Categories
மாநில செய்திகள்

கோடநாடு வழக்கில் சிபிஐ எஸ்.பி.க்கு சம்மன் : சூடுபிடிக்கும் விசாரணை..!!

கொடநாடு கொலை வழக்கில்  தற்போது சிபிஐ எஸ்.பி முரளி ரம்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2017-இல் நடந்த கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிஐஎஸ்பிக்கு சமன் அனுப்பப்பட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு  குழு விசாரணைக்காக முரளி ரம்பா ஆஜராவார் என்று தெரிகின்றது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். மர்மமான முறையில் உயிரிழந்த கோடநாடு எஸ்டேட் சிசிடிவி ஆப்பரேட்டர் தினேஷ்குமார் வீட்டில் மீண்டும் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2017ல்கோடநாடு […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை…. கல்லூரிகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவிகள் பள்ளி படிப்பை முடித்து அடுத்த கட்டமாக உயர்கல்வியை தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் புதுமைப்பெண் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் கல்லூரிகளில் சேரும்போது அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் மூலம் மாணவிகள் உயர்கல்வி கற்கும் நிலை உருவாகும். இந்தத் திட்டத்தில் மாணவிகளை சேர்ப்பதற்கான பணிகள் கடந்த ஜூலை மாதம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன யாதவ்.. ? உண்மையிலேயே நீ யார் தெரியுமா..! பேச்சால் பரபர பேச்சு!!

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி நாம் தமிழர் கட்சி நடந்திய ஆர்பாட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் சீமான், திமிரா இருக்கணும். அங்க நிலம் பள்ளமாக இருந்ததால்தான் பள்ளர்கள் என்று அழைக்கப்பட்டமே ஒழிய, அது நம் குடிப்பெயர் அல்ல. நம் குடிப்பெயர் நாம் வேளாளர்கள். இதற்க்கு முன்பு உள்ள இடத்தில் நாம என்ன செஞ்சோம் ? நாம  ஏன் நம்ம உணவுக்கான பொருளை விளைய வைத்து சாப்பிடக்கூடாது என சிந்திச்சோம். இதுக்கெல்லாம் ஒரு பெருமை இருக்கு பாரு..  அந்த முல்லை […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களே ரெடியா?…. 2023 ஜனவரி 6 முதல் 8 வரை…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கல்வி முறைக்கு முக்கியத்துவம் வழங்கும் விதமாக பல்வேறு திட்டங்களை அரசு இந்த வருடம் அறிமுகம் செய்துள்ளது. அதே சமயம் அறிமுகம் செய்த திட்டங்களை செம்மையாக செயல்படுத்தியும் வருகின்றது. அவ்வகையில் டிஎன்பிஎஸ்சி நடத்தக்கூடிய தேர்வுகளில் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மத்தியில் தமிழறிவு வளர்க்கும் விதமாக திறனறிவு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் புதிய முயற்சியாக வருகின்ற 2023 ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சென்னையில் கடும் பனிப்பொழிவு – ரயில்கள் தாமதம் ..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கடும் பனிப்பொழிவு பொழிந்து வருகின்றது. வாகனங்கள் செல்லக்கூட முடியாத அளவுக்கு கடும் பனிப்பொலிவால்  வாகன ஓட்டிகள் பெறும் அவதிக்குள்ளாகி உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை கடும் பனிப்பொலிவு நிலவி வருகிறது. திருவள்ளூர், ஈக்காடு, புரசைவாக்கம்,  வேப்பம்பட்டு,  திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை என மாவட்டத்தின் பல்வேறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கரும்பு” மார்க்கெட்டில், வயலில் இருக்கு….. “குறும்பா” பதில் சொன்ன அமைச்சர் துரைமுருகன்…!!!!

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக திமுக அரசு ஆயிரம் ரூபாய் கொடுக்க உள்ளது. இதற்கு பாஜக மற்றும் அதிமுகவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி 5000 ரூபாய் பொங்கல் பரிசாக கொடுக்க வேண்டும் என்றும், கரும்பு கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இப்படி பொங்கலுக்கு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாததற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இன்று பேட்டி அளித்த அமைச்சர் துரைமுருகனிடம் இது குறித்து நிருபர்கள் கேள்வி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் இன்று முதல் டிசம்பர் 30 வரை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையில் ஏராளமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அதில் முதல் கட்டமாக மாணவர்களுக்கான தரமான கல்வி வழங்கும் நோக்கத்தில் என்னும் எழுத்தும், ரீடிங் மாரத்தான் மற்றும் இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதனை தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு….!! மக்களே “இந்த சேமிப்பு கணக்கை உடனே தொடங்குங்கள்”…. சலுகைகளை வாரி வழங்கும் போஸ்ட் ஆபீஸ்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தபால் நிறுவனம் மக்களுக்காக பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் உள்ள தபால் நிறுவனம்  புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிறுவனம் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் அதிக அளவில் மக்கள் தபால் அலுவலக சேமிப்பு கணக்கை தொடங்கியுள்ளனர். அதேபோல் தற்போது தபால் துறை வங்கி  Indian Post payments Bank, premium savings account ஆகிய சேவை வழங்குகிறது. இந்த பிரீமியம் சேமிப்பு மூலம் நீண்ட காலம் பணத்தை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விதிமீறிய புதிய கட்டிடங்களுக்கு சீல்….. அமைச்சர் எச்சரிக்கை….!!!

விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தால் பூட்டி சீல் வைக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி எச்சரித்தார். புதிதாக கட்டப்படும் கட்டிடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டிருந்தால் பூட்டி சீல் வைக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். புதிய கட்டுமானங்கலில் விதிமீறல்கள் நடந்தால் கடந்த காலங்களை போல அனுமதிக்கப்பட மாட்டாது. அரசு, தனியார் துறை கட்டுமான நிறுவனங்கள் சட்டதிட்டங்களை முறையாக பின்பற்ற வேண்டும். கட்டுமானத்தின் ஒவ்வொரு நிலையும் ஆய்வு செய்து Completion சான்று இருந்தால் மட்டுமே மின், குடிநீர் இணைப்பு […]

Categories
மாநில செய்திகள்

நேரம் குறிச்சாச்சி…! 7.20க்குள் 6 மாவட்டங்களில்…. மக்களே அலெர்ட்டா இருங்க…!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஓரளவு மேகமூட்டம், லேசான, முதமான மழை பொழிய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்லது. இந்நிலையில் 7.20க்குள் 6 மாவட்டங்களில் மழை இன்று காலை 7.20 மணிக்குள் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 6 மாவட்டங்களில் மிதமானமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று முதல் டிச.29ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மிதமானமழை பெய்யக்கூடும். டிச.30 ஆம் தேதி தமிழ்நாடு, […]

Categories
மாநில செய்திகள்

இனி இதற்கு காத்திருக்க வேண்டாம்…! 1 மாதத்திற்குள் வழங்க முதல்வர் உத்தரவு…!!!

தமிழகத்தில் சாதி, வருவாய், வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால் ஒரு மாதத்திற்குள் வழங்கப்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  சாதி, வருவாய், வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால் ஒரு மாதத்திற்குள் அது வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த சான்றிதழ்கள் கோரி விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்களை நிலுவையில் வைக்காமல், உடனே வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தெரிவித்துள்ளார். மேலும், சான்றிதழ்கள் தரப்பட்ட விவரங்களை உடனுக்குடன் தகவல் பலகையில் பதிவேற்றம் செய்யும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…! இன்று முதல் உங்க வீடு வீடாக வரும்…. மறக்காம வாங்கிக்கோங்க….!!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்திட்டத்தை ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப் பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகுப்பானது ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும். பரிசுப்பொருட்களை பெறுவதற்கான டோக்கனை, ரேஷன் கடை ஊழியர்களே இன்று முதல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

25.11.2016இல் OK சொன்ன அம்மா…. ஏன் சசிகலா செய்யல..? சசி மீது ஜெயக்குமார் காட்டம்..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓய்வு பெற்ற நீதி அரசர் ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையில்,  ரிப்போர்ட் தெளிவா இருக்கு..  அதாவது 25.11.2016 அந்த தேதியில்…  அம்மா, திருமதி சசிகலா, அதே போல அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவர், அப்பல்லோ மருத்துவமனையின்  மருத்துவர். அதுக்கு முன்னாடி GAC கார்டியோ ஆஞ்சியோகிராம் பண்ணலாம்னு ஒரு டிஸ்கஷன் வச்சிட்டு, அந்த டிஸ்கஷனின் அடிப்படையில் அம்மா கிட்ட போறாங்க. இந்த மாதிரி GAC  பண்ணலாம்னு. அம்மாவும் ஒத்துக்கிறாங்க.இது விசாரணை ஆணைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிம்மதியா தூங்க முடியாது… அம்மா ஆவி சும்மா விடாது…. பகீர் கிளப்பிய ஜெயக்குமார்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓய்வு பெற்ற நீதி அரசர் ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையில்,  ரிப்போர்ட் தெளிவா இருக்கு..  அதாவது 25.11.2016 அந்த தேதியில்…  அம்மா, திருமதி சசிகலா, அதே போல அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவர், அப்பல்லோ மருத்துவமனையின்  மருத்துவர். அதுக்கு முன்னாடி GAC கார்டியோ ஆஞ்சியோகிராம் பண்ணலாம்னு ஒரு டிஸ்கஷன் வச்சிட்டு, அந்த டிஸ்கஷனின் அடிப்படையில் அம்மா கிட்ட போறாங்க. இந்த மாதிரி GAC  பண்ணலாம்னு. அம்மாவும் ஒத்துக்கிறாங்க.இது விசாரணை ஆணைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆடு நனையுதுன்னு ஓணான் அழுக கூடாது: சசிகலாவை விமர்சித்த ஜெயக்குமார்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  சசிகலா அதிமுகவை ஒருங்கிணைக்க இவங்க யாரு ?   இவங்களும் அண்ணா திமுகவுக்கும் என்ன சம்பந்தம் ? இருக்கு பலமுறை சொல்லிட்டேன்.  இவங்க வேணா டிடிவி, ஓபிஎஸ், சசிகலா ஆகிய 3பேர் மட்டும் ஒன்றிணையலாமே தவிர, எங்களை சொல்லவில்லை. ஆடு நனையுதுன்னு ஓணான் அழுக கூடாது. எங்க கட்சியில எந்த பிரச்சனையும் இல்ல. இன்னைக்கு அண்ணன் எடப்பாடியார் தலைமையில் ஒரு எழுச்சியா கட்சி போய்கிட்டு இருக்க கூடிய நிலையில, சசிகலாவின் கருத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் பயந்துகிட்டு ஓடி ஒளியுற ஆளு கிடையாது : சசிகலா

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா  சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை  இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு,  நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன்,  உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அதிமுக என்றாலே மகளிர் என இருந்த நிலையில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”அம்மா மரணம்” சசிகலா பெயர் இருக்கு…. நடவடிக்கை எடுங்க… அரசுக்கு ADMK கோரிக்கை!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  கட்சியை பொறுத்தவரை மக்கள் நலன்ல….  எல்லோருடைய நலன்ல   அக்கறை கொண்ட கட்சி. அதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்ல. ஒரு அரசு செய்கிறதுக்கும்,  கட்சி செய்வதற்கும் வித்தியாசம் இருக்குல்ல.  கட்சி பொருத்தவரைக்கும் ஒரு குறுகிய அளவில் செய்ய முடியும்.  கட்சியால் தமிழ்நாடு முழுவதும் இரண்டு கோடி பேருக்கும் கொடுக்க முடியாது. குறுகிய அளவுல எங்க கட்சிக்காரங்ககிட்ட சொல்லி,  அந்தந்த மாவட்டத்துல, அரசாங்கம் கொடுக்க மறுத்துடுச்சு. நீங் பொங்கலுக்கு கரும்பு கொடுங்கன்னு […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு..!!

தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் குரூப் சி மற்றும் டி பிரிவை சேர்ந்த பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. 3000 என்ற உச்ச வரம்பிற்கு உட்பட்டு சி மற்றும் டி பிரிவு பணியாளர், ஆசிரியர்களுக்கு போன அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சி மற்றும் டி பிரிவை சேர்ந்த பணியாளர்கள் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3000 மிகை ஊதியம் வழங்கப்படும். தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என் டைப்பே அப்படித்தான்..! நான் யாரையுமே திட்டறது இல்ல…. அறிவுபூர்வமா தான் பேசுவேன்… சசிகலா சுளீர் பதில் !!

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா  சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை  இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு,  நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன்,  உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர்,  என்னை பொறுத்த வரைக்கும் […]

Categories
மாநில செய்திகள்

“ராகுல் பேசுவது நேரு பேசுவது போல இருக்கு”…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!!

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவர் கோபண்ணா எழுதிய “மாமனிதர் நேரு” நூல் வெளியீட்டு விழாவானது நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று நூலினை வெளியிட்டார். இதையடுத்து முதல்வர் பேசியதாவது “ராகுல்காந்தி பாத யாத்திரை வாயிலாக இந்தியாவில் பூகம்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் ராகுல் பேசுவது நேரு பேசுவது போன்று இருக்கிறது. கோட்சேவின் வாரிசுகளுக்கு காந்தி,நேரு வாரிசுகளின் பேச்சானது எரிச்சலை ஏற்படுத்த தான் செய்யும்” என அவர் தெரிவித்தார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆமா… ஆமா…. இவுங்க பெரிய ஐநா சபை தலைவரு: சசிகலாவை வச்சு செஞ்ச ஜெயக்குமார்..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  சசிகலா அதிமுகவை ஒருங்கிணைக்க இவங்க யாரு ?   இவங்களும் அண்ணா திமுகவுக்கும் என்ன சம்பந்தம் ? இருக்கு பலமுறை சொல்லிட்டேன்.  இவங்க வேணா டிடிவி, ஓபிஎஸ், சசிகலா ஆகிய 3பேர் மட்டும் ஒன்றிணையலாமே தவிர, எங்களை சொல்லவில்லை. ஆடு நனையுதுன்னு ஓணான் அழுக கூடாது. எங்க கட்சியில எந்த பிரச்சனையும் இல்ல. இன்னைக்கு அண்ணன் எடப்பாடியார் தலைமையில் ஒரு எழுச்சியா கட்சி போய்கிட்டு இருக்க கூடிய நிலையில, சசிகலாவின் கருத்தை […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பில் மாற்றம்… தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் கோரிக்கை…!!!!!!!

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பாக வருடம் தோறும் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2021 -ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியின் போது ரூ.2,500 பணம் மற்றும் அரிசி, வெல்லம், கரும்பு என 21 பொருட்கள் வழங்கப்பட்டது. ஆனால் 2022 தி.மு.க ஆட்சியில் பொங்கல் பரிசு தொகப்பாக பச்சரிசி, வெல்லம், நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

MK Stalinக்கு அரசை நடத்த தெரியுமா ? என கேட்கும் Annamalai…. செம பதிலடி கொடுத்த KN Nehru..!!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என் நேரு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற போது….  இன்றைக்கு அண்ணாமலை சொன்னதாக சொன்னார்..  தகுதி இல்லை…  அவர்களுக்கு தெரியாது என்றெல்லாம் பாரதிய ஜனதா தலைவர் சொல்லுகிறார் என்று சொன்னார்கள்… அவருக்கு தெரியாது என்ற எதுவுமே இல்லை. பொறுப்பேற்றுக் கொண்ட போது ஐந்தரை லட்சம் கோடி கடன், அரசாங்கத்தில் பணம் இல்லை, கொரோனா வந்திருக்கிறது. ஓர் ஆண்டு காலத்திலே பக்கத்தில் இருக்கின்ற கேரளாவிலே பாதிப்பு அதிகம். அனால் தமிழ்நாட்டிலே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திருச்சி சூர்யாவின் முக்கிய வீடியோ இருக்கு…. பாஜகவில் அடுத்த பரபரப்பு….!!!!

பாஜக நிர்வாகியான டெய்ஸி ரோஸ் என்ற பெண்ணை திருச்சி சிவா ஆபாசமாக திட்டும் ஆடியோ  வெளியான நிலையில், இது குறித்து பேசிய காயத்ரி ரகுராமை பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியை விட்டு நீக்கினார். இது குறித்த பிரச்சினை பாஜகவில் நீடித்து கொண்டிருக்கும் நிலையில், திருச்சி சூர்யா குறித்து BJPஐ சேர்ந்த அலிஷா அப்துல்லா பரபரப்பு தகவலை கூறியுள்ளார். “நான் கட்சியில் சேர்ந்த 10 நாட்களிலேயே எனது அலுவலகத்திற்கு வந்த அவர், தற்பெருமை பேசினார். பாஜகவில் உள்ள பல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதான் நான் வந்துட்டேன்ல…. யாரையும் யாரும் விழுங்க முடியாது… சசிகலா அதிரடி பேட்டி ..!!

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா  சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை  இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு,  நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன்,  உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அதிமுகவில் ஓபிஎஸ் , இபிஎஸ் தனித்தனியாக இருந்தாலும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….!! இன்னும் நீங்கள் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கவில்லையா….? கவலை வேண்டாம்…. அவகாசம் நீடிப்பு….!!!!

மின் இணைப்புடன்  ஆதார் எண்ணை இணைக்க மீண்டும் அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. நமது தமிழ்நாட்டில் 2.36 கோடி மின் பயனீட்டாளர்கள் உள்ளனர். அவர்களுடன் விவசாய இணைப்புகள், கைத்தறி விசைத்தறி தொழிலாளர்கள் என 21 லட்சம் பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்தது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது,” நமது மாநிலத்தில் உள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சட்டசபையில் ஓபிஎஸ், இபிஎஸ் இருக்கையில் மாற்றமா ? சபாநாயகர் அப்பாவு சொன்ன பதில் …!!

2023-ஆம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தொடர் எவ்வளவு நாட்கள் நடக்கும் என்பதை ஜனவரி ஒன்பதாம் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தெரிவித்த சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர்  தொடங்கும் என தெரிவித்துள்ளார். மேலும் அவரிடம் ஓபிஎஸ் – இபிஎஸ் அவர்களுக்கான இருக்கை தொடர்பாக ஏதேனும் மாற்றம் இருக்கிறதா ? என்ற கேள்விக்கு,  ஏற்கனவே அவர்களிடம் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே….! தேர்வு விடைகள் வெளியீடு…. இதில் வெற்றி பெற்றால் 4 ஆண்டுக்கு ரூ.1000…!!!

தமிழகத்தில் மாநில அரசு சார்பில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் பட்டியலினத்தவர்கள், ஆதிதிராவிடர் இனத்தைச் சார்த்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதன் மூலமாக பெரும்பாலான மாணவர்கள் மாதந்தோறும் கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதையடுத்து தமிழகத்தில் ஊரகப்பகுதி மாணவர்களுக்காக ஊரகத் திறனாய்வுத் தேர்வு அரசு சார்பில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. இந்நிலையில் டிச.,17ஆம் தேதி 9th மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே….!! பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி காலமானார்…. முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்….!!!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மகாகவி பாரதியாரின் பேத்தியான லலிதா பாரதி இன்று உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார்.  இந்நிலையில் பலர்  அவரின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் இது குறித்த முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிறந்த கவிஞரான மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் மகள் வழி பேத்தி லலிதா பாரதி அம்மையார். இவர் 40 ஆண்டுகள் இசை ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். மேலும் தனது தாத்தாவின் பாடலை இசை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ஜனவரி 9-ந் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை…!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்துடன் வருகின்ற ஒன்பதாம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஜனவரி ஒன்பதாம் தேதி தொடங்குகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சட்டபேரவை எத்தனை நாட்கள் கூட்டப்படும் என்பதை அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் முதல் நாளில் ஆளுநர் ஆர்.என் ரவி உரையாற்றுவார். […]

Categories
மாநில செய்திகள்

#Breaking: பைக் ரேஸில் ஈடுபட்டால் வாகனம் பறிமுதல்…. பெற்றோர் மீது வழக்குப்பதிவு….!!!

பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் வாகனம் ஓட்டி பிடிக்கப்பட்டால், அவர்களின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். புத்தாண்டு நேரத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி மேல கேஸ் போடுவேன்… என்னை ஒன்னும் செய்ய முடியாது… ஓபிஎஸ் எச்சரிக்கை!!

அண்மையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன், அவர் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியிருந்தார். அதில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், எம்ஜிஆரை எடப்பாடி பழனிசாமி சந்தித்திருக்கிறாரா ? என்றும்,  எடப்பாடி தனிக்கட்சி தொடங்கட்டும் என்றும், சவால் விடுத்திருந்தார். இந்த நிலையில்தான் அதிமுகவினுடைய கட்சி கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு விளக்கம் கேட்டு,  ஓபிஎஸ்சுக்கு அதிமுக தலைமை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நோட்டீஸ்க்கு தான் தற்போது ஓ.பன்னீர்செல்வம் தனது வழக்கறிஞர் மூலம் பதில் அனுப்பிருக்கிறார். அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போனா போகட்டும் ரூ. 1,000 கொடுக்கீங்க… உங்க வீட்டு துட்டையா கொடுக்குறீங்க… C.Mயை லெப்ட் & ரைட் விட்ட மாஜி அமைச்சர்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  இன்னைக்கு இந்த ஆட்சி மேல கடுமையான அதிர்ச்சி இருக்கு. அந்த அதிருப்தி பிளஸ்… அம்மா உடைய திட்டங்கள் நிறைய இருக்கு.  அந்த திட்டங்களை எல்லாம் மக்கள் கிட்ட எடுத்து சொல்லிட்டு இருக்கோம். பொங்கல் பரிசு ரூ.5000 கொடுப்பேன்னு சொன்னாங்க. நாங்க ஆட்சியில் இருந் போது ஐயாயிரம் ரூபாய்  கொடுத்திருக்கலாமே என சொன்னாங்க. ஏன் பொங்கலுக்கு 5000 கொடுக்கல ? பாராளுமன்ற தேர்தல் வருவதனால் இப்போ ஒரு ஆயிரம் ரூபாய் அப்படியே […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் கோர விபத்தில் 4 பேர் பலி…. சற்றுமுன் சோகம்…!!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நடந்த கோர விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். நரசிங்கபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த சரக்கு வாகனம், திடீரென்று எதிரே வந்த கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியுள்ளது. இதனால், காரின் உள்ளே இருந்த 10 வயது சிறுமி, டிரைவர் உட்பட 4 பேர் பலியாகியுள்ளனர். குடும்பத்துடன் திருமணத்திற்கு சென்று வீடு திரும்பியபோது இந்த துயரம் நடந்துள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னை யாராலும் தடுக்க முடியாது: எடப்பாடிக்கு ஓபிஎஸ் கடிதம் …!!

அண்மையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன், அவர் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியிருந்தார். அதில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், எம்ஜிஆரை எடப்பாடி பழனிசாமி சந்தித்திருக்கிறாரா ? என்றும்,  எடப்பாடி தனிக்கட்சி தொடங்கட்டும் என்றும், சவால் விடுத்திருந்தார். இந்த நிலையில்தான் அதிமுகவினுடைய கட்சி கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு விளக்கம் கேட்டு,  ஓபிஎஸ்சுக்கு அதிமுக தலைமை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நோட்டீஸ்க்கு தான் தற்போது ஓ.பன்னீர்செல்வம் தனது வழக்கறிஞர் மூலம் பதில் அனுப்பிருக்கிறார். அந்த […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…. இனி எந்த சான்றிதழா இருந்தாலும்1 மாதத்தில் வந்து விடும்…. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

சான்றிதழ்களை  ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தலைமை செயலகத்தில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பேரிடர் மேலாண்மை துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட பல துறைகளின்  முக்கிய திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து தகவல் பலகை தரவுகளின் அடிப்படையில்  முதலமைச்சர் ஆய்வு செய்தார். இதில் தலைமை செயலாளர் வெ. இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின்  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில்…!!

அண்மையில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியிருந்தார். அதில் பேசிய அவர், எம்ஜிஆரை எடப்பாடி பழனிசாமி சந்தித்திருக்கிறாரா ? என்றும்,  எடப்பாடி தனி கட்சி தொடங்கட்டும் என்றும் சவால் விடுத்திருந்தார். இந்த நிலையில்தான் அதிமுகவினுடைய கட்சி கொடி,  பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என  பயன்படுத்தியதற்கு விளக்கம் கேட்டு ஓபிஎஸ்சுக்கு, அதிமுக தலைமை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நோட்டீஸ்க்கு தான் தற்போது . பன்னீர்செல்வம் தனது வழக்கறிஞர் மூலம் பதில் ஒன்று அனுப்பிருக்கிறார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் தான் கரெக்ட்… உடனே தலைவராக்கிய பேராசிரியர்… நெகிழ்ந்து பேசிய கே.என் நேரு!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என் நேரு, ஊராட்சித் தலைவர் இருந்தாலும் கூட போட்டி வந்துவிடும். ஆனால் இவர் மாபெரும் இயக்கத்திற்கு பொதுச்செயலாளராக இருந்து பணியாற்றியவர். நான், துரைமுருகன் அவர்கள், பொன்முடி அவர்கள் எல்லாம் சேர்ந்து பேராசிரியரிடம் சென்றோம், பேராசிரியரிடம் சென்ற போது…. கலைஞர் அவர்கள்  கொஞ்சம் உடல் நலிவுற்று இருக்கிறார். இந்த கழகத்தை வழி நடத்துவதற்கு செயல் தலைவராக நம்முடைய தளபதி அவர்களை நியமித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னபோது, அதைவிட வேறு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வு முடிவு வெளியீடு….!!!!

இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் 3,552 பணியிடங்களுக்கு நடந்த தேர்வில், 18,671 பேர் தேர்ச்சி பெற்று, உடற்திறன் தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர் இதில், 15,158 பேர் ஆண்கள், 3,513 பேர் பெண்கள் ஆவர்.

Categories
மாநில செய்திகள்

#BREAKING: கொரோனா தடுப்பு – தமிழக அரசு முக்கிய உத்தரவு….!!!!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிக்காக மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் அவசர கால பயன்பாட்டிற்கு தயாராக வைக்கவும், கொரோனா வார்டுகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் தீடீர் உத்தரவு …!!

சைனாவில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையை இந்தியா மேற்கொண்டு வருகின்றது. வடஇந்தியாவில் ஒரு சில இடங்களில் பிஎஸ் 7 என்கின்ற புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், மத்திய சுகாதாரத்துறை தமிழக அரசுக்கும், அனைத்து மாநிலங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை தொடர்ந்து,  தமிழ்நாட்டில் முதலமைச்சர் முக.ஸ்டாலின்  தலைமையில் கடந்த 22ஆம் தேதி கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி தமிழகத்தில் இருக்கக்கூடிய […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : 6 மாதங்களுக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை வாங்க சுகாதாரத்துறை உத்தரவு.!!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது, 6 மாதங்களுக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை வாங்க உத்தரவிட்டுள்ளது. மருத்துவ கல்வி இயக்குனரகம் அனைத்து மருத்துவமனைகளுக்கும் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், குறிப்பாக அடுத்த 6 மாதங்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக முகக்கவசம், பிபிஇ கிட்டுகளையும் (BBE) போதுமான அளவிற்கு இருப்பு வைத்துக் கொள்ளவும், அனைத்தையும் மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் வாங்கி […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: தமிழகம் முழுவதும் உத்தரவு – அரசு அதிரடி சுற்றறிக்கை…!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு தேவையான அணைத்து வசதிகளும் செய்ய வேண்டும் என அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. குறிப்பாக கொரோனா சிகிச்சை வசதிகளை ஏற்படுத்த அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. 6 மாதங்களுக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை வாங்க சுகாதாரத்துறை, அனைத்து மருத்துவமனைக்கும்  சுற்றறிக்கை அனுப்பி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 24 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

இலங்கை பகுதியில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவி வருகிறது. இது மேலும் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் வலு விளக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் நேற்று முதலே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இனி ஒரு மாதத்திற்குள் இது கிடைக்கும்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ஜாதி, வருவாய் மற்றும் வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால் ஒரு மாதத்திற்குள் அது வழங்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பல துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அவ்வகையில் தற்போது ஜாதி,வருவாய் மற்றும் ஜாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால் ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ்கள் கோரி விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்களை நிலுவையில் […]

Categories
மாநில செய்திகள்

பொய்யிலே பிறந்து வளர்ந்தவர் சசிகலா!…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனம்….!!!!

2004ம் வருடம் ஏற்பட்ட ஆழிபேரலையால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார். லான்ச் படகு வாயிலாக நடுக் கடலுக்குள் சென்று பால் ஊற்றியும், மலர்களை தூவியும் மறைந்தவர்களுக்கு மரியாதை செய்தார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது “இந்த விடியா அரசு எந்த இயற்கை இடர்பாடுகளுக்கும் மக்களுக்கும் நன்மை செய்யவில்லை. ஓ.பி.எஸ் ஒரு டம்மி, ஒரிஜினல் இல்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் மேல் எனக்கு […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் கூடாது…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை தற்போது விடப்பட்டுள்ளது.இந்த விடுமுறை காலத்தில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் வீட்டு பாடங்கள் மட்டுமே வழங்கலாம் என்றும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இருந்தாலும் சில அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் டிசம்பர் 30ஆம் தேதி வரை கட்டாயம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் நாளை முதல் டிசம்பர் 30 வரை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையில் ஏராளமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அதில் முதல் கட்டமாக மாணவர்களுக்கான தரமான கல்வி வழங்கும் நோக்கத்தில் என்னும் எழுத்தும், ரீடிங் மாரத்தான் மற்றும் இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதனை தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

20 மாசம் போய்டுச்சு… பிளான் பண்ணி செய்யுங்க… DMK அரசுக்கு வகுப்பெடுத்த சசிகலா..!!

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா  சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை  இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு,  நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன்,  உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், அன்னைக்கு கூட….  ஈவினிங் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வடக்கு, தெற்கு எதுன்னு எனக்கு தெரியாது…. காரில் போனது தான் என் வேலை… அமைச்சர் கே.என் நேரு பேச்சு…!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என் நேரு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற போது….  இன்றைக்கு அண்ணாமலை சொன்னதாக சொன்னார்..  தகுதி இல்லை…  அவர்களுக்கு தெரியாது என்றெல்லாம் பாரதிய ஜனதா தலைவர் சொல்லுகிறார் என்று சொன்னார்கள்… அவருக்கு தெரியாது என்ற எதுவுமே இல்லை. பொறுப்பேற்றுக் கொண்ட போது ஐந்தரை லட்சம் கோடி கடன், அரசாங்கத்தில் பணம் இல்லை, கொரோனா வந்திருக்கிறது. ஓர் ஆண்டு காலத்திலே பக்கத்தில் இருக்கின்ற கேரளாவிலே பாதிப்பு அதிகம். அனால் தமிழ்நாட்டிலே […]

Categories

Tech |