Categories
மாநில செய்திகள்

1 இல்ல 2 இல்ல!…. கும்பலாக சிறுவனை சுற்றிவளைத்த நாய்கள்…. திக்… திக்.. நிமிடங்கள்…..!!!!

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அடுத்த லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் எட்டு நாய்களுக்கு மேல் ஒன்று சேர்ந்து, ஒரு சிறுவனை விரட்டும் காட்சி காண்போரை பதைப்பதைக்க வைத்துள்ளது. இந்த வீடியோவானது இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் அருகில் இருந்தவர்கள் உதவியதால் அச்சிறுவன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

இப்படி செலுத்தும் மின்கட்டணத்திற்கான…. அதிகபட்ச கட்டண வரம்பு குறைப்பு….. மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு….!!!

மின்வாரிய அலுவலகங்களில் நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் அதிகபட்ச கட்டண வரம்பு 5 ஆயிரத்திலிருந்து 2000 ஆக குறைக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது. மின்சார வாரியத்தின் சார்பாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் நுகர்வோரிடம் மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. 5 ஆயிரத்துக்கு மேல் மின் கட்டணம் செலுத்தக்கூடிய நுகர்வோர் ஆன்லைன் மூலமாகவும், மற்ற நுகர்வோர்கள் ஆன்லைன் மட்டுமல்லாமல் நேரடியாக மின்துறை அலுவலகங்களிலும் செலுத்தும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மின்வாரிய அலுவலகங்களின் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம்…. உயர் நீதிமன்றம் அதிருப்தி..!!

கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாநில அரசுகளின் சட்டங்கள் நன்கொடை வசூலிப்பதை தடுக்கவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பல்வேறு கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் அறக்கட்டளை மூலமாக வசூலித்த நன்கொடைகளுக்கு வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை மதிப்பீட்டு ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு கல்வி நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்து இருந்தன. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு […]

Categories
மாநில செய்திகள்

ஜூஸில் ஆசிட் கலந்து கொடுத்து காதலனை கொன்ற பெண்…. எதற்காக தெரியுமா?…. வெளியான அதிர்ச்சி காரணம்….!!!!

கேரளா மாநிலத்திற்குட்பட்ட பாறசாலை பகுதியைச் சேர்ந்த மாணவர் சாரோன்ராஜ், கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி ரேடியாலஜி இறுதி ஆண்டு பயின்று வருகிறார். இவர் வீட்டில் இருந்து பஸ்ஸில் தினசரி கல்லூரிக்கு செல்லும்போது காரக்கோணம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் கிரிஷ்மாவும் அதே பேருந்தில் பயணம் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் இரண்டு பேரும் நட்பாக பழகிய சூழ்நிலையில், அப்பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனிடையில் இளம் பெண்ணின் குடும்பத்தினர் அவருக்கு வேறு திருமணம் செய்துவைப்பதற்காக ஏற்பாடு செய்தனர். […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: ரவீந்திரநாத்தை கைது செய்ய கோரி போராட்டம்; ஓபிஎஸ் கடும் அதிர்ச்சி …!!

கடந்த மாதம் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரத்துக்கு சொந்தமான தோட்டத்த்தை சுற்றி   சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டார்கள் இந்த நிலையில்  தோட்டத்தின் உரிமையாளரான ரவீந்திரநாத் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் கடந்த மாதம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இந்த சூழலில் ரவீந்திரநாத் நேரில் ஆஜராக கூறி வனத்துறை சமன் அனுப்பியுள்ளது. இதுவரை ரவீந்திரநாத் நேரில் ஆஜராகவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

ஸ்வாதி கொலை வழக்கில் திருப்பம்…. ராம்குமார் குடும்பத்துக்கு 10 லட்சம் இழப்பீடு…!!!

2016ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான ராம்குமார் புழல் சிறையில் மின்கம்பியை கடித்து இறந்ததாக கூறப்பட்டது. தற்போது இந்த விவகாரத்தில் சுதந்திரமாக விசாரணை நடத்துமாறு தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சிறையில் உயிரிழந்த ராம்குமார் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. சிறையில் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போதுமான அதிகாரிகளை பணியமர்த்தவும் மாநில மனித உரிமை ஆணையம் […]

Categories
மாநில செய்திகள்

ஈசியா படிக்கலாம்…! இனி தமிழில் மருத்துவம்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அப்டேட்ஸ்…!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே மருத்துவ படிப்பை தேர்வு செய்து படித்து வந்தனர். இதன்பின் 7.5% உள் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட பிறகு மருத்துவ படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளில் படித்த பெரும்பாலான மாணவர்கள் தமிழ் வழி கல்வி படித்தவர்கள் என்பதால் அவர்களுக்கு முதல் வருடத்தில் ஆங்கில வழியில் எம்பிபிஎஸ் பாடங்களை படிக்க சிரமமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு MBBS பாடப் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை RSS ஊர்வலம் நடைபெறுமா….? காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு‌….!!!!

தமிழகத்தில் மகாத்மா காந்திஜி பிறந்த நாளை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கேட்டிருந்தனர். சென்னை உயர்நீதிமன்றம் ஊர்வலத்தை நடத்துவதற்கு அனுமதி கொடுத்த நிலையில், தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி வழங்கவில்லை. ஏனெனில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு விசிக கட்சியினர் மனித சங்கிலி பேரணியை நடத்துவதற்கு அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் காவல்துறை 2 பேரணிக்கு அனுமதி கொடுக்கவில்லை. இதன் காரணமாக ஆர்எஸ்எஸ் அமைப்பு நீதிமன்ற அவமதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு கவுன்சிலிங் தொடக்கம்… சென்டாக் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் சுகாதார அமைச்சகம் சார்பில் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முதல் கட்ட கவுன்சில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த முதுநிலை மருத்துவ படிப்பிற்கான முதல் கட்ட கவுன்சிலிங் இன்று முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இடம் கிடைத்த மாணவர்கள் 2 ஆம் தேதிக்குள் சேர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட கவுன்சிலிங் 4 ஆம் தேதி 7ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

செய்தியாளர்களுக்கு மாதம் ரூ.‌ 10,000 ஓய்வூதியம்….. ஆணையை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் ஓய்வு பெற்ற 41 பத்திரிக்கையாளர்களுக்கு மாதம் 10,000 ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்ட துவக்கமாக 7 பேருக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்நிலையில் அன்றாடம் நாட்டில் நடக்கும் செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்லும் செய்தியாளர்கள் ஓய்வுக்கு பிறகு சோர்ந்து விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசின் சார்பில் மாதம் தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. கடந்த 202-23 ஆம் ஆண்டில் செய்தியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட பணிக்கால ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு…. தேர்வில்லாத வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

NIEPMD வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது அதில் காலியாக உள்ள Software consultant மற்றும் Jr.consultant பணிக்கான காலி பணியிடங்கள் நிரப்ப உள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் பார்ப்போம். அதாவது, Software consultant மற்றும் Jr.consultant பணிக்கென 2 காலிபணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் இளநிலை அல்லது முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சிறப்பு திருமண பதிவிற்கு கட்டுப்பாடுகள் தளர்வு…. நீதிமன்றம் அசத்தல் உத்தரவு…..!!!

தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் சொத்து பத்திரம் பதிவு, திருமண பதிவு ஆகியவை பதிவு செய்யப்பட்டு வருகிறது. திருமண பத்திர பதிவு, அவர்களின் மத வழியின்படி திருமணங்கள் நடந்த ஆதாரத்தை காண்பிப்பதன் மூலம் திருமணம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்தது. இந்நிலையில் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது மணமகளின் ஒருவர் இந்தியராகவும் மற்றவர் வெளிநாட்டை சேர்ந்தவராக இருந்தால் விண்ணப்பங்களை சார்பதிவாளர் நிராகரித்து வந்த நிலையில், அந்த திருமணத்தை நடத்தி வைக்கவும் அதை பதிவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: செந்தில் பாலாஜி வழக்கு: மீண்டும் விசாரணைக்கு உத்தரவு… கடும் அப்செட் DMK ..!!

செந்தில் பாலாஜி மீதான வழக்குகளில் மீண்டும் விசாரணை நடத்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டிருக்கிறது செந்தில் பாலாஜி மீதான வழக்குகளில் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரமானது பிரிக்கப்பட்டுள்ளது செந்தி பாலாஜி மீதான வழக்குகளில் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்ற உத்தரமானது பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது குற்ற பிரிவு போலீசார் விசாரணை நடத்த சென்னை நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது  போக்குவரத்துதுறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது வழக்குகள் உள்ள நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆளுநருன்னு யாருமே கிடையாது… எல்லாருமே குடைச்சல் கொடுப்பவர்கள் தான்… போட்டு தாக்கிய கம்யூனிஸ்ட்கள் ..!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன்,கடந்த முறை அண்ணா திமுக தான் ஆட்சியில் இருந்தது. எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சராகவும் இருந்தார். அந்த ஆளுநர் இப்போது பஞ்சாப் மாநிலத்தில் ஆளுநராக இருக்கிறார். இங்க இருந்து குடைச்சல் கொடுத்துட்டு, இப்ப நேர அங்க குடைச்சல்  கொடுக்க போயிட்டார். யாருமே ஆளுநர் கிடையாது,  எல்லாருமே குடைச்சல் கொடுப்பவர்கள் தான். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என் செய்தியை போடுவதும், போடாமல் புறக்கணிப்பதும் உங்கள் இஷ்டம் : கோவையில் அண்ணாமலை பரபரப்பு பேச்சு ..!!

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பத்திரிக்கைதுறையில் நியாயமாக, நேர்மையாக 99 % பத்திரிகையாளர்கள் இருக்கின்றீர்கள். உங்களை நியாயமாக நடத்துகின்றோம். சில பத்திரிகையாளர்கள்  தவறான செய்தியை  பரப்புகிறார்கள்,  நான் மன்னிப்பு கேட்க முடியாது. நான் தப்பு செய்யவில்லை. மன்னிப்பு என்பது என் ரத்தத்திலேயே கிடையாது. தவறு செய்யாத போது நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? அதுக்கு மேல என் செய்தியை  போடுவதும்,  போடாததும் உங்கள் இஷ்டம். நீங்க நியூஸ கவர் பண்ணலாம். நீங்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் எந்த தப்பும் செய்யல; என்னால் மன்னிப்பு கேட்க முடியாது: அண்ணாமலை அதிரடி ஸ்பீச் ..!!

கோவையில் உள்ள கோட்டைமேடு ஈஸ்வரன் கோவிலில் தரிசனம் செய்த பின்னர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிக்கையாளர்களை பார்த்து குரங்கு என்று கொல்லப்பட்டதற்கு மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்று  பாஜக மாநில தலைவர் பத்திரிகையாளரிடம் தெரிவித்ததால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பிட்ட நோக்கத்தோடு வந்தவர்களை நான் விமர்சித்தேன். குரங்கு என்று சொல்லவில்லை, குரங்கு என்ற மாதிரி தான் சொன்னேன். குரங்கு என்று சொல்றதுக்கு மன்னிப்பு கேட்பீர்களா ?   என்ற கேள்விக்கு, தவறு […]

Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்…. குடும்ப தலைவிக்கு ரூ.1000 உதவித்தொகை…. முதல்வர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

புதுச்சேரி மாவட்டத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று திரு.ரங்கசாமி முதல்வராக பதவியேற்று சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். இவர் சமீபத்தில் புதுவை வளர்ச்சிக்கு ரூ.2000 கோடி நிதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். அதன்படி ஒன்றிய அரசு ரூ.1,400 கோடி நிதி அளிக்க ஒப்புதல் வழங்கி உள்ளது. அதன் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை வழங்க முடியும் என்று முதல்வர் ரங்கசாமி உறுதி அளித்துள்ளார். அதனை தொடர்ந்து 100 ஏக்கரில் மருத்துவ பூங்கா தொடங்குவது, தொழில்நுட்பம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: மன்னிப்பு என் ரத்தத்திலேயே கிடையாது: அண்ணாமலை

பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை குரங்கு என விமர்சித்தது தொடர்பாக பேசியதற்கு விளக்கம் அளித்து பேசிய அவர், குறிப்பிட்ட நோக்கத்துடன் வந்த ரெண்டு செய்தியாளர்கள் மட்டும் விமர்சித்தேன். குரங்கு என்ன விமர்சித்ததற்கு மன்னிப்பு கேட்க முடியாது.  அண்ணாமலைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என செய்தியாளர்கள் வலியுறுத்திய நிலையில்,  மன்னிப்பு கேட்பது என் ரத்தத்திலேயே கிடையாது. நீங்க செய்தியை போடலாம்,  என்னுடைய நியூசை போடாமல் இருக்கலாம். அது உங்களுடைய இஷ்டம் நான் தப்பு செய்யாத போது நான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1st அதை படியுங்க… அமித் ஷாவே பரிந்துரைச்சு இருக்காரு… பாஜகவுக்கு துரை வைகோ பதிலடி…!!

இந்தி கொண்டு வருவது இந்தி பேசும் ”ஏ கிரேடு” மாநிலங்களுக்குத்தான் பொருந்தும். தமிழகம் சி கிரேடு மாநிலமாக உள்ளது. இதற்கு பொருந்தாது என விளக்கம் அளித்துள்ளது என்ற மத்திய அரசு கருத்துக்கு செய்தியாளர்களிடம் பதில் அளித்த துரை வைகோ, ஏ கிரேடு என்று சொல்லுவது.. முழுமையா இந்தி பேசுற மாநிலங்கள் தான் ஏ கிரேடு மாநிலங்கள். இந்த மாநிலங்களில் இந்தியை பயிற்று மொழியாக வைக்கணும். அந்த மாநிலங்களில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், எய்ம்ஸ்  இந்த மாதிரி மத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: வழக்கை வாபஸ் பெற்றார் கீ.வீரமணி …!!

தந்தை பெரியார் கட்டுரை நூலாக வெளிவந்த த.பொ.தி.க., எடுத்த நடவடிக்கைக்கு எதிராக வீரமணி வழக்கு தொடர்ந்து இருந்தார். பெரியாரின் பேச்சும் எழுத்தும் தங்களுக்கே சொந்தம் என கூறி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி வாபஸ் பெற்றிருக்கிறார். பெரியாரின் எழுத்துக்களை வெளியிட தங்களுக்கே காப்புரிமை உள்ளதாக தொடரப்பட்ட நிலையில்தற்போது வழக்கை திரும்ப பெற்றிருக்கிறார்.

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking : சுவாதி கொலை: ராம்குமார் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு..!!

இளம்பெண் சுவாதி  2016 ஆம் ஆண்டு ரயில் நிலையத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக திருநெல்வேலியை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விகாரம் தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கு ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் முன்பு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

மக்களே அலர்ட்.! இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழை…. 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம்.!!

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை என்பது கடந்த 29ஆம் தேதி முதல் தொடங்கி இருக்கிறது. மேலும் வட இலங்கை ஒட்டியிருக்கக்கூடிய கடற்கரை, தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

அடடே! சூப்பர்…. கேரளாவில் அதிக வசூல் செய்த டாப் 3 தமிழ் படங்கள்…. இதோ முழு லிஸ்ட்….!!!

தமிழ் திரைப்படங்களுக்கு இப்போது உலக அளவில் பெரிய ரசிகர் கூட்டமே உருவாகி உள்ளது. தமிழ் திரைப்படங்கள் தொடர்ந்து உலக அளவில் சூப்பர் ஹிட் அடித்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதன்படி சமீபத்தில் வெளியான விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் உலக அளவில் வரலாறு காணாத வசூலை செய்துள்ளது. இந்நிலையில் தமிழ் திரைப்படங்கள் எப்போதும் பெரிய வரவேற்பு பெற்று வரும் மாநிலம் என்றால் அது கேரளா தான். அதன்படி கேரளவில் வசூல் வேட்டை நடத்திய டாப் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே…. வெள்ளம் பற்றி புகார் அளிக்க இந்த எண்ணுக்கு போன் பண்ணுங்க…. மாநகராட்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கிய நிலையில் நவம்பர் இரண்டாம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாகவே பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நவம்பர் 1 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தெற்கு கடலோர ஆந்திர மற்றும் வட தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக VS அதிமுக: அண்ணன் – தம்பி சண்டை: கே.என்.நேரு

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் திமுக முதன்மைச் செயலாளரும்,  நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் தலைமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிகளுக்குறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி , மத்திய மாவட்ட பொறுப்பாளர்,  அதே போல சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.என் நேரு அவர்கள் உரையாற்றினார். அவர் பேசும் போது, பாஜகவுக்கு எந்த கட்சியில் இருந்து வந்தாலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள் : அமைச்சர் கே.என் நேரு கருத்து ..!!

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் திமுக முதன்மைச் செயலாளரும்,  நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் தலைமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிகளுக்குறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி , மத்திய மாவட்ட பொறுப்பாளர்,  அதே போல சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.என் நேரு அவர்கள் உரையாற்றினார். அப்போது தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகின்ற 4ஆம் […]

Categories
மாநில செய்திகள்

I am a proud Kannadiga: பணம் வாங்கிட்டு பேசுறாரா ? சீண்டிய DMK… செம கடுப்பில் அண்ணாமலை..!!

கோவை விவகாரத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக செய்திதொடர்பாளர் ராஜீவ் காந்தி, அண்ணாமலை எவ்விதமான அடிப்படை அறிவு இல்லாமல், தன்னுடைய சொந்த கட்சி தேவைக்காக, தொடர்ந்து கோயம்புத்தூரை பதட்டமாக வைத்துக் கொள்ள வேண்டும். பெங்களூரில் இருந்து இடம்பெயர்ந்து வருகிற,  IT தொழில்  எல்லாம் இன்னைக்கு பெங்களூர்ல ஊழல் அதிகமா இருக்கு, லஞ்சம் அதிகமா இருக்கு,  கர்நாடகாவை ஆளுகிற பாஜக சிஎம் இருக்காரு. எங்களால் தொழில் நடத்த […]

Categories
மாநில செய்திகள்

இது பற்றி அவதூறு பரப்பாதீங்க அண்ணமலை…. தமிழக காவல்துறை வேண்டுகோள்…..!!!!!

கோவை குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து பொய் செய்திகளை பரப்பவேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இருப்பதாவது “பாஜக தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பிவருகிறார். புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, குறிப்பாக வெடித்து சிதறிய சிலிண்டர் மற்றும் காரில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் என்ன என்பதை ஆய்வு மேற்கொள்ளும் முன்பே அது என்ன.? என்று பல கருத்துக்களைக் […]

Categories
மாநில செய்திகள்

BJPயில் சில பேர்…! அப்படி செய்வாங்க… 10 நாள் வியாபாரம் போயிரும்… இஸ்லாமிய கூட்டமைப்பு வேதனை..!!

கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பான வழக்கு NIA விசாரணையில் நடந்து வருகின்றது. இதற்கிடையே பாஜக கோவையில் பந்த் அறிவித்தது. அதற்க்கு தடைகேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் கோவை மாவட்ட ”பாஜக பந்த் அறிவிப்புக்கு” தமிழக மாநில தலைமை ஒப்புதல் அளிக்கவில்லை என்று கோர்ட்டில் பாஜக மாநில தலைவர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று பாஜக பந்த் அறிவிப்பு இல்லை என்று அறிக்கையே விட்டது. இதனிடையே நேற்று முன்தினம் இஸ்லாமிய […]

Categories
மாநில செய்திகள்

ஆளுநர் இப்படித்தான் செயல்படுகிறார்…. டிடிவி தினகரன் ஸ்பீச்…. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு….!!!!

பசும்பொன் முத்துராமலிங்கதேவர் ஜெயந்தியை முன்னிட்டு அங்கு சென்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து, தமிழ்நாடு அரசு மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சாடினார். மேலும் அவர் பேசியதாவது “தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சந்து சிரிக்கும் நிலையில் இருக்கிறது. இதே நிலையானது தொடர்ந்தால் தி.மு.க ஆட்சி மக்களால் வீட்டுக்கு அனுப்பப்படும். 2017ல் இபிஎஸ் ஓபிஎஸ்ஐ யார் இணைத்து வைத்தார்களோ அவர் மனதுவைத்தால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அய்யோ…! இப்படி ஆளுங்ககிட்ட சிக்கிட்டோமே… அசர வைத்த பாஜக அமைச்சர் பதில்..!!

சென்னை கிழக்கு திமுக சார்பில் ”இங்கு இவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்” என்ற தலைப்பில் நடந்த  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், நான் தான் முதல்ல பேசணும் என சொன்னேன். அப்புறம் சொன்னாரு…  இல்ல நீங்க பேசிட்டு போயிட்டீங்க அப்படின்னா   கூட்டம் கலைந்திட போகுதுன்னு சொன்னாரு. இல்ல, இல்ல, நான் கடைசி வரைக்கும் இருப்பேன். முக்கிய பேச்சாளர்கள் எல்லாரையும் அழைத்து இருக்கீங்க. மிகச்சிறந்த பேச்சாளர்கள் ,  கலைஞரோடு பயணித்தவர்கள், நம்முடைய […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (31.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 31) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய்யிலிருந்து, அக்டோபர் 31 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 10 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“டிடிவி நினைக்காதது, இபிஎஸ் யோசிக்காதது”…. சத்தம் இல்லாமல் சாதித்து காட்டிய ஓபிஎஸ்…. ஜெயந்தியில் செம கெத்து…!!!!!

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் நகரில் நேற்று முத்துராமலிங்க தேவருக்கு 115-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை சிறப்பாக நடைபெற்றது. இந்த குருபூஜையின் போது கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட தங்க கவசமானது தேவர் சிலைக்கு அனுபவிக்கப்படும். அதிமுக கட்சியின் பொருளாளர் என்ற முறையில் வங்கியில் இருந்து தங்க கவசத்தை எடுத்து தேவர் சிலைக்கு ஓபிஎஸ் வருடம் தோறும் அணிவித்து வந்தார். ஆனால் நடபாண்டில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனி அணிகளாக மாறியதோடு உட்கட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

WhatsApp வாந்தியை வச்சுக்கிட்டு… பால்வாடி அரசியல் செய்யும் EX ஐபிஎஸ்…. BJPயை டார்கெட் செய்த DMK ..!!

செய்தியாளர்களை சந்தித்த திமுக வின் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி, சம்பவம் நடந்த மறுநாளே முதல்வர் காவல்துறை அதிகாரிகளை நேரடியாக போக சொல்கிறார். நேர போறாங்க… ரீவ்வியூ மீட்டிங் நடக்குது, வழக்கின் தன்மையையடுத்து பன்னாட்டு பயங்கரவாத அமைப்பு தொடர்புடையது இருக்குமா ? என்கின்ற எண்ணத்தில், ஆதாரங்களின் அடிப்படையில் NIAவிடம் ஒப்படைக்கப்படுகிறது. மத்திய அரசும் அதை ஏற்றுக் கொண்டு,  வழக்கு நடத்துகிறார்கள். ஒப்படைக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆச்சு ? ஏன் இந்தியாவுடைய பிரதமர் அமைச்சர் பிரதமர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிளான் போட்ட தயாநிதி… போட்டு கொடுத்த உதயநிதி… மேடையில் உஷாராகிய சேகரபாபு ..!!

சென்னை கிழக்கு திமுக சார்பில் ”இங்கு இவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்” என்ற தலைப்பில் நடந்த  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு முழுக்க மிகப்பெரிய அளவில் மிக வெற்றிகரமாக ஒரு இந்தி திணிப்பு போராட்டத்தை நாங்கள் நடத்திக் காட்டினோம். பாஜகவும் சேர்ந்து நடத்தினார்கள். நேத்து அவங்களும் போராட்டம்  நடத்திருக்காங்க. கேட்டா நாம…. ஆங்கிலத்தை திணிக்கிறோமா ? இப்படி நாம என்ன சொன்னாலும்,  அதற்கு குதர்க்கமா ஏதாவது ஒன்னு சொல்லிட்டு […]

Categories
மாநில செய்திகள்

தொங்கு பாலம் விபத்து: வேதனை அளிக்கிறது….. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்….!!!

குஜராத் மோர்பியில் தொங்கு பாலம் உடைந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “குஜராத் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்த விபத்தில் பல அப்பாவி உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய விரும்புகிறேன். அதேவேளையில் விபத்தில் சிக்கி காணாமல் போனவர்களை விரைவில் பத்திரமாக மீட்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா….? தமிழகம் முழுவதும் நாளை அனைத்து ஊராட்சிகளிலும்…. வெளியான அறிவிப்பு….!!!

கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது. உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் விதமாக நவம்பர் 1-ந் தேதி தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அடடே! இது வேற லெவல்…. சென்னையில் விரைவில் ரோப் கார் சேவை…. எங்கு தெரியுமா….? மேயரின் அசத்தல் அறிவிப்பு….!!!!!

சென்னையில் நேற்று மாநகராட்சி சார்பில் மன்ற கூட்டம் நடைபெற்றது. இதற்கு மேயர் பிரியா ராஜன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தின் போது கவுன்சிலர்கள் பலரும் தங்களுடைய வார்டுகளில் முடங்கி கிடந்த திட்டங்கள் குறித்து கேட்க அதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதனையடுத்து கவுன்சிலர் செம்மொழி கூட்டத்தில் பேசினார். அவர் கலங்கரை விளக்கம் பகுதியில் இருந்து நேப்பியர் பாலம் வரை ரோப்  கார் வசதியை கொண்டு வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் எனவும், இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தி தெரியல எதுக்குடா ? எல்லாமே BJPயினர் தான்… நெட்ல பொய் பாக்க சொன்ன துரை வைகோ ..!!

செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, இணையத்தில் போனால் பாஜகவினர் கருத்துக்களை பார்க்கலாம்.  இன்டர்நெட் போயிட்டு பாத்தீங்கன்னா..  பிஜேபி சார்ந்த நிறைய  அமைப்புகள், அவங்கள சார்பு நிர்வாகிகள்..  ஆங்கிலம் வேண்டாம்,  ஆங்கிலம் ஆங்கிலேயருடைய அடிமை சின்னம். ஆங்கிலமே இருக்க கூடாது. அப்படி வெளிப்படையாக ஒரு கருத்தை வைக்கிறாங்க. இந்திய அரசியலமைப்பு சட்டம் படி தமிழ் மொழி உட்பட 22 மொழிகள் ஆட்சி மொழியாக இருக்கணும்னு தான் அன்னைக்கு சொல்லி இருக்காங்க, அதுதான் எங்களுடைய கருத்து. இந்தி மட்டும் தான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2019, 2020, 2021 என்ன பண்ணுனீங்க ? நாங்களும் உங்களை கேட்கவா ? ஆனால் DMK அரசு அப்படி செய்யாது… BJP-க்கு சுளீர் பதிலடி ..!!

கோவை விவகாரத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக செய்திதொடர்பாளர் ராஜீவ் காந்தி, நாங்க வாதத்துக்காக தொடர்ந்து வைத்தோம். ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்பு இந்தியா முழுவதும் பயங்கரவாத செயலில் ஈடுபடுது என சொல்லி தான், UAPA  சட்டம் திருத்தப்பட்டது. சட்டம் ஒழுங்கை எல்லா மாநில அரசு  பார்த்தாலும் கூட, பன்னாட்டு பயங்கரவாத தொடர்பு இருக்கு என்ற காரணத்துக்காக தான், பன்னாட்டு பயங்கரவாத அமைப்புகளை விசாரிப்பதற்கு ஒன்றிய […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை: “காலையிலேயே வெளுத்து வாங்கிய மழை”…. லீவுக்காக ஏங்கிய மாணவர்கள்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த 29-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழையானது தொடர்பான நிலையில் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் முதல் 2 நாட்களாக மழை பெய்யாத நிலையில் இன்று பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதலே தேனாம் பேட்டை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், பாரிஸ் கார்னர், வேளச்சேரி, ஆழ்வார்பேட்டை, அண்ணா சாலை, அடையாறு, மெரினா உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோவை கார் குண்டு வெடிப்பு: கார் கொடுத்த தல்ஹா ஒரு அப்பாவி… இஸ்லாமிய அமைப்பு தகவல் ..!!

கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பான வழக்கு NIA விசாரணையில் நடந்து வருகின்றது. இதற்கிடையே பாஜக கோவையில் பந்த் அறிவித்தது. அதற்க்கு தடைகேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் கோவை மாவட்ட ”பாஜக பந்த் அறிவிப்புக்கு” தமிழக மாநில தலைமை ஒப்புதல் அளிக்கவில்லை என்று கோர்ட்டில் பாஜக மாநில தலைவர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று பாஜக பந்த் அறிவிப்பு இல்லை என்று அறிக்கையே விட்டது. இதனிடையே நேற்று முன்தினம் இஸ்லாமிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளே!…. இதில் கலந்துகொண்டு பயன் பெறுங்கள்….. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!!!

தமிழகத்தில் நாளை உள்ளாட்சி தினம் கொண்டாடப்படுவதால் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 1-ம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டத்தை முன்னிட்டு தமிழக வேளாண் துறை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, நாளை நடைபெறும் கூட்டத்தின் போது வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப் படுவார். இவர் வேளாண்மை துறையின் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைப்பார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீ ஆரம்பிச்சு வை…! கூப்பிட்டு சொன்ன ஸ்டாலின்…! உடனே கோதாவில் குதித்த உதயநிதி ..!!

சென்னை கிழக்கு திமுக சார்பில் ”இங்கு இவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்” என்ற தலைப்பில் நடந்த  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், அண்ணன் தயாநிதி மாறன் சொன்னாங்க…  போன தேர்தலில் எய்ம்ஸ் மருத்துவமனை செங்கலை தூக்கிட்டு போயி,  அந்த பிரச்சாரத்தை மேற்கொண்டேன். இப்போது சமீபத்துல பாஜக தேசிய தலைவர்  நட்டா அங்க போய் பார்வையிட்டுட்டு, 95 சதவீதம் வேலை முடிஞ்சு போச்சு அப்படின்னு சொல்லிட்டு போறாரு. அந்த அளவுக்கு ஒன்றிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1960இல் நேரு கொடுத்த உறுதி…! ஸ்கெட்ச் போட்டு இறங்கிய DMK… இன்றுவரை தெறிக்கும் தமிழக அரசியல்…!!

தமிழக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, எனக்கு முன்பு பேசிய வினோத் பி.செல்வம் அவர்கள் சொன்னது போல, மழை நிறைய வந்தாச்சு, மழைநீர் சாக்கடை கழிவு வாட்டர் மேலே வந்துருச்சு, டிரைனேஜ் வேலை முடியல என்று திமுகவினுடைய அமைச்சர் பேசுகின்ற அளவிற்கு இன்று தமிழனுடைய நிலையை தரம் தாழ்த்த வைத்திருக்கின்றார்கள். இதற்கு இன்னும் நாம் பின்னாடி போக வேண்டும்… எதற்காக இந்த போராட்டம் தேவைப்படுகிறது ? திமுகவினுடைய சதி எங்கே ஆரம்பித்தது ? […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி – மைசூரு இடையே சிறப்பு கட்டண ரயில்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தூத்துக்குடி மற்றும் மைசூர் இடையே சிறப்பு கட்டண ரயில் மூன்று நாட்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதன்படி மைசூர் மற்றும் தூத்துக்குடி சிறப்பு கட்டண வகையில் வருகின்ற நவம்பர் 4, 11, 18 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் மைசூரிலிருந்து மதியம் 12.5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். மறு மார்க்கத்தில் தூத்துக்குடி மற்றும் மைசூரி சிறப்பு கட்டண ரயில் நவம்பர் 5, 12,19ஆகிய சனிக்கிழமைகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்…. மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று முன்தினம் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இனி வரும் நாட்களில் தமிழகத்தில் படிப்படியாக மழையின் அளவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை,செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு திருவள்ளூர், காஞ்சி, கடலூர், விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் திருமண பதிவில் புதிய நடைமுறை…. பதிவுத்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் சிறப்பு திருமண பதிவுக்கு வருவோரில் ஒருவர் இந்தியராக இல்லாவிட்டாலும் மனுவை சார் பதிவாளர்கள் ஏற்க வேண்டும் என்று பதிவுத்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் அவரவர் மத வழிமுறையின் படி திருமணம் செய்து அது குறித்த ஆதாரங்களை அளித்து பதிவு திருமணம் செய்து கொள்ளலாம்.ஜாதி மற்றும் மதம் கடந்து திருமணம் செய்து கொள்பவர்களுக்கு சிறப்பு திருமண பதிவு சட்டம் அமலாகியுள்ளது. அதன்படி மணமக்கள் வெவ்வேறு மதம் மற்றும் சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தாலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யாருக்கும் துரோகம் செய்யல…! எல்லாரையும் வாழவைத்த DMK… சொன்ன மாதிரியே நடந்த மூவ்மென்ட் …!! உற்சாக மோடில் தமிழன் பிரசன்னா …!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழன் பிரசன்னா, 1949 செப்டம்பர் 17 அன்று நாம் நின்று கொண்டிருக்கிறோமே.. ஆர்மேனியன் தெரு. இந்த ஆர்மேனியன் தெருவினுடைய கடைசிக்கு போனால் வலப்பக்கத்தில் பவளக்காரன் தெரு. அந்தப் பவளக்காரன் தெருவில் ஏழாம் நம்பரில் திருவொற்றியூர் சண்முகம் வீட்டில் ஒரு நான்கு பேர் கூடினார்கள். அந்த நான்கு பேர் கூடி,  நாம் அரசியலை நாட போகிறோம். அரசியலைத் தொட போகிறோம். நாம் தான் ஆட்சிக்கு வருவோம்,  ஆட்சி பீடத்திற்கு வருவோம் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ப்ளீஸ்…! ”திராவிட மாடல்” புக்…1 வாட்டி வாங்கி படிங்க… அமைச்சர் வேண்டுகோள்…!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு அண்ணன் அவர்கள் என்னென்ன நல்லது செய்கிறார்கள், அதை எங்களுடைய மாவட்டத்திற்கு தகுந்தாற்போர் நாங்கள் செய்யக்கூடிய அளவிற்கு இன்றைக்கு நாங்கள் அதை பெற்று இருக்கிறோம் என்று சொல்லும்போது, அந்த உத்வேகத்தை நாங்கள் பெறுகின்றோம். தொடர்ந்து நம்முடைய அண்ணன் சேகர்பாபு அவர்கள், இதுபோன்ற ஒவ்வொரு கூட்டத்திற்கும் அவர் உரிமையோடு என்னை […]

Categories

Tech |