Categories
மாநில செய்திகள்

“திடீர் ஆய்வு”….. அப்படி மட்டும் நடந்தா உடனே சஸ்பெண்ட் தான்…. அதிரடி அக்ஷனில் களமிறங்கிய இறையன்பு….!!!!!

தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. பொதுவாக மழைக் காலங்கள் என்றாலே சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள். தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற உடன் சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளை தொடங்கியது. சில இடங்களில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து முடிவு பெற்றாலும் பல இடங்களில் பணிகள் பாதியிலேயே முடங்கி இருக்கிறது. அதன் பிறகு சில இடங்களில் இப்போதுதான் குழி தோண்டி பணிகளை தொடங்கியுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை…. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளது.தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகின்றது. அதனால் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மலைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு சம்பவம்… ஜமேஷா முபின் வீட்டிலிருந்து 109 பொருட்கள் பறிமுதல்… வெளியான முதல் தகவல் அறிக்கை…!!!!!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் வீட்டில் இருந்து 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த ஆறு பேர் உபவா சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதனை அடுத்து இந்த வழக்கை கோவை மாநகர போலீசார் விசாரித்து வந்த நிலையில் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கும் மத்திய […]

Categories
மாநில செய்திகள்

“நீங்கள் என்னிடம் கேள்வி கேட்டீங்களா?”…. சரமாரியாக கேள்வி எழுப்பிய எஸ்.பி.வேலுமணி தரப்பு….!!!

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முறைகேட்டில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கையும் அவருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கையும் ரத்து செய்யக்கோரி வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.என். பிரகாஷ் மற்றும் டீக்காரமன் அமர்வில் இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜு மற்றும் சித்தார்த் தவே, தேர்தல் வேட்பு மனுவில் தெரிவித்த […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் “நாளை மதுக்கடைகள் இயங்காது”…. ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திருச்செந்தூரில் தற்போது  கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது. மேலும் நாளை தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நமது மாவட்டத்தில் இயங்கி  வரும் அனைத்து அரசு மதுபான கடைகளும், மதுபான கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். மேலும் மதுபான விற்பனை, மது பானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல்  போன்ற   செயல்களில் ஈடுபடுவது தெரிய […]

Categories
மாநில செய்திகள்

“குண்டி வெடிப்பை கண்டுக்காமல் நயன்தாரா வழக்கில் கவனம் செலுத்துகிறது”….. திமுக அரசை கடுமையாக விமர்சித்த சி.வி. சண்முகம்….!!!

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த அகூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 500 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதற்கு சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் கலந்துகொண்டு மரம் நடும் விழாவை தொடங்கி வைத்தார். இதில் 500 நபர்கள் ஒரே நேரத்தில் 500 மரக்கன்றுகளை நட்டு சிறப்பித்தனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சி.வி. சண்முகம், திமுக ஆட்சி பொறுப்பேற்றுதில் இருந்து பலமுறை கூறியுள்ளோம், செயல்படாத […]

Categories
மாநில செய்திகள்

இயக்குனர் ஆர் கே செல்வமணியின் கார் கண்ணாடி உடைப்பு… சென்னையில் பதற்றம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

இயக்குனர் ஆர் கே செல்வமணியின் கார் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், செம்பருத்தி, மக்களாட்சி, ராஜமுத்திரை, அரசியல், ராஜஸ்தான், உச்சப் பத்திரிக்கை போன்ற பல்வேறு திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி. இவர் நடிகை மற்றும் ஆந்திர மாநிலத்தின் அமைச்சருமான ரோஜாவின் கணவர் ஆவர். இவரது வீடு விருகம்பாக்கத்தில் அமைந்துள்ளது. பெப்சி திரைப்பட இயக்கத்தின் தலைவராக இருந்தவர் இதனை அடுத்து தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க […]

Categories
மாநில செய்திகள்

திருச்சியில் சூப்பர் திட்டம்…. அமைச்சர் அன்பில் மகேஷ் அசத்தல் தொடக்கம்….!!!

திருச்சி மாவட்டம் லால்குடி கிளை நூலகத்தில் மெய்நிகர் நூலகத்தின் செயல்பாடுகளை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார். அதனை போல நூலகத்தில் பணிபுரிந்து பணியின் போது உயிரிழந்த 3 நூல்கர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், பொது நூலக இயக்குனர் இளம்பாகவத், இணை இயக்குனர் பொது […]

Categories
மாநில செய்திகள்

மனநல காப்பகத்தில் மலர்ந்து காதல் ஜோடிக்கு திருமணம்… “அமைச்சர் வழங்கிய கல்யாண பரிசு”…? மகிழ்ச்சியில் மணமக்கள்…!!!!!

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் இணைந்த காதல் ஜோடிக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பணி நியமன ஆணையை வழங்கி மணமக்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளார். கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில்  சிகிச்சைக்காக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த மகேந்திரனுக்கும், வேலூரைச் சேர்ந்த தீபாவிற்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து கீழ்பாக்கம் மனநல காப்பக வளாகத்தில் நேற்று இவர்கள் திருமணம் நடைபெற்றுள்ளது. மனநல காப்பகத்திற்கு வெளியே உள்ள கோவிலில் மருத்துவம் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

முல்லைப் பெரியாறு அணை வழக்கு…. “பலப்படுத்தி 152 அடிக்கு தேக்குவதே நோக்கம்”….. தமிழக அரசு ஐகோர்ட் மதுரை கிளையில் பதில்..!!

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டுவது சாத்தியமற்றது என தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பதிலளித்துள்ளது. தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டுவது சாத்தியமற்றது எனவும், இரண்டாம் சுரங்க பாதை அமைப்பதால் அணையின் கொள்ளளவை தற்போதுள்ள நிலையிலிருந்து 152 அடிக்கு உயர்த்த முடியாது என தங்களுடைய பதில் மனுவில் தெரிவித்துள்ளது. எந்த வழக்கில் தமிழக அரசு இந்த பதிலை அளித்துள்ளது […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளிலும், புதுச்சேரியிலும் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. வடகிழக்கு பருவமழை இன்றுமுதல் தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் இன்று கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி, தென்காசி ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய […]

Categories
மாநில செய்திகள் வானிலை

#BREAKING : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழக தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளிலும், புதுச்சேரியிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே 20ஆம் தேதி தொடங்க வேண்டியது.. ஆனால் வங்க கடலில் உருவான ‘சிட்ரங்’ புயலின் காரணமாக வடக்கு திசையை நோக்கி காற்றின் நகர்வு இருந்தது. இதனால் வடகிழக்கு பருவமழை சற்றே தாமதமாக 29ஆம் தேதி இன்று தொடங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK-வோடு கூட்டணி வைத்துள்ளீர்கள் என்று, கை நீட்டி குறை சொல்லக்கூடாது – உஷாராக இருக்கும் தோழமைகள்…!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முத்தரசன் அவர்கள், தோழமைக் கட்சியை சார்ந்தவர்கள், பல நேரங்களில் எங்களுடைய துறை சார்ந்து ஏதாவது ஒரு விஷயம் வந்தால் அவர்களிடம் இருந்து தான் எங்களிடம் சொல்வார்கள். தோழமைக் கட்சி எப்படி இருக்கிறது என்று பாருங்கள் ? ஏதோ எங்களிடம் வந்து கூட்டணிக்காக, தேர்தலுக்காக அல்ல.  கொள்கைகளுக்காக இருக்ககூடிய தலைவர்கள் தான் […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் பந்த்: அவருக்கு எதுவுமே தெரியாது…. பா.ஜ.க துணைத் தலைவர் ஸ்பீச்….!!!!

கோவையில் கார் சிலிண்டர் வெடித்தது குறித்து அம்மாவட்டத்தில் வருகிற திங்கட்கிழமை பா.ஜ.க சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முழு அடைப்புக்கு தடை விதிக்க கோரி கோவையை சேர்ந்த தொழில் அதிபர் வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அவ்வழக்கில் எதிர்மனுதரராக தமிழக பா.ஜ.க தலைவரான அண்ணாமலை சேர்க்கப்பட்டிருந்த சூழ்நிலையில், நீதிமன்ற விசாரணையின்போது அந்த அழைப்பு மாநில தலைமையால் அறிவிக்கப்படவில்லை என்று அண்ணாமலை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அது தொடர்பாக வழக்கறிஞரும் பா.ஜ.க மாநில துணைத் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெறும் 15 மாதத்தில்…! ”ரூ.3,000,00,00,000” தட்டி தூக்கிய DMK அரசு செம மூவ் …!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன், இந்து சமய அறநிலையத்துறையே வேண்டாம் அப்படின்னு சிலர் சொல்லுறாங்க.  அந்தத் துறை வேண்டியது இல்லை. அந்தத் துறையை எடுத்துட்டு, அதை எங்களிடம் ஒப்படைச்சிருங்க என்று சாமியார்களின் கூட்டம்   கோஷம் போட்டுக் கொண்டிருக்கு. சாமியார் கூட்டத்தில் ஒப்படைத்தால் அது என்ன கதிக்கு ஆளாகும் ? அப்படிங்கறது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் […]

Categories
மாநில செய்திகள்

உஷார்!…. தமிழகம் முழுவதும் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு…. அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

சென்னையில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வந்து பணி செய்வதாக பல்வேறு இடங்களில் புகார்கள் பெறப்பட்டது. இதையடுத்து இனி அவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று மாநகர போக்குவரத்து கழகம் எச்சரித்து இருக்கிறது. இது தொடர்பாக அனைத்து கிளைகளின் மேலாளர்களுக்கும் மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில் “மது அருந்திவிட்டு பணிக்கு வரும் ஊழியர்களால் பயணிகள் இடையே கெட்ட பெயரை ஏற்படுத்துவதுடன், அரசு பேருந்துகளை மக்கள் தவிர்க்கும் வாய்ப்புள்ளது. பணியின்போது குடித்து […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: சிலிண்டர் குண்டுவெடிப்பு – புதிய பரபரப்பு தகவல்கள் …!!

கோவை கோட்டைமேடு பகுதியில் கார் வெடித்து வழக்கில் புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. கோவை ஐந்தாவது நடுவர் நீதிமன்றத்தில் உக்கடம் காவல் துறை தாக்கல் செய்த மனுவில் உள்ள தகவல்கள்  தற்போது வெளியாகியுள்ளது. அதில் கோவிலுக்கு அருகில் வசித்த அப்துல் மஷீத் என்பவர் வீட்டில் ஒரு மாதம் முன்பு வரை  ஜமேசா மொபின் வாடகைக்கு தங்கி உள்ளார். இந்த அப்துல் மாசித் என்பவர் அவர்தான் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். மேலும் 22 ஆம் தேதி வெடிபொருட்களை […]

Categories
மாநில செய்திகள்

FLASH: தமிழகத்திற்கு “ஆரஞ்சு அலர்ட்”…. இன்றும், நாளையும் உஷாரு மக்களே….!!!!

தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் துவங்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்ற இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நவ.1,3 ஆகிய தேதிகளில் வட தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் “ஆரஞ்சு அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசு கை விரிச்சுட்டு…! இனி நடக்காதுன்னு கொக்கரிக்குது… பின்வாங்காமல், சீறி நிற்போம்…!!

ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய இயக்குனர் கௌதமன், 4 , 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய ஒன்றியத்தின் வரைபடத்தினுடைய எல்லையை தாண்டி இருந்த இடத்திலேயும் தமிழன் உடைய கலாச்சாரம் இருந்திருக்கு. அந்த வீர விளையாட்டிற்கான காளை இருந்திருக்கு. அப்படிப்பட்ட விளையாட்டை நீங்கள் தடுத்து, அதை இல்லாமல் இருக்க நீங்கள் முயற்சி செய்தபோது, இந்த மண்ணில் எப்படிப்பட்ட புரட்சி வெடித்தது என்பது உங்கள் மனதை விட்டு இன்றும் அகலாமல் இருக்கும் என்பதை நான் நம்புகிறேன். […]

Categories
மாநில செய்திகள்

“புதுமைப்பெண் திட்டம்”…. ரூ.‌ 1000 உதவித்தொகை பெற கடைசி நாள்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி அரசு பள்ளிகளில் 6 முதல்10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு தொழில் படிப்பு மற்றும் மேல் படிப்பு பயிலும் மாணவிகளுக்கு உதவித்தொகையாக 1000 ரூபாய் வழங்கப்படும். இந்த திட்டத்தில் 1.13 லட்சம் மாணவிகள் உதவித்தொகையைப் பெற்று பயன் அடைந்துள்ளனர். இந்நிலையில் உதவி தொகையை பெறுவதற்கு தற்போது முதலாம் ஆண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி https://www.pudhumwipenn.tn.gov.in‌ என்ற இணையதள முகவரியில் சம்பந்தப்பட்ட கல்வி […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு….. நீதிமன்றத்தில் தீர்ப்பு….. வெளியான புதிய உத்தரவு….!!!!!

தமிழகத்தில் தற்போது மின்சார துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி  பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி,அன்னராஜ், தேவ சகாயம், சகாய ராஜன் மற்றும் பிரபு ஆகியோர் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இவர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (29.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 29) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 75 காசுகளிலிருந்து, அக்டோபர் 27 ஆம் தேதி முதல் 25 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலை இப்படி பேசலாமா…..? வருந்தத்தக்க செயல் இது….! கனிமொழி எம்பி….!!!!!

அண்ணாமலை செய்தியாளர் சந்தித்து  பேசியபோது அவரிடம், கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உங்களிடம் சில ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்ததற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கண்டனம் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரிக்க வேண்டிய நபர் நீங்கள் தான் என்று கூறி இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்க மறுத்த அண்ணாமலை, ஊர்ல இருக்கிற நாய், பேய், சாராயம் விற்கிறவனுக்கு எல்லாம் நான் பதில் சொல்லனுமா?. மரத்தின் மீது குரங்கு தாவுவதை […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவை சம்பவம்: 109 பொருட்கள்….. NIA வெளியிட்ட பதறவைக்கும் செய்தி….!!!!

கோவையில் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக தீபாவளிக்கு முந்தைய நாள் அதிகாலையில் கார் ஒன்று வெடித்து சிதறியது. அந்த காருக்குள் இருந்த மூபின் என்பவர் உடல் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஏழு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கார் விபத்தில் உயிரிழந்த முபின் வீட்டில் இருந்து 76 கிலோவுக்கு மேல் ரசாயன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோவை சம்பவம் பெரிதாக பீதியை கிளப்பியிருக்கும் நிலையில் இந்த சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏன்டா..! விடியுதுனு C.M புலம்புறாரு…! 2024இல் தேர்தல் வருது… பாஜக வீபரீத முடிவு எடுக்காது…!!

செய்தியாளர்களிடம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கோயம்புத்தூரில் குண்டு வெடிப்பு  என்பது எல்லோரையும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிற விஷயம். அதனால் அமைச்சர் அவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எண்ணமும் அதான். தமிழகத்தில் சட்டம்  ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. போதை கலாச்சாரம் பெருகி கொண்டிருக்கின்றது. விடியல் ஆட்சி  தருகின்றோம் என்று சொல்லிட்டு,  முதல்வரே ஏன்டா விடியது என்று பொலம்புற அளவுக்கு தான் இன்னைக்கு நிலைமை இருக்கு. இதே நிலை நீடித்தால் நிச்சயம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை…! ADMK குடுமி BJP கைல இருக்கு.. உதயநிதிக்கு கட்டளையிட்ட ஸ்டாலின் ..!!

சென்னை கிழக்கு திமுக சார்பில் ”இங்கு இவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்” என்ற தலைப்பில் நடந்த  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய பாஜக அரசு, தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டே இருக்கின்றது.  அதிமுக அவுங்க கட்சி இருக்கா ? இல்லையான்னே  தெரியாத அளவுக்கு போயிடுச்சு. ஏன்னா பாஜக கையில தான் அதிமுகவோட குடுமி இருக்கு. அதுவும் சொல்லணும்னா… குறிப்பிட்டு சொல்லணும்னா… கடந்த ஓராண்டுல கிட்டத்தட்ட மாதத்துக்கு ஒருமுறை இந்த துறைமுகம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: முதல்வர் ஸ்டாலின் பயணம் திடீர் ரத்து…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உடல்நலக்குறைவால் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லேசான காய்ச்சல் காரணமாக பரிசோதனைக்கு சென்றவர், ஒருநாள் தங்கி இருந்து சிகிச்சை எடுப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக முதல்வர் ஸ்டாலினின் இன்றைய பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.முதுகு வலி ஏற்பட்டுள்ளதால் நீண்ட பயணங்களை தவிர்க்க முதல்வர் ஸ்டாலினை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.இதனால் தேவர் பிறந்த நாள் மற்றும் குருபூஜையில் அவரால் கலந்து கொள்ள முடியாது என்றும் முதல்வர் சார்பில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆம்..!  துண்டு சீட்டு வைத்து படிக்கிறார்…! இந்தியாவுக்கே அதான் துருப்பு சீட்டு… மாஸ் காட்டும் திராவிட மாடல் ..!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழன் பிரசன்னா, கலைஞர் அவ்வளவுதான்,  கலைஞர் போய்விட்டால் இயக்கம் இருக்காது என்று சொன்னான். இயக்கம் இருந்தாலும் கொள்கை இருக்காது என்று சொன்னான். கொள்கை எங்கே இருக்கிறது என்று கேட்டார்கள் ? அவர் துண்டு சீட்டு வைத்து படிக்கிறார் என்று சொன்னார்கள். ஆம்..!  துண்டு சீட்டு வைத்து படிக்கிறார். அவருக்கு எதுவும் தெரியாது முதலமைச்சர் ஆக முடியாது என்று சொன்னார்கள். ஆம் நண்பர்களே..!  அவர் துண்டிச்சிட்டு வைத்து படிக்கிறார் என்று சொன்னவன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நானும் டிவியில் பார்த்தேன்…! தப்பா இருக்கு, ரொம்ப பேசுறாரு… BJPயை துவைத்த துரை வைகோ ..!!

செய்தியாளரிடம் பேசிய துரை வைகோ, கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் முறையான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.  முதலமைச்சர் இந்த சம்பவம் நடந்ததிலிருந்து தொடர்ந்து அதற்கு உண்டான நடவடிக்கைகளை காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டு அதற்கு உண்டான அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இப்போது அந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள்,  வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாக கூட இருக்கும் என்ற காரணத்தினால NIA-க்கு பரிந்துரைத்திருக்கிறார்கள். ஒன்றிய அரசும் அதை ஏற்றுக் கொண்டு,  தேசிய புலனாய் முகவை இந்த வழக்கத்தின் விசாரணை கையில் எடுத்திருக்கிறார்கள். […]

Categories
மாநில செய்திகள்

“கொடநாடு வழக்கு”…. சிக்கியது முக்கிய சாட்சி….. அதிரடி காட்டும் சிபிசிஐடி….. அதிமுகவில் புதிய பரபரப்பு…..!!!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் அமைந்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு கொடநாடு எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எஸ்டேட்டில் பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை கொலை செய்துவிட்டு அங்கிருந்த சில முக்கிய ஆவணங்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இந்த கொலை வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்பட்ட கனகராஜ் கார் விபத்தில் உயிரிழந்ததோடு, வழக்கில் சம்பந்தப்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹிந்தி படித்தால் வாய் பேச முடியாது… ஊமையர்களாக மாறிடுவோம்… வெளுத்து வாங்கிய கவி பேரரசு வைரமுத்து ..!!

ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவி பேரரசு வைரமுத்து. தமிழை ஒரு கண்ணாகவும்,  ஆங்கிலத்தை மறு கண்ணாகவும் நான் எப்படி புரிந்து கொண்டிருக்கிறேன் தெரியுமா ? தாய் மொழியாகிய எங்கள் தமிழை,  வாழ்வுக்கானது என்று நினைக்கிறோம். ஆங்கிலத்தை எப்படி நினைக்கிறோம் தெரியுமா ? வசதிக்கானது என்று நினைக்கிறேன். வாழ்வுக்கான மொழி தாய்மொழி, வசதிக்கான மொழி ஆங்கில மொழி. நாங்கள் வாழ்வோடும் இருப்போம், வசதியோடும் இருப்போம். தமிழையும் – ஆங்கிலத்தையும் படித்தால்,  இந்தியை படித்தால் ஊமையர்களாக, வாய் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போன் வந்துச்சுன்னா…! உடனே ஓடி போய் உதவுங்க… ஸ்டாலின் போட்ட கட்டளை… மெர்சலாகி பேசிய அன்பில் மகேஷ் ..!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, லீடர்ஷிப் என்று சொல்கிறோம்…  நாம் காண்கின்ற கனவு இருக்கின்றது பார்த்தீர்களா ? அந்த கனவை நியாயப்படுத்துகொண்டு, அதை  உண்மையாகின்ற திறமை யாருக்கு இருக்கிறதோ, அவருக்குத்தான் தலைமை பண்பு அந்த தகுதி உண்டு என்று சொல்வார்கள். இன்றைக்கு தான் காணுகின்ற கனவாக இருந்தாலும்,  திராவிடத்தினுடைய கனவாக இருந்தாலும், பொதுமக்கள் எதற்கெல்லாம் ஏங்குகிறார்கள்,  […]

Categories
மாநில செய்திகள்

“அவங்க மனசு வைக்கணும்”…. அப்பதான் ஓபிஎஸ், இபிஎஸ் சேருவாங்க….. டிடிவி தினகரன் ஒரே போடு….!!!!

தஞ்சாவூரில் வைத்து அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் தாய்மொழி தமிழ் என்பதால் தாய்மொழி கல்வி அவசியமான ஒன்று என்பது அனைவருக்கும் தெரிந்தது. தமிழக மக்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் விரும்பி ஏற்றுக் கொள்வார்களே தவிர திணிப்பை மட்டும் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வராமல் போனதற்கு முக்கிய காரணம் இந்தி திணிப்பு மட்டும் தான். எனவே மத்திய அரசு இப்படிப்பட்ட விபரீதமான முயற்சிகளில் ஈடுபடாது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தேனி பெரியகுளம் மின்வாரிய செயற்பொறியாளா் பாலபூமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெரியகுளத்தில் உயரழுத்த மின்பாதை மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் மாற்றிகளை இடம் மாற்றம் செய்யும் பணி நடைபெறுகிறது. எனவே, 29ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெரியகுளம் வடகரை, மதுரை சாலை, அம்பேத்கா் சிலை, பழைய பேருந்து நிலையம், பட்டாபுளி தெரு, காயிதேமில்லத் நகா், கீழ வடகரை காந்திநகா், பங்களாபட்டி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரு கட்சி மட்டும் ஆதரிக்கல…! எல்லாத்துக்கும் காரணம் தளபதி தான்… மந்திரிகள் சூப்பரா செயல்படுறாங்க.. ஆஹா.. ஓஹோ என அரசை பாராட்டிய கம்யூனிஸ்ட்…!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன், இந்தி மொழி திணிக்கப்படுவது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட எல்லா கட்சிகளும் அதனை ஆதரித்து இருக்கின்றன. ஒரே ஒரு கட்சி அந்த தீர்மானத்தை ஆதரிக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சி. அந்தக் கட்சி ஆதரிக்காதது ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. போலி குறுஞ்செய்தி…. 15 லட்சம் மோசடி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால் மக்கள் யாரும் தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிரக்கூடாது என அரசு தரப்பில் இருந்தும் பல வங்கிகள் தரப்பில் இருந்தும் பல்வேறு அறிவுறுத்தல்கள் மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் தினந்தோறும் புதுவிதமான மோசடி சம்பவங்கள் அரங்கேரி கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் சேலம் கெங்கவல்லியை சேர்ந்த வாலிபர் முத்துக்குமார். இவருக்கு கடந்த ஜூலை எட்டாம் தேதி குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மின் கட்டணம் மூலம் புதுவகை மோசடி…. யாரும் இதை நம்பாதீங்க…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால் மக்கள் யாரும் தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிரக்கூடாது என அரசு தரப்பில் இருந்தும் பல வங்கிகள் தரப்பில் இருந்தும் பல்வேறு அறிவுறுத்தல்கள் மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் தினந்தோறும் புதுவிதமான மோசடி சம்பவங்கள் அரங்கேரி கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் மின்கட்டணம் தொடர்பான குறுஞ்செய்தி மூலம் தற்போது மோசடி நடைபெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் கட்டிய உங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அத்துமீறாதீங்க…! ”சீனா” பெயரை உச்சரிக்காத BJP அரசே…  யுத்தம் செய்ய காத்திருக்கிறோம்… ஹிந்திக்கு எதிராக கொந்தளித்த கௌதமன்…!!

ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய இயக்குனர் கௌதமன், சண்டை நடந்தா தல தெறிச்சு ஓடுற கூட்டம் இந்திய ஒன்றியத்தில் எத்தனையோ,  இடத்துல நடந்திருக்கு. சண்டை என்றால்,  சண்டையை நோக்கி ஓடுகின்ற கூட்டம் பச்சை தமிழகத்தை சார்ந்த எங்களுடைய வீர வரலாறு, புறநானூறை நீங்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்றால் திரும்ப படிங்கள். நீங்கள் வள்ளுவரின் சில வார்த்தைகளை மட்டும் சீன எல்லையில் சொல்லிவிட்டு,  சீனாவின் உடைய பெயரை கூட சொல்லாமல், ஐநா சபையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M ஸ்டாலின் எதுமே பேசல…! கரூர் சண்டையா பாக்காதீங்க…. பொறுப்போடு செயல்படுங்க … டிடிவி திடீர் அட்வைஸ் ..!!

செய்தியாளர்களிடம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  கோயம்புத்தூர்ல சிலிண்டர் குண்டு வெடித்து,  நல்ல வேலையாக இறைவன் அருளால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல்,  அதை கொண்டு வந்தவரே,  அதற்கு பலியான நிகழ்ச்சி எல்லாருக்கும் தெரியும். ஆனால் தமிழக முதலமைச்சர் இதுவரை வாய் திறக்காமல்,  இதைப் பற்றி சொல்ல வேண்டிய பொறுப்பில் இருப்பவர். அதுவும் காவல்துறைக்கு தலைவராக இருப்பவர்,  இப்படி மௌனம் சாதிப்பது தமிழக மக்களுக்கு வேதனையும்,  வருத்தமும் அளிக்கிறது. இனியாவது தமிழ்நாட்டில் அரசாங்கம் […]

Categories
மாநில செய்திகள்

குடிநீர் இணைப்பு…. அனைத்து கிராமங்களிலும் ஊராட்சி தலைவர்களுக்கு…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் வீடு தோறும் குடிநீர் இணைப்பை வழங்கும் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்ற ஊராட்சி தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கிராம பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் குடிநீர் இணைப்பை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.அதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தில் இதுவரை மூவாயிரம் கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மேலும் தீவிர படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து தமிழக குடிநீர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா இருங்க…. அடுத்த மாதம் 4 நாட்கள்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிக்காக நவம்பர் மாதம் 4 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தணி அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்காக நவம்பர் 9ஆம் தேதி அனைத்து ஓட்டு சாவடிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து ஒரு மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணி நடைபெறும். நவம்பர் மாதம் 12, 13 , 26, 27ஆகிய நாட்களில் அனைத்து ஓட்டு சாவடிகளிலும் […]

Categories
மாநில செய்திகள்

பீஸ் கட்ட முடியாத இன்ஜினியரிங் மாணவர்களுக்கு கட்டணம்…. அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு….!!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்த பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு கட்டணங்களை செலுத்த உதவி செய்யப்படும் என துணைவேந்தர் வேல்ராஜ் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,பொறியியல் படிப்பில் மாணவர்கள் தேர்வு செய்த பாடப்பிரிவில் மட்டுமல்லாமல் தங்களுக்கு விருப்பமான மற்ற பாடப்பிரிவில் உள்ள பாடங்களையும் கூடுதலாக படிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்த மாணவர்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களால் கட்டணம் செலுத்த முயலவில்லை என்றால் அவர்களுக்கு முன்னால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BJPயினர் எல்லாருமே…! மோடி மாதிரி தான்… வாயிலையே வடை சுடுவாங்க.. உதயநிதி செம கலாய்..!!

சென்னை கிழக்கு திமுக சார்பில் ”இங்கு இவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்” என்ற தலைப்பில் நடந்த  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், பாஜகவும் சேர்ந்து நடத்துகிறார்கள் இந்தி திணிப்பு போராட்டம் என்று..  நேத்து அவங்களும் நடத்திருக்காங்க. கேட்டா…  நாம ஆங்கிலத்தை திணிக்கிறோமா?  இப்படி நம்ம என்ன சொன்னாலும், அதற்கு குதர்க்கமாக ஏதாவது சொல்லிக்கிட்டு இருக்காங்க. இன்னைக்கு கூட  பாஜக தலைவர் பத்திரிகையாளரை பார்த்து ”குரங்கு” என்று சொல்லிட்டாரு. குரங்கு மாதிரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BJP தலைவர் அவனா..! இவனா..! Annamalai க்கு பதிலடி கொடுத்த Tamilan Prasanna..!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழன் பிரசன்னா, இந்த ஆட்சியை சாய்க்க நினைக்கிறார்கள். ஆட்டுக்குட்டிகளை பேசி இந்த மேடையை நான் அசிங்கப்படுத்த விரும்பவில்லை. ஆனால் இன்றைக்கு ஆட்டி குட்டி பேசியது…  அவனுக்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா ? இவனுக்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா ? என்றான். நிச்சயம் அடுத்த நிகழ்ச்சி வரும். அந்த நிகழ்ச்சி வருகின்றபோது பாஜகவின் தலைவர் என்று யாராவது கேட்டால்,  நானும் கேட்கலாமா அவனா ? இவனா என்று ? கேட்டால் எங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஆதாரங்கள் அழிப்பு?…. முதல்வர் ஸ்டாலின் அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!!

கோவை கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை 23ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கார் வெடித்து சிதறியதில் ஜமேஷா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அறிந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும் கார் வெடித்து சிதறிய இடத்தில் சிறிய அளவிலான இரும்பு குண்டுகள், ஆணிகள் உள்ளிட்டதை சிதறி கிடந்தது. தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்கள் தான் திருந்தனும்…! ADMKமாதிரி இல்ல.. DMK ஆட்சி சூப்பர்… BJP சொல்லுறத கேட்க கூடாது..!!

செய்தியாளரிடம் பேசிய துரை வைகோ, தமிழகத்தில் சில பிரச்சனைகள் நடக்கின்றது. ஆனால் அது சம்பந்தமா, கிட்டத்தட்ட 24 மணி நேரம்,  48 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட நபர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்கிறார்கள், அதற்குண்டான நடவடிக்கைகளை  எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் சொல்வதை போல  ஒரு வருஷத்தில் ஆங்கங்கே சம்பவம் நடந்திருக்கிறது,  நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் துரிதமிழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சென்ற அதிமுக ஆட்சியை பொருத்தவரைக்கும் இந்த மாதிரி பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஊடக நண்ர்கள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிணத்தை அனுப்ப கூட ஹிந்தி தெரியணும்…! பாஜக அரசுக்கு எதிராக…. கொளுத்தி போட்ட வைரமுத்து ..!!

ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் பேசிய கவி பேரரசு வைரமுத்து. நான் ஒன்று கேட்கிறேன் நண்பர்களே… மத்திய அரசின் அலுவல் மொழியாக இந்தி.  மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி.  கல்வி மொழியாக இந்தி. அலுவல் மொழியாக இந்தி என்ற சாதாரணமான போக்கில் நீங்கள் புரிந்து கொண்டு போய்விட முடியாது. ஐ எஃப் எஸ் என்று சொல்லக்கூடிய இந்தியன் அயல்ரக தேர்வு முழுக்க இந்தியில் இருக்க வேண்டும், அவை இந்தி தெரிந்தவராக இருக்க வேண்டும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரு தடவையாவது உங்களை அப்பா என்று அழைக்கட்டுமா ? உருகி போன முதல்வர் ஸ்டாலின் …!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, தளபதி ஸ்டாலின் தொண்டனின் தொண்டனாக…  மிகப்பெரிய இயக்கத்தின் தலைவருடைய மகனாக இருக்கலாம். ஆனால் அவர் என்னைக்கும் அப்படி பார்த்ததே கிடையாது. முத்தமிழறிஞர் கலைஞர் மறைந்த பிறகு, ஒரு இரங்கல் பாட்டு பாடு போதும் சொன்னார், இத்தனை ஆண்டு காலம் உங்களை தலைவரை, தலைவரே என்று அழைத்து விட்டேன், ஒருமுறை உங்களை […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே ரெடியா…? MBBS, MDS மருத்துவ படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு முடிவுகள் இன்று வெளியீடு…..!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,607 எம்பிபிஎஸ், 1380 PDS இடங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் பொதுப் பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆனது கடந்த 19ஆம் தேதி என்று ஆன்லைன் மூலமாக தொடங்கியது. அன்றைய தினமே மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவினருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு அண்ணா சாலையில் உள்ள அரசு பணி நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேரடியாக நடைபெற்றது. பொது கலந்தாய்வு ஆன்லைன் […]

Categories
மாநில செய்திகள்

புதுமைப்பெண் திட்டத்தில் ரூ.1000 உதவித்தொகை…. இனி இவர்களுக்கும்…. விண்ணப்பிப்பது எப்போது….? முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக நடப்பு வருடத்தில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் மேற்படிப்பு சென்றால் அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். இந்த திட்டமானது புதுமைப்பெண் திட்டம் என்ற முறையில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக கல்லூரிகளில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் மாணவிகள் பயன் அடைந்துள்ளார்கள். இதுவரை 2, 3 மற்றும் […]

Categories

Tech |