Categories
மாநில செய்திகள்

மக்களே….! இனி இப்படித்தான் மின்கட்டணம் செலுத்தும்….. மின் வாரியம் அதிரடி உத்தரவு…..!!!!

மாநிலத்தில் மின் கட்டண உயர்வு அமலான நிலையில் 2,000க்கு அதிகமான பரிவர்த்தனையை ஆன்லைன் வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையின் படி, வசூல் மையத்தில் ரூ ரூ.2,000 வரையிலான கட்டணத்தை செலுத்தலாம். அதற்கு அதிகமான தொகையை ரொக்கமாக செலுத்த முடியாது. ஆன்லைன் வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த புதிய நடைமுறை மூலம் 19ஆம் தேதி முதல் மின்கட்டணம் செலுத்தலாம் என்றும் இது குறித்து மின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போலீசை தப்பு சொல்லக்கூடாது…! இதையெல்லாம் பேசக்கூடாது ..!! ரொம்ப வருத்தபட்ட அண்ணாமலை ..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, ஜமேசா முபின் கூட டிப்ல வந்து நின்னுட்டு போயிருக்கு. அவங்க கொண்டு வந்தது என்ன ?  ஸ்பீடு பிரேக்ல வண்டி ஏறி இறங்கும் போது அந்த சிலிண்டர் ஹெட் கலந்திருச்சு, அந்தப் பையன் வெளியே வந்து ஏன் சிலிண்டர் ஹெட்  கலந்துச்சுன்னு,  போட்டு எல்லாம் சேர்க்கும்போது,  வெடி வெடிக்குது. இதை ஏன்  காவல்துறை மறுக்கிறீங்க ? இது கோயம்புத்தூரில் இருக்கக்கூடிய கான்ஸ்டபிளுக்கு போன் அடிச்சு சொன்னா கோயம்புத்தூரில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சும்மாவே கொண்டாடுவீங்க…! இதுல ஸ்டாலின் 2 தடவை தலைவர்… கேட்கவா வேணும்… கலக்கும் சென்னை DMK ..!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, அண்ணன் சேகருபாபு அவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், ஏன் ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஏதாவது ஒரு நிகழ்வை செய்து கொண்டிருக்கிறார். இன்று நாங்கள் சேகர்பாபு அண்ணனை பாராட்டுகிறோம். அவர் எங்களை பாராட்டுகிறார் என்று சொன்னால், இந்த ஒட்டுமொத்த பாராட்டுக்கும் சொந்தக்காரர் யார் என்று சொன்னால் ? இன்றைக்கு […]

Categories
மாநில செய்திகள்

முட்டை, காய்கறி விலை கிடு கிடு உயர்வு…. மக்களுக்கு சற்று ஷாக் நியூஸ்….!!!

நாடு முழுவதும் கடந்த செவ்வாய் கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.இந்த பண்டிகையை ஒட்டி தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட சில வகை காய்கறிகள் விலை உயர்ந்தது. தற்போது தீபாவளி முடிவடைந்த நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையில் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக தற்போது காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. மேலும் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் அதிகரித்து 5 ரூபாயாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இ.இ யாரு ? எ.இ யாரு ? எல்லாரு மேலையும் கேஸ் போட்டு…. சஸ்பெண்ட் பண்ணுங்க…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தனியார் தொலைக்காட்சியில் இருக்கின்ற ஊடக நண்பர் ஒருவர் மழைநீர் குழியில் விழுந்து மரணம் அடைந்தார் என்றால், அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? யார் யார் மேல கிரிமினல் கேஸ் போட்டீங்க. கிரிமினல் கேஸ் போட்டு உள்ள தள்ளுங்க. அதுக்கு யார் யார் காரணம் என்று..  காண்ட்ராக்டர் யாரு ? இஇ யாரு ? எ.இ யாரு ? எஸ்.சி யாரு ? சிஇ யாரு ? கேஸ் போட்டு சஸ்பெண்ட் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

CCTV புட்டேஜ்_யில் சிக்கிய ஜமேசா முபின் கூட்டாளிகள் : பரபரப்பு தகவல்கள்

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்  செய்தியாளர்களிடம் பேசும் போது, ஜமேசா முபின் வீடுகளில் இருந்து ரெண்டு எல்பிஜி சிலிண்டர்,  மூணு ட்ரம். அதில் என்ன பொருட்கள் இருந்தது ? அப்படிங்கிறது தடையவியல் ரிப்போட்டுக்கு அனுப்பி இருக்கின்றோம், சீக்கிரம் வந்துரும். கைது செய்யப்பட்ட நபர்களில் மூன்று நபர்கள் சிசிடிவி ஃபுட்டேஜில் இருந்தவர்கள். இந்த மூணு பேரு ரியாஸ், நவாஸ், ஃபெரோஸ் இந்த மூன்று நபர்கள் முபினுடைய வீட்டிலிருந்து, குண்டுக்கு தேவையான பொருட்கள், சிலிண்டர் இதெல்லாம ஏத்துறதுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“சூடு பிடிக்கும் கொடநாடு வழக்கு”…. நேரடி களத்தில் இறங்கிய சிபிசிஐடி….. வலையில் சிக்கப் போகும் மீன்கள் யார் யார்…..?

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு பகுதியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்  அமைந்துள்ளது. இந்த எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்தது. ஜெயலலிதா மறைந்து சில காலங்களிலேயே அவருக்கு சொந்தமான எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த எஸ்டேட்டில் பணியாற்றிய காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டதுடன், சில முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப் பட்டது. இந்த சம்பவத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் சொல்லுறத C.M பொய்ன்னு சொல்லட்டும்…! 4 மாதத்திற்கு முன்பு… ஷாக்கிங் நியூஸ் சொன்ன அண்ணாமலை ..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, தமிழ்நாட்டுல குறிப்பாக ஐஎஸ்ஐஎஸ்-க்கு எங்கேயுமே இடமில்லை என்று சொல்லும் அளவுக்கு நம்முடைய நடவடிக்கை இருக்க வேண்டும். இன்னும் ஒரு படி மேல போய் சொல்றோம். முதலமைச்சர்கள் அவர்கள் நான் சொல்வதை பொய் என்று சொல்லட்டும். நான்கு மாதங்களுக்கு முன்பு ஈரோட்டில் இருந்து ஒரு இஸ்லாமிய தீவிரவாதி ஐஎஸ்ஐஎஸ் சார்ந்தவனை தமிழக உள்துறை அரெஸ்ட்  பண்ணாங்களா ? இல்லையான்னு சொல்லணும். அந்த தீவிரவாதி ஒரு  அட்டாக் செய்ய ஒரு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (27.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 27) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 75 காசுகளிலிருந்து, அக்டோபர் 27 ஆம் தேதி முதல் 25 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

எப்போ பார்த்தாலும் ஓடிக்கிட்டே இருக்காரு…! பார்த்ததும் பொறாமை பட்ட அமைச்சர்… DMKவில் இப்படி ஒரு ஆளா?

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, சும்மா எல்லாம் முதலமைச்சர் நம்முடைய இயக்கத்தில் வந்து செயல் பாபு என்ற சாதாரணமாக சொல்லிட்டு போகவில்லை. அந்த வார்த்தைக்கு 100% அந்த வார்த்தையை உண்மை என்பதை நிரூபிக்கின்ற ஒரு கூட்டம் தான், யாரால் இந்த மாதிரி முற்போக்கு தலைவர்கள் எல்லாம் ஒரே மேடையில் உட்கார வைத்து உரையாற்றுவதற்கான அந்த திறமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாவம்…! ரூ. 5 லட்சம் போதாது…! முட்டிபோட்டு உக்கார்ந்து இருக்காங்க…! EX அமைச்சர் அரசுக்கு கோரிக்கை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  மழைநீர் கால்வாயில் விழுந்து உயிரிழந்த செய்தியாளருக்கு தமிழக அரசு 5 லட்சம் நிவாரணம் அறிவித்தது போதாது. உயிரைப் பனையம் வைத்து, கொட்டும் மழையை பார்க்காமல், வெயிலை பார்க்காமல், புயலை பார்க்காமல்,  சுனாமியை பார்க்காமல், எல்லா விதத்திலும் தன்னை பனையம் வைத்து நாட்டு மக்களுக்கு செய்தி அளிக்க வேண்டும் என்ற வகையில் இரவென்றும், பகல் என்றும் பாராமல் தியாகத்தொழில். ஒரு பேட்டி என்றால் மக்களுக்கு போக வேண்டும் என்று கேமராமேன் நீங்க […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஆம்…! கேரளா போயிருக்காங்க… எல்லா கோணத்திலும் விசாரணை…. கோவை ஆணையர் பேட்டி ..!!

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்  செய்தியாளர்களிடம் பேசும் போது, இந்த கூட்டு சதியில் வேறு யார் யார் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள் ?  எங்கெங்கெல்லாம் அவர்களுக்கு தொடர்பு இருக்கின்றது ? என்பதை தொடர்ந்து புலன் விசாரணை செய்து வருகின்றோம். விசாரணையின் அடிப்படையில் கண்டிப்பாக பத்திரிகைகளுக்கும், பொது மக்களுக்கும் தகவல் அ‌ளி‌க்க‌ப்படு‌ம்.  இந்த புலன் விசாரணையின் அடிப்படையில் நாம போயிட்டு இருக்கோம் என தெரிவித்தார். கேரள சிறையில் உள்ள இலங்கை தேவாலயம் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை ஜமேசா முபின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பழைய DMK_வா மாறுங்க…! கெஞ்சி கேட்ட அண்ணாமலை… அப்படி என்ன தான் நடந்துச்சு ?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, இன்னும் உள்துறை பற்றி ஒரு படி மேலே போய் சொன்னோம் என்றால் ?  உள்துறையில் இருக்கக்கூடிய DSP எல்லாருமே ஒரு மதத்தை சார்ந்தவர்களாக…  60 சதவீதத்திற்கு மேலாக இருப்பவர்கள் ஒரு மதத்தை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் தான் உள்துறையின் டிஜிபி மேல,  ஏடிஜிபி மேல  நிறைய புகார்கள் வருகின்றது. லாவண்யா கேஸ்ல இருந்து ஆரம்பிச்சு,  கள்ளக்குறிச்சியினுடைய விவகாரம் வரை,  சவுத் தமிழ்நாட்டில கன்வர்ஷன்ல இருந்து பல விஷயங்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் நடந்தது என்ன ? பின்னணியில் யார்… யார்? காவல் ஆணையர்Balakrishnan IPS அதிரடி…!

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்  செய்தியாளர்களிடம் பேசும் போது, 23ஆம் தேதி அதிகாலை உக்கடம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு அருகில் ஒரு மாருதி 800 வாகனத்தில் இரண்டு எல்பிஜி சிலிண்டர்கள் மற்றும் ஒரு சில டிரம்ஸ் உள்ளிட்ட பொருட்களை ஏற்றி வந்த வாகனம்,  கோவிலுக்கு அருகில் அதிகாலை 4 மணி அளவில் வெடித்து சிதறியதில் அந்த வாகனத்தை ஓட்டி வந்த உக்கடம் பகுதியை சேர்ந்த முபின் என்ற நபர் சம்பவ […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தேர்வை எழுத மாணவர்களுக்கும் கடந்த ஜூலை 25ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை துணைத் தேர்வு நடைபெற்றது. பத்தாம் வகுப்புக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை துணைத் தேர்வுகள் நடைபெற்றன . இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் வருகின்ற அக்டோபர் 31-ஆம் தேதி முதல்   அந்தந்த பள்ளிகளிலேயே  […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

நாட்டையே உலுக்குற விஷயம்…! C.M ஸ்டாலின் வாய் திறக்கலை… DMKவை மீது பாய்ந்த ஜெயக்குமார் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கோவை சம்பவம் குறித்து எதுவுமே சொல்லாமல் இருக்கும் முதல்வரின் செயல், மிகவும் வேதனைக்கும்,  கண்டனத்திற்கும் உரிய விஷயமாகத்தான் இதை பார்க்கிறோம். வாய் திறக்காம இருக்காரு. ஏன் வாய் திறக்காமல் இருக்காருன்னு தெரியல? இவ்வளவு பெரிய அளவுக்கு, ஒரு தற்கொலை தாக்குதல் நடத்த உத்தேசித்து இருக்கலாம். அதன் அடிப்படையில் முன்னாடியே வெடிச்சிருக்கு. ரெண்டு நாளுக்கு தீபாவளிக்கு முன்னாடியே…  இந்த நிகழ்ச்சி நடந்திருக்கு. அன்னைக்கு நடக்கலைன்னா,  வேற என்னைக்கு நடந்திருக்கும். தீபாவளிக்கு கூட நடந்து […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கால அவகாசம் நவம்பர் 20ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது. மூன்றாவது கட்ட கலந்தாய்வு முடிவுகள் இந்த வாரம் இறுதியில் வெளியிடப்பட உள்ளது. இதனிடையே அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து வருகிறார்கள். இவர்கள் மூன்றாவது வாரத்தில் சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரிகளுக்கு செலுத்தப்பட வேண்டுமென தொழில்நுட்ப கல்வி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. ‘கழிவுநீர் தொட்டியில் மனிதர்களை இறக்கினால் சிறை’…. புதிய அதிரடி….!!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் அண்மையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பட்டியலினத்தவர் ஆணையர் துணை தலைவர் அருண் ஹால்டர், இறந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் 72 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டதாக கூறிய அவர், கழிவுநீரை அகற்றுவதற்கு இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கழிவுநீர் தொட்டியில் மனிதர்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(அக்…27)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!!

விருதுநகர் ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ஆர். ரெட்டியப்பட்டி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியாபுரம், சங்கம்பட்டி, திருவேங்கடபுரம், ராமச்சந்திராபுரம், கீழராஜகுலராமன், அச்சந்தவிர்த்தான், வேப்பங்குளம், வி. புதூர், தென்கரை, வடகரை, கோபாலபுரம், ஊஞ்சம்பட்டி, குறிச்சியார் பட்டி, பேயம்பட்டி, கன்னிதேவன் பட்டி, நைனாபுரம், வடமலாபுரம், அழகாபுரி, ஆப்பனூர், அட்டைமில் முக்கு ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. புதுக்கோட்டை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒன்றியதையும் வழி நடத்தும் தளபதி…! டெல்லியை ஆள போகும் DMK.. குஷி மோடில் கழகத்தினர்…!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, இன்று நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டை மட்டும் வழி நடத்தவில்லை, ஒன்றிய அரசையும் சேர்த்து வழிநடத்தக்கூடிய ஒரு தகுதியைப் பெற்று இருப்பவர் தான் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். அவர் காண்கின்ற கனவு, அந்த கனவை நியாயப்படுத்துகின்ற உண்மையாக கூடிய திறமை யாரிடம் இருக்கிறதோ அவருக்குத்தான் தலைமை பண்பு,  […]

Categories
மாநில செய்திகள்

திருக்குறள் ஓவியப்போட்டி…. 15 படைப்புகளுக்கு ரூ.40,000 பரிசு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் 2021-  2022 ஆம் ஆண்டுக்கான திருக்குறள் ஓவியப் போட்டி உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் திருக்குறள் ஓவியக் காட்சி கூட்டத்தின் வழியாக நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் சிறந்த 15 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு படைப்பு ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும். போட்டிக்கான விதிமுறைகள் www.tn.gov.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் போட்டி குறித்த கூடுதல் விவரங்களை அறிவதற்கும் இந்த இணையதளத்தை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.கூடுதல் விவரங்களை 044-225429 என்ற தொலைபேசி எண் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலை இட்லி சாப்பிட்டாறா ? சட்னி எடுத்துகிட்டாறா ? உப்பு போட்டு இருக்காரு ? – வெளியான பரபரப்பு தகவல் ..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, 2021 வரை தமிழகத்தினுடைய உள்துறை ஸ்ட்ரக்சர் வேற மாதிரி இருந்துச்சு. ப்ரொபஷனல் தான் உள்துறையில் இருப்பாங்க.  சாலிட் ப்ரொபஷனல்…  20 ஆண்டுகள் 30 ஆண்டுகள் உள்துறையில் இருந்தவங்க, கவுண்டர் டெரரிஸம்ல பெயர் வாங்கினவங்க, நேரடியாக அஜித் தோவல் அவர்களிடம் தொலைபேசி மூலமாக பேசக்கூடிய தன்மை இருக்கக்கூடிய தமிழக காவல்துறை அதிகாரிகள்,  டெல்லியில் அவங்க போன் பண்ணினாலே,  சீரியஸ் ஆக எடுக்கக்கூடிய நண்பர்கள் தான் உள்துறையில் இருந்தாங்க. அதனாலதான் […]

Categories
மாநில செய்திகள்

இரவு ரோந்து காவலர்களுக்கு ரூ.300 படி…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்திலிருந்து காவலர்களுக்கு படியாக 300 ரூபாய் வழங்கப்படும் என தமிழக சட்டப்பேரவை மானியக் கோரிக்கை அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இரவு ரோந்து காவலர்கள் முதல் ஆய்வாளர் வரை படியாக மாதம் 300 ரூபாய் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  ஒவ்வொரு காவல் நிலையத்திலும் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒருவர் சுமார் 10 முதல் 15 நாட்கள் வரையிலும் இரவு ரோந்து பணி மேற்கொள் ளும் சூழல் உள்ளது. இவர்களுக்கு மாதம் ரூ.300 சிறப்பு அலெவென்ஸ் வழங்கப்படும். […]

Categories
மாநில செய்திகள்

Cab  கேன்சல் செய்தால் இனி அபராதம்…. Ola, Uberக்கு செக்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!!

ஓலா, உபர், ராபிடோ  போன்ற ஆன்லைன் முன்பதிவுகளை ஓட்டுனர்கள் ரத்து செய்தாலோ அல்லது பயணிகளை ஏற்றிக் கொள்ள மறுத்தாலும் 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அபராதம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பல நேரங்களில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளை ஓட்டுநர்கள் ஏற்பதில்லை என்றும் இரவு நேரங்களில் அதிக கட்டணம் கேட்பதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது. எனவே இந்த புகார்களை தொடர்ந்து தமிழக அரசு புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பக்கத்துல போலீஸ் இருந்து இருக்காங்க…! அதான் மேற்கொண்டு வாகனம் போகல; காவல் ஆணையர் பேட்டி ..!!

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்  செய்தியாளர்களிடம் பேசும் போது, இந்த வழக்கு தொடர்பாக இருபதுக்கு மேற்பட்ட நபர்களை ஏற்கனவே விசாரணை செய்திருக்கின்றோம். தொடர்ந்து விசாரணை மற்றும் வீடுகளில் சோதனை, சந்தேகப்படக் கூடிய நபர்கள்… வழக்கு விசாரணையின் போது வரக்கூடிய தகவல்களின் அடிப்படையில்…  சந்தேகப்படக் கூடிய நபர்களை விசாரித்தும்,  அவர்களுடைய வீடுகளை சோதனை செய்தும்,  அவர்களுடைய நடவடிக்கைகளை கண்காணித்தும்,  காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த புலன் விசாரணையின் போது சம்பவ இடத்தை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்றுடன் நிறைவு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,067 எம்பிபிஎஸ், 1,380 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கிய எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் பொதுப் பிரிவினருக்கான முதல் கட்ட கவுன்சிலிங் இன்றுடன் நிறைவடைகிறது. சிறப்பு பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கவுன்சிலிங் நேரடியாக நடந்து 565 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. பொதுப்பிரிவு கவுன்சிலிங் முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்றும் இதனை மாணவர்கள் https://www.tnhealth.tn.gov.in மற்றும் https://tnmedicalselection.net என்ற […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாதம் சம்பளம் கிடைப்பதில் தாமதம்….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு பள்ளியில் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள பட்டியல் இதுவரை பெறப்படவில்லை. இதனால் அக்டோபர் மாத சம்பளம் நவம்பர் இரண்டாம் வாரத்தில் வழங்கப்படும் என தெரிகிறது . பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள், புதிய இடங்களில் சேர்ந்து வருகின்றனர். அவர்களுக்கான நிதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்க மேல கேஸ் போடுங்க…! பதற வைத்த அண்ணாமலை… அதிரும் தமிழக அரசு..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, சாராயத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது இந்த அரசு ?  தீபாவளிக்கு மூணு நாளைக்கு 650 கோடி ரூபாய்க்கு மேல, சேல்ஸ். அத மானிட்டர் பண்றாங்க. அத பத்தி பேசுறாங்க. அதை பத்தி மூன்று  பத்திரிக்கை நண்பர்கள் செய்தி போட்டு இருந்தாங்க..  தமிழ்நாட்டுல டாஸ்மார்க்கில் இவ்வளவு சேல்ஸ் ஆயிருக்கு என..  இந்த கோயம்புத்தூர் வெடிகுண்டு விபத்து என்று சொல்லக்கூடிய திமுக அரசு, அது அனைவருக்குமே தெரியும்  தற்கொலை படை தாக்குதல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அம்மா மரணத்தில்…! எல்லாமே ஓபிஎஸ், சசிகலா தான்… அரசு நடவடிக்கை எடுக்கணும்… AIADMK பரபரப்பு கோரிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் கமிஷன் போடப்பட்டது, அம்மா மரணத்தில் உள்ள உண்மை வெளிவர வேண்டும் என்று…  அவரைப் பொறுத்தவரையில், தெளிவாக சொல்லிவிட்டார். விஜயபாஸ்கரை பொருத்தவரை அவர் நிலையை சொல்லிட்டாரு. என்னுடைய நிலை ஒரு  பங்கும் இல்லை,  எல்லாமே திருமதி சசிகலாவும்,  திரு ஓபிஎஸ் எல்லாமே அவர்தான். முதல்வராக இருகாது எல்லாமே  ஓபிஎஸ் தான். எந்த முடிவாக இருந்தாலும் பவர் சென்டர் என்று சொல்லக்கூடிய சசிகலாவும்,  அதே போல ஓபிஎஸ் தான். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

MK.ஸ்டாலினுக்கு மதமும் உண்டு…. சாதியும் உண்டு… ட்விஸ்ட் வச்சு பேசிய அமைச்சர் ..!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, ஏற்கனவே கடந்த மாதம் நான் பேச வேண்டிய ஒரு கூட்டம். திடீர் உடல்நல குறைவால் என்னால் வர இயல முடியவில்லை என்று சொன்னாலும், அதையும் மனதில் வைத்து அண்ணன் என்னை பார்க்கும் போதெல்லாம், ஒரு கூட்டம் பாக்கி இருக்கிறது என்று சொல்லி, சொல்லி இன்றைக்கு என்னை அழைத்து வந்திருக்கிறார். ராமன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK அரசு டிஸ்மிஸ் ஆகி இருக்கும்…! உஷாரா இருக்க வேண்டாமா ? தமிழக அரசை அலெர்ட் செய்த பாஜக..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது,ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த விஷயம் எல்லாம் பேசக்கூடாது, இதெல்லாம் தவறு. Whatsapp மெசேஜ்ல இது இருந்துச்சு, இது நடந்தது, இது நடந்தது இன்னும் அடுத்த கட்டம் கூட போகவில்லை. ஒரு நாட்டின் மிக முக்கிய பிரச்சனை உள்துறை. அதிலும் மிக முக்கியமானது  உயிரை, உடைமையை பாதுகாப்பது. அதிலும் மிக முக்கியமானது மக்களுக்கு நிம்மதியை கொடுப்பது. ஒருவேளை இந்த தற்கொலைபடை தாக்குதல், நடந்திருந்தால் இன்று கோயம்புத்தூர் உடைய நிலைமை என்ன […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக டிஜிபி கையில் ஸ்கின் ஷாட் இருக்கு…! அமித் ஷாவுக்கு அண்ணாமலை பரபரப்பு கடிதம் ..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது,  பத்திரிக்கை நண்பர்கள் போலீசிடம் துருவி துருவி கேள்வி கேட்குறீங்க.  எங்கிருந்து வந்தது ? வீட்டில் என்ன படிச்சிங்க ? சொல்லுங்க. யாராச்சும் கைது பண்ணீங்களா ? சொல்லுங்க.  பால்ரஸ் குண்டு ஏன் வந்துச்சு ? நெய்ல்ஸ் ஏன் வந்துச்சு ? ஏன் அவர் சம்பந்தமே இல்லாம 4.1க்கு காலையில வண்டி வெடிக்கணும். உங்ககிட்ட சிசிடிவி இருக்கு. அந்த கோட்டைமேடு பகுதியில ஆரம்பித்து, காவல்துறை சிசிடிவி ஃபுட்டேஜ் சேகரித்து […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!… இனி இலவசமாகவே காசி, அயோத்திக்கு செல்லலாம்…. சென்னை ஐஐடி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை ஐஐடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னை ஐஐடி அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் நமது சென்னை ஐஐடி மற்றும் பானாரஸ் இந்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து மத்திய அரசின் காசி தமிழ் சங்கம் என்ற முயற்சிக்கு அறிவு சார் ஒத்துழைப்பு வழங்க உள்ளது. இந்நிலையில் தமிழகத்துக்கும் காசிக்கும் இடையே உள்ள அழகான கல்வி, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உறவுகளை வெளி கொண்டு வருவது  இதன் நோக்கமாகும். மேலும் காசி தமிழ் சங்கமம்  நிகழ்ச்சி வருகின்ற நவம்பர் […]

Categories
மாநில செய்திகள்

ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டை இணைத்து விட்டீர்களா…? மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!

வாக்காளர் பட்டியலில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளை தவிர்ப்பதற்காக அகில இந்திய தேர்தல் ஆணையம் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை கட்டாயமாக இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது.  அதன்படி இதற்கான பணிகள் கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அனைத்து பகுதிகளிலும் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து நீங்கள் ஆதார் எண்ணை இணைக்க விரும்பவில்லை என்றால் வாக்காளர் குடும்ப அட்டை, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைத்துக் கொள்ளலாம். இந்த நடவடிக்கையானது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M கூட கோலி குண்டு விளையாட வந்தாரா ? – அண்ணாமலை பேச்சால் DMKவினர் எரிச்சல்..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது,  ஒரு தற்கொலை படை தாக்குதல்ல ஐந்து நபர்களை கைது செய்துவிட்டு, எந்த செக்ஷன் போட்டோம் என்று கூட சொல்லவில்லை. இதையும் தாண்டி இன்னும் ஒரு பகுதி முன்னாடி எட்டு [பேரை  கோயம்புத்தூரில் போலீஸ் illegal – Legal கஷ்டடியில் வச்சிருக்காங்க. அதை காவல்துறை டிஜிபி இல்லை என்று மறுக்கட்டும். காவல்துறையின் மாண்பு கருதி அந்த எட்டு பேர் பெயரை இந்த பிரஸ்மீட்டில் சொல்லல. இன்னும் எட்டு பேர் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் கலந்தாய்வு… ஐகோர்ட் பள்ளிக் கல்வித் துறைக்கு அதிரடி உத்தரவு…!!!!!

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் கலந்தாய்வில் பங்கேற்கும் விதமாக புதிய அறிவிப்பை வெளியிட பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் தேசிய கல்வியல் கவுன்சிலான என் சி டி இ யின் உத்தரவு மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர்வதற்கு டெட் என்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த நடைமுறையானது 2012 தமிழகத்தில் அறிமுகமானது இந்த […]

Categories
மாநில செய்திகள்

ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு….. தேவர் தங்க கவசம் டி.ஆர்.ஓவிடம் ஒப்படைப்பு..!!

மதுரை பாங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்த முத்துராமலிங்க தேவர் தங்க கவசம் நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை வருவாய் அலுவலர் சக்திவேல்,நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், விடுதலைப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு 2014 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 13 கிலோவில் தங்கக் கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசமானது மதுரை அண்ணாநகர் பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

ராமேஸ்வரத்தில் புனித நீரில் நீராட செல்கிறார்களா…? இல்லனா கழிவு நீரில் நீராட செல்கிறார்களா….? கோர்ட் சரமாரி கேள்வி…..!!!!

ராமநாதபுரத்தைச் சேர்ந்த மார்க்கண்டன் என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில் ராமேஸ்வரத்தில் பழமையான ராமநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்கள் புனித நீராக கருதப்படுகிறது. இந்த பகுதியில் 64 தீர்த்தங்கள் இருக்கிறது. இதில் அக்னி தீர்த்தம் பகுதியில் நீராடுவதற்காக இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இப்படிப்பட்ட புனித இடத்தில் ராமேஸ்வரம் மாவட்டத்தில் உள்ள கழிவு நீர் நேரடியாக கலப்பதோடு, சாக்கடைகள் மற்றும் குப்பைகள் போன்றவைகளும் […]

Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு விவகாரம்…. ஏதோ ஆபத்து இருக்கிறது…. எச்சரிக்கை விடுத்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்….!!!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில முன்னாள் செயலரும் விடுதலைப் போராட்ட வீரருமான மறைந்த மாணிக்கத்தின் நூற்றாண்டு நினைவு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலமான சென்னை தியாகராய நகரில் உள்ள பாலன் இல்லத்தில் இந்நிகழ்ச்சியின் நடைபெற்றது. அதில் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளரை சந்தித்து பேசியனார். அப்போது கோவை கார் விபத்து சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு […]

Categories
மாநில செய்திகள்

“கோவை மண்ணில் மக்களை காப்பாற்ற சூரசம்ஹாரம்”…. வானதி சீனிவாசன் ஸ்பீச்….!!!!

கோவை சங்கமேஸ்வரர் கோயிலில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரான வானதி சீனிவாசன் இன்று சுவாமியை தரிசனம் செய்தார். இதையடுத்து வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் “கடந்த ஞாயிற்றுக்கிழமை கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் நடந்த சிலிண்டர் வெடிப்பு, அதன் வாயிலாக ஒரு பயங்கரவாத தாக்குதல் நடைபெறுவதனுடைய ஆரம்பகட்ட முயற்சி இறைவனின் கருணையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சங்கமேஸ்வரர் பல்வேறு நூற்றாண்டுகளாக கோவையை காத்துக் கொண்டிருக்கும் தெய்வம் ஆகும். இன்று கந்தசஷ்டியின் முதல் நாள். அதர்மத்தை அழிப்பதற்காக இறைவன் முருகன் […]

Categories
மாநில செய்திகள்

மெரினா கடற்கரை: கேப்பாரற்று கிடந்த துப்பாக்கியை பார்த்த நபர்…. பின் நடந்த சம்பவம்….!!!!

சென்னை மெரினா கடற்கரை மணல்பரப்பில் நொச்சிக்குப்பத்தில் வசித்து வரும் சுரேஷ் என்பவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். இந்நிலையில் மணல்பரப்பில் ஒரு கைதுப்பாக்கி கிடப்பதை அவர் பார்த்தார். அதன்பின் அந்த துப்பாக்கியை சுரேஷ் எடுத்து பார்த்தார். அதனை தொடர்ந்து கலங்கரை விளக்கம் அருகில் கடலோர பாதுகாப்பு குழுவின் உயிர்காக்கும் பிரிவில் பணிபுரிந்து வரும் காவலர் ஆரோக்கியராஜ்ஜிடம் சுரேஷ், அத்துப்பாக்கியை கொடுத்தார். அதன்பின் காவலர் ஆரோக்கியராஜ் துப்பாக்கியை, கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார். அடுத்ததாக கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BJPகாரங்க… பேஸ்புக்ல போஸ்ட் போட்டா ? உடனே தூக்கும் தமிழக போலீஸ்; அண்ணாமலை பேட்டி ..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, ஜமேசா முபின் அக்டோபர் 21ஆம் தேதி காலையில் அவருடைய whatsapp மெசேஜ் இன் ஸ்டேட்டஸ். அவர் மாற்றி இந்த ஸ்டேட்டஸை வைத்தார். அதன் பின்பு சிசிடிவி காட்சிகள் சில தனியார் தொலைக்காட்சியில் நிறுவனங்கள் வெளியிட்டீர்கள். அதில்  ஜமேசா முபின் வீட்டிலிருந்து இரண்டு சிலிண்டர்கள் வெளியே வருகிறது. 4 இந்த நபர்கள் வந்து அதை தூக்கிட்டு வருவதை எல்லாம் செய்திகளாக போட்டீர்கள். அதன் பின்பு காவல்துறைக்கு மிக உச்சகட்டமான […]

Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்…. ஒரே நேரத்தில் போலீஸ் பணிக்கு தேர்வான 3 சகோதரிகள்…… குவியும் வாழ்த்துக்கள்…..!!!!

தமிழகத்தில் 9,791 இரண்டாம்நிலை காவலர் பணிக்கான 7 மாத அடிப்படை பயிற்சி கடந்த வாரம் நிறைவு பெற்றது. இதில் ராணிப்பேட்டை மாவட்ட அரக்கோணம் அடுத்த கீழ் ஆவதம் கிராமத்தை சேர்ந்த சகோதரிகளான ப்ரீத்தி(28), வைஷ்ணவி(25), நிரஞ்சனி(22) ஆகிய மூவரும் ஒரே நேரத்தில் போலீஸ் பணிக்கு தேர்வாகி ஒரே மையத்தில் பயிற்சி நிறைவு செய்துள்ளனர். இதில் ப்ரீத்திக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சிப்பள்ளியில் சகோதரிகள் மூன்று பேரும் இரண்டாம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களை தேடி மருத்துவம் திட்டம்… “மக்கள் நல வாழ்வு துறை அமைச்சருக்கு உலக பொருளாதார மன்றம் அழைப்பு”….!!!!

மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடர்பாக மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சருக்கு உலக பொருளாதார மன்றம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2021 ஆம் வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆட்சி பொறுப்பேற்ற திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல் அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அதனை தொடர்ந்து மக்களின் தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு வகையான நலத்திட்டங்களையும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் மக்களை தேடி மருத்துவம் திட்டம் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC காலிப்பணியிடங்கள் குறித்து….. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவோர் அரசு பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரசு பணிகளிலுள்ள பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 உள்ளிட்ட தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி – சுகாதார அலுவலர் சம்பளம் – 56,900 -2,09, 200 […]

Categories
மாநில செய்திகள்

பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு…. பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் பதிவு உயர்விற்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பை பள்ளி கல்வி ஆணையர் வெளியிட்டார். அதன்படி பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான பட்டியலை தயாரிக்கும் படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கடந்த ஜூலை 12‌ ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி […]

Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு சம்பவம்… என்ஐஏ விசாரணை… இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் பரிந்துரை…!!!!

கோவை கார்வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, கோவை உக்கடம் பகுதியில் 23.10.2022 அன்று நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு விசாரணை பற்றியும் பொதுவான சட்டம் ஒழுங்கு நிலவரம் பற்றியும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வு கூட்டத்தில் மேற்படி கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை பற்றியும் கோவை […]

Categories
மாநில செய்திகள்

நாளை(அக்.27) இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்….!!!!

சிவகங்கை மாவட்டத்தில் வருடந்தோறும் அக்டோபர் 27ம் தேதி மருதுபாண்டியர் நினைவுதினம் கொண்டாடப்படும். இந்த வருடம் மருதுசகோதரர்களின் 221வது நினைவு தினத்தை முன்னிட்டு அம்மாவட்டத்தில் அக்டோபர் 23 முதல் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. வீர பாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு 1801, மே 28ஆம் தேதி மருதுபாண்டியர்கள் அடைக்கலம் கொடுத்தனர். அதற்கு எதிராக ஆங்கிலேயர்கள் போர் தொடுத்தனர். அதன்பின் போரில் ஆங்கிலேயர்கள் வெற்றிபெற்று மருதுசகோதரர்கள் அக் 24ம் தேதி தூக்கிலிடப்பட்டனர். […]

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சர் ஏன் வாய் திறக்கவில்லை?…. சரமாரியாக கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிரூபர்களிடம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் பேட்டி  ஒன்றை  அளித்துள்ளார். அதில் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருக்கின்ற எடப்பாடி பழனிசாமி தலைமையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் அன்று நந்தவனத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதற்கான உரிய அனுமதியும், பாதுகாப்பும் அளிக்க வேண்டும் என காவல்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தற்போது நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

கொடநாடு கொள்ளை வழக்கு… சிபிசிஐடி டிஜிபி திடீர் முடிவு…. வெளியான பரபரப்பு தகவல்…!!!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இதனை தடுக்க வந்த காவலாளியும் கொலை செய்யப்பட்டார். இது குறித்து 10 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் பல மர்மங்கள் இருந்ததால் திமுக ஆட்சிக்கு வந்தது மறுவிசாரணை உத்தரவிட்டது. அதன்படி தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் எம்எல்ஏ மற்றும் […]

Categories

Tech |