Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

19% ஈரப்பதமுள்ள நெல் கொள்முதல் – மத்திய அரசு முடிவு

நெல் ஈரப்பதம் அளவை 22 சதவீதமாக உயர்த்துவதற்காக ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு அனுமதி கோரி இருந்த நிலையில் 19% வரை நெல்கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பத  அளவை 22 சதவீதமாக உயர்த்துவதற்காக தமிழக அரசு ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டிருந்தது. இதில் தற்போது 19% வரை ஈரப்பத  நெல்கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு கொள்முதல் சீசன் துவங்க இருக்கக்கூடிய நிலையில் 17 சதவீதம் […]

Categories
மாநில செய்திகள்

இனி மது, புகைபிடித்தால் உள்ளே வரகூடாது…. ஸ்டிரிக்ட் கண்டிஷன் போட்ட அரசு போக்குவரத்து கழகம்….!!!!

சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளார். அதில் பணிமனையில் உள்ளே வரும் பேருந்துகள் நுழைவாயிலில் இருந்து பணிமனைக்குள் வரும்போது கண்டிப்பாக ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயங்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் இல்லாத எந்த ஒரு ஊழியரும் பேருந்து இயக்கக் கூடாது. பணிமனைக்குள் இருக்கும் ஓட்டுநர், நடத்துனர் ஓய்வறையில் எந்த காரணத்தைக் கொண்டு புகைப்பிடித்தல், மது அருந்துதல் கூடாது. மீறுபவர்கள் மீது சட்ட ஒழுங்கு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே மறந்துறாதீங்க…! தமிழகம் முழுவதும் நவ., 12,13,26 மற்றும் 27 தேதிகளில்….. முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 12,13,26 மற்றும் 27 தேதிகளில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும். இதில், பெயர் சேர்த்தல், நீக்குதல். திருத்தம் செய்தல் உள்ளிட்டவைகளுக்கு மக்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள் ஆனது நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமானது காலை 9.30 மணி முதல் மாலை ஐந்து முப்பது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முதல்முறையாக நகரசபை கூட்டம் – நேரடியாக சென்று குறைகளை கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின் ..!!

தமிழகத்தில் முதல்முறையாக நகர சபை கூட்டம் நடத்து நடைபெற இருக்கிறது. பல்லாவரம் அருகே உள்ள பம்மல் ஆறாவது வார்டு நகர சபை கூட்டத்தில் மக்கள் குறைகளை முதலமைச்சர் நேரடியாக பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஒவ்வொரு வார்டுக்கும் ஒன்பது உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கக்கூடிய நிலையில், அதில் கவுன்சிலர் தலைவராக இருந்து வருகிறார்கள். மக்கள் குறைகள் கேட்கப்படும் கிராம சபை கூட்டத்தை பொறுத்தவரை அங்கு நடைபெற்று வரக்கூடிய பணிகள் மற்றும் அவர்கள் கோரிக்கை என்று கேட்டு அரசினுடைய […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவை சம்பவத்தில் பரபரப்பு வாக்குமூலம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கோவையில் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக தீபாவளிக்கு முந்தைய நாள் அதிகாலையில் கார் ஒன்று வெடித்து சிதறியது. அந்த காருக்குள் இருந்த மூபின் என்பவர் உடல் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஏழு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கார் விபத்தில் உயிரிழந்த முபின் வீட்டில் இருந்து 76 கிலோவுக்கு மேல் ரசாயன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோவை சம்பவம் பெரிதாக பீதியை கிளப்பியிருக்கும் நிலையில் இந்த சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக நடத்திய ஒரே போராட்டம்…! நேரடியா களமிறங்கிய ஸ்டாலின்… ட்விட் போட்டு கலாய்த்த அண்ணாமலை…!!

தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், நேற்று @BJP4TamilNadu சார்பில் திமுகவின் போலி ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை தோலுரிக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழை வளர்க்க எவ்வித முயற்சியும் எடுக்காமல் ஹிந்தியை எதிர்ப்பதால் என்ன பயன்? நேற்று @BJP4TamilNadu சார்பில் திமுகவின் போலி ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை தோலுரிக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழை வளர்க்க எவ்வித முயற்சியும் எடுக்காமல் ஹிந்தியை எதிர்ப்பதால் என்ன பயன்? #Save_Our_Tamil […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கோவை பந்த் – தடைகோரி மனு – அவசர வழக்காக ஐகோர்ட் விசாரணை…!!

கோவையில் பாஜக அறிவித்துள்ள பந்த்-துக்கு தடைவிதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வரும் திங்கட்கிழமை 31ஆம் தேதி கோவை மாவட்டத்தில் முழு கடை அடைப்பிற்கு பாரதிய ஜனதா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த பந்திற்கு தடவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவையை சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷ் என்பவர் மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில் சிலிண்டர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

85ஆவது வருஷம் போராடுறோம்…! மத்திய அரசு சட்டத்தால் அழிக்க முடியாது… வைரமுத்து மாஸ் ஸ்பீச் …!!

ஹிந்தி மொழிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பேசிய கவிஞ்சர் வைரமுத்து, ஒரு வரலாற்று நெருக்கடி தமிழுக்கு நேர்ந்திருக்கிறது. இது ஒன்றும் தமிழுக்கு புதிது இல்லை, இந்தி திணிக்கப்படுவதும், தமிழன் அதை எதிர்த்து கொண்டிருப்பதும் இது 85 ஆவது ஆண்டு. 85 ஆண்டுகளாக ஒரு மொழியை ஒரு அரசு திணிக்க பார்க்கிறது,  அந்த திணிப்பை தமிழர்களும், தமிழ்நாட்டு அரசும் எதிர்க்க பார்க்கிறது. இது சாதாரண நிகழ்வு அல்ல, இப்போது நிகழ்ந்து கொண்டிருப்பது. தமிழை வாளின் முலையில் அழிக்க பார்த்தார்கள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

50 வருஷம் அச்சு…! அந்த 3 வார்த்தை தான்.. தலைவரா சும்மா உக்கார வைக்கல…!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, நம்முடைய முதல்வர்  தன்னுடைய உழைப்பால், கிட்டதட்ட 55-56 காண்டு கால உழைப்பு, தலைவர் என்று அவரை சும்மா எல்லாம் உட்கார வைக்கலை,  50 வருடம் ஆகிவிட்டது. அவரை பார்த்து முத்தமிழறிஞர் கலைஞர்… எனக்கு ஸ்டாலினிடம் பிடித்தது உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று அந்த மூன்று வார்த்தையை வாங்குவதற்கு 50 வருடம் […]

Categories
மாநில செய்திகள்

“குரங்கு”… ஊர்ல இருக்கிற நாய், பேய், சாராயம் விக்கிறவன்….. அநாகரீகமாக பேசிய அண்ணாமலை….. வலுக்கும் கண்டனம்…..!!!!!

கோயம்புத்தூரில் நடந்த கார் வெடி விபத்து மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தியது. இந்த விபத்து தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பல கேள்விகளை எழுப்பியதோடு தன்னிடம் சில ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறினார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, கார் விபத்து தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போது அண்ணாமலை சில தகவல்களை வெளியிட்டது எதற்காக? என்ஐஏ அதிகாரிகள் முதலில் விசாரிக்க வேண்டியது அண்ணாமலையிடம்தான் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் கொசு ஒழிப்பு”…. நடவடிக்கைகளின் நிலை என்ன….? அரசின் அறிக்கை இதோ….!!!!!

மதுரை ஹைகோர்ட்டில் மகேஷ் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கொசுக்களால் மலேரியா, சிக்கன் குனியா போன்ற பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகிறது. கொசுக்களின் உற்பத்தி தற்போது அதிகரித்துவிட்ட நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்கு போதுமான அளவு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. எனவே அதிநவீன மருந்துகளை பயன்படுத்தி கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு நகராட்சிக்கு உத்தரவிட வேண்டும். அதன் பிறகு கொசு கட்டுப்பாட்டு மையத்தில் நிரந்தர ஊழியர்களை பணியில் அமர்த்துவதோடு, கொசு கடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாலாட்டுனா ஒட்ட நறுக்குவோம்.. Modi அரசை மிரட்டிய இயக்குனர் கௌதமன்…!!

ஹிந்தி திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பேசிய இயக்குநர் கௌதமன்,  ஆரியம் தான் தமிழை அழித்து, ஹிந்தியை திணித்து, சமஸ்கிருதத்தை நிலை நாட்ட நினைக்கிறது. அன்றும், இன்றும், என்றும். 1500 ஆண்டுகள் கூட வரலாறு இல்லாத ஹிந்தி மொழியை எங்கள் தமிழ் மொழியை அழிக்க திணித்து, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேசம், ஒரே கலாச்சாரம் என நிறுவ நினைப்பது என்ன வார்த்தை கொண்டு சொல்வது ? பேச்சு ஒரு போதும் தமிழினத்தை இனி காப்பாற்றாது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சரியான டைம் வந்துட்டு…! தமிழர்களே வீரியமாக தயாராகுங்க…. ஹிந்திக்கு எதிராக வைரமுத்து அறைகூவல் ..!!

ஹிந்தி மொழிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பேசிய கவிஞ்சர் வைரமுத்து, மத்திய அரசின் அலுவல் மொழிக்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவிற்கு உள்துறை அமைச்சர் தலைமை ஏற்று, சில பரிந்துரைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. நண்பர்களே…  அது வெறும் பரிந்துரை தான். இன்னும் மசோதாவிற்கு வரவில்லை. மசோதாவை நோக்கி நகர்த்தப்படுகின்ற பரிந்துரைகள் என்று வேண்டுமானால் நீங்கள் சொல்லலாம். இதற்கு முன்னால்… இந்தி எதிர்ப்பு வந்திருக்கிறது,  இந்து திணிப்பு நடந்திருக்கிறது. அந்த இந்தி திணிப்பு எல்லாம் கொசு கடித்ததை போல, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அய்யோ..! நம்ம C.M மனசு இருக்கு பாருங்க…! யாருமே அப்படி இல்லை… சம்பவத்தை தரமாக குறிப்பிட்டு பேசிய அமைச்சர் ..!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, பல நேரங்களில் அவருடன் ( ஸ்டாலின் )  நாங்கள் பயணம் செய்திருக்கிறோம், அவர் பேசும்போது,  அங்கு இருக்கின்ற கழகத் தொண்டர்களை பற்றி அதிகம் பேசுவார், அங்கு இருக்கின்ற பொதுமக்களை பற்றி, ஏன் ? நேற்று கூட பார்த்தோம் நாம். ஒருவர் சாலையோரம் ஒருவர் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் இருந்தார், அவரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ் தமிழ் என பேசுனா போதாது…! செயலில் காட்ட வேண்டும்… சீமானை சீண்டிய கௌதமன்…!!

ஹிந்தி திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பேசிய இயக்குநர் கௌதமன்,  என்னை பொறுத்த வரைக்கும், நான் அதிகம் பேசணும்னு நினைக்கிற தமிழ் இனத்தில் பிறந்த ஒருவனாக…. நான் எப்பொழுதும் இருந்ததில்லை, இருக்கப் போவதுமில்லை. பேச்சு ஒருபோதும் தமிழ் இனத்தை இனி காப்பாற்றாது. செயல் ஒன்று மட்டும்தான், இனி தமிழ் நிலத்தையும், தமிழ் இனத்தையும், தமிழ் மொழியையும் காப்பாற்றும் என்பதை உறுதியாக நம்புபவன் நான். கவிஞர் காசி ஆனந்தன் சொன்னது போல மாடியிலிருந்து துப்பினால் குடிசையில் விழும். குடிசையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தேவர் தங்க கவசம்”…. அன்று டிடிவி தினகரனுக்கு, இன்று இபிஎஸ்-க்கு…. ஆட்சியில் திமுக…. யோசிக்குமா அதிமுக?…!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் நகரில் வருடம் தோறும் முத்துராமலிங்க தேவருக்கு  அக்டோபர் 30-ஆம் தேதி ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். கடந்த 2014-ம் ஆண்டு அதிமுக கட்சியின் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு 4.5 கோடி மதிப்பிலான, 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசமானது வருடம் தோறும் அதிமுக கட்சியின் சார்பில் பொருளாளர் என்ற முறையில் ஓபிஎஸ் மதுரையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆடு நனைகிறதே என்று, ஓநாய் அழுத கதை தான் BJP – கிண்டலடித்த திருமாவளவன் ..!!

கோவை சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு அரசின் மாநில உரிமை என்கின்ற அடிப்படையில் அந்த  கோணத்தில் வாதம் சரி. ஆனால் பிராக்டிக்கலாக பார்த்தால்,  இந்த வழக்கை பன்னாட்டு பயங்கரவாத தொடர்பு என்று நிலையில்,  மைய அரசு கையில் எடுப்பதுதான் பொருத்தமாக இருக்கும். NIA_வோடு எங்களுக்கு முரண்பாடு இருக்கிறது. புலன்களில் NIA  அறிவிக்கப்பட்ட போது, அதை கடுமையாக எதிர்த்த இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி. இன்றைக்கும் அந்த தேசிய புலனாய்வு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிலத்தை இழந்தோம்… மொழியை இழந்தோம்… ஆட்சியை இழந்தோம்… இனிமேல் இழப்பதற்கு எதுவும் இல்லை… இந்தி திணிப்புக்கு எதிராக வைரமுத்து ஆவேசம்…!!

ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவிஞசர் வைரமுத்து,  திருவானைக்கா என்று எங்களுக்கு ஊர் இருந்தது. அது எத்தனை நூற்றாண்டு வரலாறு கொண்ட ஊர் என்று அறிஞர்கள் பலருக்கு தெரியும்.  இவர்கள் வந்தார்கள்… திருவானைக்கா என்ற பெயரை ”ஜம்மு காஷ்மீரம்” என்று மாற்றினார்கள். திருமரைகாடு என்ற பெயரை வேதாரண்யம் என்று மாற்றினார்கள். வேதாரண்யம் என்றால் நேற்று வந்த ஊர் என்று பொருளாகிவிடும்.  வேதம் வந்த பிறகு தமிழ்நாட்டுக்குள் நுழைந்த பிறகு வந்த பெயர்.  எங்களுக்கு திருமறைக்காடு என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழை அழிக்க பார்த்தாங்க..! இந்தியை கொசுவை போல நசுக்கணும்… கர்ஜித்த வைரமுத்து ..!!

ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவிஞசர் வைரமுத்து,  தமிழை வாளின் முலையில் அழிக்க  பார்த்தார்கள். தமிழை அதிகாரத்தால் அழிக்க பார்த்தார்கள். தமிழை அந்நிய படையெடுப்பால் அழிக்க பார்த்தார்கள். தமிழை மதத்தால் அழிக்க பார்த்தார்கள். தமிழை சாஸ்திரத்தால் அழிக்க பார்த்தார்கள். இப்போது தமிழர்களே…  தமிழை சட்டத்தால் அழிக்க பார்க்கிறார்கள். இந்த மொழியை சாஸ்திரத்தால் அழிக்க முடியாது,  சட்டத்தாலும் அழிக்க முடியாது. இதற்கு முன்னால் இந்தி எதிர்ப்பு வந்திருக்கிறது. இந்தி திணிப்பு நடந்திருக்கிறது. அந்த இந்திய திணிப்பெல்லாம் கொசு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹிந்தி மொழி அத்துமீறி உள்ளே வந்தால்…. தூக்கி போட்டு மிதிப்போம்… பிரபல இயக்குனர் பரபரப்பு பேச்சு ..!!

ஹிந்தி திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பேசிய இயக்குநர் கௌதமன், எங்களுக்கு எதிரான கூட்டங்களுக்கு, எங்கள் தாய் மொழியை அழித்து, ஹிந்தி மொழியை திணிக்க, இன்னைக்கு கங்கணம் கட்டிக்கொண்டு நின்று கொண்டிருக்கின்ற கூட்டங்களுக்கு நான் ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கிறேன்… உலகத்தில் இருக்கின்ற எத்தனையோ மொழி, அதிலிருந்து உயிர் எழுத்து இருக்கலாம், மெய் எழுத்து இருக்கலாம், தமிழ் மொழியிலும் அது உண்டு.  ஆனால் 50 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட எங்கள் மொழியில் மட்டும் தான் ஆயுத எழுத்து […]

Categories
மாநில செய்திகள்

ஓ!… அதுக்கு வரலையா..? அப்ப இதுக்காகத்தான் வருகிறாரா….? பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து வெளியான தகவல்…..!!!!!

தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் காந்தி கிராமிய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகம் கடந்த 1956-ம் ஆண்டு ஒரு சிறிய கிராமப்புற கல்லூரியாக தொடங்கப்பட்ட நிலையில், கடந்த 1976-ம் ஆண்டு நிகழ்நிலைப் பல்கலைக்கழகமாக உருவெடுத்தது. இந்த பல்கலைக்கழகத்தை முனைவர் சி. ராமச்சந்திரன் மற்றும் முனைவர் டி.எசு. சௌந்தரம் ஆகியோர் இணைந்து உருவாக்கினார். இந்த பல்கலைக்கழகமானது மகாத்மா காந்தியின் வேலை மற்றும் அறிவு தனித்தனியானவை அல்ல என்பதை கொள்கையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தை கடந்த 1976-ம் ஆண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோவை சம்பவம்… இஸ்லாமிய இயக்கங்களை தொடர்பு படுத்த முடியாது Thol Thirumavalavan…..!

கோவை சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்த சம்பவத்தில் பயங்கரவாத தொடர்பு இருக்கிறது என்று நிலையில், தேசிய புலனாய்வு முகமை இதை ஆய்வு செய்கின்ற நிலையில்,  அதற்கு ஒத்துழைப்பு நல்குவதே ஜனநாயக சக்தியாகும். பாஜகவினருக்கு இது பெரிய வாய்ப்பு. இதை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொள்வார்கள். இந்த சம்பவத்தில் ஒட்டுமொத்த சமூகத்தையும் நாம் தொடர்பு படுத்த முடியாது.  இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்தையும் நான் இதில் தொடர்பு […]

Categories
மாநில செய்திகள்

“இதுதான் புதிய திராவிட மாடலா…..?” Twitter இல் தெறிக்க விட்ட குஷ்பூ…. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட கனிமொழி….!!!!

திமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் பெண்கள் பற்றி சில கருத்துக்களை கூறியிருந்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நடிகை குஷ்பூ டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் ஆண்கள் பெண்களை அவமரியாதியாக பேசினால் அது அவர்கள் வளர்ந்த விதத்தையும் நச்சு சூழலையும் காட்டுகிறது. ‌ ஆண்கள் பெண்ணின் கர்ப்பப்பையை அவமதிக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆண்கள் தாங்கள் கலைஞரை பின்பற்றுவதாக கூறுகிறார்கள். இதுதான் முதல்வர் ஸ்டாலின் தலைமையின் கீழ் நடக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலைஞர் வெற்றிடம் அல்ல…! அது ஒரு சரித்திரம்… 15 லட்சம் ஸ்டுடென்ட் வந்துங்காங்க… செம மாஸ் காட்டும் DMK சர்க்கார் ..!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, எல்லோரும் சொன்னார்கள் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மறைந்த பிறகு, ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. வெற்றிடத்தை விட்டுட்டு போய்விட்டார் என்று சொன்னார்கள், அவர் விட்டு சென்றது வெற்றிடம் அல்ல, அவர் விட்டுட்டு சென்றது சரித்திரம். அந்த சரித்திரத்தை நிரப்பக்கூடிய திறமை உள்ள, தகுதி உள்ள ஒரு தலைவர் யார் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெண்கள் அரசியலுக்கு வரக்கூடாதா?….. சசிகலா புஷ்பா ஆவேசம்….!!!!

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக கட்சி அலுவலகத்தில் சசிகலா புஷ்பா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நாடாளுமன்ற எம்பி ஆக இருந்தவர்களுடைய பதவிக்காலம் முடிந்த பின்னரும் எம்பிக்களுக்கு கோட்டா ஒன்று உள்ளது. வேண்டுமென்றால் என்னை ஒரு பெண் என்பதால் அடிக்க வதந்தியை பரப்ப வேண்டும் என்பதற்காக உள்நோக்கத்துடன் தவறான தகவல்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்கள். பெண்கள் அரசியலுக்கு வந்தாலே தப்பாக சித்தரித்து போடுகின்றன. பெண்கள் அரசியலுக்கு வரவே கூடாதா என்று ஆவேசப்பட்டவர், எங்களுக்கும் குடும்பம் உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த பகுதிகளில் இன்று கரண்ட் இருக்காது…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!

திருப்பூர் உடுமலை அருகே உள்ள ஆலமரத்து துணை மின் நிலையம் பெதப்பம்பட்டி உட்கோட்டத்துக்கு உட்பட்ட பெதப்பம்பட்டி, சோமவாரப்பட்டி, ருத்ரப்ப நகர், லிங்கம் நாயக்கனூர், கொங்கல் நகரம், கொங்கல் நகரம் புதூர், எஸ், அம்மாபட்டி நஞ்சை கவுண்டன் புதூர், மூலனூர், விருகல்பட்டி புதூர், பழையூர், அணிகடவு, ராமச்சந்திராபுரம் மரிக்கந்தை, செங்கோட கவுண்டன் புதூர், சிந்துலுப்பு ,எல்லப்ப நாயக்கனூர் ஆலமரத்துர், இலுப் நகரம், சிக்கனூத்து ஆமந்தகடவு ஆகிய பகுதிகளில் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இஸ்லாமிய பயங்கரவாதத்தை கண்டும் காணாமல் இருக்கும் தமிழக அரசு.. C P Radhakrishnan ஆவேசம்..!!

கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன், தமிழக காவல்துறை மூடி மறைக்காமல் உண்மையை வெளி கொண்டு வர வேண்டும். யாரெல்லாம் அவர்களோடு தொடர்பில் இருந்தார்கள். யாருக்கு எல்லாம் தொலைதூர தொடர்பிருந்தது, இதையெல்லாம் மனதில் கொண்டு, முழுமையாக இந்த பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றைக்கு NIAவோடு இணைந்து செயல்படுவதாக தமிழக காவல்துறை இருக்க வேண்டும். ஏன் என்று சொன்னால் ? இந்த இஸ்லாமிய பயங்கரவாதிகளுடைய நெட்வொர்க் என்பது, அவர்களுடைய தொடர்பு […]

Categories
மாநில செய்திகள்

இந்தி மொகலாய மொழியின் கலப்பு…! திராவிடமும் தமிழும் ஒன்னு…! பளிச்ன்னு சொன்ன வைரமுத்து ..!!

ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவிஞசர் வைரமுத்து,  இந்தி என்ன மொழி தெரியுமா ? முகலாய மொழியில், சமஸ்கிருதம் கலந்து பிறந்ததுதான் ஹிந்தி மொழி. அதற்கு வரலாறு குறைவு, இலக்கியம் குறைவு, நேற்று பிறந்த மொழி இந்தி. 5000 ஆண்டுகளாக எழுத்து வடிவம் கொண்ட தமிழை எப்படி நீங்கள் புறந்தள்ள முடியும் ?  இந்தியை படித்தால் ஊமையர்களாக,  வாய் பேச முடியாதவர்களாக,  நிராதரமானவர்களாக, அடிமைகளாக, மூன்றாம் தர குடிமக்களாக இருப்பதற்கு இது வழி செய்கிறது, இதை […]

Categories
Uncategorized கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Kovai Cylender Case: ஜமாத் கூட்டமைப்பு ஆலோசனை…! இளைஞர்களை கண்காணிக்க முக்கிய முடிவு ..!!

கோவையில் செய்தியாளர்களை சந்தித்து ஜமாத் கூட்டமைப்பினர் பேசினர். அதில் கோவை மாவட்ட சுன்னத் சமாஜ் கூட்டத்தினுடைய பொதுச் செயலாளர் பேசும் போது, கோவை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் 2019 முதல்  NIA-வால் அவ்வப்போது விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த சூழ்நிலையில் இப்படி NIA உடைய வளையத்தில் விசாரணைக்கு இருக்கக்கூடிய ஒரு நபர்கள்,  திடீரென்று ஒரு பயங்கரவாத செயலை எப்படி நிகழ்த்தி இருப்பார்கள் என்பது மிகவும் அதிர்ச்சி கூறியதாக இருக்கிறது. எங்கே உளவுத்துறையும், NIAவும் இதை தவற விட்டு விட்டார்களோ […]

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கான உதவித்தொகை உயர்வு…. இவ்வளவு தெரியுமா….? தமிழக அரசு சூப்பர் உத்தரவு….!!!!

தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சட்டப்பேரவையில் மற்ற நல வாரியங்களில் அரசு நலத்திட்டங்களின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகைகளுக்கு இணையான தொகை பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு உதவி தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி விபத்தால் மரணம் அடைந்தால் வழங்கப்படும் உதவித்தொகை 1 லட்சத்திலிருந்து 1.25 லட்சம் ஆகவும், இயற்கை மரண உதவித்தொகை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(28.10.22) அரசுப்பள்ளிகளில்…. 3 மணி முதல்….. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று(28.10.22) பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இது குறித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று(28.10.22) 3:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை நடத்த வேண்டும். இந்த கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சி, உட்கட்டமைப்பு, கற்றல் கற்பித்தலின் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்றம், நலத்திட்டங்களில் செயல்பாடு ஆகியவை குறித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக அறிவிப்பு சந்தேகத்தை கிளப்புது…! இரும்பு கரம் கொண்டு ஒடுக்கணும்.. திருமா பரபரப்பு பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கோவையில் நடந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு நிகழ்வு. இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இதில் பன்னாட்டு பயங்கரவாத அமைப்புகள் தொடர்பு இருப்பதாக காவல்துறை கருதுகிறது. அதன் அடிப்படையில் சிலரை கைது செய்திருக்கிறது. தமிழக காவல்துறையின் நடவடிக்கையை,  தமிழக முதல்வரின் நடவடிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்று, பாராட்டுகிறது.  யாராக இருந்தாலும், எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் மதத்தின் பெயரால் பயங்கரவாதத்தை கையில் எடுப்பது […]

Categories
மாநில செய்திகள்

நாளை தொடங்கும் வடகிழக்கு பருவமழை…. 17 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்திற்கான வடகிழக்கு பருவமழையின் முதல் மழைப்பொழிவு நாளை முதல் தொடங்க உள்ளது. அதன் காரணமாக நாளை தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மலைக்கு வாய்ப்புள்ளதாகவும் கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி,திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளே…! இந்த திட்டத்தில் இன்னும் விண்ணப்பிக்க வில்லையா….? உடனே போங்க….. Don’t Miss it…!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக நடப்பு வருடத்தில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் மேற்படிப்பு சென்றால் அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். இந்த திட்டமானது புதுமைப்பெண் திட்டம் என்ற முறையில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக கல்லூரிகளில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் மாணவிகள் பயன் அடைந்துள்ளார்கள். இந்நிலையில் தற்போது கல்லூரிகளில் பயிலும் […]

Categories
மாநில செய்திகள்

தொழிற்சாலைகளுக்கு அக்டோபர் 31 தான் கடைசி நாள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வரும் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க, 31ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகளும் 2023 ஆம் ஆண்டிற்கான உரிமத்தை அக்டோபர் 31ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் சபீனா தெரிவித்துள்ளார். dish.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை நிரப்பி உரிய தொகையை செலுத்தி புதுப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இனி ட்ரோன்கள் பறந்தால் கடும் நடவடிக்கை…. காவல்துறை திடீர் எச்சரிக்கை….!!!!

சென்னையில் தலைமைச் செயலகம், நீதிமன்றங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், முக்கிய பிரமுகர்கள் குடியிருப்புகள், துறைமுகங்கள், தூதரகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை அலுவலகம், பொதுத்துறை நிறுவனங்கள், சிறைச்சாலைகள், அரசு தொலைக்காட்சி நிறுவனம், வழிபாட்டுத்தலங்கள்,தேசிய பூங்காக்கள் மற்றும் காடுகள் உள்ளிட்ட இடங்களில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பரபதற்கு தடை விதிக்க ப்பட்டுள்ளது. திருமண நிகழ்வுகள்,கோவில் திருவிழா மற்றும் குறும்படம் தயாரித்தல் உள்ளிட்டவற்றுக்கு முறையாக காவல் துறையின் உரிய அனுமதி பெற்ற பிறகுதான் ட்ரோன்கள் […]

Categories
மாநில செய்திகள்

வேலை தேடுபவர்களே உஷார்…. 10 மாதத்தில் 2,120 பேர் பணம் இழப்பு…. சைபர் கிரைம் அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் நடைபாண்டில் மட்டும் ஆன்லைன் வேலை வாய்ப்பு என்ற பெயரில் நடைபெற்ற மோசடியில் 2120 பேர் பணத்தை பறி கொடுத்துள்ளனர் என சைபர் கிரைம் போலீசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்பு கொடுக்கும் பெயரில் பல ஆன்லைன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.அதில் பதிவு செய்துள்ள விவரங்களை திருடும் கும்பல் அதே நிறுவனம் பெயரில் தொடர்பு கொண்டு பணம் பறித்து வருகிறார்கள். நடப்பு ஆண்டில் மட்டும் அதாவது 10 மாதங்களில் 2120 பேர் அளித்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் ஆதிதிராவிடர்,பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மிகவும் பழுந்தடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

அம்மாடியோ இத்தனை கோடியா?…. தீபாவளி விடுமுறையில் கோடி கோடியாய் வசூலை அள்ளிய போக்குவரத்து துறை…!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர்.அதனால் மக்கள் அனைவரும் எவ்வித சிரமமும் இல்லாமல் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதில் லட்சக்கணக்கானோர் பயணம் செய்துள்ளனர்.இந்நிலையில் தீபாவளி விடுமுறைக்காக இயக்கப்பட்ட பேருந்துகள் மூலமாக அரசுக்கு 20 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அக்டோபர் 21 முதல் 24ஆம் தேதி வரை சென்னையில் இருந்து 10,400 பேருந்துகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓஹோ…! அவரா சார்… சைக்கிளில் சென்ற சேகர்பாபு… நெகிழ்ந்து போன பள்ளி H.M…

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, நம்முடைய முதல்வர்  தன்னுடைய உழைப்பால், கிட்டதட்ட 55-56 காண்டு கால உழைப்பு, தலைவர் என்று அவரை சும்மா எல்லாம் உட்கார வைக்கலை,  50 வருடம் ஆகிவிட்டது. அவரை பார்த்து முத்தமிழறிஞர் கலைஞர்… எனக்கு ஸ்டாலினிடம் பிடித்தது உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று அந்த மூன்று வார்த்தையை வாங்குவதற்கு 50 வருடம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒருபோதும் அடிபணிய மாட்டோம்… கோவை பாஜக பந்த் அறிவிப்பு…! DMK கடும் ஷாக் ..!!

கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன், வருகின்ற திங்கட்கிழமை அக்டோபர் 31ஆம் தேதி மாநகரம் முழுவதும் காலை ஆறு மணியிலிருந்து,  மாலை 6:00 மணி வரை முழுமையான பந்திற்கு  வேண்டுகோள் விடுகிறது. பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். வியாபாரிகள் ஒரு நாள், நமக்காக,,, அல்ல நம்முடைய சமுதாயத்திற்காக, நம்முடைய எதிர்ப்பு குரலை தருவதற்கும், எத்தகைய அச்சுறுத்தல்களுக்கும், எத்தகைய பயங்கரவாத செயல்களுக்கும், கொங்கும் மண்ணின்  தலைநகராக விளங்கக்கூடிய கோவையிலே இடமில்லை என்பதை […]

Categories
மாநில செய்திகள்

தமிழுக்கு திராவிடம் என்று பெயர்.. முருகனுக்கு பெயர் மாற்றியது ஏன்..! சர்சையை கிளப்பும் வைரமுத்து …!!

ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவிஞசர் வைரமுத்து, சிவபெருமான் படைத்த மொழியாம் இரண்டும். சிவபெருமான் உடுக்கை எடுத்தாராம். ஒரு பக்கம் தட்டினார் தமிழ் பிறந்தது, மறுபக்கம் தட்டினார் சமஸ்கிருதம் பிறந்தது என்று ஆன்மீகவாதிகள் தமிழுக்கு,  ஒரு அழகான புனைவு வைத்திருக்கிறார்கள். அது எங்களுக்கு மகிழ்ச்சி தான். கடவுள் படைக்கும் போதே தமிழை முதலில், சமஸ்கிருதத்தை அடுத்து படைத்துவிட்டார் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி தான். இரண்டும் ஒரே உடுக்கையின் ஒலியில் பிறந்த மொழிகள் என்றால் ? சமஸ்கிருதத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மழை எப்படி இருக்கும்…..? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவேஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில்  தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று (28-10-2022) வெள்ளிக்கிழமை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எந்த தீவிரவாதத்திற்கும் துணை போக மாட்டோம், ஜாமத் கூட்டமைப்பு உறுதி ..!!

கோவையில் செய்தியாளர்களை சந்தித்து ஜமாத் கூட்டமைப்பினர் பேசினர். அதில் கோவை மாவட்ட சுன்னத் சமாஜ் கூட்டத்தினுடைய பொதுச் செயலாளர் பேசும் போது, கோவை மாவட்ட நிர்வாக ஆட்சித் தலைவரும், காவல்துறை ஆணையாளர் அவர்களும் ஜமாத் நிர்வாகிகளுடனான சந்திப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கோவையில் கடந்த ஞாயிறு அன்று நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஒரு அசாதாரணமான சூழ்நிலை கோவையில் நிலவி வருவதை குறித்து ஜமாத் சார்பாக மாவட்ட நிர்வாகத்தோடு ஆலோசனை நடத்தியதில் நடைபெற்ற சம்பவத்திற்கும், […]

Categories
மாநில செய்திகள்

“பதில் சொல்ல வக்கில்லை”…. அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்த டி.கே.எஸ்.இளங்கோவன்…..!!!!

கடலூரில் பத்திரிகையாளர்களை குரங்கு என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு விமசித்துள்ளார். இதற்கு திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடிக்கிறது’ என்று தமிழிலேயே ஒரு சொலவடை உண்டு. அது தமிழக பாஜக தலைவர் திரு .அண்ணாமலைக்கு முழு பொருத்தமாக இருக்கிறது. அரசியலில் மாற்று கருத்து கொண்டவர்களை அநாகரிக்கமாகவும் தரம் தாழ்த்து வகையிலும் பேசுவது பாஜக நிர்வாகிகள் […]

Categories
மாநில செய்திகள்

“வேற லெவலுக்கு மாறும் பிராட்வே பேருந்து நிலையம்”..?CMRL ன் புதிய திட்டம்… வெளியான தகவல்…!!!!!!

வர்த்தக ரீதியில் பிராட்வே மிக முக்கிய பகுதியாகத் திகழ்ந்து வருகிறது இங்கு பேருந்து நிலையம், மெட்ரோ ரயில் வசதிகள் போன்றவை தற்போது இருக்கிறது. இங்கிருந்து சென்னை மாநகரின் தெற்கு பகுதி மத்திய மற்றும் வடக்கு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பிராட்வே பேருந்து நிலையத்தை மையமாக வைத்து புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்திருக்கிறது. அதாவது பேருந்து நிறுத்தும் இடங்கள் வர்த்தக பகுதி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் […]

Categories
மாநில செய்திகள்

சமூக வலைதளங்கள் மூலமாக “பணம் வசூல் செய்த பிரபல சின்னத்திரை நடிகை”…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

பிரபல  சின்னத்திரை நடிகை மீது  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியராக இருப்பவர் சினேகன். இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது அறக்கட்டளையின் பெயரில் போலியான சமூக வலைதளங்களை  தொடங்கி சின்னத்திரை நடிகையான ஜெயலட்சுமி பணம் வசூல் செய்து வந்துள்ளார். இதுகுறித்து சினேகன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் சின்னத்திரை நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது […]

Categories
மாநில செய்திகள்

பெங்களூருக்கு சென்ற ஆம்னி பேருந்து…. திடீரென ஏற்பட்ட விபத்து…. அலறி துடித்த பயணிகள்….

பேருந்து பள்ளத்தில் விழுந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து இன்று அதிகாலை பெங்களூருக்கு 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு செம்பரம்பாக்கம் சாலையில் தனியார் ஆம்னி சொகுசு பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது அவ்வழியாக வந்த லாரி ஆம்னி பேருந்தை  இடிப்பது போல் வந்துள்ளது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்தது. இதனையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் அலறி ஆடித்துக் கொண்டு வெளியே வர முயன்றனர். ஆனால் பேருந்தின் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் வருகைப்பதிவு செய்ய புதிய செயலி…. இன்று முதல் இந்த மாவட்டத்தில்….. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களையும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் வருகைப்பதிவு செய்ய TNSED Attendance என்ற புதிய செல்போன் செயலியை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி முதலில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சோதனை அடிப்படையில் இன்று முதல் பயன்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பள்ளிகளிலும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த செயலியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செந்தில் பாலாஜி சொல்வதை ஏற்றுக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் பதவி விலகுவாரா…? பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி..!!!!!!

கோவை உக்கடம் அருகே நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு விபத்து பற்றி தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். கோவை சிலிண்டர் வெடிப்பு வழக்கின் தன்மையையும் அதில் பன்னாட்டு தொடர்புகள் இருக்க வாய்ப்பு இருப்பதையும் கருத்தில் கொண்டு இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கும் மாற்றப் பரிந்துரைப்பதாகவும் மாநிலத்தின் பொது அமைதி சட்டம் ஒழுங்கிற்கு ஊறுவிளைவிக்கும் செயல்களை தடுப்பதற்கு உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த […]

Categories

Tech |