்பினை தொடர்ந்து வலியுறுத்திட  முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது உத்தரவிட்டிருப்பதாக செய்தி குறிப்பு வெளியாகி இருக்கிறது. கோவை உக்கடம் பகுதியில் கடந்த 23ஆம் தேதி நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், பொதுவான சட்ட ஒழுங்கு  நிலவரம் குறித்தும் தமிழக முதலமைச்சர் தலைமையில் இன்றைய தினம் தலைமைச் செயலகத்தில் விரிவான […]

Categories
மாநில செய்திகள்

கோவையை முதல்வர் பழிவாங்குகிறாரா.‌..? திருமா, சீமான் அமைதி காப்பது ஏன்….? கொந்தளித்த வானதி சீனிவாசன்…..!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடந்த கார் விபத்து மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் பெரும் அசம்பாவிதம் நடக்காமல் கோட்டை ஈஸ்வரன் தான் காப்பாற்றியதாக மக்கள் கூறுகின்றனர். இதனால் கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு பொதுமக்கள் நன்றி செலுத்துவதற்காக சென்றனர். இந்த கோவிலில் நடைபெற்ற பிரார்த்தனையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதன் பிறகு வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தீவிரவாத தாக்குதலின் பெரும் அசம்பாவிதம் […]

Categories
மாநில செய்திகள்

திசை மாறிய காற்று…. ஓபிஎஸ் நடத்தும் போட்டி அதிமுக…. எடப்பாடிக்கு டெல்லி மூலம் அழுத்தம்…. வெளியான புதிய தகவல்….!!!

தமிழகத்தில் அதிமுகவில் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. தேவர் ஜெயந்தி நிகழ்ச்சிக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் தங்க கவசத்தை வங்கில இருந்து யார் பெற்று விழா குழுவிடம் வழக்குவது என்ற சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது. 90 சதவீதத்திற்கும் மேலான பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்,‌ முன்னாள் அமைச்சர்கள் என பலரும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருக்கின்றனர். மிக குறைவான நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவளித்த நிலையில் அனைத்து […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING:தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை – முதல்வர் ஆலோசனை …!!

சென்னை தலைமைச் செயலகத்தில் கோவை சம்பவத்தை தொடர்ந்து மாநிலத்தில் சட்ட ஒழுங்கு நிலை குறித்து ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு,  உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி,  பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன்,  டி.ஜி.பி சைலேந்திரபாபு மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், முதலமைச்சருடைய முதன்மை செயலாளர் உதயசந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்கள். கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு மேலாக இந்த ஆலோசனை நடைபெற்றது. அதற்கு […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தேவர் தங்கக்கவசம் எந்த தரப்புக்கு – 3 மணிக்கு தீர்ப்பு ..!!

தேவர் தங்கக்கவசம் மூன்று யாருக்கு என தீர்ப்பு மாலை 3 மணிக்கு வர உள்ளது. தேவர் தங்க கவசம் பழனிச்சாமி தரப்பிற்கா? பன்னீர்செல்வம் தரப்பிற்கா? அல்லது ஏற்கனவே ஒரு உதாரணம் இருந்ததை போல மாவட்ட ஆட்சியர் வசம் செல்லுமா ? என்றெல்லாம் மூன்று மணிக்கு உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு வாயிலாக அறிந்து கொள்ள இருக்கின்றோம். முத்துராமலிங்க தேவர் சிலைக்கான தங்க கவசத்தை ஒப்படைக்க கோரி பழனிசாமியின் தரப்பு திண்டுக்கல் சீனிவாசன் மூலமாக வழக்கு தொடர்ந்திருக்கிறது. இருதரப்பு வாதங்களும் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும்…. வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் வரும் 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் 28 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு (30ஆம் தேதி வரை) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. குறிப்பாக சென்னையில் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

NIA – கோவை போலீஸ் ஆலோசனை …!!

NIA DIG வந்தனா, எஸ்.பி ஸ்ரீஜித் நேற்று  இரவு கோவை வந்துள்ளதாகவும்,  தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் கோவை வந்திருக்கக்கூடிய NIA அதிகாரிகள் அங்கு இருக்கக்கூடிய உள்ளூர் போலீசுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கோவையில் கடந்த 23ஆம் தேதி காரில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த நிலையில் ஜமேசா முபீன் என்ற ஒரு நபர் உயிரிழந்திருக்கக்கூடிய நிலையில், 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரின் மீது உபா சட்டத்தின் கீழ் […]

Categories
மாநில செய்திகள்

பிரபல இயக்குனர் தான் இந்து மத பாதுகாவலர்…. விருது அறிவித்த நித்தியானந்தா….. வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் வசித்து வந்தவர் நித்தியானந்தா. ஆனால் இவர் கர்நாடகம் மாநிலம் பெங்களூரு அருகில் உள்ள பிரதியில் ஆசிரமம் நடத்தி வந்தார். இவர் கதவை திற காற்று வரட்டும் என்ற ஆன்மீக கட்டுரை மூலம் தமிழகம் முழுவதும் பேமஸ் ஆனார். இதற்கிடையில் பெண் சீடர்களுக்கு மட்டுமில்லாமல் ஆண் சீடர்களுக்கும் பாலியல் தொந்தரவு மற்றும் இளம் பெண்களை கட்டாயப்படுத்தி ஆசிரமத்திற்குள் அடைத்து வைத்து சித்திரவதை என பல்வேறு குற்றசாட்டுகள் நித்யானந்தா மீது கூறப்பட்டதால் சட்ட சிக்கலில் மாட்டினார். இதனால் நித்தியானந்தா […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: கோவை கார் வெடிப்பு – முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை ..!!

கோவையில் கார் வெடித்த சம்பவம் தொடர்பாக டிஜிபி, தலைமைச் செயலாளருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை ஈடுபட்டு இருக்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் ஆகியோருடன் முதலமைச்சர் தற்போது ஆலோசனை ஈடுபட்டு வருகிறார். சற்று முன்பாக தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சரை சந்தித்த அதிகாரிகள் இதுகுறித்து ஆலோசனை ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை என்பது,  தற்போது […]

Categories
மாநில செய்திகள்

அரசு நிறுவனங்கள் மீதான தவறான பிம்பம்?…. தனியார் தொலைக்காட்சியை வறுத்தெடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி…..!!!!

நடப்பு ஆண்டு தீபாவளி தினத்தையொட்டி டாஸ்மாக்கின் வியாபாரம் பற்றிய தகவல்கள் வெளியாகியது. தீபாவளி தினத்துக்கு முந்தைய நாள் டாஸ்மாக் வியாபாரம் தொடர்பாக தமிழ் தனியார் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டது. இச்செய்தி உண்மைக்கு புறம்பான ஒன்று என்றும் தவறான தகவல் வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் “தீபாவளிக்கு முன்பு டாஸ்மாக் இலக்கு என்று உண்மைக்குப் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

கொடநாடு வழக்கு… கோதாவில் இறங்கிய டிஜிபி.. நெருக்கடியில் AIDMK ..!!

கொடநாடு கொலை,  கொள்ளை வழக்கை விசாரிக்க சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் கோவை சென்று இருக்கிறார். கொடநாடு கொலை,  கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கை பெரிய அளவில் விசாரிப்பதற்காகவும், ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை நேரடியாக  விசாரிப்பதற்கு சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. அந்த வகையில் சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர்  கோவை விரைந்திருக்கிறார். நாளை வழக்கு சம்பந்தமாக நேரடியாக கொடநாடு சென்று அவர் விசாரிக்க இருப்பதாக தகவல் சொல்லப்படுகிறது. இன்று காலை 10:30 மணிக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம் விவகாரம்….. இவரால் உயிர் பிழைக்க வாய்ப்பு?…. மோடியை குற்றம் சாட்டிய கே.எஸ்.அழகிரி….!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண விவகாரம் குறித்து தமிழக சட்டசபையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்ததாக வெளியான தகவல் பொய் என்றும் அவர் டிசம்பர் 4ஆம் தேதி இறந்து விட்டார் என்பது தெரிய வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சைகள் அளிக்க தேவை இல்லை என்றும் சென்னையில் சிகிச்சை வழங்கினால் போதும் என்று சசிகலா கூறியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கோவை சம்பவம்: முபின் வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் இப்படி இருந்துச்சு?…. பா.ஜ.க தலைவர் தகவல்…..!!!!

கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் அருகில் சென்று கொண்டிருந்த காரிலிருந்த சிலிண்டர் சென்ற 24ம் தேதி வெடித்தது. அப்போது காரை ஓட்டிச்சென்ற நபர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதில் இறந்தவர் பெயர் ஜமேசா முபின் என தெரியவந்ததை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில் அக்காரில் வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருள்கள் இருந்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் சிக்கியது. அவற்றில் கடந்த சனிக்கிழமை இரவு 11:25 மணிக்கு ஜமேசா முபின் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

#BREAKING: கோவை கார் வெடிப்பு – டிஜிபி, தலைமை செயலர் ஆலோசனை …!!

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு முக்கிய ஆலோசனை ஈடுபட்டு இருக்கிறார். கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தவுடனே நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட  டிஜிபி சைலேந்திரபாபு தற்போது தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனைகள் ஈடுபட்டு இருக்கிறார். தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு உள்துறை செயலாளர் பனீந்திர  ரெட்டி,  உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதத்துடன் தற்பொழுது தலைமைச் செயலத்தில் ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இதுவரை […]

Categories
மாநில செய்திகள்

முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை : ஈபிஎஸ் பசும்பொன் செல்லவில்லை…. அதிமுக அறிக்கை.!!

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையன்று பசும்பொன்னுக்கு ஈபிஎஸ் செல்லவில்லை என்றும், நந்தனம் அண்ணா சாலையில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது ஜெயந்தி விழா வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. பசும்பொன்னில் நடைபெறக்கூடிய இந்தநிகழ்ச்சியை பொருத்தவரை திண்டுக்கல் சீனிவாசன் அவருடைய தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் அணியாக திரண்டு உருவப்படத்திற்கு மரியாதை செலுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமெரிக்கால…. இங்கிலாந்துல சொன்னாங்க… தமிழகத்துல ஒண்ணுமே சொல்லல… இந்துக்களுக்கு கௌரவம் என எச்.ராஜா ட்விட் ..!!

பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரி்க்க அதிபர் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடினார். இங்கிலாந்து மன்னர் சார்ல்ஸ் பிரதமர் ரிஷி சுனக் அவர்களுக்கு தீபாவளி இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். ஆனால் தமிழகத்தில் இந்து விரோத முதல்வர் ஒரு வாழ்த்துக் கூட சொல்லவில்லை. திமுக இல்லாத தமிழகமே இந்துக்களுக்கு கௌரவம் அமெரி்க்க அதிபர் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடினார். இங்கிலாந்து மன்னர் சார்ல்ஸ் பிரதமர் ரிஷி சுனக் அவர்களுக்கு தீபாவளி இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். […]

Categories
மாநில செய்திகள்

சூரிய கிரகணத்தின் போது வீரமணி என்ன செய்தார் தெரியுமா?…. நீங்களே பாருங்க….!!!

சூரியன், நிலவு, பூமி மூன்று ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கிறது. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் சூரிய கிரகணம் ஏற்படும். ஆண்டுதோறும் சராசரியாக நான்கு கிரகணங்கள் நிகழும். இந்த கிரகணத்தின் போது வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது, சாப்பிடக்கூடாது என்ற எண்ணமும், குறிப்பாக கர்ப்பிணிகள் வீட்டுக்குள்ளே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. கிரகணத்தின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

RSS வாலை சுருட்டி வச்சிக்கோங்க..! வடக்கர்களை மிரள வைக்கும் DMK.. திருமா மாஸ் ஸ்பீச் ..!!

பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பாரதிய ஜனதா என்கின்ற ஆர்எஸ்எஸ்-இன் அரசியல் அணி தமிழ் மண்ணை குறி வைத்து காலுன்றுவதற்கு துடித்துக் கொண்டிருக்கின்ற வேலையில், அவர்கள் பரப்புகின்ற அவதூறுகளுக்கு, அவதூறுகளை பொருட்படுத்தாமல் இந்த அரசு கலைஞரின் அரசு, கலைஞரின் அரசு என்றால் அண்ணாவின் அரசு, அண்ணாவின் அரசு என்றால்,  பெரியாரின் அரசு, பெரியாரின் அரசு என்றால் சமூகநீதி அரசு என்பதை இன்றைக்கு உலகுக்கு உணர்த்திக் கொண்டிருப்பவர் தளபதி அவர்கள். சமூக நீதி அரசு என்றால் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி எதிரொலி!…. அதிகரித்த காற்று மாசுபாடு….. 16 சிகரெட்டுக்கு சமம்…. சமூக ஆர்வலர்கள் வேதனை….!!!!

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகள் வெடித்ததால் பெரியளவில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 16 சிகரெட் பிடித்தால் எவ்வளவு நச்சுப் புகையை சுவாசித்து இருப்பமோ அந்த அளவிற்கு சென்னை வாசிகள் நேற்று நச்சுப் புகையை சுவாசித்து இருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி கவலையை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு இருந்தாலும் மக்கள் அதனைப் பற்றி கவலைப்படாமல் காலை முதல் இரவு வரை பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். ஒரு நாளைக்கு 16சிகரெட் புடித்தால் எவ்வளவு நச்சுப்புகையை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (26.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 26) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, அக்டோபர் 24 ஆம் தேதி முதல் 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 75 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

ஓ!… தூக்கமின்றி தவிக்கிறேன் என்றால் இதுதான் அர்த்தமா….? முதல்வர் ஸ்டாலின் சொன்னதுக்கு அமைச்சர் மா.சு விளக்கம்…..!!!

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் கடந்த 10-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது தான் எதிர்கொண்டுள்ள சிக்கல்களை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தினார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் அதிகமாக மழை பெய்தாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள். ஒருவேளை மழையே பெய்யா விட்டாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள். எந்த பக்கம் இருந்து தாக்குதல் வந்தாலும் அவை அனைத்துக்கும் பதில் சொல்ல வேண்டியவன் நான்தான். நான் ஒரு பக்கம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், மற்றொரு பக்கம் தமிழகத்தின் முதல்வராகவும் […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா! தமிழகத்தில் ரூ.‌ 6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையா….? வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் தங்களுடைய சொந்த ஊருக்கும், உறவினர்கள் வீட்டுக்கும் சென்றனர். இதனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள் மற்றும் தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. அதன் பிறகு தீபாவளி பண்டிகை என்றாலே பொதுவாக புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடிப்பது தான். அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு பூஜை செய்து புத்தாடை அணிந்து, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தீபாவளியால் மின் நுகர்வு குறைவு…. எத்தனை கோடி யூனிட் தெரியுமா….? வெளியான தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப் பட்டது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் தங்களுடைய சொந்த ஊருக்கு சென்றனர். அதோடு தீபாவளி பண்டிகையை உறவினர்கள் வீட்டில் கொண்டாடுவதற்கும் கிளம்பி சென்றனர். இதனால் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில்வே ஸ்டேஷன்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதன் பிறகு பண்டிகை காலத்தை முன்னிட்டு தமிழக அரசின் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதோடு, தெற்கு ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்கியது. […]

Categories
மாநில செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் கிடையாது?…. தமிழக அரசின் திடீர் உத்தரவு….!!!!

தமிழ்நாட்டில் மொத்தம் 21 மாநகராட்சிகள் இருக்கிறது. இதில் சென்னை மாநகராட்சியை தவிர மற்ற மாநகராட்சிகளில் கடந்த 1996-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மாநகராட்சி பணி விதிகள் நடைமுறையில் இருக்கிறது. இதில் பல்வேறு விதமான முரண்பாடுகள் காணப்படுவதால் மக்கள் தொகைக்கு ஏற்ப மாநகராட்சிகளை வகைப்படுத்தி பணியிடங்களை உருவாக்குகின்றனர். இந்நிலையில் தமிழக நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

வங்கக்கடலில் தோன்றிய புயல் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.புயல் கரையை கடந்த பிறகு மழை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 29ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இன்று திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு…. ஆசிரியர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 22 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கான விடுமுறைக்குப் பிறகு தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று திறக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்றவர்கள் திரும்ப ஏதுவாக அக்டோபர் 25ஆம் தேதி அதாவது நேற்று ஒரு நாள் கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே ரெடியா?…. அக்டோபர் 28 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக வேலைவாய்ப்பு முகாம்கள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இளைஞர்கள் பலரும் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தனர். இதனிடையே நடப்பு ஆண்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் அவ்வபோது அதற்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது சேலம் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அக்டோபர் 28ஆம் தேதி மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

1,225 கிராமங்கள் சென்னையுடன் இணைப்பு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

சென்னையின் பரப்பளவை விரிவாக்க திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து 1225 கிராமங்கள் சென்னையுடன் இணைப்பதற்கான அரசாணையை அரசை வெளியிட்டுள்ளது .இதன் மூலம் அந்த பகுதியில் நடக்கும் பணிகள் முறைப்படுத்தப்படுவதுடன் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சென்னை பெருநகர வளர்ச்சி குழுவால் உருவாக்கப்படும். ஏற்கனவே இருக்கும் சென்னை பெருநகரை, சென்னை பெருநகர பகுதி மத்திய என்றும், கூடுதலாக சேர்க்கப்படும் பகுதிகளை சென்னை பெருநகர பகுதி வடக்கு, சென்னை பெருநகர பகுதி கிழக்கு என […]

Categories
மாநில செய்திகள்

ஏற்றுமதி தொழில் பண்ண விரும்புபவர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் குறித்த இணைய வழி கருத்தரங்கை நடத்துகின்றது. அக்டோபர் 31 மதியம் 2.30 மணிக்கு தொடங்கி நாள் தோறும் மூன்று மணி நேரம் என மூன்று நாட்களுக்கு கருத்தரங்கம் நடக்கிறது.சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்டோர், பணியில் உள்ள தொழில் ஆா்வமுள்ள திறனாளிகள், தொழில் பயிற்சி பெற்ற ஆண், பெண் என அனைவரும் இப்பயிற்சி கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி […]

Categories
மாநில செய்திகள்

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கு!…. திமுக அரசுக்கு எதிராக ஓபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!!

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபட்டு இருந்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் சிலர் தங்களது குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். அந்த வகையில் இந்த சம்பவம் குறித்து ஓபிஎஸ் கூறியதாவது, வெடிகுண்டு தயாரிக்கும் அளவிற்கு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது. மாநிலத்தில் தினசரி 8 முதல் 10 கொலைகள் […]

Categories
மாநில செய்திகள்

திருமா எங்களின் நட்பு சக்தியே!…. நல்ல சமுதாயத்தை உருவாக்க பாடுபடுகிறார்!…. பாஜக தலைவர் ஸ்பீச்…..!!!!!

விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் நல்ல சமுதாயத்தினை உருவாக்க பாடு படுகிறார் என்று பா.ஜ.க மாநில தலைவரான அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார். இதனிடையில் திருமாவளவன் ஆர்எஸ்எஸின் சித்தாந்தத்தை எதிர்க்கலாம், எனினும் அவரும் சாதியற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று தான் பாடுபடுகிறார். மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது, திருமாவளவனை நட்பு சக்தியாகவே நான் பார்க்கிறேன். அவருக்கும், எங்களுக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. மிகக் கடுமையாக பேசிக் கொள்கிறோம். எனினும் அடிப்படையில் நல்ல சமுதாயத்தை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(அக்..26) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ முழு விவரம்……!!!!

மதுரை கொட்டாம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரண மாக இன்று மின்தடை மேற்கொள்ளப்படும் கொட்டாம்பட்டி, சின்ன கொட்டாம்பட்டி, பொட்டபட்டி, வெள்ளிமலை, முடுக்கன்காடு, தொந்திலிங்கபுரம், சொக்கம்பட்டி, சொக்கலிங்கபுரம், மணல்மேட்டுபட்டி, பள்ளபட்டி, புதுப்பட்டி, கருங்காலக்குடி மற்றும் அதற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ராஜா காந்தி தெரிவித்துள்ளார். குளமாங்குளம், சொக்கிகுளம், எம்.ஜி.நகர், விஸ்வநாதபுரம், சி.இ.ஓ.ஏ பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் அமல்…. license, Helmet எச்சரிக்கை…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பது 28ஆம் தேதிக்கு பதில் இன்று முதலை அமலுக்கு வருகிறது. ஹெல்மெட் அணியாதது, சீட் பெல்ட் போடாதது, குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது, குடித்துவிட்டு ஓட்டுபவருடன் பயணம் செய்வது ஆகியவற்றிற்கு அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். பண்டிகை எடுக்கும்போதே ஹெல்மெட் மற்றும் லைசன்ஸ் போன்றவற்றை சரி பார்க்கவும். இதன்படி லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 500 ரூபாய் முதல் 1500 ரூபாய் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் கார் வெடித்து சிதறிய சம்பவம் : 5 பேருக்கு நவம்பர் 8 வரை நீதிமன்ற காவல்..!!

கோவையில் கார் வெடித்து சிதறி சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு நவம்பர் 8ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து கோவை குற்றவியல் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. கோவை மாநகரத்தின் முக்கிய பகுதியான கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நேற்று அதிகாலை நேரத்தில் கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த சிலிண்டர் வெடிகுண்டு விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தமிழக காவல் […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்…? வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் விளக்கம்…!!!!!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த நிலையில் அது ஞாயிற்றுக்கிழமை மாலை புயலாக தீவிரமடைந்திருக்கிறது. அந்த புயல் வங்கதேசத்தின் வடமேற்கிலிருந்து வடகிழக்கு திசையில் செல்கின்ற நிலையில் அந்த நாட்டின் டெங்கோனா தீவு மற்றும் சங் இப் பகுதிகளுக்கு இடையே செவ்வாய்க்கிழமை காலை கரையை கடக்க இருக்கிறது. இந்த புயல் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கொல்கத்தா மற்றும் அதை ஒட்டியுள்ள ஹவுரா மற்றும் ஹூக்ளி மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

கோவை குண்டு வெடிப்பு சம்பவம்… ரகசிய சந்திப்பு.. ஜமீஷா முபின் பற்றி அதிர்ச்சியான தகவல்…!!!!!

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் அருகே காரில் இருந்த சிலிண்டர் வெடித்த சம்பவம் தான் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையே கார் வெடித்த இடத்தில் இருந்து ஆணிகள், கோழி குண்டுகள், பாஸ்பரஸ், இரும்பு குண்டுகள் போன்றவை சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழைய துணிகளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்த இவரது வீட்டில் மேற்கொண்ட […]

Categories
மாநில செய்திகள்

கோவை குண்டுவெடிப்பு சம்பவம்.. “இது தற்கொலைப்படை தாக்குதல் தான்”… பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி…!!!!!

கோவை கார் சிலிண்டர் விபத்து தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது தீபாவளிக்கு முந்தினம் அக்டோபர் 23ஆம் தேதி கோயம்புத்தூரில் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு அதிகாலை 4 மணிக்கு ஒரு கார் விபத்து நடைபெற்றதாக செய்தி வந்தது அதன் பின் அந்த காரில் இருந்து சிலிண்டர் வெடித்துள்ளது என்ற செய்தி வந்தது. அதன் பின் தமிழக காவல்துறை டிஜிபி ஏடிஜிபி போன்ற விரைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு… மர்ம நபர் எடுத்துச் செல்லும் மூட்டையில் இருப்பது என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் மர்ம நபர் எடுத்துச் செல்லும் மூட்டையில் என்ன இருக்கிறது என்பது பற்றி போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. கோவை மாவட்டம் டவுன்ஹால் பகுதி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நேற்று காலை காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் காரில் இருந்த உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்ற இளைஞர் உடல் கருகி உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக டிஜிபி, ஏடிஜிபி […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே!… இந்த உத்தரவை மீறினால் இந்த எண்ணிற்கு போன் பண்ணுங்க…. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மழைக்காலம் வந்து விட்டாலே தண்ணீரில் மிதக்கிறது. அந்த அளவுக்கு பார்க்கும் இடமெல்லாம் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கிறது ன. மழை காலங்களில் நீர்நிலைகள் நிரம்பி அதன் உபரி நீர் குடியிருப்பு பகுதியில் தேங்குகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அது மட்டுமில்லாமல் வாகன ஓட்டிகளும் நிரம்பியுள்ள தண்ணீருக்கு மத்தியில் வாகனத்தை இயக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதற்கு காரணம் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிகால் இல்லாததை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அடி மேல் அடி”….. இரட்டை இலை சின்னம் முடக்கம்?…. பீதியில் எடப்பாடி….. அதிமுகவில் அடுத்தடுத்த டுவிஸ்ட்….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில் உட்கட்சி பூசல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில்  நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது என்று கூறிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களையும் அதிகாரிகள் வாங்க மறுத்ததாக தெரிய […]

Categories

Tech |