Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…. ஆனால் லீவு கிடையாது…. வெளியான அறிவிப்பு…..!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக மாணவர்களின் நலனை கருதி கடந்த இரண்டு நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. இனி வீட்டில் கிளி வளர்த்தால் 6 மாதம் சிறை தண்டனை…. வனத்துறை கடும் எச்சரிக்கை….!!!!

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிளி வளர்ப்பு மோகம் மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.ஆனால் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி பச்சை கிளிகள் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் பட்டியலில் நான்காவது வகை பட்டியலில் இருக்கின்றன. அதனால் பச்சை கிளிகளை வளர்ப்பது மற்றும் விற்பது குற்றம். ஆனால் சமீபகாலமாக ஆன்லைன் மற்றும் நேரடியாக கிளிகள் விற்பனை அதிகரித்துள்ளது. பச்சை கிளிகளை குஞ்சு பருவத்திலேயே வீட்டில் வளர்த்தால் பேசும் திறன் பெறும் அன்பாகவும் பழகும். அதனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 11,000 பள்ளிகளில் 30 மாணவர்கள் மட்டுமே…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் 11,265 அரசு பள்ளிகளில் 30 மாணவர்கள் மட்டும் படித்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் படி தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சமீபத்தில் பராமரிப்பு நிதி ஒதுக்கப்பட்டது. அதில் எட்டாம் வகுப்பு வரை உள்ள 11,251 அரசு பள்ளிகள், ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள 14 பள்ளிகளில் 30 மாணவர்கள் மட்டுமே படிப்பது தெரிய வந்துள்ளது. எதற்காக இந்த பள்ளிகளுக்கு 10,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒன்று […]

Categories
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த 24 இடங்களில் அனுமதி மறுப்பு…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நவம்பர் ஆறாம் தேதி ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடத்த பல இடங்களில் அனுமதி கோரி இருந்த நிலையில் அது தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.அதாவது ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடத்த 24 இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.23 இடங்களில் உள் விளையாட்டு அரங்கில் ஊர்வலம் நடத்தலாம் என்றும் மூன்று இடங்களில் மட்டுமே பொது இடத்தில் ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க கோரி சென்னை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கனமழை எதிரொலி…. தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில்  வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.  மழைக்காலம் வந்துவிட்டாலே பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அதிகளவில் வரும் என்பதால் குழந்தைகள் மகிழ்ச்சி ஆகி விடுவார்கள். சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட நகரங்களில் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அந்தந்த மாவட்ட கலெக்டர்களால் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(நவ…3) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க……!!!

திருச்சி முசிறி கோட்டத்தில் குணசீலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ஏவூர், அய்யம்பாளையம், ஆமூர், குணசீலம், வாத்தலை, மாங்கரப்பேட்டை, நெய்வேலி, கொடுந்துறை, மணப்பாளையம், நாச்சம்பட்டி , வீரமணி பட்டி , தின்ன கோணம், சித்தாம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வருகிற இன்று காலை 9. 45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது . சமயபுரம் சமயபுரம்துணை மின் நிலையத்துக்குட்பட்ட சமயபுரம், மண்ணச்சநல்லூர் ரோடு, […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாதா…? சற்றுமுன் வெதர்மேன் ட்வீட்…!!!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியதாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி புதுச்சேரியில் 5 நாள்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக நேற்று மற்றும் நேற்று முன்தினம் பள்ளிகளுக்கு ஒரு சில மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல இன்றும் விடுமுறை அளிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பில்லாததால், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் இன்று விடுமுறையை எதிர்பார்க்க […]

Categories
மாநில செய்திகள்

ஒரு நாள் மழைக்கே தத்தளிக்குது சென்னை…. குமுறும் மக்கள்….. கேப்டன் வெளியிட்ட அறிக்கை…!!!!

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் ஆங்காங்கே வெள்ளக்காடாக் காட்சி அளித்து வருகிறது. வெள்ள நீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு நாள் மழைக்கே சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிப்பதாக கூறியுள்ளார். சென்னையில் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் 6000 காலிப்பணியிடங்கள்…. எந்த மாவட்டத்தில் எவ்வளவு….? இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 6000 மேற்பட்ட காலியிடம் நிரப்பப்பட உள்ளது. விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 12ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும். தமிழ் மொழியில் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் நேர்முக தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க https://www.drbcbe.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும். விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 14, 2022. […]

Categories
மாநில செய்திகள்

Just In: அடுத்த 2 மணி நேரத்தில்…. 12 மாவட்டங்களில் …. ALERT மக்களே…!!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியதாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி புதுச்சேரியில் 5 நாள்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் தொடர் கனமழை நீடித்து வரும் நிலையில், கனமழை பெய்யும் எனவும்,  கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், கோயம்புத்தூர், திருப்பூர், தேனி & திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு  என வானிலை ஆய்வு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

கனமழை எதிரொலி..! இன்று (03.11.2022) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று (03.11.2022) பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய சூழ்நிலையில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் முன்னதாகவே விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கனமழை […]

Categories
மாநில செய்திகள்

மிரட்டும் மழை: இன்று(3.11.22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. எங்கு தெரியுமா..? வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில்  வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.  மழைக்காலம் வந்துவிட்டாலே பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அதிகளவில் வரும் என்பதால் குழந்தைகள் மகிழ்ச்சி ஆகி விடுவார்கள். சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட நகரங்களில் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அந்தந்த மாவட்ட கலெக்டர்களால் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று […]

Categories
மாநில செய்திகள்

இனி இப்படிதான் மழை பெய்யும்…. தமிழ்நாட்டின் வெதர்மேன் தகவல்….!!!!

இனி  கம்மியான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். சென்னையில் கடந்த 2 நாட்களாக கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்நிலையில் தினம்தோறும்  மழை எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். அதேபோல் இன்று  அவர் வெளியிட்ட பதிவில். வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை சில ஆண்டுகளில் சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் இது சிறந்த துவக்கமாக உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. தீவிரம் அடைந்த பறவை காய்ச்சல்…. எல்லைகளில் பலத்த கண்காணிப்பு…..!!!!

கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. கேரளா  மாநிலத்தில் தற்போது பறவை காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. கடந்த 3  நாட்களுக்கு முன்பு கேரளா மாநிலத்தில் உள்ள ஆலம்புழாவில் அமைந்துள்ள பண்ணையில் சுமார் 1,500  வாத்துகள் திடீரென உயிரிழந்தது. அதற்கான காரணம் குறித்து விசாரணை செய்தபோது அந்த வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் இருந்தது உறுதியானது. ஆனால் அங்கு மேலும் 25 ஆயிரம் கோழிகளை அளிக்க மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் பறவை காய்ச்சலின் […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எச்சரிக்கை…. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (03.11.2022) பள்ளிகளுக்கு விடுமுறை..!!

கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (03.11.2022) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய சூழ்நிலையில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் முன்னதாகவே விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அம்மாநில அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு…. “நான் அதைப் பற்றி அவரிடம் பேசவில்லை”…. மம்தா பானர்ஜி ஓபன் டாக்….!!!!

மணிப்பூர் மாநில ஆளுநராகவும் மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநராகவும் இருப்பவர் தமிழகத்தை சேர்ந்த இல.கணேசன் இவரின் மூத்த சகோதரி 80 வது பிறந்த நாள் விழா நாளை சென்னையில் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் பங்கேற்குமாறு மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இல.கணேசன் அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று விழாவில் பங்கேற்பதாக அறிவித்திருந்தார். மேலும் 2 நாள் பயணமாக சென்னை வரும் மம்தா பானர்ஜி ஸ்டாலின் மற்றும் சில அரசியல் கட்சி தலைவர்களை […]

Categories
மாநில செய்திகள்

ஆர்எஸ்எஸ் பேரணி… 3 இடங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கிய காவல்துறை…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் அக்டோபர் 2 ஆம் தேதி ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பு உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தனர். இதனை ஏற்றுக் கொண்டு, தமிழகம் முழுவது 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. ஆனால் சட்ட ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த […]

Categories
மாநில செய்திகள்

“எழும்பூர் ரயில் நிலையம் அன்று போல் இன்று இல்லை”…? தெற்கு ரயில்வே ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு…!!!!!

எழும்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாள பகுதிகளில் மழைநீர் தேங்கி ரயில் போக்குவரத்து பாதிக்கப்படுவது வழக்கமாகி கொண்டிருந்த நிலையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மழை நீர் வடிகால் பணியால் நிலைமை மேம்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ பிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்தும் தண்டவாளங்களில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இது பற்றி ட்விட்டர் பதிவில் வீடியோவுடன் தகவல் கூறப்பட்டிருக்கிறது. இதனால் தண்டவாள பகுதிகளில் மழைநீர் தேங்காாமல் வழக்கம்போல் ரயில்கள் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் இளநிலை கால்நடை மருத்துவ படிப்பு பொது கலந்தாய்வு”… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!!!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி போன்ற ஏழு இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கல்லூரிகளில் இளநிலை கால்நடை மருத்துவ படிப்பில் இந்த வருடம் 580 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு போன்ற நான்கு கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டான 15 சதவீதம் என மொத்தம் […]

Categories
மாநில செய்திகள்

வேற லெவலில் மாறப்போகும் அண்ணா நூற்றாண்டு நூலகம்…. குட்டீஸ் முதல் இளசுகள் வரை…. வெளியான மாஸ் தகவல்….!!!!

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. இங்கு ரூ.6.2லட்சம் புத்தகங்கள், மூவாயிரம் இ-புத்தகங்கள் உள்ளது. இங்கு தினசரி 2000 முதல் 2500 வாசகர்கள் வந்து செல்கின்றனர். மேலும் மாணவர்கள் மற்றும் சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகும் நபர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றன. இந்த நூலகம் கடந்த அதிமுக ஆட்சியில் பராமரிப்பு இன்றி காணப்பட்டது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததும் மீண்டும் புத்துணர்ச்சி பெற […]

Categories
மாநில செய்திகள்

“சென்னை வந்துட்டு ஸ்டாலினை சந்திக்காமல் செல்ல முடியுமா….?” அவர் என்னுடைய சகோதரர்…. முதல்வர் மம்தா பானர்ஜி நெகிழ்ச்சி…..!!!!

மேற்குவங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சென்னைக்கு வருகை புரிகிறார். இவர் முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்து பேச இருக்கிறார். இவர்கள் சந்திப்பு  2024-ம் ஆண்டு தேர்தலுக்கான வியூகம் என்று சொல்லப்பட்ட நிலையில், மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநர் இல. கணேசன் அதை மறுத்துள்ளார். அதாவது தமிழகத்தைச் சேர்ந்த இல. கணேசனின் அண்ணன் பிறந்தநாள் நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தான் முதல்வர் மம்தா பானர்ஜி சென்னைக்கு வருவதாக கூறியுள்ளார். ஆனால் முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி…. “உடனே தொடங்குங்க”…. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை….!!!!

அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி உடனடியாக தொடங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. அதனால் தான் நீட் தேர்வை பா.ம.க கடுமையாக எதிர்க்கிறது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை பா.ம.க. முழுமையாக ஆதரிக்கிறது. அதே நேரத்தில் நீட் விலக்கு என்ற இலக்கை எட்டும் வரை அதை […]

Categories
மாநில செய்திகள்

டிலைட் பால்… “3 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்”… ஆவின் நிறுவனத்தின் புதிய அறிமுகம்…!!!!!!

தமிழகத்தின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் விவசாயிகளிடமிருந்து நேரடியாக பசும்பாலை கொள்முதல் செய்து அதனை பொது மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் பால் சார்ந்த நெய், பால்கோவா போன்ற பல்வேறு பொருட்களையும் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பால் பொருட்களில் சிறந்த ஆப்பர்களும் வழங்கப்பட்டது கடந்த வருடம் திமுக தலைமையிலான ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்துள்ளது. இந்த விலை குறைவால் ஆவின் […]

Categories
மாநில செய்திகள்

ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம்… வல்லுனர் குழு பரிந்துரை CORRECT…. மத்திய அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!!

ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உள்ளூர்மயமாக்குவதன் மூலம் கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு தன்னாட்சி அதிகாரம் கிடைக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அறிக்கை ஒன்றே வெளியிட்டு உள்ளார். அதில், மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்படி உள்ளூர் மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வசதியாக அந்த திட்டத்தை உள்ளூர்மயமாக்க வேண்டும் என்று வல்லுனர் குழு பரிந்துரைக்கிறது. மக்களுக்கான திட்டத்தை மக்களின் விருப்பப்படி செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசுக்கு வல்லுனர் […]

Categories
மாநில செய்திகள்

என்னப்பா சொல்றீங்க!…. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்ப பெற கடிதம்…. திமுக எடுத்த அதிரடி முடிவு…!!!!

தமிழகத்தில் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டப்போது மாநில அரசுக்கு குடைச்சல் கொடுக்கவே காவல் பின்புலம் போல கொண்ட ஒருவரை மத்திய பாஜக அரசு நியமித்துள்ளதாக விமர்சிக்கப்பட்டது. திமுக கூட்டணி கட்சிகள் ஆர்.என். ரவி நியமித்ததுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் திமுக தரப்பில் இருந்து எந்தவித சலசலப்பும் இல்லாமல் இருந்தது. இருப்பினும் சமீப காலமாக ஆளுநருக்கு திமுக தரப்புக்கு இடையே உரசல்கள் ஏற்பட்டு வருகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் இந்த மோதல் போக்கு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து ஆர்.என்.ரவி […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!… டைட்டில் பார்க் டூ கொடாம்பட்டி பஸ் ஸ்டாண்ட்…. வேற லெவலுக்கு மாறப்போகும் மதுரை…!!!!

சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக மதுரையில் மிக வேகமாக வளர்ச்சி காணும் நகரமாக ‌திகழ்கிறது. இந்நிலையில் மதுரை மக்களவைத் தொகுதி சிபிஎம் கட்சி எம்பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டரில் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதில் “மதுரையின் அடுத்த கட்ட வளர்ச்சி திட்டங்களான டைட்டில் பார்க், புதிய தொழில்நுட்ப பூங்கா, வண்டியூர் கண்மாய் பூரண அமைப்பு திட்டம், கோடாம்பட்டியில் புதிய பேருந்து நிலையம் மற்றும் மதுரை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து தமிழக முதல்வர், செயலர்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

“கைவினை கலைஞர்களுக்கு ரூ. 10 லட்சம் கடன்”…. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்….. கலெக்டர் அறிவிப்பு….!!!!!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ. மோகநாத ரெட்டி ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, விராசாட் திட்டத்தின் கீழ் கைவினை கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இதில் தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலமாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மை கைவினை கலைஞர்களுக்காக விராசாட் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கைவினைப் பொருட்கள் தயாரிக்கப் படுவதற்கு தேவையான பொருட்களுக்கான கடன் உதவி குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படும். அதன்பிறகு […]

Categories
மாநில செய்திகள்

உங்க ரேஞ்ச் என்ன!… ஏன் வெள்ளி கவசத்தோடு நிறுத்திட்டீங்க?…. ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்த திண்டுக்கல் சீனிவாசன்….!!!!

திண்டுக்கல் பழனிச்சாலையில் திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அதிமுக கழகச் செயலாளர் ராஜசேகரன் தலைமையில் அதிமுகவின் 51 ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும் திரைப்பட நடிகையுமான விந்தியா ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது தெய்வீக திருமகனார் முத்துராமலிங்க தேவருக்கு ஜெயலலிதா கொடுத்த தங்க கவசத்தை […]

Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு சம்பவம்: திட்டமிட்ட தாக்குதலா?…. வெளிவரும் பரபரப்பு தகவல்கள்….!!!!

கோவை மாவட்டத்தில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் NIA அதிகாரிகள், முபின் 6 கோயில்களை நோட்டமிட்டதாக தெரிவித்து இருக்கின்றனர். PETN, நைட்ரோ கிளசரின் போன்ற அதிக வெடித்திறன் கொண்ட பொருட்களை சேகரித்தது எப்படி?, வேறு எங்கும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு… தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை…!!!!!

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,150 கன அடியாக அதிகரித்து இருக்கின்ற நிலையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் செம்பரம்பாக்கத்தில் 95 மில்லி மீட்டர் குன்றத்தூரில் 90 மில்லி மீட்டரும், ஸ்ரீபெரும்புதூரில் 91 மில்லி மீட்டர், வாலாஜாபாத்தில் 71 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 24 ஏரிகள் […]

Categories
மாநில செய்திகள்

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு…. பிடிவாதம் பிடிக்கும் தமிழக அரசு…..!!!!!

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் நிர்பந்தித்தபோதும் தமிழ்நாடு அரசு பிடிவாதம் பிடிக்கிறது. நீதிமன்றத்தில் போலீஸ் தாக்கல் செய்திருக்கும் பதிலில், நவம்பர் 6ஆம் தேதி தமிழகத்தில் மூன்று இடங்களில் மட்டுமே ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 23 இடங்களில் உள்அரங்குகளில் நடத்திக்கொள்ளலாம் என்றும் மீதமுள்ள 24 இடங்களில் அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு இடங்களில் கன மழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருப்பதால் வருவாய்துறை மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழைக்கு 2 பேர் உயிரிழப்பு… வருவாய் துறை அமைச்சர் இழப்பீடு அறிவிப்பு…!!!!!

வடகிழக்கு பருவமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வருவாய்த்துறை அமைச்சர் இழப்பீடு தொகை அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வருவாய்த்துறை அமைச்சர் இழப்பீடு தொகை அறிவித்துள்ளார். இது பற்றி அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசும் போது வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னை புளியந்தோப்பில் பால்கனி இடிந்து விழுந்து ஒரு பெண்ணும் வியாசர்பாடியில், மின்சாரம் பாய்ந்து ஒரு ஆட்டோ டிரைவரும் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா […]

Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் தாமதமாவது ஏன்…? பொது மக்களுக்கு விளக்கம் அளிக்கப்படும்… தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி..!!!!

தில்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியாவை தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன் புதுச்சேரியில் தமிழ் வழி மருத்துவ கல்வி மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான அனுமதி மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்படுவதற்கான முயற்சிகள் போன்ற கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறேன். இதனை அடுத்து தனி மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். இதற்கு முழுமையான […]

Categories
மாநில செய்திகள்

“மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் இனி அரசு விழா”… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!!

மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழன் முடி சூட்டிய ஐப்பசி சதய நட்சத்திரம் வருடம் தோறும் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த வருடம் 1,037 வது சதய விழா இன்று தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுப்பு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு மற்றும் புதுவைப் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. பொங்கலுக்கு அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என கடந்த வருடம் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடையும் விதமாக ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு வழங்கப்பட்டது.இதற்கு முன்னதாக ரேஷன் கடைகள் மூலம் நெரிசல் இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க திட்டமிட்டு எந்தெந்த தேதிகளில் யார் யாருக்கு விநியோகம் செய்யப்படும் என்ற அறிவிப்பும் டோக்கன் மூலமாக விநியோகிக்கப்பட்டது. இதனை […]

Categories
மாநில செய்திகள்

“இதை 3 மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம்”…? ஆவின் நிறுவனத்தின் புதிய அறிமுகம்…!!!!!

மூன்று மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக ஆவின் நிறுவனத்தின் புதிய பால் பாக்கெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மூன்று மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக ஆவின் டிலைட் எனும் பசும்பாலை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது. அதாவது பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க புதிய வடிவத்தில் 500 மில்லி லிட்டர் பாக்கெட் களில் தயார் செய்யப்படுகிறது குளிர்சாதன பெட்டி வசதி இல்லாமல் 90 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம் என கூறப்பட்டிருக்கிறது. மேலும் 500 மில்லி லிட்டர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின்-மம்தா சந்திப்பு…. “பாஜகவை வீழ்த்த புதிய வியூகம்”…. தேசிய அரசியலில் எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

மேற்குவங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சென்னைக்கு வருகை புரிகிறார். இவர் முதல்வர் ஸ்டாலின் இன்று சந்தித்து பேச இருக்கிறார். இவர்கள் சந்திப்பு  2024-ம் ஆண்டு தேர்தலுக்கான வியூகம் என்று சொல்லப்பட்ட நிலையில், மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநர் இல. கணேசன் அதை மறுத்துள்ளார். அதாவது தமிழகத்தைச் சேர்ந்த இல. கணேசனின் அண்ணன் பிறந்தநாள் நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தான் முதல்வர் மம்தா பானர்ஜி சென்னைக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழைக்கு 2 பேர் பலி…. ரூ.4 லட்சம் இழப்பீடு…. அமைச்சர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் சென்னையில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் சென்னை புளியந்தோப்பில் பால்கனி இடிந்து விழுந்து பெண் ஒருவரும், வியாசர்பாடியில் மின்சாரம் பயந்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவரும் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா நான்கு லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் வட கிழக்கு பருவமலையால் இதுவரையும் மிகப்பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. பருவமழை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு […]

Categories
மாநில செய்திகள்

“10 வருஷத்துல தமிழகம் சீரழிஞ்சிட்டு”…. ஆனா நாங்க சரி பண்ணிடுவோம்…. நம்பிக்கை தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் கடந்த 29-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழையினால் பொதுமக்கள் பாதிக்க கூடாது என்பதற்காக பல்வேறு இடங்களில் பாதுகாப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக குடிநீருடன் கழிவு நீர் கலப்பது, கழிவு நீர் வெளியேறுவதில் சிக்கல், மின் கசிவு, மின்வெட்டு பிரச்சனை, மரம் முறிந்து விழுதல், மழைநீர் தேங்கி நிற்பது போன்ற பல்வேறு விதமான பிரச்சினைகள் ஏற்படலாம். […]

Categories
மாநில செய்திகள்

BIG AlERT: செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் நீர் திறப்பு…. மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தொடர் கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு தற்போது வினாடிக்கு 1150 கன அடியாக நீர் வரத்து உள்ளது . நீர்வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் புழல் ஏரியிலிருந்தும் இன்று பிற்பகல் 3 மணியளவில் வினாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. எனவே  சாமியார் மடம், பாபா நகர் மணலி, நாரபாரி குப்பம் வடகரை, கொசப்பூர் பகுதியில் உள்ள மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே…! இந்த திட்டத்தில் பணம் பெற வேண்டுமா….? இன்னும் 2 வாரம் மட்டுமே டைம்….!!!!

விவசாயிகளுக்காக பிரதான் மந்திரியின் திருந்திய பயிர் காப்பீடு திட்டம் தமிழகத்தின் 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்குவது, பண்ணை வருவாய் நிலைப்படுத்தவும், நவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிப்பதுக்கும் உதவுகிறது. ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூலமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 28 பிர்காக்கள் நடப்பு […]

Categories
மாநில செய்திகள்

இது வேற லெவல் அப்டேட்…. வருகிறது டைடல் பார்க் – கொட்டாம்பட்டி பஸ் ஸ்டாண்ட்…. மதுரை மக்கள் செம ஹேப்பி….!!!

தமிழகத்தில் பெரு நகரங்களான சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக மிக வேகமான வளர்ச்சிக்கான நகரங்களில் ஒன்றாக மதுரை திகழ்கிறது. இந்த நிலையில் மதுரையின் மக்களவைத் தொகுதி சிபிஎம் கட்சி எம்பி வெங்கடேசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் மதுரையின் அடுத்த கட்ட வளர்ச்சி திட்டங்களான டைடல் பார்க் புதிய தொழில்நுட்ப பூங்கா, வண்டியூர் கண்மாய் புனரமைப்பு திட்டம், மதுரை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து தமிழக முதல்வரின் செயலர்கள் மற்றும் அரசு தொழில் செயலர்களை […]

Categories
மாநில செய்திகள்

உங்க பகுதி எப்படி இருக்கு: Video call-ல் அப்டேட் கேட்ட முதல்வர்…!!!

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், 2 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், சென்னை சாலைகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு, நிவாரண பணிகள் குறித்து  துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்த நிலையில் சென்னை எழிலகத்தில் செயல்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது, கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய […]

Categories
மாநில செய்திகள்

திடீர்னு பாதாள சாக்கடைக்குள் விழுந்த பெண்…. பதபதைக்கும் சம்பவம்…. மக்களின் முக்கிய கோரிக்கை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ளது. இதன் விளைவாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கனமழை தொடர்ந்து வருகிறது. சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக விடிய விடிய கனமழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் குளம் போல தேங்கியுள்ளது. இந்த மழையால் பெரம்பூர் பகுதி முழுவதுமாக நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது திறந்து கிடந்த பாதாள சாக்கடைக்குள் எதிர்ப்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை…. மாவட்ட ஆட்சியர்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருதி பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்றும் பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : மாமன்னர் ராஜராஜ சோழன் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

மாமன்னர் ராஜராஜ சோழன் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக அரசு முக்கியமான தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சி கொள்ளக்கூடிய அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதாவது, மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் இனி தமிழக அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளான நவம்பர் 3ஆம் நாள் ஆண்டுதோறும் தஞ்சாவூர் மாவட்டத்தில் சதய விழாவாக […]

Categories
மாநில செய்திகள்

உலகமே ஆச்சரியமா பார்க்கும்!…. சாதனை நிகழ்த்தும் இந்தியா!…. ராகேஷ் சர்மா அதிரடி பேச்சு….!!!!

நீலகிரியில் வருடந்தோறும் தேசிய மாணவர் படை சார்பாக அகில இந்திய அளவிலான தேசிய மாணவர்படை மாணவிகள் மலையேற்ற பயிற்சிகளில் பங்கேற்கின்றனர். சென்ற 2 வருடங்களாக கொரோனா காரணமாக மலையேற்ற பயிற்சி நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த வருடத்துக்கான மலையேற்ற பயிற்சி முகாம் குன்னூர் வெலிங்டன் ஹவாய் ஹில் பகுதியில் நடந்து வருகிறது. இம்முகாமில் விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியரான ராகேஷ்சர்மா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதையடுத்து அவர் மாணவர்கள் மத்தியில் பேசியதாவது “கடந்த 75 வருடங்களுக்கு மேல் ராணுவம் […]

Categories
மாநில செய்திகள்

கொட்டி தீர்க்கும் மழை!…. ஆனால் தேங்காத மழைநீர்…. காரணம் இதுதான்?…. அமைச்சர் சேகர்பாபு ஸ்பீச்….!!!!

சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சியின் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கேஎன் நேரு நேற்று (நவ. 1) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி போன்றோரும் உடன் இருந்தனர். இதற்கிடையில் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களையும், அதன் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும் அமைச்சர்கள் மற்றும் மேயர் கேட்டறிந்தனர். இதையடுத்து அமைச்சர் நேரு […]

Categories
மாநில செய்திகள்

“வடகிழக்கு பருவமழை”…. செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு…..!!!!!

தமிழகத்தில் கடந்த 29-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதோடு சில இடங்களில் கன மழை பெய்வதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதன் பிறகு தமிழகத்தில் பருவமழை தொடர்பான அனைத்து விதமான முன்னேற்றத்தை நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி சென்னை வாசிகளுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கிறது. […]

Categories

Tech |