Categories
அரசியல் மாநில செய்திகள்

MK.ஸ்டாலின் தலைமையில்…. இந்திய நாட்டில் பேர் நடக்குது… DMKவை புகழ்ந்து தள்ளிய கம்யூனிசம்…!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன், நாட்டில் ஒரு மிகப்பெரிய போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சனாதானத்திற்கு எதிரான போர். இந்த சனாதானத்திற்கு எதிரான போரில், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் தலைமை தாங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருப்பது தான் இன்னைக்கு முக்கியமான விஷயம். குறிப்பாக லட்சியமா ? எண்ணிக்கையா ?  என்று பார்த்தால் நிச்சயமாக […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை இன்று முதல் ஆரம்பம்…. 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை…. மக்களே அலர்ட்….!!!!

தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் துவங்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்ற இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் மு.க ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன் தெரியுமா…? வெளியான தகவல்….!!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றார். இதுகுறித்து ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முதுகு வலியை பரிசோதனை செய்வதற்காக வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது போரூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் பரிசோதனை முடிந்து முதல்வர் உடனடியாக வீடு திரும்பினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழன் வேடிக்கை பார்க்க மாட்டான்…! இது ஒன்றிய அரசுக்கு தெரியும்… பாஜகவை எச்சரித்த பிரபல தமிழ் இயக்குனர் ..!!

ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய இயக்குனர் கௌதமன், வெள்ளைக்காரனுக்கு பிறகு தான் 1965இல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. இங்கே  கவிப்பேரரசர் கூட சொன்னாங்க. 1938 வெள்ளக்காரன் ஆளும் போது எப்படி தாளமுத்தும்,  நடராஜனும் இந்த மண்ணில் மொழிக்காக உயிர் கொடுக்க முடியும். அப்போ ஆண்டது யார் ?  ராஜகோபாலாச்சாரி ( ராஜாஜி )  அப்போ நேரடியா சொல்லி தான் ஆகணும். வெள்ளைக்காரன் காலகட்டத்திலேயே ஹிந்தி உள்ள வருதுன்னா, இப்ப இருக்கக்கூடிய இந்திய ஒன்றிய […]

Categories
மாநில செய்திகள்

என்ன ஆனது முதல்வருக்கு ? மருத்துவமனை அறிக்கை…!!

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாலை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றார். இது தொடர்பாக பல வதந்திகள் பரவி நிலையில், மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. முதுகு வலி தொடர்பான வழக்கமான பரிசோதனைக்கு அவர் வந்ததாக மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கிறது. பரிசோதனை முடிந்து முதல்வர் வீடு திரும்பினார். நாளை வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என்றும் மருத்துவமனையை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: முதல்வர் மருத்துவமனையில் அனுமதி ..!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உடல்நலக்குறைவால் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லேசான காய்ச்சல் காரணமாக பரிசோதனைக்கு சென்றவர், ஒருநாள் தங்கி இருந்து சிகிச்சை எடுப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்.

Categories
மாநில செய்திகள்

நெல் கொள்முதல் ஈரப்பத அளவு 19%ஆக அதிகரிப்பு… உடனடியாக அமல்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழக அரசின் கோரிக்கையின் பெயரில் நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மழை காரணமாக 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 22 சதவீத ஈரப்பதம் உள்ள நிலை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசின் கோரிக்கை தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் இத்தனை பேருக்கு மட்டுமே அனுமதி….. வெளியான அறிவிப்பு….!!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம்  இன்று நடைபெற்றது.  அதில் தீபத் திருவிழாவுக்கு 52 இடங்களில் அன்னதானம் வழங்கலாம். இதற்கான இடத்தை தேர்வு செய்து, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுபடி, தீபத் திருநாளில் அண்ணாமலை மீது ஏறுவதற்கு 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இவர்களுக்கு, திருவண்ணாமலை அரசு […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏன்….? காரணம் இது தான்…. செவி சாய்க்குமா அரசு….? எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள்…!!!!

தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்காக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியை பயன்படுத்தி பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுமே செய்து கொடுக்கப்பட வேண்டும். அதாவது பள்ளி கட்டடங்களில் ஏற்படும் பழுது, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, கற்பித்தலுக்கு தேவையான பொருட்கள் வாங்குதல் உள்ளிட்ட வசதிகளை செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் மாணவர்கள் உடைய எண்ணிக்கைக்கு ஏற்றார் போல நிதியும் வழங்கப்படுகிறது. இதனை அந்த வருடத்திற்குள் மட்டுமே […]

Categories
மாநில செய்திகள்

7தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்….. முதல்வர் ஸ்டாலின் வெளியுறவு மந்திரிக்கு கடிதம்..!!!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் ஏழு பேரையும் அவர்களுடைய மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி டாக்டர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் இலங்கை கடற்படை படையினரின் இத்தகைய நடவடிக்கைகள் மீனவர்களுடைய வாழ்வாதாரத்தை வெதுவாக பாதிக்கிறது. பாகிஸ்தான் ஜல சந்தியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மீறப்படுவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஆகும். தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை மீனவர்கள் எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை தேவை. […]

Categories
மாநில செய்திகள்

அடிதூள்…! தமிழகத்தில் இப்படியொரு புத்தக கண்காட்சியா….? சர்பிரைஸ் கொடுக்க காத்திருக்கும் தமிழக அரசு….!!!!

நல்ல கருத்துக்கள் நிறைந்த புத்தகங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு சார்பாக ஒரு சில மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த புத்தக கண்காட்சிகள் மூலமாக பலரும் பயனடைந்து வருகின்றனர். பல எழுத்தாளர்களும் தங்களுடைய படைப்புகளை கண்காட்சி மூலமாக வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வருகின்றனர். வரும் 2023 ஆம் வருடம் சென்னை மாநகரில் சர்வதேச புத்தக கண்காட்சி நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கண்காட்சியில் 30 முதல் 40 நாடுகள் […]

Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு சம்பவம்… அப்சர் கானுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்… நீதிபதி அதிரடி உத்தரவு…!!!!!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் அப்சர்கானை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கோவையில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கார் சிலிண்டர் வெடிப்பு விபத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு உபா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை 5 பேரையும் மூன்று நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த சூழலில் அதே வழக்கில் ஆறாவதாக கைது செய்யப்பட்ட அப்சர்கான் என்பவரை போலீசார் கோவை […]

Categories
மாநில செய்திகள்

புதுமைப்பெண் திட்டம்… “நவ.1 முதல் மாணவிகள் விண்ணப்பிக்கலாம்”… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

அரசு பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை செப்டம்பர் 5ஆம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 2,3,4 வருடம் பயிலும் சுமார் 1.10 லட்சம் மாணவிகள் பயனடைந்து இருக்கின்றார்கள். இந்த சூழலில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளுக்கு உதவித்தொகை பெற இந்த திட்டத்திற்கு நவம்பர் ஒன்றாம் […]

Categories
மாநில செய்திகள்

“இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த வாலிபர்கள்”… போலீஸ்காரரை தாக்கும் கும்பல்…? சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு…!!!!!

சேலம் அருகே காவலரை வாலிபர்கள் துரத்தி துரத்தி தாக்கிய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் அசோக் என்பவர் காவலராக பணியாற்றி வருகின்றார் இவர் ரோந்து வாகன ஓட்டுனராக இருக்கின்றார். இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி அவருக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சாதாரண உடையில் இருசக்கர வாகனத்தில் சின்ன திருப்பதி  வந்து கொண்டிருந்தபோது மூன்று இருசக்கர வாகனத்தில் பயணித்த ஐந்து பேர் மோதுவது போல் வேகமாக வந்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

“மேலிடம் போட்ட உத்தரவு”…. அதிமுக கவுன்சிலர்களை வெளியே தள்ளிய திமுக….. மாநகராட்சி கூட்டத்தில் தடாலடி பரபரப்பு…..!!!!

சேலம் மாவட்டத்தில் மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் இருக்கிறார். இங்கு நிதி பற்றாக்குறை காரணமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை விரைந்து எடுத்து செல்ல முடியாததாக கூறப்படுகிறது. அதன்பிறகு தற்போது குடிநீர் விநியோகப் பிரச்சனையும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அதாவது நிதி பற்றாக்குறை குடிநீர் வினியோகத் திட்டத்தை பெங்களூருவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு திமுக கவுன்சிலர்கள் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் திமுக […]

Categories
மாநில செய்திகள்

இனி தமிழகத்தில்!!… இப்படி தான் கூட்டம் நடைபெறும்…. முதர்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

மாநகர சபை கூட்டங்களை போல கிராம சபை கூட்டங்களையும் நடத்த வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். தாம்பரம் மாநகராட்சிக்குள்ட்பட்ட பம்பலில் இன்று 6-வது  வார்டு மாநகர சபை கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது  பேசிய முதலமைச்சர் வரும் 9-ஆம்  தேதி முதல் நகர சபை மற்றும் மாநகர சபைக் கூட்டங்களை போல மக்கள் பங்கேற்கும் கிராமசபை கூட்டங்களையும் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷாரா இருங்க…. இனி குழந்தைகளை பள்ளிக்கு இதில் அனுப்பக் கூடாது…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நாகர்கோவிலில் வசித்து வரும் சுயம்புலிங்கம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில்  பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழகத்தில் பள்ளி வாகன விதிமுறைகள் ஒரே மாதிரி இருக்க வேண்டும். இந்நிலையில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை   ஆட்டோ போன்ற வாகனங்களில்  அனுப்பி வைக்கின்றனர். மாணவர்கள் இப்படி வருவதை  பள்ளிகள் எப்படி ஏற்று கொள்ளலாம். இந்நிலையில் பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் 2 அல்லது 3 தினங்களில்….. சம்பவம் பண்ணும் மழை…. வெதர்மேன் கணிப்பு…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கவள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவேஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் இன்னும் 2 அல்லது 3 தினங்களில் சம்பவம் நடக்கும் என்று Tamilnadu weatherman ப்ரதீப் ஜான் ட்வீட் செய்துள்ளார். வடக்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டியுள்ள கடல் பகுதியில் கனமழை வரும் என்பதைதான் அவர் அப்படி குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“விவசாயிகள் கவனத்திற்கு”…. இனி இத்தனை சதவீதம் வரை ஈரம் பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்படும்…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

பலரின்  கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் அளவை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு  மழையில் நனைந்ததமிழக அரசின் கோரிக்கையை ஏற்று நெல்லை  22 சதவீத வரை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள்  தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகளின் கவலையை போக்கும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் 22 சதவீத […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : ரூ1,000 உதவித்தொகை பெற முதலாமாண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

ரூ 1000 உதவித்தொகை பெற முதலாமாண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நவம்பர் 1 முதல் நவம்பர் 11ஆம் தேதி வரை மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற முதலாம் ஆண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவிகள் உயர் கல்வியில் சேரும் பொழுது அவர்கள் எந்த படிப்பில் சேர்ந்தாலும் அவர்களுக்கு ஏற்கனவே மூவலூர் இராமாமிர்தம் என்ற பெயரிலான […]

Categories
மாநில செய்திகள்

10 நாட்களாக திரும்பி வந்தேன்…. சத்யாவை கொலை செய்த சதிஷ் “அளித்த பரபரப்பு வாக்குமூலம்”….!!!!

மாணவி சத்யாவை கொலை செய்த வாலிபர் அதற்கான காரணத்தை தற்போது தெரிவித்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி கல்லூரி மாணவி சத்யாவை சதீஷ் என்ற இளைஞர் பரங்கிமலை ரயில் நிலையத்தில்  ரயிலின் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்தார். இந்நிலையில் சதீஷை கைது செய்த  காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில்  சதீஷ் கூறியதாவது. சத்யாவை நான் 2  ஆண்டுகளாக காதலித்து வந்தேன். ஆனால் அவரது பெற்றோர் அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்ய முயற்சி செய்தனர். இதனால் […]

Categories
மாநில செய்திகள்

நீங்களும் சிம்புவும் ஒன்றுதான்….. சீமானுக்கு இனி களி தான்…. வெளுத்து வாங்கிய பிரபல நடிகை….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக இருந்த விஜயலட்சுமி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போலீசில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மீது புகார் அளித்தார். அந்த புகாரில், சீமான் தன்னுடன் குடும்பம் நடத்தி பாலியல் ரீதியாக என்னை பயன்படுத்திவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து விட்டார் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சீமான் தன்னுடைய இருக்கும் சில படங்கள் மற்றும் வீடியோக்களை விஜயலட்சுமி சமூக வலைதளத்தில் நாள்தோறும் வெளியிட்டு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த தம்பிகள் நடிகை […]

Categories
மாநில செய்திகள்

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு : கைது செய்யப்பட்ட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்..!!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். கோவை கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை 23ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கார் வெடித்து சிதறியதில் ஜமேஷா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அறிந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும் கார் […]

Categories
மாநில செய்திகள்

“அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”…? அதிகாரிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தல்…!!!!

அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை உணவுத்துறை அமைச்சர் ஆர் எஸ் சக்கரபாணி கேட்டுக் கொண்டுள்ளார். தலைமைச் செயலகத்திற்கு குடிமை பொருள் குற்ற புலனாய்வுத் துறை அதிகாரிகளுடன் வியாழக்கிழமை அவர் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக கடந்த ஒன்றரை வருடங்களில் 1,237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12,721 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இதில் 128 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 90, […]

Categories
மாநில செய்திகள்

தொழிலாளர் ஆலோசனை வாரிய கூட்டம்.. “இணையதளம் வாயிலாக குறை தீர்க்கும் வசதி தொடக்கம்”…!!!!!

சென்னையில் 68 வது மாநில தொழிலாளர் ஆலோசனை வாரிய கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது தொழிலாளர்களுக்கான குறைகளை இணையதளம் மூலம் தெரிவித்து தீர்வு பெறும் வசதியை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி பி கணேசன் தொடங்கி வைத்துள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் தொ.மு.ச உள்ளிட்ட பிரதான தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். வேலை அளிப்போர் மற்றும் தொழிலாளர்களால் எதிர்கொள்ளப்படும் சிக்கல்கள் பல்வேறு நிறுவனங்கள் தொழில்கள் தொழிற்சாலைகள் தோட்ட நிறுவனங்கள் போன்றவற்றின் செயல்பாட்டில் […]

Categories
மாநில செய்திகள்

இனி அனுமதி இல்லாமல் ட்ரோன்கள் பறக்கவிட்டால்….. இது தான் நடக்கும்…. எச்சரிக்கை விடுத்த போலீஸ் கமிஷனர்….!!!!

சென்னையில் நீதிமன்றங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள் பொதுமக்கள் அதிகளவில் கூடும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களிலும், திருமணம், கோவில் திருவிழா, சினிமா குறும்படம் தயாரித்தல் போன்ற நிகழ்வுகளின் போதும் காவல்துறையின் உரிய அனுமதி பெற்ற பிறகு ட்ரோன்கள் பறக்கவிட்டு புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்க அனுமதி உள்ளது. இந்த நிலையில் சமீபகாலமாக ஒரு சில தடை […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் சொந்த பணத்தை செலவிடும் அரசு ஆசிரியர்கள்…. தமிழக அரசை குற்றம்சாட்டிய அன்புமணி….!!!!

தமிழகத்தில் மழைக்கால பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள அரசு பள்ளிகளுக்கு நிதி வழங்கப்படும். இதுகுறித்து  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  ட்விட்டரில், “வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் மழைக்கால விபத்துக்கள், பாதிப்புகளை தொடங்கும் வகையிலான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும்படி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அதற்கான நிதி வழங்கப்படவில்லை. ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் வழங்கப்பட வேண்டிய இந்த நிதி நடப்பாண்டில் இதுவரை […]

Categories
மாநில செய்திகள்

“நாளை முதல் வட கிழக்கு பருவமழை”…. எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தெரியுமா…..? வெளியான தகவல்….!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது நாளை முதல் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. இதனையடுத்து நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

மாநில தலைமை தகவல் ஆணையர் பதவியிடம்… தெரிவு குழு வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 இன் படி தமிழகத்தில் தகவல் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர் ராஜகோபால் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அவர் மற்றும் நான்கு தகவல் ஆணையர்களின் பதவிக்கால முடிவுக்கு வந்த நிலையில் புதிதாக தகவல் ஆணையர்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஜி எம் அக்பர் அலி தலைமையில் தெரிவு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் நகராட்சி […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நவம்பர் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. எந்த மாவட்டத்திற்கு தெரியுமா….? அதிரடி அறிவிப்பு…!!!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நவம்பர் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தோடு குமரி மாவட்டம் இணைந்த தினத்தை முன்னிட்டு நவம்பர் 1ஆம் தேதி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை ஈடு செய்யும் விதமாக வருகிற 12-ம் தேதி அன்று குமரி மாவட்டத்தில் அரசு வேலை நாளாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புகையிலை விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்….. கோர்ட் அதிரடி உத்தரவு.‌..!!!!

மதுரை ஹைகோர்ட்டில் புகையிலை விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்தில் பான் மசாலா, குட்கா போன்ற போதை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து இயற்கையாக விளைவிக்கப்படும் புகையிலைக்கும் தடை விதித்துள்ளனர். எனவே இயற்கை புகையிலை விற்பனைக்கு விதிக்கப்பட்ட  தடையை நீக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதி முன்னிலையில் வந்தது. அப்போது வழக்கை விசாரித்த இயற்கையாக விளைவிக்கப்படும் புகையிலேயே பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை […]

Categories
மாநில செய்திகள்

வேற லெவலில் மாறப்போகும் “பிராட்வே” பேருந்து நிலையம்…. CMRL போட்ட பக்கா பிளான்…. லிஸ்டில் இல்லாத புதிய ட்விஸ்ட்….!!!!

சென்னையில் உள்ள உயர் நீதிமன்றம் அருகே பிராட்வே பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இதுதான் தலைநகரின் முதல் பேருந்து நிலையம் ஆகும். இந்த விஷயம் பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். பிராட்வே பேருந்து நிலையத்தை தொடர்ந்து தான் கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்கள் போன்றவைகள் வந்தது. அதன்பிறகு பிராட்வே பேருந்து நிலையத்தில் மெட்ரோ ரயில்களும் இருக்கிறது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து நாள்தோறும் 695 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் 70 வழித்தடங்களில் செல்கிறது. இந்த வழித்தடங்களில் ஒரு நாளைக்கு […]

Categories
மாநில செய்திகள்

“முகம் சுழிக்கும் ஹேஷ்டேக்”…. தட்டி கேட்ட ஷர்மிளா….. வெளுத்து வாங்கிய கஸ்தூரி….. பரபரக்கும் ட்வீட் பதிவுகள்…..!!!!

திமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் பெண்கள் பற்றி சில கருத்துக்களை கூறியிருந்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நடிகை குஷ்பூ டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் ஆண்கள் பெண்களை அவமரியாதியாக பேசினால் அது அவர்கள் வளர்ந்த விதத்தையும் நச்சு சூழலையும் காட்டுகிறது. ‌ ஆண்கள் பெண்ணின் கர்ப்பப்பையை அவமதிக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆண்கள் தாங்கள் கலைஞரை பின்பற்றுவதாக கூறுகிறார்கள். இதுதான் முதல்வர் ஸ்டாலின் தலைமையின் கீழ் நடக்கும் […]

Categories
மாநில செய்திகள்

31ஆம் தேதி பந்த்-க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை ; உச்சநீதிமன்றத்தில் அண்ணாமலை விளக்கம்..!!

பாரதிய ஜனதா செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பை மாநில தலைமை அங்கீகரிக்கவில்லை, எனவே 31ஆம் தேதி பந்த்க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று ஐகோர்ட்டில் அண்ணாமலை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் கடந்த 23ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்ட வழக்கு தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது என்ஐஏக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக அழைப்பு விடுத்துள்ள ஒரு நாள் பந்த்-க்கு தடை விதிக்க வேண்டும், சட்ட விரோதமானது என அறிவிக்க […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அரிசி கடத்தல்…. இனி யாரும் தப்பிக்க முடியாது…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் அதிக அளவு அரங்கேரி கொண்டிருக்கின்றன.இதனை தடுப்பதற்கு தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாக அரிசி கடத்தால் வெகுவாக குறைந்துள்ளதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கடத்தால் தடுப்பு நடவடிக்கைகள் முடக்கிவிடப்பட்டதன் காரணமாக கடந்த ஆட்சியின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது மூன்று மடங்கு அளவிற்கு அரிசி பறை முதல் செய்யப்பட்டுள்ளதோடு அதிகமான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் அரிசி ஆலைகளில் திடீர் சோதனை நடத்தியதில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முதல்முறையாக நகர, மாநகர சபை கூட்டம்…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கிராம சபை கூட்டத்தை போலவே முதன் முறையாக நகர சபை மற்றும் மாநகர சபை கூட்டங்கள் வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீர் நாள் மற்றும் உள்ளாட்சி நாளாகிய ஆறு நாட்களின் போது கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. அதில் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அந்த […]

Categories
மாநில செய்திகள்

ஓலா, ஊபர் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி உங்களுக்கு அந்த பிரச்சனை இருக்காது…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் ஓலா மற்றும் ஊபர் போன்ற டாக்ஸி போக்குவரத்து சேவை இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக சென்னையில் போக்குவரத்து நெரிசல் போன்ற சிரமங்களுக்கு இவை தீர்வாக உள்ளன. இருந்தாலும் இந்த டாக்ஸி போக்குவரத்து சேவையிலும் பல பிரச்சனைகள் உள்ளது. அதாவது நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகம் கேட்பது, திடீரென ட்ரிப் கேன்சல் செய்வது,பயணிகளை தரைக்குறைவாக பேசுவது மற்றும் மிக வேகமாக ஓட்டுவது உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய இளம் வாக்காளர்களுக்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் வருகின்ற நவம்பர் 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக முழுவதும் காலை 9:30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அந்தந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இந்த முகாம்கள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கடிதம் அனுப்பியுள்ளார். 2024 ஆம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ட்ரோன் கேமரா மூலம் சென்னையை பரபரப்பாக்கிய இளைஞர்…. பின்னணி என்ன….????

சென்னையில் நேற்று பகலில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் ரிசர்வ் வங்கி கட்டடத்திற்கு மேலே ட்ரோன் ஒன்று மர்மமான முறையில் நீண்ட நேரம் பறந்தது. அதனைப் பார்த்த மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் சட்டக்கல்லூரி போலீசாருக்கு உடனே தகவல் தெரிவித்தனர்.அதன் பிறகு களத்தில் இறங்கிய சட்டக் கல்லூரி போலீசார் இது குறித்து விசாரித்த நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எட்வர்டு கிளாரன்ஸ் என்ற இளைஞர் டிரோனை பறக்கவிட்டது கண்டறியப்பட்டது. அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் சென்னை பெரம்பூரில் […]

Categories
மாநில செய்திகள்

மனநல பிரச்சனையா?….. உடனே இந்த இலவச சேவை எண்ணுக்கு போன் பண்ணுங்க…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மனநல பிரச்சனைகளால் அவதிப்படுவோர் பயன்பெறும் விதமாக இலவச சேவை எண் அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் நட்புடன் உங்களோடு மனநல சேவை திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகளால் மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள் 14416 என்ற இலவச எண் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தங்களது பிரச்சினைகளுக்கு எதுவும் தீர்வு காணலாம். இந்த […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் அக்டோபர் 31ல் பந்த்-க்கு அழைப்பு விடுக்கவில்லை – அண்ணாமலை விளக்கம்..!!

கோவையில் அக்டோபர் 31ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் மாநில பாரதிய ஜனதா கடசி தலைவர் அண்ணாமலை தரப்பு வழக்கறிஞர் பால் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார். வெங்கடேஷ் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் அக்டோபர் 31ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் மன்றம் எச்சரித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

குரூப் 2, 2A தேர்வு முடிவு…. TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது.அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த சூழலில் நடப்பு ஆண்டில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் அனைத்தும் வெளியிடப்பட்டன. அதன்படி கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனிடையே தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். வழக்கமாக ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் தேர்வு முடிவுகள் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 4  மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குவதால்  5 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கன மழை பெய்யும். இந்நிலையில் வருகின்ற  1-ஆம் தேதி  மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனையடுத்து சென்னையை  பொருத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் […]

Categories
மாநில செய்திகள்

“தயவு செய்து தமிழை கொள்ளாதீர்கள்”…. நீங்கள் ஒரு உபதேசம் செய்யலாமா….. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்….!!!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தி திணிப்பிற்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க மறுபுறம் தமிழை வளர்க்க வேண்டும் என்று கூறி பாஜக உள்ளிட்ட கட்சிகள் பதில் குறள் எழுப்பி வருகிறது. அதன்படி நாமக்கலில் திரளான பாஜகவினர் கலந்து கொண்டு தமிழ் மொழியை வளர்க்க கோரி குரல் எழுப்பினர். அதுமட்டுமில்லாமல் பாஜகவிற்கு எதிராக போய் பிரச்சாரம் செய்யக்கூடாது, திமுக அரசு […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“பாஜக பந்த்-க்கு ஆதரவு தரமாட்டோம்”…. வணிகர் சங்கம்..!!

கோவையில் பாஜக சார்பில் நடைபெறும் பந்த்துக்கு ஆதரவு தரமாட்டோம் என வணிகர் சங்க பேரமைப்பு தெரிவித்துள்ளது. கோவையில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜக சார்பில் வரும் 31 ஆம் தேதி பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த பந்த்துக்கு வணிகர் சங்கங்கள், தனியார் நிறுவனங்கள், சிறு வியாபாரிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பாஜக சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.. இந்நிலையில் அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறும் பந்த்தில் வணிகர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“ஏன் இப்படி குரங்கு போல் வரீங்க”….. செய்தியாளர்களை விலங்கோடு ஒப்பிட்டு விமர்சித்த அண்ணாமலை….!!!!

தமிழகத்தில் திமுக அரசு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறி தமிழக பாஜக சார்பில் நேற்று தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் 60 இடங்களில் நடைபெற்றது. அதன்பிறகு கடலூர் ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், இந்தி எதிர்ப்பு என்பது தமிழ் வேண்டும் என்பதற்காக அல்ல, ஆங்கிலம் வேண்டும் என்பதற்காக தான். ஆங்கிலத்தை தமிழ்நாட்டு மொழியாக்க வேண்டும் என்பதற்காக தான் இந்தியை திமுக […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கலாம்…. வானிலை ஆய்வு மையம்.!!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்க இருக்கிறது என்று ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

#BREAKING: பொங்கலுக்கு வெளியாகிறது துணிவு – விஜய்யின் ”வாரிசு”டன் மோதல்…!

அஜித் நடிக்கும் துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. பொங்கல் அன்று நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு  வெளியாகும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். துணிவு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று ஏற்கனவே பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில்,  இந்த திரைப்படம் தற்போது வருகின்ற பொங்கலுக்கு ரிலீசாகும் என்று தயாரிப்பாளரான போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு வெறும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி […]

Categories
மாநில செய்திகள்

“குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்புவதை நீதிமன்றம் ஏற்காது”…. பள்ளிக் கல்வித்துறைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உததரவு.!!

குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்புவதை நீதிமன்றம் ஏற்காது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. பள்ளி வாகனங்கள் விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள் : அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் ஒரே மாதிரியான வாகன விதிமுறைகள் இருக்க வேண்டும். குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோக்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் முதல் முறையாக…. நவ.1ஆம் தேதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது. உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் விதமாக நவம்பர் 1-ந் தேதி தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் […]

Categories

Tech |