Categories
மாநில செய்திகள்

முத்துராமலிங்கத் தேவரின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்! – முதல்வர் ஸ்டாலின் ட்விட்.!!

ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்! என்று முதல்வர் ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார்.. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 115 ஆவது ஜெயந்தி மற்றும் 60ஆவது குருபூஜை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் பலரும் பசும்பொன் கிராமத்திற்கு சென்று முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு, அன்பில் […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி!…”ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் தனியாக கழண்ட சக்கரம்”…. அச்சத்தில் உறைந்த பயணிகள்….!!!!

தமிழகத்தில் அரசு போக்குவரத்து பணிமனை கழகம் மூலம் இயக்கப்படும் அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் பல காலமாக பயணிகளிடம் நிலவுகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் அரசு பேருந்துகளில் தண்ணீர் ஒழுகுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை‌ ஏற்படுத்துகிறது.‌ இந்நிலையில் சென்னையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி ஒரு அரசு பேருந்து புறப்பட்டது. இந்த பேருந்து சென்னை மற்றும் திருச்சி தேசிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

FLASH: ஆளுநருக்கு எதிராக திமுக செய்த தரமான சம்பவம்…!

ஆளுநர் ரவி பொறுப்பற்ற முறையில் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என திமுக, காங். மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளன. மாநிலத்தில் ஆளுநர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறாரா? அவர் எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணத்திற்கு எதிரானது என்பதை உணர்ந்து தான் பேசுகிறாரா? என்று கேள்வி எழுப்பியவர்கள், பதவி விலகிவிட்டு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆளுநர் பேசட்டும் என்றும் கூறியுள்ளன.

Categories
மாநில செய்திகள்

BREAKING:விபத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்கள்…. வெளியான தகவல்…!!!

முன்னாள் அமைச்சர்களின் வாகனம் விபத்தில் சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பாஸ்கரன் மற்றும் காமராஜ் இருவரும் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மானாமதுரை அருகே முன்னால் சென்று கொண்டிருந்த வாகனம் திடீரென பிரேக் அடித்ததால் வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அவர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.  

Categories
அரசியல் மாநில செய்திகள்

சாமி அருளால் மழையை நிப்பாட்டிய அமைச்சர்… சேகர்பாபுவை மேடையிலே கலாய்த்த உதயநிதி ..!!

சென்னை கிழக்கு திமுக சார்பில் ”இங்கு இவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்” என்ற தலைப்பில் நடந்த  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய பாஜக அரசு, தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டே இருக்கின்றது.  அதிமுக அவுங்க கட்சி இருக்கா ? இல்லையான்னே  தெரியாத அளவுக்கு போயிடுச்சு. ஏன்னா பாஜக கையில தான் அதிமுகவோட குடுமி இருக்கு. அதுவும் சொல்லணும்னா… குறிப்பிட்டு சொல்லணும்னா… கடந்த ஓராண்டுல கிட்டத்தட்ட மாதத்துக்கு ஒருமுறை இந்த துறைமுகம் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (30.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 30) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 75 காசுகளிலிருந்து, அக்டோபர் 27 ஆம் தேதி முதல் 25 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

“இபிஎஸ் தலைமையில்”….. அன்புமணி வந்த நாளில்….. பாமகவினரை தட்டி தூக்கிய அதிமுக….. புதிய பரபரப்பு…..!!!!!

முன்னாள் எம்எல்ஏவாக இருந்தவர் கார்த்தி. பாமக கட்சியைச் சேர்ந்த கார்த்தி வன்னியர் சங்கத்தின் மாநில செயலாளர் ஆக இருக்கிறார். இவருடைய வீட்டு திருமண நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன் பிறகு திருமணத்தன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் தங்களுடைய குடும்பத்துடன் சென்று திருமணத்தை முன் நின்று நடத்தியுள்ளார். இந்த திருமண விழாவில் பாமக கட்சியை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் […]

Categories
மாநில செய்திகள்

“பசும்பொன் பயணம்”….. கெத்து காட்டும் உதயநிதி….. கலக்கத்தில் அரசியல் கட்சிகள்…..!!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் நகரில் அமைந்திருக்கும் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் 28, 29, 30 ஆகிய தினங்களில் தேவர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் நடபாண்டிலும் தேவர் ஜெயந்தி விழா தொடங்கிய நிலையில் இன்று மிக சிறப்பாக நடைபெறும். இந்த விழாவில் அதிமுக, திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். அதன் பிறகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் பசும்பொன் நகருக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக காவல்துறையே!…. “என்ன குறை சொல்றத விட்டுட்டு அது செஞ்சது யாருன்னு கண்டுபிடிங்க”…. Bjp அண்ணாமலை காட்டம்….!!!!!

கோவையில் கார் வெடி விபத்து நடந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு தகவல்களை கூறிய அண்ணாமலை கடந்த 18-ம் தேதி இந்திய உளவுத்துறை மூலம் மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு எச்சரித்திருந்தது என்று தெரிவித்திருந்தார். இது குறித்து தமிழக காவல்துறை ஒரு செய்தி  வெளியிட்டிருந்தனர். அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுவது அபத்தமான ஒன்று. மத்திய அமைச்சகத்தில் இருந்து அனுப்பப்பட்டது பொதுவான சுச்சரிக்கை. விபத்தில் என்னென்ன பொருட்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை நேற்று  தொடங்கியுள்ளது.தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகின்றது.  இந்நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய நிலையில் இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், […]

Categories
மாநில செய்திகள்

கோவை வெடி விபத்து சம்பவம்….. நாளை நடக்க இருந்த பந்த் ஒத்திவைப்பு….. பாஜக வெளியிட்ட தகவல்….!!!!

கோவை சிலிண்டர் வெடி விபத்து தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து கோவையில் வருகின்ற அக்டோபர் 31 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மற்றும் பாரதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்ட தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள் பலரும் அறிவித்திருந்தனர். இந்நிலையில் கோவையில் அறிவிக்கப்பட்ட இந்த பந்தை கட்சி தலைமை அங்கீகரிக்கவில்லை என மாநில தலைவர் அண்ணாமலை நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனால் பந்த் […]

Categories
மாநில செய்திகள்

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் கல்வி உதவித்தொகை திட்டம். ஏழை எளிய பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி நடப்பு கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை காண விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இதில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் scholarships.gov.inஎன்ற தேசிய கல்வி உதவித்தொகை திட்ட இணையதளத்தில் அக்டோபர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி படிப்பை முடித்தோருக்கு வேலைவாய்ப்பு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் பள்ளி படிப்பை முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சி அளிக்கும் திட்டத்தில் பயன்பெற தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக அரசு பள்ளி மாணவர்கள் 2000 பேருக்கு எச் சி எல் நிறுவனம் வேலை வாய்ப்பு வழங்க உள்ளது. அதற்காக இலவச பயிற்சியும் அந்த நிறுவனம் வழங்குகிறது. மென்பொருள் வடிவமைப்பு,வடிவமைப்பு பொறியியல் மற்றும் தரவு பணிகள் உள்ளிட்ட hcl நிறுவனத்தின் பல பணி வாய்ப்புகளை பெறலாம். பயிற்சியின் ஏழாவது […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்….. கிராம சபையை கண்காணிக்க புதிய மென்பொருள்…. தமிழக அரசு அதிரடி…..!!!

தமிழகத்தில் கிராம சபை கூட்டம் நிகழ்வுகளை கண்காணிக்க நம்ம கிராம சபை என்ற பெயரில் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் நிலையில் அந்த தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் மற்றும் கண்காட்சிகள் போன்ற நிகழ்வுகள் நடத்தப்படும். இதில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கௌரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்,கலைஞர் வீடு வழங்கும் திட்டம் மற்றும் ஜல்ஜீவன் இயக்கம் போன்றவை குறித்து கூட்டத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி”…. கடுமையாக விமர்சித்த அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!!

பாஜக தலைவர் ஒரு அரசியல் கோமாளி என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். கட்சி தலைமைக்கு தெரியாமல் கோவையில் மாவட்ட நிர்வாகிகள் பந்த் அறிவிக்க முடியுமா?கட்சித் தலைவர் என்ன செய்ய வேண்டும்? கட்சி நிர்வாகிகளிடம் பேசி பந்தை ரத்து செய்ய வேண்டும் என சொல்லி இருக்க வேண்டும். ஒரு இயக்கத்தை வளர்ப்பதற்கு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். ஆனால் ஊடகங்கள் மூலம் வளர்க்க நினைப்பது என்பது மக்கள் ஏற்காத ஒரு நடைமுறை. நீதிமன்றத்தில் தனக்கும் பந்திற்கும் சம்பந்தமில்லை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இபிஎஸ் பசும்பொன் வராததன் காரணம் இதுதான்”…. உண்மையை புட்டு புட்டு வைத்த புகழேந்தி….!!!!

வருடம் தோறும் ஓபிஎஸ் அதிமுக பொருளாளர் என்ற முறையில் தேவர் தங்க கவசத்தை மதுரையில் வங்கியில் இருந்து பெற்றுச் சென்று குருபூஜை விழா கமிட்டியாரிடம் ஒப்படைப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் ஓபிஎஸ் இபிஎஸ் மோதல் காரணமாக அந்த பொறுப்பு மாவட்ட நிர்வாகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் தென்மாவட்ட மக்களை இபிஎஸ் எதிரியாக பார்ப்பதன் காரணமாகவே அவர் தேவர் ஜெயந்தி நாளில் பசும்பொன்னுக்கு வரவில்லை என்ற ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விமர்சித்துள்ளார். இபிஸ்க்கு தென் மாவட்ட மக்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காவல்துறைக்கு விளக்கம் தர ரெடி…. ஆனா இது வருத்தமா இருக்கு….. அண்ணாமலை….!!!!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் காவல்துறை மீது அண்ணாமலை அவதூறு பரப்புவதாக கூறப்பட்ட நிலையில், அவர் விளக்கம் அளித்துள்ளார். போலீஸ் உயர் பதவிகள் அரசியலாக்கப்படுவது வருத்தம் அளிப்பதாக கூறிய அவர், காவல்துறையின் தலைமை பொறுப்பில் உள்ள 2 முக்கிய அதிகாரிகள் தங்களின் அடிப்படை கடமையை கூட செய்ய தவறிவிட்டனர். காவல்துறை டிஜிபி மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி காவல்துறையினராக இல்லாமல் திமுகவைப் போல செயல்பட்டு வருகிறார்கள். காவல்துறை உயர் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படாமல் ஆளும் திமுகவை மகிழ்விக்க மட்டுமே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பசும்பொன்னில் சாகும் வரை உண்ணாவிரதம்…. கருணாஸ் பரபரப்பு அறிக்கை…!!!!

சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக நடிகர் கருணாஸ் அறிக்கை வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா நடைபெற உள்ளது. இதில் பல்வேறு அரசியல் பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் முன்னிட்டு பசும்பொன்னில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் மதுரை விமான நிலையத்தின் மாதிரி தோற்ற விழா மேடை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த விமான நிலைய மாதிரி தோற்றத்தை கமுதி சரக டிஎஸ்பி மணிகண்டன் அவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

500+ கார்களில்…. இன்று பசும்பொன்னில் weight காட்டப்போகும் OPS…. இதுவே சரியான நேரம்…!!!!

வருடம் தோறும் ஓபிஎஸ் அதிமுக பொருளாளர் என்ற முறையில் தேவர் தங்க கவசத்தை மதுரையில் வங்கியில் இருந்து பெற்றுச் சென்று குருபூஜை விழா கமிட்டியாரிடம் ஒப்படைப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் ஓபிஎஸ் இபிஎஸ் மோதல் காரணமாக அந்த பொறுப்பு மாவட்ட நிர்வாகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் தேவர் குருபூஜை விழாவில் தங்களுடைய செல்வாக்கை காட்ட ஓபிஎஸ் தரப்பு அதிரடியாக தயாராகி விட்டது. அதாவது தென் மாவட்டங்களில் தனக்கே ஆதரவு அதிகம் என்பதை காட்ட தேவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக அரசை மகிழ்ச்சிப்படுத்த…. காவல்துறை இப்படி வேலை செய்கிறது….. அண்ணாமலை குற்றச்சாட்டு….!!!!!

கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து அண்ணாமலை ட்வீட் போட்டுள்ளார். அதில் தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில் விரைவில் கொடுக்கப்படும். காவல்துறையில் பணிபுரியும் அனைவர் மீதும் எங்களுக்கு பெரும் மதிப்பும், மரியாதையும் இருக்கிறது. ஆனால் காவல்துறை டிஜிபி மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி காவல்துறையினராக இல்லாமல் திமுகவைப் போல செயல்பட்டு வருகிறார்கள். காவல்துறை உயர் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படாமல் ஆளும் திமுகவை மகிழ்விக்க மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை நாங்கள் முன்வைத்த […]

Categories
மாநில செய்திகள்

HEAVY ALERT: இன்று இந்த 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. 2 நாட்களுக்கு உஷார்…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நவம்பர் 02ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட 15 […]

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு….! இன்று(30.10.22) சென்னையில் போக்குவரத்து மாற்றம்…. எங்கே தெரியுமா…???

அக்டோபர் 30-ஆம் தேதி ஆன இன்று தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேவர் ஜெயந்தி விழாவென்று நந்தனம் சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக அதிக எண்ணிக்கையில் தன்னார்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வருவதுண்டு. எனவே தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 7:00 மணி முதல் அண்ணா […]

Categories
மாநில செய்திகள்

இன்று(30.10.22) தமிழகத்தில் இங்கு டாஸ்மாக் இயங்காது….. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரில் இன்று கந்த சஷ்டி கவசம் விழா நடைபெற உள்ளது.  வருடம்தோரும் கந்தசஷ்டி விழாவிற்கு திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம். அதேபோல தேவர் ஜெயந்தி விழாவும் நாளை நடைபெற உள்ளது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில்   தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள் மது விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து மதுபான கடைகளும் மதுக் கூடங்களும் இன்று மூடப்பட்டிருக்க […]

Categories
மாநில செய்திகள்

கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல்… கலங்கரை விளக்கம் இடையே ரோப் கார் திட்டம்… மேயர் பிரியா சொன்ன தகவல்…!!!!!!

பெருநகர சென்னை மாநகராட்சியின் மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் துணை மேயர் மகேஷ் குமார், கமிஷனர் சுகன்திப் சிங் பேடி போன்ற முன்னிலை வகித்துள்ளனர். மன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக சென்னை பல்கலைக்கழக ஆட்சி பேரவை உறுப்பினரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றுள்ளது. இதற்கு 68 வார்டு உறுப்பினர் அமுதம் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் அவர் போட்டியின்றி உரிய தேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் ஒப்பந்த பணியாளர்கள் நிரந்தரம் செய்வது சாத்தியமற்றது”…. அமைச்சர் சொன்ன ஷாக் நியூஸ்….!!!

திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 12 கட்டிடங்கள் திறப்பு விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சுவாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் வினித் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை தமிழகம் முதல்வர் நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

இந்த துறையில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு….. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழக முதல்வர் அவர்கள் வேளாண் பெருமக்களின் உயர்வுக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் உள்ள 79 லட்சம் வேளாண் குடும்பங்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதற்காக வரலாற்றிலேயே முதன்முறையாக வேளாண்மைக்கு என்று தனியாக வேளாண் நிதிநிலை அறிக்கை 2021-2022 ஆம் வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரை இரண்டு முறை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது இந்த நிலையில் வேளாண் துறையில் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்களை போல நானும் தவிக்கேன்….. என் தூக்கத்தை கலைத்தவர் மீது என்ன நடவடிக்கை….? குஷ்பூ நறுக் கேள்வி….!!!!

நடிகை குஷ்பூ குறித்து திமுக பேச்சாளர்களில் ஒருவரான சைதை சாதிக் சமீபத்தில் பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய விதமாக ஆபாசமாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் குஷ்பூ இது குறித்து ட்விட்டரில் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தார். இந்த பதிவில் குஷ்பூ கனிமொழியை டேக் செய்திருந்தார். இதை பார்த்த கனிமொழி தன்னுடைய twitter பதிவில் ஒரு பெண்ணாகவும் மனிதனாகவும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யார் செய்தாலும் இதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை போக்குவரத்து பிரிவு போலீசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்து பிரிவு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நாளை தேவர் ஜெயந்தி  விழாவை முன்னிட்டு    நந்தனம் அண்ணா சாலையில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் தேவர்  சிலைக்கு  மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர். அதிக அளவில் அரசியல் கட்சியினரும் பல்வேறு அமைப்பினரும் திரண்டு வருவதால் அந்த பகுதியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலை படிச்ச பாடம் அப்படி….. அதான் இப்படி பேசுறாரு…. சாடிய அமைச்சர் அன்பில் மகேஷ்….!!!!

அண்ணாமலை செய்தியாளர் சந்தித்து  பேசியபோது அவரிடம், கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உங்களிடம் சில ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்ததற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கண்டனம் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரிக்க வேண்டிய நபர் நீங்கள் தான் என்று கூறி இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்க மறுத்த அண்ணாமலை, ஊர்ல இருக்கிற நாய், பேய், சாராயம் விற்கிறவனுக்கு எல்லாம் நான் பதில் சொல்லனுமா?. மரத்தின் மீது குரங்கு தாவுவதை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு…. அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழக வேளாண் துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் வேளாண்மை உழவர்-நலத் துறை வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக முதல்வர் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் வேளாண் பெருமக்களின் உயர்விற்காக பல்வேறு சீரிய முயற்சிகளை வேளாண்மை உளவுத்துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 79 லட்சம் வேளாண் குடும்பங்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதற்காக வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மைக்கான தனியாக வேளாண் நிலை அறிக்கை 2019 ஆம் ஆண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அண்ணாமலை கூறியது அபத்தமானது…. போலீஸ் அதிரடி…!!

அண்ணாமலை காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்ந்து பல்வேறு கருத்துகளை அண்ணாமலை தெரிவித்து வரும் நிலையில், புலன் விசாரணையை திசை திருப்ப முயற்சிப்பதாக அவர் மீது குற்றம்சாட்டியுள்ளது. மத்திய உள்துறை முன்கூட்டியே எச்சரித்ததாக அண்ணாமலை கூறுவது அபத்தம். காவல்துறை மீது களங்கள் ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“அரசு ஊழியர்களுக்கு பணி நிரந்தரம்”….. தமிழக அரசு பரிசீலிக்குமா….? பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை….!!!!

பாமக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள பொதுப்பணித்துறையில் 6 பேர் 10 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்து வந்தனர். இவர்களுக்கு தற்போது பணி நிரந்தரம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது மற்றும் பாராட்டுக்குரியது. தமிழக அரசு தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் பணி நிரந்தரம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதேபோன்று தமிழ்நாட்டில் 10 வருடங்களுக்கு மேலாக […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே….! நாளை இந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

அக்டோபர் 30-ஆம் தேதி ஆன நாளை தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேவர் ஜெயந்தி விழாவென்று நந்தனம் சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக அதிக எண்ணிக்கையில் தன்னார்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வருவதுண்டு. எனவே தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை காலை 7:00 மணி முதல் அண்ணா […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மோசடி வழக்கு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கின் தீர்ப்பு திங்கட்கிழமை அளிக்கப்படுகிறது. தற்போது மின்சார துறை அமைச்சராக இருக்கக்கூடிய செந்தில் பாலாஜி கடந்த 2015- ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் அமைச்சர் மற்றும் அவரது நண்பர்கள்  உள்ளிட்ட பலர்  மீது நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

OMG!….அரசு பள்ளிகளில் அழுகிய முட்டைகள் விநியோகம்…. மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி….!!!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் 200 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளுக்கு தமிழக சொசைட்டி நிறுவனம் சார்பிவ் முட்டை வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக அரசு பள்ளிகளில் அழுகிய முட்டைகள் விநியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதனையடுத்து பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் இது குறித்து சத்துணவு பணியாளர்களும் விளக்கம் கேட்டனர். அப்போது பொன்னரகம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெரும்பாலான பள்ளிகளுக்கு இத்தகைய முட்டைகளை விநியோகம் […]

Categories
மாநில செய்திகள்

“முதல்வருக்கு பதில் உதயநிதி”…. பசும்பொன் விசிட்டில் திடீர் மாற்றம்….. வெளியான புதிய தகவல்….!!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் நாளை பசும்பொன் நகருக்கு முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு செல்வதாக இருந்தது. ஆனால் தற்போது முதல்வர் ஸ்டாலினுக்கு எனக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டதால், மருத்துவர்கள் அவரை நீண்ட தூரம் பயணம் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளனர். தற்போது முதல்வர் ஸ்டாலின் முதுகு வலி பிரச்சனையால் அவதிப்படுகிறார். இதனால் தான் மருத்துவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்யக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலாக […]

Categories
மாநில செய்திகள்

அம்மாடியோ….! 3 நாட்களில் மட்டும் இவ்வளவு அபராதமாக….? வாகன ஓட்டிகளே உஷாரா இருங்க….!!!!

தமிழகத்தில் புதிய போக்குவரத்து விதிமுறைகள் கடந்த 26 ஆம் தேதியன்று அமலானது.  உயர்த்தப்பட்ட அபராதம் வசூலிக்கும் பணியானது தமிழக முழுவதுமாக கடந்த 26 ஆம் தேதியன்று தொடங்கியது. இதற்காக சென்னை முழுவதும் முக்கிய சிக்னல்களில் போக்குவரத்து காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.  சென்னையில் மட்டும் 2500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. அந்த வகையில் சென்னையில் கடந்த 3 நாளாக போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.42 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை…. ஆளுநர் ஒப்புதல்…. வெளியான புதிய அறிவிப்பு….!!!!

  தற்போது தமிழகத்தில் ஆன்லைன் மூலம் பலர் சூதாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடை செய்வதற்காக  19- ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டத்  தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட 6  மாதத்திற்குள் சட்டம் இயற்ற வேண்டும். இந்நிலையில் இந்த  மசோதாவுக்கு தமிழக ஆளுநர்  ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் ஆன்லைன் சூதாட்டத்  மசோதாவிற்கு […]

Categories
மாநில செய்திகள்

“தெரு நாய்களை கொல்ல முடியாது”..? குறைக்க நடவடிக்கை… மாநகராட்சி கமிஷனர் சுகந்திப் சிங் பேடி உறுதி…!!!!!

தெரு நாய்களை கொல்ல முடியாது அவற்றை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் சுகந்திப் சிங் பேடி உறுதி அளித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் 135 வது உறுப்பினர் உமா ஆனந்த் எழுந்து பேசியுள்ளார். அப்போது திமுக உறுப்பினர் ஒருவர் எழுந்து வெளியே சென்றுள்ளார் அவரை பார்த்து ஏன் ஓடுகிறீர்கள் என உமா ஆனந்த் கேட்டுள்ளார் அதற்கு அவர் திமுக உறுப்பினர்கள் ஓட மாட்டார்கள் என தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா… 40 லட்சம் பக்தர்கள் வர வாய்ப்பு… மாவட்ட ஆட்சியர் தகவல்…!!!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வருகிற 24-ம் தேதி தொடங்கி டிசம்பர் 10ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இதனை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் பற்றி அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் பா முருகேஷ் கலந்துகொண்டு பேசியுள்ளார் அப்போது அவர் கூறியதாவது, கார்த்திகை தீப திருவிழாவில் இந்த வருடம் அதிகபட்சமாக 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குடிமகன்கள் ஷாக்…. நாளை மதுக்கடைகள் இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரில் நாளை கந்த சஷ்டி கவசம் விழா நடைபெற உள்ளது.  வருடம்தோரும் கந்தசஷ்டி விழாவிற்கு திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம். அதேபோல தேவர் ஜெயந்தி விழாவும் நாளை நடைபெற உள்ளது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில்   தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள் மது விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து மதுபான கடைகளும் மதுக் கூடங்களும் நாளை மூடப்பட்டிருக்க […]

Categories
மாநில செய்திகள்

நேப்பியர் பாலம் – லைட் ஹவுஸ் வரை….. சென்னையில் வரப்போகும் பிரமாண்டம்….. மேயர் சொன்ன குட் நியூஸ்….!!!!

நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் இடையே ரோப் கார் திட்டத்தை நடைமுறைப்படுத்த கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியின் மன்ற கூட்டம் ரிப்பன் வளாக கட்டிடத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் வார்டு உறுப்பினர் ஒருவர் நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் இடையே ரோப் கார் திட்டத்தை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று ஆலோசனை கூறினார். இதற்கு தொடர்ந்து பதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செய்தியாளர்கள் சந்திப்பில் திடீர்னு….. கத்தி சத்தம் போட்ட காயத்ரி ரகுராம்…. கொந்தளித்த பாஜகவினர்….!!!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு தொடர்ந்து பதில் அளித்து வந்தார். திருவள்ளுவர் சிலைகளை அதிகப்படுத்த வேண்டும். இந்தி திணிப்பு என்று சொல்பவர்கள் திராவிட கட்சிகள். திராவிட கட்சிகள் தூய தமிழில் பேசுகிறார்களா? அவர்கள் என்ன தமிழை வளர்த்தார்கள் என்றார். செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு கோபமடைந்த அவர் நான் யாரையும் பயமுறுத்த வில்லை. அச்சமடைய வைக்கவில்லை என்றும் ,தொடர்ந்து செய்தியாளர்களின் […]

Categories
மாநில செய்திகள்

“வானில் தெரிந்த சாட்டிலைட் ஒளி”….. எலான் மஸ்கால் வியந்து போன மதுரை மக்கள்…. வைரலாகும் புகைப்படம்….!!!!

உலகின் நம்பர் ஒன் பணக்காரராக திகழ்பவர் எலான்‌ மஸ்க். டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ ஆன எலான் மஸ்க் அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமையகத்தில் சென்று பதவி ஏற்ற உடனே சிஇஒ பராக் அகர்வால் உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகளை பணி நீக்கம் செய்தார். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் நேற்று வால் நட்சத்திரம் போன்று ஏதோ ஒரு ஒளி வானில் தோன்றியுள்ளது. அதை மக்கள் ஆர்வத்துடன் பார்த்ததோடு […]

Categories
மாநில செய்திகள்

ஐயையோ!.. பகல் கொள்ளை அடிக்கிறாங்களே…. இளைஞர்கள் ரொம்ப பாவம்…. பொங்கி எழுந்த ஆர்பி உதயகுமார்.‌‌….!!!!!

தமிழகத்தில் புதிதாக கொண்டுவரப்பட்ட போக்குவரத்து விதிமுறைகள் குறித்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் சில கேள்விகளை முன் வைத்துள்ளார். அவர் கூறியதாவது, திமுக அரசு போக்குவரத்து விதிமுறைகள் என்ற பெயரில் இளைய சமுதாயத்தவரிடம் சுரண்டலில் ஈடுபட்டுள்ளது. 50 ரூபாய் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை அபராதமாக விதிக்கப்படுகிறது. இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக சாலை விபத்துகள் நடைபெறுகிறது என்பது மிகவும் வருத்தமான ஒன்றுதான். கடந்த வருடம் 11,419 பேர் சாலை விபத்தால் உயிரிழந்துள்ளனர். பொதுமக்களுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : முத்துராமலிங்க தேவர் குருபூஜை… பசும்பொன்னில் நாளை உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்துவார்…. திமுக அறிவிப்பு.!!

முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் நாளை உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னிற்கு நாளை உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்துவார் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் இளைஞர் அணி செயலாளராக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின் நாளை பசும்பொன் சென்று முத்துராமலிங்கத் தேவரின் 115 ஆவது பிறந்தநாள் மற்றும் குருபூஜையில் கலந்து கொள்வார் என்றும், தேவருடைய நினைவிடத்திற்கு சென்று அந்த இடத்தில் மரியாதை செலுத்துவார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 ஆண்டுகள் தற்காலிக பணியாளர்களுக்கு அரசு வேலை…. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!

தமிழகத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றிய தற்காலிக பணியாளர்கள் அனைவருக்கும் பணிநிலைப்பு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் 6 பேரை பணிநிலைப்பு செய்ய சென்னை உயர்நீதிமன்ற ஆணையிட்டுள்ளது. தற்காலிக பணியாளர்களை பணிநிலைப்பு செய்ய தமிழக அரசு மறுத்து நிலையில், அதை நிராகரித்து அவர்களுக்கு சென்னை என் நீதிமன்றம் […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!…. விண்வெளி செல்லும் மனிதர்கள்… கிரையோஜனிக் பரிசோதனை வெற்றி…. வெளியான சூப்பர் தகவல்….!!!

திருநெல்வேலி மாவட்டம் பனங்குடி அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை பகுதியை ஒட்டி ‘மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் திரவ எரிபொருள் திட்ட ஆய்வு மையம்’ உள்ளது. இந்த மையத்தில் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் எந்திரங்கள் சோதனை நடைபெறும். இந்நிலையில் மகேந்திரகிரி விண்வெளிஆராய்ச்சி மையத்தில் சுகன்யான் திட்டத்தின் படி விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் இயந்திரத்தின் பரிசோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் பொது  மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மைய வளாக இயக்குனர் பத்ரி நாராயணமூர்த்தி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை…. வெளியான எச்சரிக்கை….!!!!

வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இன்னும்  24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். மேலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அடுத்த வாரம் வரை நீடிக்கும். இந்நிலையில் பருவமழை தொடக்கம் காரணமாக செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் வட  தமிழகத்தில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் ஆரஞ்சு எச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவ அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஐடி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வழங்குவதற்கு அரசு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தி உள்ளது. 2021-22ஆம் ஆண்டு 12ம் வகுப்பில் 60 சதவீதம் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பிரபல ஐடி நிறுவனமான எச் சி எல் நிறுவனத்தில் பயிற்சி உடன் கூடிய வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் நான் […]

Categories

Tech |