Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலை மீது 6 பிரிவுகளில் வழக்குபதிவு… வெளியான தகவல்…!!!

திமுக நிர்வாகி சைதை சாதிக் சில நாட்களுக்கு முன்பு நடந்த திமுக கட்சி கூட்டத்தில், நடிகை குஷ்புவை தரக்குறைவாக பேசினார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சைதை சாதிக் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில்,  பாஜக மகளிர் நிர்வாகிகள் குறித்து ஆபாசமாக பேசிய திமுக நிர்வாகி சாதிக்கை கைது செய்யக்கோரி நேற்று பாஜக போராட்டத்தில் ஈடுபட்டது. இதையடுத்து, அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அண்ணாமலை உள்ளிட்ட பாஜவினர் கைது செய்யப்பட்டு, பின்னர் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! தமிழகத்தில் நவ.,6 வரை மழை பிச்சி எடுக்குமாம்…. வானிலை மையம் தகவல்…!!!!

தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகம், புதுவை காரைக்காலில் இன்று முதல் வருகிற ஐந்தாம் தேதி வரை அனேக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நவம்பர் 6-ம் தேதி வரை கனமழை தொடர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு ஏற்கனவே […]

Categories
மாநில செய்திகள்

நவ.,16 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…. எந்த மாவட்டம் தெரியுமா….? மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!

தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படும் நடைபெறும் மற்றும் திருவிழாக்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதற்கான அனுமதியை தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் முக்கியமான திருவிழாக்கள் அல்லது நிகழ்வுகளின் போது மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் ஐப்பசி மாத துலா உற்சவம் மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டிற்கான விழா அக்டோபர் மாதம் தொடங்கியது. தொடர்நது 30 நாட்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தங்க கவசத்துக்கு குட்பை”…. புது தெம்பில் ஓபிஎஸ்…. சிக்கலில் சசிகலா, இபிஎஸ்….‌. தெற்கில் பறக்கப் போகும் கொடி….!!!!!

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், கடந்த 30-ம் தேதி நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவின்போது முத்துராமலிங்க தேவருக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்திற்கு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு கடுமையாக போட்டி போட்டனர். இபிஎஸ் தரப்பு பொருளாளர் சென்ற முறையில் திண்டுக்கல் சீனிவாசனும், அதிமுக கட்சியின் பொருளாளர் தான்தான் என்று கூறும் ஓபிஎஸ்-ம் மதுரையில் உள்ள ஹைகோர்ட்டில் தங்க கவசம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர்‌. இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் “நவோதயா பள்ளிகள்” இல்லாதது ஏன்….? திமுகவிடம் கேள்வி எழுப்புங்கள்…. மத்திய அரசு கோரிக்கை….!!!!!

மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் திருச்சியில் உள்ள அரசு பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், என்ஐடி போன்றவற்றை ஆய்வு செய்தார். அதன் பிறகு அமைச்சர் சுபாஷ் சர்க்கார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இது தமிழகத்தின் கல்வி திறன் குறித்த எங்களுடைய கவனத்தில் தெளிவாக தெரிகிறது. அதன் பிறகு மாநிலங்களில் மாநில கல்விக் கொள்கையை வகுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

“முற்றுகையிட்ட மக்கள்”…. அந்த வார்த்தையால் மோசமாக திட்டிய “அமைச்சர் பொன்முடி”…. திமுகவில் திடீர் பரபரப்பு…..!!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவண்ணைநல்லூர் அருகே சித்தலிங்க மடம் என்ற ஊராட்சி அமைந்துள்ளது. இந்த பகுதியை இரண்டாகப் பிரித்து டி. எட்டப்பாளையம் என்ற பகுதியில் தனி வருவாய் கிராமமாக உருவாக்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி அதிகாரிகள் ஊராட்சியை இரண்டாக பிரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த […]

Categories
மாநில செய்திகள்

“குழந்தை திருமணம் செய்து வைப்பதாக புகார்”…. 52 ஐயர்களை கைது செய்வதற்கான தடை நீட்டிப்பு…. கோர்ட் உத்தரவு….!!!!

சிதம்பரத்தில் இருக்கும் ஐயர்கள் குழந்தை திருமணம் செய்து வைப்பதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் படி 52 ஐயர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிற ஐயர்கள் போராட்டம் நடத்தியதால் அவர்கள் மீதும் தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு 52 ஐயர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்தது. அப்போது […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (02.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 02) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய்யிலிருந்து, அக்டோபர் 31 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 10 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் அரசு பள்ளிகளுக்கு மானிய தொகை…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பல்வேறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக மானிய தொகையை பள்ளி கல்வித்துறை தற்போது விடுவித்துள்ளது. அதன்படி ஒன்று முதல் 30 மாணவர்கள் எண்ணிக்கையில் எட்டாம் வகுப்பு வரையில் 11,251 பள்ளிகளிலும், ஒன்பது முதல் +2 வகுப்பு வரையில் 14 பள்ளிகள் என 11,265 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பராமரிப்பு நிதியாக தலா பத்தாயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனைப் போலவே 31 முதல் 100 மாணவர்கள் 1 […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை…. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில்,அதிக கன மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதால் பொது மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைத்து தேவையான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை தாமதம் […]

Categories
மாநில செய்திகள்

தற்காலிக உதவி பேராசிரியர் பணியிடங்கள்…. கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் 5 வருடங்களுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ள தற்காலிக உதவி பேராசிரியர் பணியிடங்கள் குறித்த விவரங்களை அனுப்ப கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்ட அதற்கு 10 வருடங்களுக்கு மேலாக பணியிடம் தொடர் நீட்டிப்பு அரசால் வழங்கப்பட்ட அந்த பணியிடங்கள் மேலாக நிரப்பப்படாமல் காலி பணியிடங்களாக சில கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இது தொடர்பான விவரங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த […]

Categories
மாநில செய்திகள்

10 மணி வரை மழை விடாது…. மேலும் 2 மாவட்டங்களில் லீவ்…. தமிழகத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில் சென்னை,திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி…. தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் சார்பாக விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் கனமழை எதிரொளியாக தமிழகத்தில் இன்று ஏழு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக மாணவர்களின் நலனை கருதி சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,விழுப்புரம் மற்றும் வேலூர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் சுரங்கப் பாதைகள் மூடல்…. போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.அதனால் இரண்டு சுரங்கப்பாதைகள் மூடப்பட்டதாகவும் ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .சென்னையில் மழை நீர் அதிகம் தேங்கியுள்ள கணேசபுரம் மற்றும் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை இரண்டும் மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் போக்குவரத்துக்காக மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்க பாதைக்கு பதிலாக பொதுமக்கள் ரங்கராஜபுரம் மேம்பாலம் வழியே செல்லலாம். மேலும் கணேசபுரம் சுரங்கப்பாதையை பயன்படுத்தி கொள்ளலாம் என்று சென்னை போக்குவரத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அலர்ட்…. இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. உங்க ஊர் இருக்கானு உடனே பாருங்க….!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கனமழையிலும் கரண்ட் கட் இல்லை…. இதற்கு என்ன காரணம் தெரியுமா?…. அமைச்சர் செந்தில் பாலாஜி…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனிடையே சென்னையில் கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

அம்மாடியோ…. 2 பல்புக்கு ரூ.91,000 கரண்ட் பில்…. பார்த்ததும் ஷாக்கான நபர்….!!!!

திருநெல்வேலியை சேர்ந்த முகமது பாத் என்பவர் தனது வீட்டிற்கு ரூ.91,130 கரண்ட் பில் வந்ததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.வெறும் இரண்டு லைட்டுகள் உள்ள வீட்டிற்கு அதிகபட்சமாக 65 ரூபாய் தான் வரும் என்று மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.அதன் பிறகு சரிபார்த்து அதிகாரிகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இப்படி கரண்ட் பில் வந்துள்ளது. உங்களுடைய மின்கட்டணம் வெறும் 122 ரூபாய் தான் என்று கூறி அவரை சமாதானம் செய்து அனுப்பினர்.இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்…! No Freeze, 90 நாட்கள் வரை கெடாது…. ஆவின் அறிமுகம் செய்துள்ள புது பால் பாக்கெட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் மழைக்காலம் என்றால் தண்ணீர் பல இடங்களில் தேங்குவதும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. இது போன்ற மழைக்காலங்களில் மக்கள் பால் போன்ற அத்தியாவசிய பொருள்களுக்கு அவதிப்படுபவர்கள். எனவே அவர்களுக்காக 90 நாட்கள் வரை சேமித்து வைத்து பயன்படுத்தக்கூடிய டிலைட் என்ற புதிய பால் பாக்கெட்டை ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. முன்பு இயற்கை பேரிடர் காலங்களில் மக்கள் பாதுகாப்பாக தங்க […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை….. எந்தெந்த மாவட்டம்…???

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் சார்பாக விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தொடர்கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், காஞ்சிபுரம், வேலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் […]

Categories
மாநில செய்திகள்

8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய….. தனித்தேர்வர்களுக்கு இன்று(2.11.22) Result…. முக்கிய அறிவிப்பு….!!!!

அரசு தேர்வுகள் இயக்கத்தின் மூலமாக தமிழகத்தில் பள்ளி படிப்பை பாதிலேயே நிறுத்திய மாணவர்களுக்கும், ஒரு சில காரணங்களால் பள்ளி சென்று படிக்க முடியாத மாணவர்களுக்கும் தனியாக பொது தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொது தேர்வு அக்டோபர் பத்தாம் தேதி முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரை நடந்தது. இந்த நிலையில் திட்டமிட்டபடி எட்டாம் வகுப்பு பொது தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. மேலும் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருந்த […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் டெங்குவால் 4,800 பேர் பாதிப்பு: பறந்த உத்தரவு…!!!!

டெங்குவால், இந்த ஆண்டு தற்போது வரை 4,806 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுசுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அடுத்து வரும் நாட்களில் பாதிப்பு விகிதம் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.எனவே  மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிகழ்ஆண்டை பொறுத்தவரை ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 3396 பேர் பாதிக்கப்பட்டனர். கடந்த செப்டம்பரில் 572 பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த அக்டோபரில் அந்த எண்ணிக்கை 616 ஆக் உயர்ந்தது.   எனவே டெங்கு காய்ச்சலை […]

Categories
மாநில செய்திகள்

Just In: மேலும் ஒரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை….. சற்றுமுன் அதிரடி…!!!

நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில்  வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.  மழைக்காலம் வந்துவிட்டாலே பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அதிகளவில் வரும் என்பதால் குழந்தைகள் மகிழ்ச்சி ஆகி விடுவார்கள். சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட நகரங்களில் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அந்தந்த மாவட்ட கலெக்டர்களால் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு….,!!!

நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில்  வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.  மழைக்காலம் வந்துவிட்டாலே பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அதிகளவில் வரும் என்பதால் குழந்தைகள் மகிழ்ச்சி ஆகி விடுவார்கள். சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட நகரங்களில் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அந்தந்த மாவட்ட கலெக்டர்களால் அளிக்கப்பட்டு இருக்கிறது.  இந்நிலையில் கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்த […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

OMG: 72 ஆண்டுகளில் 3-வது முறையாக பதிவான மழை…. எங்கு தெரியுமா?…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக  வில்லிவாக்கம், நுங்கம்பாக்கம், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில்  வானிலை ஆய்வு மையம் கடந்த 72 ஆண்டுகளில் இந்த ஆண்டு இன்று  3-வது மூறையாக  நுங்கம்பாக்கம் பகுதியில் 80.4 மி   மீ கனமழை பதிவானதாக  […]

Categories
மாநில செய்திகள்

குஜராத் பால விபத்து… ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு… உச்ச கட்ட கோபத்தில் குஜராத்… ட்ரெண்டாகும் ஹேஸ்டாக்குகள்…!!!!!!

குஜராத்தில் மோர்பி நகரில் தொங்கு பாலம் அறுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானனோர் காயமடைந்து தங்களின் குடும்பத்தினர் பலரையும் இழந்திருக்கின்றனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த உலகையே உலுக்கியுள்ளது. மோர்பி பாலம் விபத்து நிகழ்வதற்கு ஐந்து தினங்களுக்கு முன் தான் புனரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் குஜராத் வருடப்பிறப்பை முன்னிட்டு பாலத்தை திறக்க வேண்டும் என்பதற்காக விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் அவசர அவசரமாக பாலத்தைத் திறந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்திற்கு தொடர்புடைய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு நாளை….. வெளியான முக்கிய அறிவிப்பு… !!!!

அரசு தேர்வுகள் இயக்கத்தின் மூலமாக தமிழகத்தில் பள்ளி படிப்பை பாதிலேயே நிறுத்திய மாணவர்களுக்கும், ஒரு சில காரணங்களால் பள்ளி சென்று படிக்க முடியாத மாணவர்களுக்கும் தனியாக பொது தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொது தேர்வு அக்டோபர் பத்தாம் தேதி முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரை நடந்தது. இந்த நிலையில் திட்டமிட்டபடி எட்டாம் வகுப்பு பொது தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. மேலும் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருந்த […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை தொடக்கம்…. அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவநிலை தொடங்கியுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் காணொளி காட்சி மூலம் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் மாவட்டங்களில் நடைபெற்று வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும் பருவங்களை எதிர்கொள்ள அனைத்து அதிகாரிகளும் தயாராக இருக்க […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி!…. சென்னையில் இந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்?…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு முதல் தொடர்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 2 சுரங்கப் பாதைகள் மற்றும் சில சாலைகளில் நீர் தேங்கி இருக்கிறது. இதனையடுத்து அந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மழை நீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடு என்னென்ன? # சென்னையில் இருந்து கணேசபுரம் சுரங்கப்பாதை வழியே போகக்கூடிய வாகனங்களை புளியந்தோப்பு நெடுஞ்சாலை அம்பேத்கர் கல்லூரி சாலை […]

Categories
மாநில செய்திகள்

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு…. இன்னும் 1 வாரத்தில் ரூ.20 லட்சம்…. அமைச்சர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் உள்ள கிராமப்புற பெண்களுடைய முன்னேற்றத்திற்காகவும், அவர்களுடைய சமூக வளர்ச்சிக்காகவும் குழுவாக இணைந்து மகளிர் சுய உதவி குழு முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஏழை எளிய பெண்கள் இதை குழுவின் மூலமாக பயன் அடைந்து வருகிறார்கள். அரசு சார்பிலும் இந்த குழுக்களுக்கு கடன் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிலை இருப்பதால் அதனை தள்ளுபடி செய்து ரசீது வழங்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. […]

Categories
மாநில செய்திகள்

ஆர்எஸ்எஸ் ஊர்வலம்….உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்….. காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு….!!!!

காவல்துறையினர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்தது. இதனையடுத்து 50-க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஊர்வலத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டது. ஆனாலும் பல்வேறு  இடங்களில் அனுமதி வழங்கவில்லை என காவல்துறைக்கு எதிராக   நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது […]

Categories
மாநில செய்திகள்

அண்ணாமலை கைது…. எதற்காக தெரியுமா….? பரபரப்பு…!!!!

சென்னையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அண்ணாமலை கைது செய்யப் பட்டுள்ளார். பாஜக மகளிர் நிர்வாகிகளான குஷ்பூ, கௌதமி குறித்து ஆபாசமாக பேசியதாக திமுக நிர்வாகி சாதிக் மீது புகார் எழுந்தது. இதையடுத்து சாதிக்கை கைது செய்யக்கோரி அண்ணாமலை தலைமையில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் தமிழக பாஜக தவைலர் அண்ணாமலையும் பங்கேற்றார். இந்நிலையில் இந்த போராட்டம் தடையை மீறி நடந்ததாக கூறி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

Categories
மாநில செய்திகள்

சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்க வில்லை…. மாநகராட்சி நிர்வாகம் தகவல்….!!!!!

சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்றே வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது மாவட்டதில்  உள்ள பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்காமல் வெளியேறியுள்ளது. இந்நிலையில்  சென்னை மாநகராட்சி பாதி  சுரங்க பாதைகளையும், நெடுஞ்சாலை துறை மிதி  சுரங்க பாதைகளையும் சீரமைத்து வருகிறது. மேலும் வழக்கமாக  நீர் தேங்கும் இடங்களில் கூட தற்போது  தேங்க வில்லை  என அதில்  கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வேலூர், திருவள்ளூர், உள்ளிட்ட 8  மாவட்டங்களில் பலத்த மழைக்கு […]

Categories
மாநில செய்திகள்

அட இவரை என்ன சொல்றது!… “ஈஸ்வரன் கோவிலில் கந்த சஷ்டி கவசம்”….. அண்ணாமலையை விமர்சித்த அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 62-யில் இன்று நடைபெற்ற பகுதி சபா மற்றும் வார்டு கமிட்டி கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வடகிழக்கு பருவமழை முன்னிட்டு மின்வாரியத்தின் சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து தெரிவித்தார். அப்போது அவரிடம் பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தயவு செய்து பாஜக மாநில தலைவர் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்கள்…”சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம்”…? பிர்லா கோளரங்க இயக்குனர் வெளியிட்ட தகவல்…!!!!!

புவியின் நிழலில் நிலவு கடந்து செல்லும் போது அது சூரியனின் நேரடியான ஒளியை பெற முடியாமல் போய்விடுகிறது. இதனால் நிலவு ஒளி குன்றுவதையே சந்திர கிரகணம் என கூறுகின்றோம். இந்த நிலையில் சந்திர கிரகணத்தின் போது சூரியனின் எதிர் திசையில் நிலவு வருகின்ற காரணத்தினால் சந்திர கிரகணம் பௌர்ணமியின் போது தான் தெரிகிறது நிலவு முழுமையாக பூமியின் முழு நிழல் பகுதியில் மறைவது சந்திர கிரகணம் ஆகும். இந்தப் பகுதி சந்திர கிரகணத்தின் போது நிலவின் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

தொடரும் கனமழை….! தமிழகத்தில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறையா….? வெளியான தகவல்…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. நேற்றும் இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட நகரங்களில் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. மழைக்காலம் வந்துவிட்டாலே பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அதிகளவில் வரும் என்பதால் குழந்தைகள் மகிழ்ச்சி ஆகி விடுவார்கள். அதன்படி கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் கனமழை பெய்து […]

Categories
மாநில செய்திகள்

இது ரயில் நிலையமா? இல்ல அரண்மனையா…? வேற லெவலில் மாறப்போகும் எழும்பூர் ரயில் நிலையம்… வெளியான மாதிரி புகைப்படம்…!!!!!!

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இது தமிழ்நாட்டின் சென்னை நகரில் அமைந்திருக்கிறது. இந்த ரயில் நிலையம் தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது இந்த சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் எவ்வாறு மேம்படுத்தப்பட இருக்கிறது என்பதை விளக்கும் கண்கவர் புகைப்படங்களை தெற்கு ரயில்வே வெளியிட்டு இருக்கிறது. 734 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் பணிகள் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. இனி மழை வந்தால் ” இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்”…. உதவி எண்கள் அறிவிப்பு….!!!!

  உதவி எண்கள்  அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. மேலும் பல்வேறு  பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனை மாநகராட்சி நிர்வாகத்தினர் வெளியேற்று வருகின்றனர். இந்த நிலையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள் குறித்து புகார் அளிக்க உதவி எண்களை மாநகராட்சி  அறிவித்துள்ளது. அதில் இலவச உதவி என் 1913 மூலம் தொடர்பு கொள்ளலாம். மேலும் 04425619206, […]

Categories
மாநில செய்திகள்

“உலகின் பெரிய கரகாட்ட கோஸ்டி”….. அரசியல் கோமாளி….. BJP அண்ணாமலையை கலாய்த்த செந்தில் பாலாஜி….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நகர சபை கூட்டம் நடைபெற்றது. இவர் மக்களின் குறைகளை கேட்டறிந்தார். கோயம்புத்தூரில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 100 வார்டுகளில் 846 சபைகள் அமைக்கப்பட்டு மக்களின் குறைகள் கேட்டறியப்படுகிறது. அதன் பிறகு நகர சபை கூட்டத்தின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது, தமிழகத்தில் நகர சபை கூட்டங்களின் மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் முதல்வர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். […]

Categories
மாநில செய்திகள்

சென்னைக்கு இன்று ஒரு நீண்ட நெடிய மழை நாளாக அமையும்… தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருப்பதால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் எதிரொலியால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“எல்லா நேரத்திலும் நேர்மையாக பணிபுரிவது சாதாரண விஷயம் அல்ல”…? டிஜிபி சைலேந்திரபாபு பேச்சு…!!!!

காவல்துறை அதிகாரிகள் எல்லா நேரங்களிலும் நேர்மையாக பணி புரிவது சாதாரண விஷயம் அல்ல என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். டிஜிபிகள் ஷகில் அக்தர், சுனில் குமார் சிங் ஓய்வு பெறும் பிரிவு உபச்சார விழா சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜீவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பல கலந்து கொண்டுள்ளனர். இதனை அடுத்து நிகழ்ச்சியில் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறையில் சுனில் குமார் சிங்கும், ஷகில் […]

Categories
மாநில செய்திகள்

எல்லைப் போராட்ட தியாகிகள் தினம்… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ட்வீட் பதிவு…!!!!!

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, நவம்பர் 1 எல்லை போராட்ட தியாகிகள் தினம் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது நாம் இழந்த தமிழர் வாழும் பகுதிகளை தமிழகத்துடன் மீண்டும் இணைக்க போராடிய எல்லை காவலர்களின் இணையற்ற தியாகத்தை போற்றி செலுத்தும் நாள். மேலும் சிறையி உயிரீந்து தமிழ் நிலம் காத்த தியாகம் வாழ்க என அதில் கூறப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

பிரபல ரவுடிகள் 12 பேரிடம் நடத்தப்படும் உண்மை கண்டறியும் சோதனை…. எதிர்பார்ப்பில் புலனாய்வுக்குழு அதிகாரிகள்….!!!!

பிரபல ரவுடிகளிடம்  உண்மையை கண்டறியும் சோதனை நடத்தப்படவுள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29-ஆம் தேதி தொழிலதிபரான ராமஜெயம்  தில்லை நகரில் உள்ள தனது வீட்டின் அருகே  நடை பயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் அவரை கடத்தி படுகொலை செய்தனர். மேலும் அவரது உடலை கட்டுக்கம்பியால் கட்டி  பொன்னி டெல்டா பகுதியில் காவிரி ஆற்று  கரையோரம் வீசி சென்றனர். இந்த சம்பவம் திருச்சி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. […]

Categories
மாநில செய்திகள்

மிக கனமழை: இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…. மக்களே உஷார்…!!

சென்னையில் வரலாறு காணாத மழை வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகமெங்கும் மிக கன மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் இன்று காலை வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 72 ஆண்டுகளில் மூன்றாவது பெரிய அளவிலான மழை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் கன மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்அடுத்த 24 மணிநேரங்களுக்கு 8 மாவட்டங்களில் மிக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“IPS அதிகாரிகளால் பரிபோண தூக்கம்”…. 3-வது ஐபிஎஸ்-ம் தமிழகத்தில் களமிறக்கம்….. தூக்கமிழந்து தவிக்கும் திமுக….!!!!!

தமிழகத்தில் அம்மா ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் தமிழகத்தில் பாஜகவின் நிலைப்பாடு எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் அமர்ந்ததால் பாஜக ஒவ்வொரு விஷயத்திற்கும் போராட வேண்டிய நிலையில் இருக்கிறது. அதோடு அரசியல் ரீதியான பல்வேறு விஷயங்களுக்கும் திமுக முட்டுக்கட்டை போட்டதால் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிந்த அண்ணாமலையை தமிழகத்தில் பாஜக மாநில தலைவராக களம் இறக்கியது. இதேபோன்று வடமாநிலங்களில் ஐபிஎஸ் அதிகாரியாக […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி நில அளவையர், வரைவாளர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு…. பதிவிறக்கம் செய்வது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!!

789 நிலஅளவையர், 236 வரைவாளர், 55 சர்வேயர்கள் என மொத்தம் 1089 பணியிடங்களை TNPSC நிரப்ப இருக்கிறது. இதற்குரிய எழுத்துத்தேர்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுகிறது. இதன் முதல்தாள் காலை 9:30 மணியிலிருந்து மதியம் 12:30 வரையும், 2ஆம் தாள் மதியம் 2 மணியிலிருந்து மாலை 5 மணிவரை 2 பிரிவாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அந்த தேர்வுக்கான நுழைவுச் சீட்டை TNPSC தன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (tnpsc.gov.in) வெளியிட்டு உள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே…. நவம்பர் 15 ஆம் தேதிக்குள் நெல் பயிருக்கு காப்பீடு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பூர் மாவட்ட விவசாயிகள் சம்பா நெற்பயிருக்கு பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் ஏக்கருக்கு பிரீமியம் தொகை 559.50 காப்பீடு கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரதமரின் இந்த திட்டத்தில் பயிர் கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில் கடன் பெறாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது இ சேவை மையம் மூலமாக உரிய பிரிமியம் தொகை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் அண்மையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான டெட் தாள் 1 தேர்வு கணினி மூலமாக நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து இரண்டாம் தாள் தேர்வு நடைபெற உள்ளது.இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் இருக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டுக்கு முன்பாக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் ஆசிரிய ர் தகுதி பெறவில்லை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு HIGH ALERT: 18 மாவட்டங்களில் கனமழை பிச்சி எடுக்கும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழடித்து சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், […]

Categories
திருப்பூர் மாநில செய்திகள்

#BREAKING: நீட் பயிற்சி மையத்தில் மாணவி தற்கொலை …!!

ஆனந்தி என்கின்ற மாணவியின் அப்பா திருப்பூர் காமராஜர் சாலையில் இருக்கக்கூடிய தனியார் நீட் கோச்சிங் சென்டறில் அந்த பெண்ணை சேர்த்து உள்ளார்கள். இந்த சூழலில் இன்று சற்று முன்பாக ஆனந்தி என்ற பெண் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் திருப்பூர் காமராஜர் ரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து போலீசார் முதற்கட்ட விசாரணையை துவங்கி உள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளுக்கு புதிய இயக்குநர் நியமனம்…. அரசு அதிரடி உத்தரவு….!!

தமிழகத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் புதிய இயக்குனராக நாகராஜ முருகன் என்பவர் நியமனம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு முதன்மை செயலாளர் காகலா உஷா வெளியிட்டுள்ள செய்தியில்,ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கூடுதல் உதவி திட்ட இயக்குனர் நாகராஜ் முருகன் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக பணியில் இருந்த கருப்பசாமி என்பவர் வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெற்ற நிலையில் அந்த காலி பணியிடத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் உதவி திட்ட இயக்குனர் […]

Categories

Tech |