Categories
மாநில செய்திகள்

உப்பின் விலை உயரும் அபாயம்…. காரணம் என்ன தெரியுமா?…. பொது மக்களுக்குஷாக் நியூஸ்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக உப்பு விலை உயர வாய்ப்புள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வருடத்திற்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டில் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்திற்கு அடுத்ததாக தூத்துக்குடி மாவட்டம் தான் உள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் உப்பு உற்பத்தி சீசன் முடிவடைகிறது. தற்போது உப்பு உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து உப்பளங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உப்பு குவியல்களை பிளாஸ்டிக் தார்பாய்கள் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளை ஆய்வு செய்யும் அலுவலர்களுக்கான செயலியை அமைச்சர் சக்கரபாணி நேற்று அறிமுகம் செய்து வைத்தார். இது தொடர்பாக பேசிய அவர்,இந்த செயலி மூலமாக மாதந்தோறும் ரேஷன் கடைகள் செய்ய வேண்டிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன் மூலம் மக்களுக்கு சிறந்த சேவை வழங்க முடியும்.இந்த வருடம் இரண்டு லட்சத்து 16 ஆயிரம் மெட்ரிக் டன் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் 98.3% பயனாளிகள் பயோமெட்ரிக் முறையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதல் பருவ தேர்வு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடப்பு ஆண்டிற்கான முதல் பருவ தேர்வு நவம்பர் 25ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 55 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமார் மூன்று லட்சம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.இவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் இரண்டு பருவ தேர்வுகள் நடத்தப்படும் நிலையில் நடப்பு ஆண்டிற்கான முதல் பருவ தேர்வு நவம்பர் மாதம் 25ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 17ஆம் தேதி வரை நடைபெற […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….! மழைக்கால அவரச உதவி எண்கள் வெளியீடு…. உதவிக்கு உடனே அழைக்கலாம்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில்  நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் கடும் கனமழை பெய்து வரும் நிலையில்,  நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மழை நீர் வடிகால் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. சில இடங்களில் தேங்கியுள்ள நீரை மாநகராட்சி நிர்வாகத்தினர்கள் வெளியேற்றி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை மாநகராட்சி பகுதியில் எங்காவது மழைநீர் தேங்கி இருந்தால் அது குறித்து புகார் […]

Categories
மாநில செய்திகள்

4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் அறிவிப்பு…. மக்களே டமால், டுமீல் மழை… உஷாரா இருங்க….!!!

வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு தினங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மாணவர்க்களின் நலனை கருதி பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் கனமழை காரணமாக ஆங்காங்கே மழை நீர் தேங்கி வெள்ள காடாக காட்சி அளித்து வருகிறது. இந்நிலையில், இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 3 மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் சார்பாக விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்,  கனமழை காரணமாக இன்று சென்னையில் உள்ள பள்ளிகள். கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி தாலுகாவில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கும், காஞ்சிபுரத்தில் உள்ள குன்றத்தூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

நவ.,5 ஆம் தேதி முதல் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழகத்தில் நவம்பர் 5ஆம் தேதி முதல் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 4. 2 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள் என ஆவின் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆவின் நிறுவனம் கிராம அளவில் 9354 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட அளவில் 27 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள், மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் […]

Categories
மாநில செய்திகள்

இனி ரேஷன் கார்டு வேண்டாம்…. பொருள் வாங்க வருகிறது புதிய நடைமுறை…… மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கான மின்னணு பதிவேட்டில் கைரேகை பதியும் பொழுது கோளாறுகள் ஏற்படுவதால் மின்னணு பதிவேடுக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்கள் கருவிழி மூலமாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இது சாத்தியமானால் அனைத்து ரேஷன் […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி….. இன்று (04.11.22) சென்னை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் விடுமுறை..!!

கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்கள் மற்றும் சென்னையில் இன்று (04.11.22) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சாலைகள் மற்றும் வீதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் […]

Categories
மாநில செய்திகள்

தொடர் கனமழை…. சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (04.11.22) விடுமுறை..!!

கனமழை காரணமாக சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (04.11.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்குபருவமழை தொடங்கி பெய்து வரக்கூடிய நிலையில், சென்னையில் நாளை (04.11.22) ஒரு நாள் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த மூன்று நாட்களாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல செயல்பட்டது. மழை சற்று குறைவாக இருந்தது. ஆனால் இன்று மாலை தொடங்கிய மழை தற்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஊர்ல இருக்கிறவனுக்கு எல்லாம் நான் பதில் சொல்லனுமா…? அண்ணாமலை பேச்சு..!!!!!

தமிழக அரசு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனக் கூறி தமிழக பாஜக சார்பில் கடந்த மாதம் 27ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. சுமார் 60 இடங்களில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றாக கடலூர் ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உங்களிடம் சில ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்ததற்கு அமைச்சர்கள் செந்தில் பாலாஜி […]

Categories
மாநில செய்திகள்

சார் இங்க ஒரு பெட்டி இருக்கு…. ரயிலில் கேட்பாரற்று கிடந்த குழந்தை….. அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்…..!!!!!

ரயிலில் கேட்பாரற்று கிடந்த குழந்தையை போலீசார் மீட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மின்சார ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனென்றால் ரயில் மூலம் தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் ஊழியர்கள் என ஏராளமானோர்  பயணிக்கின்றனர். இந்த நிலையில் மின்சார ரயில் சேவையில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக பயணிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு உதாரணம் பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயிலில் தள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!…. வருகிற 6 ஆம் தேதி வரை வெளுத்து வாங்கும் கனமழை…. வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியது. இதனால் தமிழகம் முழுவதும் கடந்த ஓரிரு தினங்களாக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. அதன்படி சென்னையில் மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது‌. இதனால் பல்வேறு இடங்களில் மழை நீரை தேங்காமல் பாதுகாப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 6 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, […]

Categories
மாநில செய்திகள்

“முறை தவறிய உறவுகளால் விவாகரத்து”…. ஜீவானாம்சம் கொடுக்க வேண்டுமா…..? கோர்ட் அதிரடி உத்தரவு…..!!

முறை தவறிய உறவுகளால் விவாகரத்து பெற்ற மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் கணவரால் விவாகரத்து பெற்ற மனைவி ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தன்னுடைய கணவர் தனக்கு ஜீவானாம்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த பெண்மணிக்கு திருமணம் முடிந்த பிறகு வேறொரு ஆணுடன் தொடர்பு இருந்ததால் தான் அவருடைய கணவர் விவாகரத்து பெற்றுள்ளார். இப்படி முறை தவறிய உறவில் இருக்கும் மனைவி விவாகரத்து வாங்கிய கணவரிடமிருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நவம்பர் 7 முதல் தண்ணீர் லாரிகள் ஸ்ட்ரைக்…. புதிய அறிவிப்பால் அதிர்ச்சியில் மக்கள்….!!!!

தமிழகத்தில் தனியார் தண்ணீரில் லாரிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் தனியார் தண்ணீர் லாரிகள் சங்கம் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள. சென்னையில் உள்ள பல்லாவரத்தில் அனுமதி இன்றி தண்ணீர் எடுத்ததாக கூறி சில தண்ணீர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீரை எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், பறிமுதல் செய்த லாரிகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் போராட்டம் நடத்த இருக்கின்றனர். இந்தப் போராட்டமானது நவம்பர் 7-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 7 ஆம் தேதி முதல் ஸ்ட்ரைக்…. தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் திடீர் முடிவு….!!!

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ரேடியோ சாலைப்பகுதியில் 2 தண்ணீர் லாரிகள் தண்ணீர் பிடிப்பதற்காக சென்றனர். அப்போது அனுமதி இல்லாமல் தண்ணீர் பிடிக்கப் பட்டதாக கூறி பல்லாவரம் வட்டாட்சியர் சம்பந்தப்பட்ட இரண்டு தண்ணீர் லாரிகளை சிறை பிடித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதன் பிறகு முந்தைய ஆட்சி காலத்தில் 2020 ஆம் ஆண்டு மூன்று மாத காலம் மட்டும் தண்ணீர் எடுக்க அனுமதி வாங்கிவிட்டு தற்போது வரை வழங்கப்பட்ட அனுமதியை புதுப்பிக்காமல் தொடர்ச்சியாக நிலத்தடி நீரை எடுத்து […]

Categories
மாநில செய்திகள்

“பாப்பான் வீட்டில் பிச்சை எடுக்க கூட போவான்”…. ரஜினியை மோசமாக விமர்சித்த தீவிர ரசிகர்….. பரபரப்பு….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்களின் மூலம் தற்போது ரசிகர்களின் மத்தியில் சூப்பர் ஸ்டாராகவே பலம் வருகிறார். அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்த தான் அரசியலுக்கு வர போவதாக அறிவித்தார். கலைஞர் கருணாநிதி மற்றும் அம்மா ஜெயலலிதா ஆகியோர் இறந்த பிறகு தமிழகத்தின் அரசியலில் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதை தன்னால் மட்டுமே நிரப்ப முடியும் எனவும் ரஜினி கூறினார். இதனால் ரசிகர்கள் மத்தியில் ரஜினி […]

Categories
மாநில செய்திகள்

கொட்டி தீர்க்கும் மழை….. புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்கள் (04, 05) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகின்றது. நகரப் பகுதி, கிராம பகுதியில் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக புதுச்சேரியில் உள்ள வீதிகள், முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொது மக்களுடைய வாகனம் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

சற்றுமுன்…! புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை..!!

புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக பெய்து வருகிறது. அதன்படி புதுச்சேரியில் இன்று அதிகாலை முதல் கனமழை மாநிலம் முழுவதும் பெய்து வருகின்றது. நகரப் பகுதி, கிராம பகுதியில் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக புதுச்சேரியில் முக்கிய வீதிகள், முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி பொது மக்களுடைய வாகனம் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் நாளை (04.11.2022) […]

Categories
மாநில செய்திகள்

மக்களே கவனம்…! வீட்டில் கிளி வளர்த்தால்…… 6 மாத சிறை தண்டனை….. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

கோவை மற்றும் அதனுடைய சுற்றுவட்டார பகுதிகளில் மக்களிடையே கிளி வளர்ப்பு அதிகரித்து வருகிறது. ஆனால் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் கிளி நான்காவது இடத்தில் உள்ளது. எனவே பச்சைக்கிளிகளை வளர்ப்பதும், விற்பதும் குற்றம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் சமீப காலமாகவே ஆன்லைனிலும் நேரடியாகவும் கிளிகள் விற்பனை அதிகரித்துள்ளது. கிளியை வீட்டில் வளர்த்தால் பேசும் திறன் பெற்று அன்பாக பழகுவதன் காரணமாகவே பலரும் கிளிகள் வளர்க்க விரும்புகிறார்கள். இதனால் இளியை பிடித்து இறகுகளை வெட்டி துன்புறுத்தி வீட்டில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க வருத்தப்படாத தீங்க….! ஒருவேளை அவரே “குரங்கா” இருக்கலாம்….. ஆறுதல் சொன்ன அமைச்சர்…!!!!

கடந்த மாதம் 27ஆம் தேதி பாஜகவினர் தமிழக அரசு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கோவை கார் வெடிப்பு சம்பந்தம் குறித்து உங்களிடம் சில ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்தீர்கள். அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கண்டனம் தெரிவித்ததோடு தேசிய புலனாய்வு முகைமை முதலில் விசாரிக்க வேண்டிய நபர் நீங்கள் தான் என்று கூறி இருக்கிறாரே? என்று […]

Categories
மாநில செய்திகள்

“சாத்தான்குளம் லாக்கப் கொலை வழக்கு”…. கூட்டு சதியா?…. சிபிஐ தாக்கல் செய்த புது மனு….!!!!!

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீது கூட்டுசதி பிரிவில் வழக்குபதிவு செய்ய அனுமதி கோரி சிபிஐ புது மனுவை தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து 120 பி மற்றும் விடுபட்ட பிரிவுகளின் கீழ் குற்றசாட்டு பதிவுசெய்ய அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ புது மனுவை இன்று தாக்கல் செய்துள்ளது. சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுதும் பரவலாக பேசப்பட்டது. இவ்வழக்கு ஆரம்பத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்…. 3 மாதங்களுக்கு கவனமா இருங்க…. சுகாதாரத்துறை திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 4,806 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இனி வரும் நாட்களில் பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் மூன்று மாதங்கள் கவனம் தேவை என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இனி வரும் நாட்களில் பாதிப்பு மேலும் அதிகரிக்க கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மாநிலம் முழுவதும் அடுத்த மூன்று மாதங்களுக்கு டெங்கு பாதிப்பு அதிகமாக இருக்கும்.இதனை கட்டுப்படுத்த பல துறைகளுடன் ஒருங்கிணைந்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவையான இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பதிவுத்துறை ஆவண எழுத்தர்களுக்கு…. அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தற்போது ஆன்லைன் மூலமாக பத்திரப்பதிவு முறை நடைபெற்ற வருகின்றது.அதன் மூலமாக பத்திரப்பதிவு சார்ந்த வேலைகள் விரைவாக முடிக்கப்பட்டு வருகின்றன.அண்மையில் போலி மற்றும் மோசடி வகையிலான பத்திரப்பதிவை தடுக்கும் வகையில் புதிய சட்ட திருத்தம் செய்யப்பட்டது. அவ்வகையில் போலி பத்திரப்பதிவுகளை பதிவாளர் ஆய்வு செய்து அதனை ரத்து செய்யும் அதிகாரம் உள்ளது.நிலையில் தற்போது புதிய மாற்றமாக தேர்வுகள் நடத்தி அதன் மூலம் ஆவண எழுத்தர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆவண எழுத்தர் உரிமம் வழங்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. கால அவகாசம் நீட்டிப்பு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சிறுபான்மையினர் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி மையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக எஸ் எஸ் பி ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.தகுதியான மாணவர்கள் பள்ளி படிப்புக்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரையும் பள்ளி மேற்படிப்புக்கு இந்த மாதம் அக்டோபர் 31ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விவசாயிகளை…. இதை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது….. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!

விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களோடு இணைப்பொருட்களையும் கட்டாயப்படுத்தி வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜே மேகநாதன் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டத்தில் யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் ஆகியவை தனியார் மட்டும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரசு நிர்ணயம் செய்த விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மானிய விலையில் பிஓஎஸ் இயந்திரங்கள் […]

Categories
மாநில செய்திகள்

திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைமேடை கட்டணம் குறைவு…? வெளியான தகவல்…!!!!

திருச்சி ரயில்வே நிலையத்தில் ரூ.20 என உயர்த்தப்பட்ட நடைமேடை கட்டணம் தற்போது 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. பண்டிகை நாட்கள் முடிவடைந்து இருக்கின்ற நிலையில் திருச்சி ரயில்வே கூட்டத்தில் நடைமேடை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பண்டிகை காலங்களில் ரயில் நிலையங்களில் பயணிகள் எளிதாக பயணம் மேற்கொள்ளும் விதமாக வழி அனுப்ப வருபவர்களின் கட்டணத்தை கட்டுப்படுத்த நடைமேடை அனுமதி கட்டணத்தை அக்டோபர் 4ஆம் தேதி முதல் ரயில்வே நிர்வாகம் இருபது ரூபாயாக உயர்த்தியுள்ளது. இந்த நிலையில் இந்த நடைமேடை கட்டண […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்… “இங்க கல்யாணம் பன்னா வளைகாப்பிற்கு மண்டப கட்டணம் இல்லை”..? இணையத்தில் வைரலாகும் வித்தியாசமான விளம்பரம்…!!!!!

கடந்த சில வருடங்களாகவே தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே தற்போது விற்கப்படும் பொருட்களின் சலுகைகள் மட்டுமே அதனை வாங்கும் பொது மக்களின் நோக்கமாக மாறி உள்ளது. அரசியல் கட்சிகளோ தாங்கள் ஆட்சியை பிடிக்க நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு உபயோக பொருட்களை இலவசமாக வழங்குவோம் என தேர்தல் வாக்குறுதிகளாக அழித்து வருகின்றனர். மேலும் வலைதளங்களில் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு மக்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் வரை அனைத்திற்கும் சலுகைகளை அறிவித்து […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் தாயார் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி….!!!!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வயது முதிர்வின் காரணமாக ஏற்பட்ட உடல்நல குறைவினால் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை கோபாலபுரம் இல்லத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ பரிசோதனைக்காகவும், சிகிச்சைக்காகவும் அவ்வப்போது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகிறார். கடந்த மார்ச் மாதம் நுரையீரல் தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தொடர் பரிசோதனைக்காகவும் சிகிச்சைக்காகவும் அதே மருத்துவமனைக்கு மீண்டும் தற்போது அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் l. இந்த நிலையில் தன்னுடைய […]

Categories
மாநில செய்திகள்

இந்த விஷயத்தில்…. ஆசிரியரை குற்றம் சாட்டக்கூடாது…. நீதிபதி அதிரடி தீர்ப்பு….!!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த மாணவர் யுவராஜ் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது குறித்து தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கலா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டால் எந்த ஆதாரமும் இன்றி ஆசிரியர்களுக்கு எதிராக குற்றத்தை […]

Categories
மாநில செய்திகள்

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு… காவல்துறை விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை…!!!!!

14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்தாவிட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. குடிபோதையில் வாகனம் ஓட்டி பிடிபடுபவர்கள் 14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்த காவல்துறை உத்தரவிட்டிருக்கிறது. 14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்தாவிட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. நீதிமன்ற வாரண்ட் வழங்கிய 14 நாட்களுக்குள் வாகன ஓட்டிகள் அபராத தொகையை செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

நவம்பர் 5ம் தேதி முதல்… சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல தடை… வனத்துறையின தகவல்…!!!!!

சதுரகிரி மலை கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 5 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு நவம்பர் 5ஆம் தேதி முதல் ஐந்து நாட்கள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் வழிபட பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி என ஒரு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இந்த சூழலில் வருகிற எட்டாம் தேதி பௌர்ணமியை முன்னிட்டு நவம்பர் […]

Categories
மாநில செய்திகள்

3,000கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்டம்….? வெளியான தகவல்…!!!!!

3,000 கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பிரபல சமூக வலைதள நிறுவனமான ட்விட்டரை உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களை அவர் செய்து வருகின்றார். எலான் மஸ்க் கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 700 ஊழியர்களை பணி நீக்கம் செய்வார் எனவும் பாதிக்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

என்னாது!…. “பாஜகவை வீழ்த்த கூடிய மாபெரும் சக்தி இவர்தான்”…. அமைச்சர் அதிரடி பேச்சு….!!!!

மயிலாடுதுறையில் மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் அவை தலைவர் கேஜி.சீனிவாசன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யானநாதன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக கழக பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் மெய்யாநாதன், பாஜகவை வீழ்த்த கூடிய மாபெரும் சக்தியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவெடுத்துள்ளார். அதனை தொடர்ந்து திராவிட மாடல் என்ற தத்துவத்தின் அடிப்படையில் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியரை குறை சொல்ல கூடாது..! பிள்ளைகளை கண்காணிப்பது பெற்றோரின் கடமை…. ஐகோர்ட் அறிவுரை.!!

பிள்ளைகளை கண்காணிப்பது பெற்றோரின் கடமை என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் பள்ளி மாணவன் யுவராஜ் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இழப்பீடு வழங்ககோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, பிள்ளைகள் மீதான கடமை பொறுப்பை உணர்ந்து அவர்களை வீட்டிலும், சமூகத்திலும் கண்காணிப்பது பெற்றோரின் கடமை. நன்றாக படிக்கச் செய்யும், ஒழுக்கம் […]

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை…. தமிழகத்தில் வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் அண்மையில் புதிய போக்குவரத்து விதிகள் அமலுக்கு வந்தன.இந்நிலையில் குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு காவல்துறை புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.அதன்படி போலீசாரிடம் சிக்கும் வாகன ஓட்டிகள் 14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்தவில்லை என்றால் அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாகன ஓட்டிகள் பலரும் ரசீது பெற்றுவிட்டு அபராத தொகையை செலுத்தாமல் டிமிக்கி கொடுப்பதால் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு…. மிக கனமழை எச்சரிக்கை…. அலெர்ட் அலெர்ட்….!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக மாணவர்களின் நலனை கருதி கடந்த இரண்டு நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.’ இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் […]

Categories
மாநில செய்திகள்

இது மரியாதை நிமித்தமான சகோதர-சகோதரி இடையிலான சந்திப்பு…. மனம் திறந்து பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி….!!!!

சென்னையில் நடைபெறும் மேற்குவங்க ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக வந்திருக்கும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார். இதையடுத்து ஸ்டாலின் மற்றும் மம்தா பானர்ஜி போன்றோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பதாவது “மம்தா பானர்ஜி அடிக்கடி சென்னைக்கு வந்துள்ளார். கலைஞர் கருணாநிதியின் திருவுருவச் சிலையை முரசொலி அலுவலகத்தில் அவர் வந்து திறந்து வைத்தது எங்களையும்,கலைஞரையும், திமுக-வையும், தமிழ்நாட்டையும் பெருமைப்படுத்தியுள்ளது” என்று பேசினார். […]

Categories
மாநில செய்திகள்

பெண்களுக்காக போராட்டம் நடத்த!…. அவங்களுக்கு தகுதி இல்ல!…. அமைச்சர் மனோ தங்கராஜ் ஸ்பீச்…..!!!!

தி.மு.க பிரமுகர் பா.ஜ.க-வில் உள்ள பெண்உறுப்பினர்களை அவதூறாக பேசியது குறித்து பல பேரும் தங்களது கண்டனத்தை பதிவுசெய்தனர். இதுகுறித்து பாஜக சார்பாக ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. அப்போது அண்ணாமலை கைதானார். இச்சூழலில் நாகர்கோவிலில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைதுறை அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களை சந்தித்து பேசியதாவது “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு மாநில அரசுக்கு களங்கம் விளைவிக்கும் அடிப்படையில் கவர்னர்கள் செயல்படுவதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கவர்னர்கள் தங்களது […]

Categories
மாநில செய்திகள்

காரில் திடீரென பற்றி எரிந்த தீ…. அதிர்ஷ்டவசமாக தப்பிய 9 பேர்…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. சென்னையில் பரபரப்பு….!!!!

சென்னை தாம்பரம் அடுத்த பள்ளிக்கரணை பகுதியில் வசித்து வரும் அருண்குமார், தன் உறவினர் திருமணத்திற்காக தூத்துக்குடி சென்றுவிட்டு இன்று காலை வீடு திரும்பி இருக்கிறார். அப்போது காரில் அருண்குமாரின் மைத்துனர் மற்றும் சித்தப்பா குழந்தைகளும் உடன் இருந்தனர். இந்நிலையில் வேங்கை வாசல் சந்தோஷபுரம் சிக்னல் அருகில் தாம்பரம், வேளச்சேரி பிரதான சாலையில் பள்ளிக்கரணையில் அந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. முன்னதாக காரில் அடைப்பு ஏற்படுவதுபோல வண்டி நின்றுநின்று சென்றதால் வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு வண்டியின் […]

Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

தரையை தொடாமல் நிற்கும் தூணா….? இது எப்படி சாத்தியம்…. ஆச்சரியத்தை ஏற்படுத்தும் சென்னகேஸ்வரர் கோவில்….!!!!

கர்நாடக மாநிலத்தில் ஹாசன் என்ற மாவட்டத்தில் பேரூர் என்ற இடத்தில் சென்னகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை முற்காலத்தில் விஜயநாராயணர் கோவில் என்று அழைப்பர். பெருமாளை முக்கிய கடவுளாக கொண்டிருக்கும் இந்த கோவில் வைணவர்களின் வழிபாட்டு தலங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது. அது மட்டுமல்லாமல் இந்த கோவில் விஷ்ணுவர்தன் என்ற அரசரால் கிபி 1117 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இதில் உள்ள மூலவரான கேசவ நாராயணர் பலி பீடத்தையும் சேர்த்து 15 அடி உயரம் கொண்டிருப்பார். அது மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : பறிமுதல் செய்யப்படும் வாகனங்களுக்கு 14 நாட்களுக்குள் அபராதம் செலுத்தாவிட்டால் ஏலம் – போலீஸ் எச்சரிக்கை..!!

மது போதையில் இயக்கியதற்காக பறிமுதல் செய்யப்படும் வாகனங்களுக்கு 14 நாட்களுக்குள் அபராதம் செலுத்தாவிட்டால் ஏலம் விடப்படும் என போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. சட்டம் ஒழுங்கை காக்க தமிழக காவல்துறை, தமிழக போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மது போதையில் வாகனம் இயக்கியவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும், அபராதம் செலுத்தினால் மட்டுமே திருப்பி கொடுக்கப்படும் என ஏற்கனவே விதி இருக்கிறது. இந்நிலையில் 14 நாட்களுக்குள் அபராதம் செலுத்த தவறினால் பறிமுதல் […]

Categories
மாநில செய்திகள்

அடக்கொடுமையே!…. “ஊருக்கே வட்டியாம்”…. ஹெட் மாஸ்டர் பண்ற வேலையா இது…. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு…..!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் பகுதியில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையில் உள்ள ஹை கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, எங்கள் கிராமத்தில் ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் கிராம மக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கிறார். அதோடு வட்டிக்கு பணம் வாங்கியவர்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது அவர்களை பல வழிகளில் தண்டிக்கிறார். எனவே ஹெட் மாஸ்டர் மீது உரிய நடவடிக்கை […]

Categories
மாநில செய்திகள்

“அலங்கார வார்த்தைகளால் அபிஷேகம்”….. எங்களை குறை சொல்றதே வேலையா போச்சு…. முதல்வருக்கு எடப்பாடி கண்டனம்…..!!!!!

அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி டுவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது, இந்த விடியா அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டியின் போது அம்மாவின் ஆட்சியில் 10 வருடங்களில் நிறைவேற்றாததை ஒன்றரை வருடங்களில் நிறைவேற்றியதாக கூறி மார்தட்டியுள்ளார். அடுத்தவர் பெற்ற குழந்தைக்கு பெயர் வைப்பதையே இந்த ஆட்சியாளர்கள் வாடிக்கையாக வைத்துள்ளார்கள். அதிமுக ஆட்சியின் போது நடைபெற்று வந்த பணிகளில் ஒரு சில பணிகளை மட்டுமே செய்து முடித்துவிட்டு ஊரில் கல்யாணம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலையை “அரசியல் கோமாளி”…. என விமர்சித்த செந்தில் பாலாஜியை கண்டித்து போராட்டம்….!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஜனநாயக் முறையில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அறிவித்துள்ளார். ஈஸ்வரன் கோவிலில் கந்தசஷ்டி பாடும் அண்ணாமலை அரசியல் கோமாளி என செந்தில் பாலாஜி விமர்சித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த அர்ஜூன் சம்பத், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பேசிய செந்தில் பாலாஜி மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி, கட்சி தலைமைக்கு தெரியாமல் கோவையில் மாவட்ட நிர்வாகிகள் பந்த் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 17 வயதினருக்கு…. நவ., 12, 13, 26, 27 தேதிகளில்… வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 12,13,26 மற்றும் 27 தேதிகளில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும். இதில், பெயர் சேர்த்தல், நீக்குதல். திருத்தம் செய்தல் உள்ளிட்டவைகளுக்கு மக்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள் ஆனது நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமானது காலை 9.30 மணி முதல் மாலை ஐந்து முப்பது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திருமாவை உடனே தூங்குங்கள்”….. டெல்லிக்கு பறந்த புகார்….. காங்கிரசை கழுவி ஊற்றிய பாஜக….. புதிய பரபரப்பு…..!!!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எம்பி தொல். திருமாவளவன் பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் நினைவு நாளில் அவருடைய திருவுருவப்பட வைத்திருக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தியதோடு அது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார். இதனால் எம்பி பதவியில் இருந்து தொல் திருமாவளவனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக தற்போது வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் தடை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (03.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 03) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய்யிலிருந்து, அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 10 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

“சீமை கருவேல மரங்களுக்கு பதில் நாட்டு மரங்கள்”….. தமிழக அரசுக்கு கோட்டின் அதிரடி உத்தரவு….!!!!

சென்னை உயர்நீதிமன்றம் சீமை கருவேலை மரங்களை அகற்ற வேண்டும் என அனைத்து பஞ்சாயத்துகளுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டது. அதோடு சீமை கருவேல  மரங்களை அகற்றியது தொடர்பான அறிக்கையை மாதம் தோறும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் நீதிமன்றத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றியது தொடர்பாக ஊரக வளர்ச்சித் துறை, வனத்துறை மற்றும் நீர்வளத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் வனத்துறையினர் தாக்கல் செய்த அறிக்கையில் ஆனைமலை மற்றும் முதுமலை வனப்பகுதியில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

“விவசாயிகளுக்கு மானியம்”… எந்தெந்த பயிர்களுக்கு எவ்வளவு தொகை….? தமிழக அரசு சொன்ன தகவல் இதோ….!!!!!

தமிழகத்தில் பழங்கள், மலர்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றின் சாகுபடியை அதிகரிக்கும் நோக்கில் தமிழக அரசானது மானியம் வழங்கி வருகிறது. இதுக்கு தொடர்பான பல்வேறு திட்டங்களை கடந்த 2 வருடங்களாக வெற்றி கரமாக செயல்படுத்தி வருகிறது. அதன் பிறகு வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் சுவை தாளித பயிர் ஊக்குவிப்போம், மலர் சாகுபடி மூலம் தினசரி வருமானம், உயர்தொழுநுட்ப முறையில் தோட்டக்கலை சாகுபடி போன்றவற்றில் சாகுபடி பரப்பினை அதிகரிப்பதற்கு 202-23 ஆம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் […]

Categories

Tech |