Categories
மாநில செய்திகள்

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வரும் வழியில்… மர்ம காரால் பெரும் பரபரப்பு…!!!!

கோவையில் கடந்த 23ஆம் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடிவிபத்து நாள்தோறும் புதிய தகவல்கள் வெளியாகி அதிர்ச்சி அளித்து வருகிறது. இதற்கிடையே  கார் சிலிண்டர்  வெடிவிபத்து அரசியலாக்கி பல்வேறு கட்சித் தலைவர்களும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பாஜக சார்பில் வரும் அக்டோபர் 31ஆம் தேதி கோவையில் பந்த் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் கலந்து கொள்ளுமாறு வியாபாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே வெடி விபத்தில் உயிரிழந்த ஜமேஷா பற்றியும் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி சிறப்பு பேருந்து மூலமாக தமிழக அரசுக்கு கிடைத்த வருவாய்…? போக்குவரத்து துறை வெளியிட்ட தகவல்..!!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு இயக்கப்பட்ட தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலமாக 9.5 கோடி வருவாய் ஈட்டப்பட்டு இருப்பதாக தமிழக போக்குவரத்து துறை கூறியுள்ளது. இது பற்றி தமிழக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தீபாவளிக்காக இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலமாக தமிழக அரசுக்கு சுமார் 9.5 கோடி வருவாய் […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி….! காவலர்களுக்கு மாதம் ரூ.300 சிறப்பு படி….. அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழக காவல்துறையில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் மாதத்திற்கு ஆறு முதல் பத்து நாட்கள் வரை இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இரவு நேரத்தில் ரோந்து பணிக்கு செல்லும் அனைத்து இரண்டாம் நிலை காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையிலான அதிகாரிகளை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு படியாக மாதம் 300 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்காக 42 கோடியே 22 ஆயிரத்து 800 ரூபாயை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரோ குரங்கு என்கிறார்….! மேன்மக்கள் என்றும் மேன்மக்களே….. அமைச்சர் செந்தில் பாலாஜி டுவீட்….!!!!

மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடலூரில் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசமாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள twitter பதிவில் ஊடகவியலாளர்களை முன்கள பணியாளர்கள் என பெருமைப்படுத்தினார். நல்லாட்சி நாயகர் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்கள்… பாஜக தலைவரோ குரங்குகள் என்கிறார். மேன்மக்கள் என்றும் மேன்மக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

“மிகக் கடுமையான வாகன அபராத கட்டண உயர்வை கைவிட வேண்டும்”…? மார்க்சிஸ்ட் கம்யூனஸ்ட் கட்சி வலியுறுத்தல்…!!!!!!

வாகன சட்டத்திருத்தம் மூலமாக மிக கடுமையான அபராதம் வசூலிக்கப்படுகிறது அதனால் அபராத கட்டண உயர்வை கைவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, திருத்தப்பட்ட வாகன சட்டம் நடைமுறைக்கு வந்திருப்பதாகவும் அதனை தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளுக்கான அபராதம் கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசின் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் போடாமல் பயணம் மேற்கொள்வது, அதிக வேகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

இனி இதெல்லாம் செய்யக்கூடாது….. போக்குவரத்து ஊழியர்களுக்கு உத்தரவு….!!!!

தமிழக போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அவ்வப்போது போக்குவரத்து கழகத்தின் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதனைப் பின்பற்றி ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பணிமனையில் உள்ள ஊழியர்களின் பணி தொடர்பான வழிமுறைகளை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது. அதில், மது அருந்தியபடி பணிக்கு வந்தாலோ (அ) பணியின்போது புகைபிடித்தாலோ ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. மேலும், பணிமனைக்குள் இயங்கும் பேருந்துகளை ஓட்டுநர் உரிமம் […]

Categories
மாநில செய்திகள்

“அரசு பேருந்து ஊழியர்கள் கவனத்திற்கு” இனி இதுதான் ரூல்ஸ்…. போக்குவரத்து கழகம் அதிரடி….!!!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது மாநகர போக்குவரத்து கழக   ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தங்களது ஓய்வறையில் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல்  ஆகியவை கூடாது. அதையும் மீறி செய்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மது அருந்திய நிலையில் யாரும் பனிமனைக்குள் வரக்கூடாது. இந்நிலையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தங்களது ஓய்வறைகளின் மேல் தளங்களில் ஏதேனும்  அறைகள்  […]

Categories
மாநில செய்திகள்

“நட்புடன் உங்களோடு மனநல சேவை” தமிழக அரசின் சூப்பர் சேவை…!!!!

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் ‘நட்புடன் உங்களோடு மனநல சேவை’ என்ற திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்துடன் தொலைதூர மனநல ஆலோசனை பெற 14416 என்ற தொலைபேசி எண்ணையும் அறிமுகம் செய்து வைத்தார். மனநலம் தொடர்பான ஆலோசனைகள், மனநல ஆலோசகருடன் வீடியோ ஆலோசனைகள், சிகிச்சைகள் தொடர்பான வழிமுறைகள் குறித்து அறிய இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த ஆலோசனை மையமானது அரசின் பிற சேவைகளுக்கான துறையோடு இணைந்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் […]

Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு!!…. பின்னணியில் இவ்வளவு பேரா?…. தொடர்ந்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்….!!!!

கார் வெடிப்பில் சிக்கி பலியான நபரின் வீட்டில் வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவையில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கார் வெடிப்பில் சிக்கி பலியான  ஐமேசா முபினின்  வீட்டில்  போலீசார் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 75 கிலோ வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த வெடிப்பொருட்களை கைப்பற்றினர். இந்த வெடிப்பொருட்களை வைத்து மிகப்பெரிய சதி திட்டத்தை அரங்கேற்ற முபின்  திட்டமிட்டு […]

Categories
மாநில செய்திகள்

“மனநல ஆலோசனை பெற புதிய தொலைபேசி எண்”… அமைச்சர் மா சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

தொலைதூர மனநல ஆலோசனை பெற 14 41 6 என்ற புதிய எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று சென்னை டி எம் எஸ் வளாகத்தில் நட்புடன் உங்களோடு மனநல சேவை எனும் தொலைபேசி வழியே மனநல சேவை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபின் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார் அப்போது கூறியதாவது தொலைதூர மனநல சேவை மையம் 2 கோடியே […]

Categories
மாநில செய்திகள்

கணினி பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு… மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்…!!!!

தொகுப்பூதிய அடிப்படையில் கணினி பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது பற்றி சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கான அரசு உயர்நிலைப் பள்ளியில் கணினி பயிற்றுனர் பணியிடத்திற்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு 1.7.2022 அன்று 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை இதற்கு பி.எட் தகுதியுடன் பிஎஸ்சி அல்லது பிசிஏ அல்லது […]

Categories
மாநில செய்திகள்

கோவை வெடிவிபத்து எதிரொலி!… அதிரடியில் இறங்கிய போலீசார்…. அனாதையாக கிடக்கும் கார்கள் பறிமுதல்….!!!!

கோவை உக்கடம் அருகில் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு சென்ற 23ஆம் தேதி அன்று அதிகாலை மாருதிகார் ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டது. இவற்றில் காரிலிருந்த நபர் உடல் கருகி இறந்தார். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காரிலிருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்ததும் கண்டறியப்பட்டது. இவ்வாறு காரில் சிலிண்டர் வெடித்து இறந்தவர் உக்கடம் ஜி.எம். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா […]

Categories
மாநில செய்திகள்

கோவை சம்பவம் பற்றி 3 ஆலோசனைகள்…. முதல்வருக்கு அட்வைஸ் கூறும் அண்ணாமலை…..!!!!

கோவை உக்கடம் அருகில் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு சென்ற 23ஆம் தேதி அன்று அதிகாலை மாருதிகார் ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டது. இவற்றில் காரிலிருந்த நபர் உடல் கருகி இறந்தார். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காரிலிருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்ததும் கண்டறியப்பட்டது. இவ்வாறு காரில் சிலிண்டர் வெடித்து இறந்தவர் உக்கடம் ஜி.எம். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா […]

Categories
மாநில செய்திகள்

“தமிழக கோவில்களில் யாகம் நடத்துவதற்கு தடை”….. சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாட்டில் உள்ள கோவில் நடைமுறைகளில் சென்னை உயர்நீதிமன்றம் அரசை பாராட்டியுள்ளது. இது குறித்து உயர் நீதிமன்றம் கூறியதாவது, திருப்பதியில் இருக்கும் நடைமுறைகளை போன்ற தமிழ்நாட்டில் உள்ள கோவில்களிலும் கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் உள்ள கோவில் வளாகங்களில் யாகங்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கூடாது. அதன்பிறகு கோவில்களில் இருக்கும் தேவையில்லாத நடைமுறைகள் அனைத்தையும் ஒழிக்க வேண்டும். இதனையடுத்து கோவில்களுக்கு வெளியே மட்டும் யாகங்கள் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கும் வகையில் இந்து அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்…. திருமாவளவன் பேட்டி….!!!!

திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தை வைத்து பாஜக அரசியலில்  பலன் தேட முயல்கிறது. இந்த பிரச்சனையை ஆரம்பத்திலேயே  கிள்ளி எறிய வேண்டும். இந்நிலையில் நமது தமிழ்நாட்டு காவல்துறையினரின் செயல் மிகவும் பாராட்டுதலுக்குரியது. ஏனென்றால் பதற்றத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது. மேலும் கார் வெடிப்பு சம்பவத்தை ஒட்டுமொத்த சமூகத்தோடு தொடர்பு படுத்தக் கூடாது. இந்நிலையில்  இஸ்லாமிய சமூகம் இந்த சம்பவத்தை […]

Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு விசாரணை… “முதலில் அண்ணாமலையிடம் என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும்”… அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி…!!!!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பற்றி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். அதன்பின் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது காரில் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் பற்றி நடைபெற்ற 12 மணி நேரத்திற்கு கார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கோவில்கள் சத்திரமா…..? திருப்பதியில் உண்ணாவிரதம் இருக்க முடியுமா….? பாஜகவுக்கு கோர்ட் சரமாரி கேள்வி….!!!!

தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் கோவிலில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்க கோரி பாஜக சார்பில் மதுரை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பான வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருப்பதி கோவிலுக்குள் உண்ணாவிரதம் இருக்க முடியுமா? தமிழக கோவில்கள் மட்டும் உங்களுக்கு சத்திரமா என்று கேள்வி எழுப்பினர். இதனையடுத்து திருப்பதியில் கட்டுப்பாடான நடைமுறைகள் இருப்பது போன்று திருச்செந்தூர் கோவிலிலும் உருவாக்க வேண்டும். அதன்பிறகு திருச்செந்தூர் […]

Categories
மாநில செய்திகள்

கார் வெடிப்பு விவகாரம்….. பாஜக தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடாதீங்க….. செந்தில் பாலாஜி அதிரடி…..!!!!

கோவை கார் வெடி விபத்து சம்பவம் குறித்து பாஜக போராட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தபோது பிரதமர் நரேந்திர மோடி அது பற்றி எத்தனை முறை பேசி உள்ளார். கோவை மாவட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்கவில்லை. மற்ற‌ மாவட்டங்களை விட கோவை மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். கோவையில் 3 மணி நேரம் தொழில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!…. வேலை வாங்கி தருவதாக 10 மாதங்களில் 2,210 பேரிடம் மோசடி… எச்சரிக்கை விடுத்த சைபர் கிரைம்….!!!!

தமிழகத்தில் இணையதளங்கள் சமூக ஊடகங்களான பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் மூலம் நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. மேலும் இணையதளங்கள் மூலம் நடைபெறும் பணம் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வண்ணம் உள்ளது. அதன்படி சென்னையில் கடந்த 2011 ஆம் ஆண்டு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த புகார்கள் 748 வந்தது. ஆனால் 2021 ஆம் ஆண்டு 13,077 போவார்கள் வந்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் 1648 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கணினி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அக்.29 முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் வருகிற 29-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் சிட்ரங் புயல் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. வருகிற 29-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழையானது தொடங்கும். அதன் பிறகு நவம்பர் 4-ம் தேதி முதல் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் மழை அதிக […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை…. நவம்பர் 1 முதல் சிறப்பு முகாம்…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் பள்ளிப்படிப்பை தொடர்ந்து கல்லூரிகளில் சேர்ந்த உயர் கல்வி பயில ஊக்குவிக்கும் வகையில் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவிகள் மட்டுமே பயனடைய முடியும். இதற்காக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசுத்துறை செயலாளர்களுக்கு கூடுதல் அதிகாரம்…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு அரசு துறைகளுக்கும் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் முக்கிய அதிகாரிகளாக செயல்பட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் கடந்த 1997 ஆம் ஆண்டு அரசுத்துறை செயலாளர்கள் பல விஷயங்களில் நிதித்துறை அனுமதியை பெறாமல் தங்களது துறையில் நிதி தொடர்பான முடிவுகளை எடுக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. தற்போது அது தொடர்பான அரசாணையில் பல திருத்தங்களை தமிழக அரசு செய்துள்ளது. அதாவது அரசுத் துறை செயலாளர்களுக்கு அரசு கூடுதல் அதிகாரம் வழங்கியுள்ளது. அதன்படி இனி கூடுதல் நிதி தொடர்பான […]

Categories
மாநில செய்திகள்

கோவை சிலிண்டர் குண்டுவெடிப்பு : என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தவு.!!

கோவை சிலிண்டர் குண்டுவெடிப்பு தொடர்பாக என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 23ஆம் தேதி கோவை கோட்டைமேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கார் சிலிண்டர் ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஜமேசா முபின் என்ற வாலிபர் பலியானார். இதனை தொடர்ந்து அவருக்கு இருக்கக்கூடிய தொடர்புகள் குறித்து பல்வேறு கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இன்று ஜமேசா முபினுடைய பெரியப்பா மகன் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

வேற லெவலில் மாறப்போகும் சென்னை…. அரசு போட்ட சூப்பர் திட்டம்…. செம குஷியில் பொதுமக்கள்….!!!!

தமிழகத்தில் வளர்ந்த மாவட்டமாக திகழும் சென்னையில் பல கிராம மக்களும் தற்போது தங்கள் ஊரை விட்டு கிளம்பி சென்னையில் வசித்து வருகிறார்கள். ஆனால் சென்னை குறைவான பரப்பளவை மட்டுமே கொண்டுள்ளது. இந்த நிலையில் சென்னை நான்கு மாநகராட்சிகள், 12 நகராட்சிகள், 14 பேரூராட்சிகள், 22 ஊராட்சி ஒன்றியங்களுடன் 1189 சதுர கிலோமீட்டரில் இருந்து 5 ஆயிரத்து 904 கிலோ மீட்டருக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. கிட்டத்தட்ட 47 வருடங்களுக்குப் பிறகு தற்போது விரிவாக்கப்பட உள்ளதால் தற்போதைய 1189 […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிக்குச் சென்று திரும்பிய 4ம் வகுப்பு மாணவன்…. திடீரென சுருண்டு விழுந்து உயிரிழப்பு…. பெரும் அதிர்ச்சி….!!!

கொச்சி அருகே நான்காம் வகுப்பு மாணவன் சுருண்டு விழுந்து திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொச்சி அருகே பை மடம் ஆறாவது வார்டு புத்தன் புறக்கல்லை சேர்ந்த அஜயன் என்பவரின் மகன் அபிஜித் (10)அங்குள்ள அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனிடையே பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவன் திடீரென தலைவலியால் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நவ.11-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் …!!

பிரதமர் மோடிவரும் 11ஆம் தேதி தமிழகம் வருவதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கக்கூடிய காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தினுடைய பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பங்கேற்க இருப்பதாகவும், அதற்கு தேவையான ஏற்பாடுகள் காவல்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. நவம்பர் 11ஆம் தேதிக்கு இன்னும் குறைவான நாட்கள் மட்டுமே இருக்கக்கூடிய காரணத்தால் பிரதமருடைய வருகையை ஒட்டி தேவையான பலத்த போலீஸ் பாதுகாப்பு, அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை போன்றவை எல்லாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசு அறிக்கை…! வந்தவுடனே DMK போராட்டம்… தமிழுக்காக களமிறங்கிய பாஜக…!!

பாஜக சார்பில் தமிழக அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய வினோஜ் பி.செல்வம், சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் மரியாதைக்குரிய அமித்ஷா அவர்கள் தலைமையில் ஒரு கூட்டம். அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற கூட்டம். அந்த கூட்டம் ஒரு பரிந்துரை செய்றாங்க. இந்தி பேசக்கூடிய மாநிலங்களில் இந்தி மொழியில் கல்வி பயிலலாம்,  கன்னடம் பேசக்கூடிய மாநிலத்தில் கன்னட மொழியில கல்வி பயிலலாம், மலையாள பேசக்கூடிய மாநிலத்தில் மலையாளத்துல கல்வி பயிலலாம். அந்த வகையில்  தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி சிறப்பு பேருந்துகள்….. தமிழக அரசுக்கு 9.54 கோடி வருவாய்….. போக்குவரத்து துறை அறிவிப்பு.!!

தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கியதன் மூலம் தமிழக அரசுக்கு 9.54 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் சொந்த ஊருக்கு மக்கள் சென்று தீபாவளி கொண்டாட வேண்டும் என்பதற்காக சிறப்பு பேருந்துகள் ஒவ்வொரு வருடமும் இயக்கப்பட்டு வருகிறது. அதே போல இந்த வருடமும் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தீபாவளிக்காக 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. அதன்படி பயணிகளுக்காக 11 சிறப்பு முன்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகள் கவனத்திற்கு…. சம்பா நெல் பயிர் காப்பீடு…. வேளாண்மை இயக்குனர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

ஈரோடு வேளாண்மை இணை இயக்குனர் சின்னசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விவசாயிகளுக்கு எதிர்பாராமல் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாய் நிலைபடுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீடு திட்டம் தமிழகத்தின் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா நிறுவனத்தின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பயிர்கள் நடப்பு சம்பா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ், தமிழ்ன்னு சொல்லும்…!! உலகளவில் DMKவை இழுத்த டி.ஜெ… செம கடுப்பில் உப்பிக்கள் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  தமிழக மாணவர்கள் ஆந்திராவில் தாக்கப்பட்டதற்கு இந்த அரசாங்கம் வாய்மூடி இருக்கின்றது. எதுக்கு இந்த அரசாங்க வாய் திறந்து இருக்கு சொல்லுங்க. எல்லாத்துக்குமே இந்த விடியாத அரசு,  வாய மூடிட்டு தான் இருக்காங்க.  தமிழ்நாட்டை சேர்ந்த தமிழக மாணவர்கள் ஆந்திராவில் சட்டப் படிப்பு படித்தார்கள். இவர்கள் கொடுமையான முறையில் தாக்கப்பட்டு இவ்வளவு நாள் ஆகியும்,  அந்த அரசாங்கத்திற்காவது ஒரு கடிதம் எழுதி,  கடுமையாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து, இனிமேல் இது போன்ற […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் கோயில் பணக்காரர்களுக்கானது அல்ல…. யாகங்கள் நடத்த அனுமதிக்க கூடாது…. ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி.!!

தமிழகத்தில் கோயிலுக்குள் யாகங்கள் நடத்த அனுமதிக்க கூடாது என்றும், கோயிலுக்கு வெளியே யாகங்கள் நடைபெற விதிகளை வகுக்க அரசுக்கு அறநிலையத்துறை ஆணையர் பரிந்துரைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயில் பிரகாரத்தில் விரதம் இருக்கும் பக்தர்களை அனுமதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, திருச்செந்தூர் முருகன் கோயிலில் வெளியே கந்த சஷ்டி விரதம் இருக்க அனுமதி அளித்த அரசு நிலைப்பாடு சரியே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

லைவ்ல பாப்பாரு…! சவால்விட்ட அமைச்சர்… நேரடியா இடத்துக்கே போன அண்ணாமலை…!!

தமிழக அரசை கண்டித்து தமிழக பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கடலூரில் பேசிய வினோஜ் பி.செல்வம், இன்று தமிழக அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள். அதைவிட பார்த்தீங்கன்னா கரூர் மாவட்ட அரசியலின் தலையெழுத்தை மாற்ற போகும் நாள். ஏன்னு கேட்டோம் என்றால் ? சில மாதங்களுக்கு முன்பாக மத்திய மாநில அரசினுடைய காண்ட்ராக்ட்ல கமிஷன் அடிச்சு,  மக்களுடைய உழைப்பை திருடி தின்னு,  லஞ்சப் பணம் பெற்று குடும்ப அரசியல் செய்யக்கூடிய ஒரு நபர். இந்த கடலூர் மாவட்டத்தினுடைய […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

அக்.29-ல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு …!!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,  தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை துவங்குவதில் சற்று காலதாமதம் ஏற்பட்டது. தற்பொழுது வானிலை நிலவரப்படி தமிழகம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 29ஆம் தேதி ஒட்டி துவங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் நவம்பர் நான்கு வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கன […]

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து விதிமீறல்: அமைச்சருக்கு அபராதம் இல்லையா….? சாமானிய மக்களுக்கு மட்டுமா…? குமுறும் பொதுமக்கள்….!!!!

தமிழகத்தில் புதிய போக்குவரத்து விதிமுறைகள் நேற்று முதல் அமலானது. சென்னையில் நாளை முதல் அபராதம் வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் உயர்த்தப்பட்ட அபராதம் வசூலிக்கும் பணியானது தமிழக முழுவதுமாக நேற்று முதல் தொடங்கியது. இதற்காக சென்னை முழுவதும் முக்கிய சிக்னல்களில் போக்குவரத்து காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.  சென்னையில் மட்டும் 2500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த சூழலில் ஆவடியில் பால்வளத்துறை அமைச்சர் நாசரும், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீசும் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் அமர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்….! ஹெல்மெட் அணிய வில்லையா….? தொடங்கியது அபராத வேட்டை…..!!!

விபத்தை குறைக்கும் நடவடிக்கையாக மத்திய அரசு போக்குவரத்து விதிகளை மீறுபவர்களிடம் வசூலிக்கப்படும் அபராத தொகையை அதிகரித்துள்ளது. அதை மாநில அரசுகளும் அமல்படுத்தியுள்ளன. அதன்படி சென்னையில் நாளை முதல் அபராதம் வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் உயர்த்தப்பட்ட அபராதம் வசூலிக்கும் பணியானது தமிழக முழுவதுமாக நேற்று முதல் தொடங்கியது. இதற்காக சென்னை முழுவதும் முக்கிய சிக்னல்களில் போக்குவரத்து காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் வாகன ஓட்டிகளோடு போலீசார் வாக்குவாதம் செய்யக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இல்ல இல்ல… இதுலாம் தப்பு..! அவசரப்படாதீங்க… கிளாஸ் எடுத்த டி.ஜெ …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  தேவர் தங்க கவசம் வழக்கில் விவாதங்கள் எல்லாம் முடிவுற்றது. கோர்ட்ல இருக்கு. இந்த விஷயத்தை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இருக்கு. மூணு மணிக்கு வருது. அதனால அவசரம் வேண்டாம். 3 மணிக்கு மேல என்கிட்ட கேளுங்க, நான் சொல்றேன் என தெரிவித்தார். உடனே செய்தியாளர்தங்க கவசம் ADMKவசம் வாராது என்பதால் எடப்பாடி பசும்பொன் போறதை தவிர்த்துவிட்டார் என கேள்வி எழுப்பிய போது, இல்ல இல்ல… இதுலாம் தப்பு.. அனுமானதுல பேசாதீங்க.  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1st அண்ணாமலையிடம் NIA விசாரிக்கணும் – செந்தில்பாலாஜி பரபரப்பு பேட்டி …!!

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைசர் செந்தில்பாலாஜி, போலீஸ் விசாரணையில்  4, 5 பேரை சந்தேகப்படுகிறார்கள் என்றால்,  அதில் யார் குற்றவாளி யார் என அடையாளம்  காணப்பட்ட பிறகுதான், காவல்துறை இறுதியாக பெயர் வெளியிடுவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் காவல்துறை பெயரை வெளியிடுவதற்கு முன்பாகவே,  ஒரு கட்சியை சேர்ந்த தலைவருக்கு தெரிகிறது என்று சொன்னால்,  தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரிக்க கூடிய நபர் பிஜேபியின் உடைய தலைவர். ஆண்ணாமலையை விசாரணை வலையதுக்குள் கொண்டு வந்து விசாரணை செய்யவேண்டும். காவல்துறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் நாளை….. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் நாளை பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இது குறித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அனைத்து அரசு பள்ளிகளிலும் நாளை 3:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை நடத்த வேண்டும். இந்த கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சி, உட்கட்டமைப்பு, கற்றல் கற்பித்தலின் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்றம், நலத்திட்டங்களில் செயல்பாடு ஆகியவை குறித்து […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வரும் 31 ஆம் தேதி கோவையில் பந்த்….. வெளியான முக்கிய தகவல்…..!!!!

கோவை உக்கடம் பகுதியில் தீபாவளிக்கு முந்தைய நாள் கார் சிலிண்டர் வெடிப்பு விபத்து ஏற்பட்டது. இது சிலிண்டர் விபத்து என்று காவல்துறையினர் கூறினார்கள். அதை பயங்கரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதல் முயற்சி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதன்முதலில் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் வீடு மற்றும் அவருடைய நண்பர்களின் வீடுகளில் வெடி பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் மூலமாக கோவையில் நடக்க இருந்த மிகப்பெரிய சதி முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற […]

Categories
மாநில செய்திகள்

உஷார்!…. பெண்களை தவறாக சித்தரிப்பவர்ளுக்கு…. சசிகலா புஷ்பா கடும் எச்சரிக்கை…..!!!!

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவரும் முன்னாள் எம்பியும் ஆன சசிகலா புஷ்பா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்நிலையில் சசிகலா புஷ்பா பேசியதாவது “நாடாளுமன்ற எம்பிகளுக்கு வீடு அளித்தது தொடர்பாக சமூகவலைதளத்தில் ஒரு செய்தி வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது என அவர் கூறினார்.  நாடாளுமன்ற எம்பியாக இருந்து அவர்களுடைய பதவிக்காலம் முடிந்தபின் முன்னாள் எம்பிகளுக்கு கோட்டா என ஒன்று இருக்கிறது. அதன்படி ஒவ்வொரு முன்னாள் எம்பி-களுக்கும் 3 மாதத்திற்கு ஒரு […]

Categories
மாநில செய்திகள்

ஏழை மக்களை அரசு மருந்துகள் சென்றடைவதில்லை – ஐகோர்ட் நீதிபதி கருத்து …!!

அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகளை விநியோகிப்பது என்பது ஒரு தீவிரமான பிரச்சனை. காலாவதியான மருந்துகளை வினியோகிப்பதில் மருந்து நிறுவனங்களும்,  விநியோகஸ்தர்களும் தொடர்பில் இருக்கிறார்கள் என்ற விதத்திலும் நீதிபதி கூறி இருக்கிறார். விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளை சென்றடைவதில்லை என்று கூறி இருக்கக்கூடிய நீதிபதி,  ஏழைகளுக்கு இந்த விலை உயர்ந்த மருந்துகளை வழங்காமல் அவர்களுக்கு வழங்கப்பட்டதாக பதிவு செய்யப்படுவதாகவும் கூறி அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார்.

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை…. விண்ணப்பிப்பது எப்படி….? இதோ முழு விபரம்….!!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி அரசு பள்ளிகளில் 6 முதல்10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு தொழில் படிப்பு மற்றும் மேல் படிப்பு பயிலும் மாணவிகளுக்கு உதவித்தொகையாக 1000 ரூபாய் வழங்கப்படும். இந்த திட்டத்தில் 1.13 லட்சம் மாணவிகள் உதவித்தொகையைப் பெற்று பயன் அடைந்துள்ளனர். இந்நிலையில் உதவி தொகையை பெறுவதற்கு தற்போது முதலாம் ஆண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி https://www.pudhumwipenn.tn.gov.in‌ என்ற இணையதள முகவரியில் சம்பந்தப்பட்ட கல்வி […]

Categories
மாநில செய்திகள்

அடுத்து 3 மணி நேரத்திற்கு மழை அலர்ட்…. எந்தெந்த மாவட்டம் தெரியுமா…..? உஷார் மக்களே….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவேஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் அடுத்து 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்பதால் டிவி போன்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆமாம்..! என ஒத்துக்கணும் … C.M ஸ்டாலின் ”YES” என சொல்லணும்…! பிரஷர் போட்ட அண்ணாமலை ..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, UPA  அரசாங்கம் ஆட்சி செய்யும் போது, இந்தியாவுல ஒரு சூழல் நடந்துச்சு.  தீபாவளி என்றால் பட்டாசு வெடிக்கும் ஒரு பக்கம். தீபாவளி என்றால் பாம் வெட்டிக்கும் ஒருபக்கம். பெங்களூர்ல, புனேல, டெல்லில எல்லா இடத்திலுமே ஒரு பத்தாண்டு காலம் தொடர்ந்து குண்டு வெடிப்புகள்..  முக்கியமான நாளை சுற்றி இருக்கும். இதையெல்லாம் இந்தியா பார்த்துச்சு. கொத்து கொத்தாக 100 பேர், 200 பேர், 300 பேர் இறந்ததை பார்த்தோம். […]

Categories
மாநில செய்திகள்

ஆதார் கார்டு தொடர்பான புகார்களை தெரிவிப்பது இனி ரொம்ப ஈசி…. எப்படி தெரியுமா?… இதோ முழு விவரம்….!!!!

இந்திய தனித்துவ அடையாள ஆணைய ஆதார் சேவைகள் தொடர்பான புகார்களை பதிவு செய்ய இந்திய குடிமக்களை அனுமதி அளிக்கிறது. ஆதார் சேவை குறித்த பிரச்சினைகளுக்கு எதிராக மக்கள் அழைப்பு, மின்னஞ்சல் அல்லது ஆதாரின்‌ அதிகாரப்பூர்வமான இணையதள மூலம் புகார்களை பதிவு செய்யக்கூடிய வழிமுறைகளை UIDAI உருவாக்கி கொடுத்துள்ளது. அதன்படி ஆதார் அட்டைதாரர்கள் 1947 என்கின்ற இலவச எண்ணின் மூலம் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்‌. UIDAI அதிகாரப்பூர்வமான இணையதள பக்கத்தில் சேவைகள் குறித்து புகார்களுக்கு விரைவில் பதில் […]

Categories
மாநில செய்திகள்

செம ஆப்பு!… தேவர் தங்க கவசத்துக்காக மோதிக்கொண்ட ஓபிஎஸ், இபிஎஸ்….. கோர்ட்டு உத்தரவில் பயங்கர டுவிஸ்ட்….!!!!

பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு அக்டோபர் 30-ஆம் தேதி ஜெயந்தி விழா வருகிறது. இந்த ஜெயந்தி விழாவின் போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட தங்க கவசமானது முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அனுவிக்கப்படும். இந்த கவசத்தை அதிமுக கட்சியின் பொருளாளர் என்ற முறையில் ஓபிஎஸ் வங்கியில் இருந்து எடுத்து முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு அணிவிப்பார். ஆனால் தற்போது அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்ததால் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும், ஓபிஎஸ் தரப்புக்கும் தங்க கவசத்தை அணிவிப்பது தொடர்பாக கடுமையான மோதல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போன்ல சொல்லி இருக்கலாம்… C.M ஸ்டாலின் மனசு இருக்கே…! உருகி போன அமைச்சர் அன்பில் மகேஷ்…!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, எல்லாரும் சொன்னாங்க முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மறைந்த பிறகு ஒரு வெற்றிடம் ஏற்பட்டு விட்டது, வெற்றிடத்தை விட்டுட்டு போயிட்டார், வெற்றிடத்தை விட்டுட்டு போயிட்டார் என்று சொன்னார்கள். அவர் விட்டுட்டு சென்றது, வெற்றிடம் அல்ல, அவர் விட்டு சென்றது சரித்திரம். அந்த சரித்திரத்தை நிரப்பக்கூடிய திறமை உள்ள,  தகுதி உள்ள ஒரு […]

Categories
மாநில செய்திகள்

“MOBILE PE செயலி”….. பணப்பரிவர்த்தனைகளுக்கு இடைக்கால தடை….. கோர்ட் அதிரடி உத்தரவு…..!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் போன் பே நிறுவனம் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில் எங்களுடைய நிறுவனத்தின் சின்னம் மற்றும் லோகோ போன்று மொபைல் பே நிறுவனத்தின் சின்னமும் லோகோவும் இடம் பெற்று இருக்கிறது. எனவே மொபைல் பே நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனு தொடர்பான விசாரணை நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி இரு நிறுவனங்களின் சின்னமும் லோகோவும் ஒரே மாதிரியாக இல்லாவிட்டாலும் சாதாரண மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

“கோவை கார் விபத்து”…. முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி ஆக்ஷன்… புகழ்ந்து தள்ளிய பாஜக அண்ணாமலை….‌!!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கார் வெடி விபத்து ஏற்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக 5 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தற்கொலைப்படை தாக்குதலுக்கான முயற்சி என பாஜகவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். அதோடு கோவையில் இவ்வளவு பெரிய விபத்து நடந்திருக்கும்போது முதல்வர் ஸ்டாலின் அமைதி காப்பது எதற்காக? கோவைக்கு நேரில் வராதது எதற்காக? என பாஜக சரமாறி கேள்விகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மெதுவா எட்டி பார்த்த ஓபிஎஸ்…! அப்படியே வலைக்குள்ள போய்ட்டாரு… கவலை இல்லாதADMK ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது இடைக்கால பொதுச்செயலாளர் தலைமையில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அவங்க நாலு பேர் போறாங்க,  இரண்டு பேர் போறாங்க. அத பத்தி எங்களுக்கு கவலை இல்லை. எங்களை பொறுத்தவரை கிளை கழகத்திலிருந்து தலைமை நிர்வாகிகள் வரை  எல்லாரும் ஒற்றுமையாக இருந்து,  கழகத்தை பொருத்தவரை ஒரு சிறப்பான முறையில் வழிநடத்தப்படுகிறது. எல்லாரும் சேர்ந்து அண்ணா பொதுக்கூட்டம்,  கண்டன ஆர்ப்பாட்டம் பண்ணுனோம். அதே போல கட்சி […]

Categories

Tech |