Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக கூட்டத்தில்வாக்குவாதம்: சிக்கிய சி.வி சண்முகம்… நச்சு எடுத்த மாவட்ட செயலாளர்கள்..!!

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் ஆனது நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதில் வாக்குவாதமானது ஏற்பட்டு இருக்கிறது.  காரசாரமான ஆலோசனை நபிடைபெற்றுள்ளது. மாவட்டச் செயலாளர் சிலருக்கும், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் – சி.வி சண்முகம் ஆகியோருக்கும் மோதல் என தகவல் வெளியாகி உள்ளது.

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி!!… தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்…. மீண்டும் அமலாகுமா ஊரடங்கு….!?!

உலக அளவில் பல நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போன்றவைகளுக்கு தமிழக மருத்துவ கல்வி இயக்குனரகம் ஒரு முக்கிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, கொரோனா முன்னெச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: இனி ஆதாருக்கு பதில் புதிய எண்….. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து முக்கிய […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : இந்தியாவில் ஆதார் எண் போல தமிழகத்தில் மக்கள் ஐ.டி (MAKKAL ID)..!!

இந்தியாவில் ஆதார் எண் உள்ள நிலையில் தமிழகத்தில் மாநில அரசினால் தனியாக எண் உருவாக்கப்படுகிறது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாநில குடும்ப தரவு தளம் உருவாக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்களில் மக்கள் ஐடி (MAKKAL ID) அளிக்கப்பட உள்ளது. சமூக நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்த மக்கள் ஐ.டி எண் பயன்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரிந்து போனவர்களை கட்சியில் சேர்க்கணும்: வெடித்ததும் புது பிரச்சனை… அதிமுக கூட்டத்தில் காரசாரமாக ஆலோசனை…!

அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற வரக்கூடிய ஆலோசனைக் கூட்டத்தில் மிக முக்கியமாக விவாதிக்கப்பட்டு வருவது என்பது, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள், மாற்று கட்சிக்கு சென்றவர்கள் மிக முக்கியமாக ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவாக சென்றவர்கள் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து கூட்டத்தில் தொடக்கத்தில் இருந்து மிகவும் சூடான  விவாதமானது தொடங்கி இருக்கிறது. இதில் மாற்று கட்சி, ஓபிஎஸ் ஆதரவாளராக சென்றுவர்கள்,  அமமுக சென்றவர் மீண்டும் அதிமுகவிற்கு வரும்போது அவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒருதரப்பினரும், அதேபோல அவர்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஆலோசனைக் கூட்டத்தின் போது நிர்வாகியிடம் ரூ. 1 லட்சம் திருட்டு…. பெரும் பரபரப்பு….!!!!

அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் அதிமுக நிர்வாகி ஒருவரிடம் இருந்து பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கூட்டத்தில் பங்கேற்ற தென்காசி தெற்கு ஒன்றிய அதிமுக துணை செயலாளர் உச்சிமாகாளி என்பவரிடமிருந்து 1 லட்ச ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

ஊரக திறனாய்வு தேர்வு: தமிழக மாணவர்களுக்கு ரூ.1000க்கான விடைகள் வெளியீடு…!!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கத்திலும் அவர்களின் கல்விக்கு உதவுவதற்காகவும் அரசு பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு தமிழ் மொழி திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 17ஆம் தேதி ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் எழுதிய ஊரக திறனாய்வு தேர்வுக்கான தற்காலிக விடைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை மாணவர்கள் https://dge1.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம். விடை குறிப்பில் ஏதாவது மாற்றம் இருந்தால் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: பொங்கலுடன் கரும்பு ? – நாளை விசாரணை …!!

பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என தமிழக அரசு கடந்த 22ஆம் தேதி அறிவித்திருந்தது. இந்த தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. எனவே கரும்பு இடம்பெற வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை  வைத்தனர். இந்த நிலையில் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற தாக்கல் செய்திருக்கிறார். பொங்கல் பரிசாக அரசு நல்ல விலைக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் கொரோனா பரவலை தடுக்க தயார் நிலையில் இருக்கிறதா….? அமைச்சர் மா.சு கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்….!!!!

உலகம் முழுவதும் தற்போது உருமாறிய பி.எப் 7 கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்  பிஎப் 7 உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு தயாராக இருக்கிறதா என்பது குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். தமிழகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கடந்த 3 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் குறித்து கூட்டத்தில் பேசவில்லை…. அடித்து சொன்ன மாஜி அமைச்சர் ஜெயக்குமார்….!!!!

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இந்தக் கூட்டத்தில் பல விஷயங்கள் பேசப்பட்டது. இந்த கூட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, திமுக அரசின் மக்களுக்கு விடிவு ஏற்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் குறித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் 24 மணி நேரத்தில்…. அரசு திடீர் அவசர உத்தரவு….!!!!

உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: மாநில மாநாடு நடத்த அதிமுக முடிவு: எடப்பாடி முக்கிய அறிவிப்பு!!

நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி மாநில அளவில் மிகப் பெரிய மாநாடு நடத்த அதிமுக முடிவு செய்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிகளை முழு வீச்சில் தொடங்குங்கள் என்ற ஒரு உத்தரவை இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அஇஅதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சொல்லியிருக்கிறார். விரைவில் மிகப்பெரிய மாநில மாநாடு நடத்துவதற்கான ஒரு முடிவும் தற்போது எடுக்கப்பட்டுள்ளது. எந்த இடத்தில் ?  எந்த மாவட்டத்தில் ? […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#BREAKING : நாசி கோவிட் தடுப்பூசியின் விலை தனியார்மருத்துவமனையில் ரூ.800 ஆகவும், அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.325 ஆகவும் நிர்ணயம்..!!

தனியார் மருத்துவமனையில் ரூபாய் 800, அரசு மருத்துவமனையில் ரூபாய் 325 ஆக நாசி கொரோனா மருந்து விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூக்கு வழியே செலுத்தப்படும் தடுப்பு மருந்து முதல் கட்டமாக தனியார் மருத்துவமனையில் செலுத்தப்பட உள்ளது. Bharat Biotech's nasal Covid vaccine to be priced at Rs 800 for private and Rs 325 for […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியலில் போலி ஓ.பன்னீர்செல்வம்: நத்தம் விஸ்வநாதன் காட்டம்!!

அதிமுக மாவட்ட செயலாளர் அவர்கள் சட்ட மன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமானது கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் நிலையில் பொருட்களில் போலி இருப்பது போன்று அரசியலில் போலி ஓ பன்னீர்செல்வம் என்றும் நத்தம் விஸ்வநாதன் வலியுறுத்தியதாக தகவல் வழியாக இருக்கிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரக்கூடிய மாவட்ட செயலாளர்கள்,  கழக நிர்வாகிகள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

சொத்து வரி உயர்வு செல்லும்…. 100க்கும் மேற்பட்ட மனு தள்ளுபடி….. ஐகோர்ட் அதிரடி..!!

சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, மாநகராட்சி தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை மற்றும் கோவை மாநகராட்சியின் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு கடந்த மார்ச் 30ம் தேதி அரசாணை ஒன்றை பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த மே 30ஆம் தேதி சென்னை மாநகராட்சி சொத்து வரியை உயர்த்தியது தொடர்பான தீர்மானத்தையும் நிறைவேற்றியது. இந்த அரசாணை, மாநகராட்சியின் தீர்மானத்தை எதிர்த்து சென்னை […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் இல்லை…. அமைச்சர் மா. சுப்பிரமணியன்…!!!!

உலகம் முழுவதும் உருமாறிய பிஎப் 7 கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார மையம் உலக நாடுகளுக்கு பல்வேறு விதமான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கியுள்ளது. அந்த வகையில் இந்தியாவிலும் மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசின் புதிய வகை கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: TNPSC குரூப் 4 தேர்வு…. கூடுதலாக 2500 இடங்கள்…. சற்றுமுன் வெளியான புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 பணியிடங்கள் 2500 கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 7301 பணியிடங்கள் இருந்தநிலையில் தற்போது குரூப்-4 தேர்வில் கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த […]

Categories
மாநில செய்திகள்

“நீங்க சொன்ன மாதிரி பெரிய ஆளா வருவேன்”…. அப்பவும் நீங்க தான் முதல்வர்…. மாணவி ஆராதனா நெகிழ்ச்சி கடிதம்….!!!!

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தென்காசி மாவட்டம் திபனம்பட்டி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆராதனா என்ற சிறுமி 3-ம் வகுப்பு படிக்கிறார். இந்த சிறுமி முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் என்னுடைய மனுவை ஏற்று எங்களுடைய பள்ளிக்கு நிதி ஒதுக்கியதற்காக மிகவும் நன்றி. இதை உங்களை நேரில் சந்தித்து தெரிவிக்க எனக்கு ஆசையாக இருக்கிறது. நீங்கள் என்னிடம் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : சொத்துவரியை உயர்த்தியது செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம்..!!

சொத்துவரி உயர்வுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, மாநகராட்சி தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சொத்துவரி உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட 100க்கும் மேற்பட்ட வழக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளின் தீர்மானங்களும் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுதாரர்களுக்கு 2023 ஏப்ரல் முதல் சொத்துவரி உயர்வை அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக கூட்டணியில் இருக்கலாமா ? என்ன செய்வது செல்லுங்க ? ஆலோசிக்கும் எடப்பாடி பழனிசாமி!!

இன்று காலை 10:30 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் தொடங்கும் என ஏற்கனவே  அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் அமைப்பு ரீதியாக உள்ள 75 மாவட்ட செயலாளர்கள்,  சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று உள்ளனர். நாடாளுமன்ற தேர்தல்  விரைவில் நடைபெற நிலையில், தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கான திட்டமிடல் தொடர்பான விஷயங்கள் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என தெரிகின்றது. பூத்  கமிட்டி அமைப்பது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பன்னீர்செல்வத்தை மீண்டும் இணைத்துக் கொள்ளக் கூடாது: அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை!!

அதிமுக மாவட்ட செயலாளர், சட்ட மன்ற உறுப்பினர்கள்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமானது கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில்  அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கிய விவகாரத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று நத்தம் விஸ்வநாதன் வலியுறுத்தியதாக தகவல். சட்டமன்ற தேர்தலை போல நாடாளுமன்றத் தேர்தலையும் பழனிச்சாமி தலைமையில் எதிர்கொள்ள தயார் என்று நத்தம் விஸ்வநாதன் பேச்சு. ஓ பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் இணைக்க கூடாது என்று […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

சற்றுமுன் TNPSC அறிவிப்பு…. தேர்வர்கள் செம மகிழ்ச்சி…. கூடுதலாக 2,500 போஸ்டிங்… ஜனவரியில் ரிசல்ட்!!

குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கான ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாக இது வெளியாகியிருக்கிறது. காரணம் ஏற்கனவே தேர்வு எழுதிய தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்படாத காரணத்தால் இந்த தேர்வர்கள் தொடர்ந்து எப்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என காத்திருக்கக்கூடிய நிலையில,  இந்த அறிவிப்பு மிக மகிழ்ச்சியான அறிவிப்பாக அவர்களுக்கு பதிவாகி இருக்கின்றது. குரூப் 4 தேர்வில் 2500 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

BREAKING: குரூப் 4இல் கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்ப்பு – TNPSC அறிவிப்பு …!!

ஏற்கனவே 731 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்ப்பு. குரூப் 4 தேர்வில் 2500 பணியிடங்கள் கூடுதலாக  சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் மேலும் இந்த எண்ணிக்கை உயருவதற்கு வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜூலையில் நடைபெற்ற குரூப் 4க்கான  ரிசல்ட் ஜனவரியில் வெளியாகும். தற்போது 9,870 காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.  

Categories
மாநில செய்திகள்

திடீர் போன்…. “ஹேப்பி கிறிஸ்மஸ்”…. தேங்க்யூ அங்கிள்…. நல்லா படி தைரியமா இரு…. டான்யாவிடம் நலம் விசாரித்த ஸ்டாலின்.!!

முக அறுவை சிகிச்சைக்காக இரண்டாவது முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி டான்யாவிடம் நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின். சென்னை அடுத்த தண்டலம் சவீதா மருத்துவமனையில் இரண்டாவது முறையாக முக அறுவை சிகிச்சைக்காக சிறுமி டான்யா அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சிறுமி நேற்று மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட நிலையில், இன்று காலை பால்வளத்துறை அமைச்சர் நாசர்  நேரில் சந்தித்து அவரிடம் நலம் விசாரித்து பேசினார்.   அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் செல்போன் மூலமாக அழைத்து அமைச்சர் நாசரிடம் சிகிச்சை குறித்து பேசினார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ஆளுநர் ஆர்.என் ரவியுடன் சபாநாயகர் அப்பாவு திடீர் சந்திப்பு ..!!

அடுத்த ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட, சூழலில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவுனில் ஆளுநரை சந்தித்து முறையாக அழைப்பு விடுக்க சென்றுள்ளார். ஜனவரி 9ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற இருக்கின்றது. பேரவை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் ? என்பதெல்லாம் அன்றைய தினம் நடைபெறக்கூடிய அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்து இருக்கின்றார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 10-க்கு கீழ் உள்ளது: மா.சுப்பிரமணியன்

செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகத்தில் கொரோனாவின் தினசரி பாதிப்பு பத்துக்கும் கீழ் உள்ளது. கொரோனா தொடர்பான கட்டமைப்பை இரண்டு நாளில் ஆய்வு செய்து உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில் 1.75 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மருத்துவமனைகளில் மருந்து கையிருப்பு நிலவரத்தை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு பத்துக்கும் கீழே உள்ளது. நேற்று 9 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள்எண்ணிக்கை […]

Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஜன.,2ம் தேதி நடைபெறும்…. எங்கு தெரியுமா?

தமிழகத்தில் புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 2ஆம் தேதி புதுக்கோட்டையில் நடக்கிறது. தமிழ்நாட்டின் வீர விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகை நாளன்று அவனியாபுரத்திலும், ஜனவரி 15ஆம் தேதி பாலமேட்டிலும், ஜனவரி 16ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே  ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.இதற்கிடையே தமிழ்நாடு அரசு இயற்றிய ஜல்லிக்கட்டு சிறப்பு சட்டத்தை […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!!!… தமிழக பள்ளிகளுக்கு ஜனவரியில் 13 நாட்கள் விடுமுறை…. செம குஷியில் மாணவர்கள்….!!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் டிசம்பர் 24-ம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிவடைந்த பிறகு 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 5-ஆம் தேதியும், 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். இந்நிலையில் ஜனவரி மாதத்தில் பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறைகள் என மாணவர்களுக்கு அதிக விடுமுறைகள் வர இருக்கிறது. அதன்படி ஜனவரி மாதத்தில் 5 ஞாயிற்றுக்கிழமைகள், 4 […]

Categories
மாநில செய்திகள்

சற்றுமுன்: கொரோனா குறித்து 2 நாட்களுக்குள்…. திடீர் உத்தரவு…!!!

மருத்துவமனைகளில் கொரோனா தொடர்பான வசதிகளை 24 மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பிறகு பேசிய அவர், கொரோனா தொடர்பான கட்டமைப்பை 2 நாட்களுக்குள் உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Categories
மாநில செய்திகள்

சிறுமி டான்யாவிடம் முதலமைச்சர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்..!!

இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி டான்யாவிடம் முதலமைச்சர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்..  சிறுமி டான்யாவை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். முகச்சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தண்டலம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த முறை மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில், நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்து இருந்த நிலையில், தற்போது அவர் தொலைபேசியில் நலம் விசாரித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தீவுத்திடலில் டிசம்பர் 30ல் தொடங்குகிறது பொருட்காட்சி…!!!

சென்னை தீவுத்திடலில் 47வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி டிசம்பர் 30ம் தேதி தொடங்குகிறது. 70 நாட்கள் பொருட்காட்சி நடத்த தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது.  மக்களை கவரும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் பொருட்காட்சியில் இடம்பெறவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

FLASH: தமிழகம் முழுவதும் ஜனவரி-5 ம் தேதி…. அரசு ஊழியர்கள் போராட்டம்…!!!

தமிழகம் முழுவதும் ஜன.5ம் தேதி போராட்டம் நடைபெறும் என அரசு ஊழியர் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும். அரசாணை 115, 139, 152-ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“PM,CM பதவிகளுக்கு தேர்வு” முதல் மார்க் வாங்குவோருக்கு பதவி…. சீமான் அதிரடி…!!!

முதல்வர், பிரதமர் போன்ற பதவிகளுக்கும் தேர்வு வைக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார். சீர்காழியில் பேசிய அவர். நீதிபதிக்கு நீட் இருக்குல்ல, அதே மாதிரி எல்லாருக்கும் தேர்வு வையுங்கள். யார் முதல் மார்க் வாங்குகிறார்களோ அவர்கள் தான் முதலமைச்சர், பிரதமரா வரணும். நானும் எழுதுவேன். நேர்மையான ஒரு நீதிபதியை வைத்து பேப்பரை திருத்த சொல்லுங்கள். மதிப்பெண்ணுக்கு ஏற்ற பதவியை கொடுங்கள் என்றார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சர் கீதா ஜீவனுக்கு மகாராணி என்ற நினைப்பா? C.M ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், அமைச்சர் கீதா ஜீவனுக்கு மகாராணி என்ற நினைப்பா? தமிழக முதல்வர் திரு @mkstalin அவர்களுக்கு சர்வாதிகாரி என்ற நினைப்பா? உங்கள் அடக்குமுறைகளை மக்கள் பார்த்துக் கொண்டும் பொறுத்துக் கொண்டும் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள் என தமிழக அரசை கண்டித்துள்ளது. அமைச்சர் கீதா ஜீவனுக்கு மகாராணி என்ற நினைப்பா? தமிழக முதல்வர் திரு @mkstalin அவர்களுக்கு சர்வாதிகாரி என்ற நினைப்பா? உங்கள் அடக்குமுறைகளை மக்கள் பார்த்துக் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாஸ்க் கட்டாயம்…. போடலைனா அபராதம்…. தமிழகத்தில் கட்டுப்பாடு…. சற்றுமுன் அறிவிப்பு!!

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகாண் மாகாணத்தில் கொரோனா வைரஸ் ஆனது பரவத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு அதன் கோரத்தாண்டவத்தை உலகம் முழுவதும் கண்டது. இந்த கொரோனாவால் கடந்த 2020 மார்ச் 25ஆம் தேதி இந்தியாவில் பொதுமுடக்கமானது அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலமும் கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். சென்னையில் கோயம்பேடு சந்தையில் கொரோனாவின் தாக்கமானது அதிக அளவில் பரவ  தொடங்கியது. கோயம்பேடு சந்தைக்கு வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் அதிகமாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம்…. அணியாவிட்டால் அபராதம்…. சற்றுமுன் அதிரடி உத்தரவு….!!!!

உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

BREAKING: கோயம்பேடு சந்தையில் மீண்டும் கட்டுப்பாடு …!! மீறினால் அபராதம் என எச்சரிக்கை..!!

கோயம்பேடு காய்கறி சந்தையில் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அமுலாகிறது. தனிமனித இடைவெளி கட்டாயம் என சி.எம்.டிஏ அதிகாரிகள் தகவல்.  pf 7 புதிய வகை கொரோனா பரவலை அடுத்து மீண்டும் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றது. கட்டுப்பாடுகளை பின்பற்றாத வியாபாரிகளுக்கு அபராதம் எனவும் சிஎம்டிஏ அதிகாரி தகவல். காய்கறி வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தகவல்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அம்பேத்கரே காவி அணிந்திருந்தார்”…. ஆதாரம் கையில் இருக்கு…. சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த எச். ராஜா….!!!!

அம்பேத்கருக்கு காவி உடை அணிந்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில் இது தொடர்பாக மக்கள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி பேசிய எச் ராஜா, அம்பேத்கரே காவி அடைந்து தான் இருந்தார். அந்தப் படமே எங்களிடம் இருக்கிறது. இப்ப கூட எங்களால் காட்ட முடியும். அதை போஸ்டரில் போட்டால் உடனே காவல்துறை விசிக கைக்கூலியாக செயல்படுமா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்துக்கள் கத்தி வைத்திருங்கள்…. அதுதான் உங்களுக்கு நல்லது…. பாஜக எம்பி சர்ச்சை பேச்சு….!!!!

தங்கள் மதம் சார்ந்து பேசுபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் கடமை இந்துக்களுக்கு உண்டு என பாஜக எம்பி பிரக்யா தாகூர் கூறியுள்ளார். இது பற்றி பேசிய அவர், இந்துக்கள் தங்கள் வீட்டில் ஆயுதங்களை வைத்துக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம் காய்கறி வெட்டும் கத்தி போன்ற ஆயுதங்களை ஆவது வைத்துக் கொள்ளுங்கள். தங்களை காத்துக் கொள்ளும் உரிமை அனைவருக்கும் உண்டு. நம்மை யாரேனும் தாக்க முற்பட்டால் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். நம்மை நாமே  பாதுகாத்துக் கொள்வது தான் நல்லது. உங்கள் […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. தமிழகத்தில் 9 லட்சம் குழந்தைகள் பாதிப்பு…. அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!

தமிழகத்தில் சுமார் 9 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் அங்கன்வாடிகளில் பயிலும் 36 லட்சம் தமிழக முதலமைச்சரின் ஊட்டச்சத்து உறுதி செய்யும் திட்டம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 9 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உடையது கண்டறியப்பட்டுள்ளது. 45,000 குழந்தைகள் இருதய ஓட்டை, காது கேளாதவர் உள்ளிட்ட பாதிப்புகளுடன் இருக்கக்கூடியவர்களை கண்டறிந்து மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை சீர் செய்யும் வகையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்: பாஜக கூட்டணிக்கு கல்தா ?

ஓ.பன்னீர்செல்வம் நடத்திய ஆதரவு மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அதிமுக கொடி, பெயர், ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தியதற்காக எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்சுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதற்கு நேற்று பதிலளித்து ஓபிஎஸ் விளக்கம் கொடுத்து இருந்தார். என்னை யாராலும் தடுக்க முடியாது. எடப்பாடி கட்சியின் சட்டதிட்ட விதிகளை மீறி செயல்படுகிறார் என்றெல்லாம் பதிலடி கொடுத்திருந்தார். மேலும் என்னை இது போன்ற அவதூறு பரப்பினால் நான் வழக்கு தொடர்வேன் என்றும் தெரிவித்து இருந்தார். அதேபோல தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொங்கல் பரிசாக மக்களுக்கு ரூ.5000?…. கோரிக்கையை ஏற்குமா அரசு….????

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் வழங்க […]

Categories
மாநில செய்திகள்

இது புத்தாண்டு எச்சரிக்கை…! வாகன ஓட்டிகளே கவனமா இருங்க…. அதிரடி அறிவிப்பு…!!!

ஆங்கில புத்தாண்டு அன்று சாலை விதிமீறல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் வாகனம் ஓட்டி பிடிக்கப்பட்டால், அவர்களின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். மேலும், புத்தாண்டு கேளிக்கை கொண்டாட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ள நட்சத்திர விடுதி உரிமையாளர்களுடன் டிச.29இல் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அமலாகும் கொரோனா கட்டுப்பாடுகள்?….. இனி இதற்கெல்லாம் NO….. மக்களே அலர்ட் ஆகுங்க….!!!!

உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking: பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை…. OPS அதிரடி…!!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து என்னை நீக்க அடிப்படை உறுப்பினர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. பொதுக்குழுவால் என்னை நீக்க முடியாது. அதிமுக தொடங்கப்பட்ட நோக்கத்திற்கு எதிராக இபிஎஸ் செயல்படுகிறார். அதிமுகவின் பெயர் மற்றும் கட்சிக்கொடியை பயன்படுத்துவது தொடர்பாக இபிஎஸ் அளித்த நோட்டீஸ்க்கு ஓபிஎஸ் இப்படி பதில் அளித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி மாதம் 13 நாட்கள் விடுமுறை…. வந்தது மகிழ்ச்சி செய்தி….!!!!

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டன.தேர்வுகள் முடிந்த பிறகு டிசம்பர் 24 ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் விடுமுறைக்கு பிறகு பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவத் தேர்வு தொடங்கும். அதன்படி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 5ஆம் தேதியும், ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 2ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் 2023 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னை 150 பேர் முன்னாடி…. அண்ணாமலை கேவலமா பேசினாரு…. காயத்ரி குற்றசாட்டு…!!!!

பாஜக நிர்வாகியான டெய்ஸி ரோஸ் என்ற பெண்ணை திருச்சி சிவா ஆபாசமாக திட்டும் ஆடியோ  வெளியான நிலையில், இது குறித்து பேசிய காயத்ரி ரகுராமை பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியை விட்டு நீக்கினார். இது குறித்த பிரச்சினை பாஜகவில் நீடித்து கொண்டிருக்கும் நிலையில்,  பாஜகவில் இருந்து இடை நீக்கப்பட்டுள்ள நடிகை காயத்ரி பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். அதில், “துபாய் ஹோட்டலில் என்னை 150 பேர் முன்னிலையில், அண்ணாமலை கேவலமாக பேசினார். இதை அவரால் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 15 மாவட்டத்தல் இன்று மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் அடுத்த மூணு மணி நேரத்தில் 15 மாவட்டங்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, திருப்பூர், மயிலாடுதுறை, நாகையில் மழை பெய்ய வாய்ப்பு. திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகரில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மழை பெய்யக்கூடும். மதுரை, திண்டுக்கல் மற்றும் காரைக்கால் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் “புத்தாண்டு பரிசாக” மதுக்கடைகளை மூடிடுக…. ராமதாஸ் ட்வீட்…!!!

உங்கள் மகளையோ, சகோதரியையோ குடிப்பழக்கம் இருக்கும்  உயரதிகாரிக்கு மணம் முடிப்பதை விட, குடிப்பழக்கம் இல்லாத தொழிலாளிக்கோ, ரிக்‌ஷா ஓட்டுபவருக்கோ திருமணம் செய்து கொடுங்கள் என்று மத்திய இணையமைச்சர் கௌஷல் கிஷோர் கூறியிருக்கிறார் இதுகுறித்து ட்வீட் செய்த ராமதாஸ். கௌஷல் கிஷோரின் வார்த்தைகள் உண்மையானவை. வலிகள் நிறைந்தவை. இந்தியாவிலேயே இளம் கைம்பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் தான். சாலை விபத்துகள், தற்கொலைகள், மன நல பாதிப்புகள் ஆகியவற்றிலும் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதற்கும் மதுவே காரணம்.  குடிப்பழக்கம் உள்ளவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பரபரப்பு: பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகல்?….. புதிய டுவிஸ்ட்….!!!!

தமிழகத்தில் சமீப காலமாக அதிமுக இரண்டாக பிளவுப்பட்டு கொண்டிருக்கிறது. ஓபிஎஸ் மற்றும் ஈ பி எஸ் இருவரும் தனித்தனி அணிகளாக பிரிந்து மோதிக் கொண்டிருக்கின்றனர். இதனால் அதிமுக கூட்டணி கட்சிகளும் என்ன செய்வது என்று அறியாமல் முடித்துக் கொண்டிருக்கின்றன. அவ்வகையில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் சமீப காலமாக விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெறாது என பேச்சு அடிபட்டது. இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி தொடர்வதா அல்லது வேண்டாமா […]

Categories

Tech |