Categories
மாநில செய்திகள்

நவம்பர் 3ஆவது வாரத்தில்…. பள்ளி மாணவர்களுக்கு அரசின் முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் வரை மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வரும் என அமைச்சர் அன்பில் மகெஷ் கூறியுள்ள நிலையில்,  போட்டித் தேர்வு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான பயிற்சிகள் நவம்பர் 3ஆவது வாரத்தில் இருந்து தொடங்கப் படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு அரசு பயிற்சி அளிக்கிறது. 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் இலவசமாக பயிற்சி பெறலாம். இந்த ஆண்டுக்கான பயிற்சிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் RSS பேரணிக்கு அனுமதி…. முக்கிய நிபந்தனைகள் வெளியீடு….. என்னென்ன…???

தமிழகத்தில் நவம்பர் ஆறாம் தேதி அன்று கோவை, திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர மற்ற 44 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்க கோரி ஆர் எஸ் எஸ் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், நாகர்கோவில், அருமனை மற்றும் பல்லடம் ஆகிய இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை என்றும் மற்ற 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தலாம் என்றும் சென்னை […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை….. சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது….. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் சார்பாக விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கனமழை காரணமாக தேனியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் இன்று வெளுக்க போகும் கனமழை…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக மாணவர்களின் நலனை கருதி கடந்த ஓரிரு நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேசமயம் இனி வரும் நாட்களில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

OMG: தமிழகத்தில் அதிகரித்த எலிக்காய்ச்சல்…. சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் இந்த ஆண்டு எலி காய்ச்சலால் 1470 பேரும், ஸ்க்ரப் டைபல் எனப்படும் தொற்று நோயால் 2455 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது சற்று அதிகம். அதேபோல டெங்குவால் 4806, சிக்கன் குனியாவால் 140 பேர் மற்றும் மலேரியாவால் 279 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் இந்த தொற்றுகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நோய் பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

ஆவின் ஆரஞ்சு பால் விலை லிட்டருக்கு ரூ.12 அதிகரிப்பு….. தமிழகத்தில் இன்று முதல் அமல்….!!!!!

ஆவின் ஆரஞ்சு பால்  பாக்கெட்டின் சில்லறை விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.12 அதிகரித்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆவினில் பசும் பால் லிட்டருக்கு 32 ரூபாய் என கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மூன்று ரூபாய் உயர்ந்து 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எருமைப்பால் லிட்டருக்கு 41 ரூபாய் என கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்று ரூபாய் உயர்ந்து 44 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் இந்த விலை […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே உடனே கிளம்புங்க…. இன்று 200 இடங்களில் இலவச மருத்துவ முகாம்…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால் மக்களின் நலனை கருதி முகாம்கள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.அவ்வகையில் இன்று சென்னையில் உள்ள 200 வார்டுகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மழைக்கால நோய்கள் வருவதை தடுப்பதற்கு இந்த சிறப்பு முகாம் […]

Categories
மாநில செய்திகள்

“பொதுமக்கள் கவனத்திற்கு”…. நாளை சென்னையில் இந்த இடங்களில் பாஸ்போர்ட் சேவை முகாம் நடைபெறும்…. வெளியான தகவல்….!!!!

 பாஸ்போர்ட் அலுவலர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஏராளமான பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு காவல்துறை அனுமதி சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் எளிதில் விண்ணப்பிக்கும் முறையில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு உட்பட்ட சாலிகிராமம், அமைந்தகரை, தாம்பரம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நாளை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகங்களில் 1,400- க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கையாளப்பட உள்ளது . எனவே மக்கள்  இந்த […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கன்னியாகுமரி to ராஜஸ்தான்…. விமானத்தில் பறந்த ஒக்கி கழுகு …. அதிகாரிகள் தகவல்….!!!!

விமானத்தின் மூலம் அரிய வகை கழுகு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஒக்கி புயல் ஏற்பட்டது. இந்த புயல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. அப்போது ஆசாரிப்பள்ளம் பகுதியில் அரிய வகை சினேரியஸ்  கழுகு இருந்தது. இதனை வனத்துறையினர் மீட்டு உதயகிரி  உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர். அங்கு அந்த கழுகிற்கு ஒக்கி என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த வகை கழுகு காட்டில் கூட்டமாக வாழும் தன்மையுடையது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள கெரு  […]

Categories
மாநில செய்திகள்

ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை மட்டும் உயர்ந்தது ஏன்…? விளக்கம் அளித்த அமைச்சர் நாசர்…!!!!!

ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை மட்டும் உயர்ந்தது என்பதற்கு அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் சில்லறை விலையை லிட்டருக்கு 12 ரூபாயாக அதிகரித்துள்ளதை தொடர்ந்து ஒரு லிட்டர் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை 60 ரூபாயாக அதிகரித்துள்ளது. அமைச்சர் நாசர் இது பற்றி செய்தியாளர்களிடம் பேசியபோது, வணிகரீதியாக பயன்படுத்தப்படும் ஆரஞ்சு நிற பால் விற்பனை விலை மட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் குஜராத், கர்நாடக மாநிலங்களை விட தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பாடத்திட்டம் அறிமுகம்… அமைச்சர் க.பொன்முடி அறிவிப்பு…!!!!

விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் க.பொன்முடி 1,114 பொறியியல் மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கியுள்ளார். அதன் பின் பேசிய அவர் தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டு முதல் மற்றும் இரண்டாம் பருவத்தில் தமிழ் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மேலும் தமிழகத்தில் இரு மொழி கொள்கைதான் பன்னாட்டு மொழியான ஆங்கிலத்துடன் தாய்மொழியான தமிழ் மொழியை படிக்க வேண்டும் விருப்பம் இருக்கின்றவர்கள் ஹிந்தியை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை பெய்து கொண்டிருக்கிறது. நவம்பர் 9ஆம் தேதிக்குப்பின் இந்த வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். நவம்பர் ஒன்பதாம் தேதிக்குப்பின் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் மேலும் புயலாக மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து தென் தமிழக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நூலிழையில் உயிர் தப்பிய தமிழக அமைச்சர்…!!!!

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அரசு வேலையாக உதகை சென்று திரும்பியபோது விபத்தில் இருந்து தப்பினார். அவர் பயணித்த கார் வளைவில் 15 அடி உயரத்தில் இருந்து விழ நேர்ந்தபோது ஓட்டுநர் பிரேக் பிடித்து நிறுத்தினார். நூலிழையில் உயிர்தப்பிய அமைச்சர் வேறு காரில் வீடு திரும்பினார். ஓட்டுநரின் கவனக் குறைவால் வாகனம் பள்ளத்தை நோக்கி சென்றதாக தெரிய வந்துள்ளது

Categories
மாநில செய்திகள்

வேலைவாய்ப்புகள் உருவாகும்..! தமிழ்நாட்டின்தொழில் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம்…. தமிழக அரசு அறிக்கை..!!

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டியது அவசியம், அந்த வகையில் பரந்தூரில் 2வது விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம் என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் டாலராக உயர்த்திட இலக்கு நிர்ணயித்து அதை நோக்கியச்  செயல்பாடுகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. 2030-ம் ஆண்டிற்குள் இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் வளர்ச்சிக்கு உறுதுணையாக பல நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தி.மு.க நிர்வாகி சைதை சாதிக் சர்ச்சை பேச்சு!…. கட்சியிலிருந்து தூக்குங்க!…. பொங்கி எழுந்த குஷ்பு….!!!!

அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் சமீபத்தில் தி.மு.க பொதுக்கூட்டம் நடந்தது. இவற்றில் தி.மு.க நிர்வாகியான சைதை சாதிக் பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு பற்றி ஆபாசமாக பேசினார். இதையடுத்து அவரது பேச்சுக்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி அவரை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கைதாகி விடுதலையானார். இச்சூழலில் சைதைசாதிக் மீது நடவடிக்கை மேற்கொள்ளும்வரை ஓயப் போவதில்லை என […]

Categories
மாநில செய்திகள்

பென்சன் தொகை அதிரடி உயர்வு…. யாருக்கெல்லாம் கிடைக்கும்?…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அண்மையில் அகலவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் பங்களிப்பு பென்ஷன் திட்டத்தின் பயனாளிகளான ஓய்வூதியதாரர்களுக்கு அகல விலை நிவாரணத்தை 15 சதவீதம் மத்திய அரசு உயர்த்தி உள்ளது.அதன்படி பங்களிப்பு பென்ஷன் திட்டத்தின் பயனாளிகளுக்கு அகல விலை நிவாரணம் 2022 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் தொகை அடிப்படை கருணை தொகையில் 381% விழுக்காட்டில் இருந்து 396 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.1960 ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் […]

Categories
மாநில செய்திகள்

ALERT: உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி…. மழை ஓயாது…. வானிலை ஆய்வு மையம் புதிய அலெர்ட்…..!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாணவர்களின் நலனை கருதி கடந்த ஒரு சில நாட்களாகவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.அதேசமயம் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில்…. இந்த ஆண்டு முதல் இது கட்டாயம்…. உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் இந்த கல்வியாண்டில் இருந்து முதல் மற்றும் இரண்டாம் வருடம் பயிலும் மாணவர்களுக்கு தமிழ் மொழி கட்டாய பாடமாக நடைமுறைப்படுத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் திராவிட மாடல் ஆட்சி இல்லை என்றால் எப்பொழுதோ தமிழை அழித்து இருப்பார்கள். பன்னாட்டு மொழியான ஆங்கிலம் இருக்கும் பொழுது எதற்காக இந்த இந்தி? இரு மொழிக் கொள்கையைப் கொண்டு வந்து தமிழ் மொழியை உயர்த்திருக்கிறோம் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

#BREAKING : அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 30 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…!!

அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தில் 30 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தற்போது பல்வேறு மாவட்டங்களில் மழை […]

Categories
மாநில செய்திகள்

“ஓபனிங் ரொம்ப நல்லாவே இருக்கு”…. ஆனா முடிவு தான் எப்படி இருக்க போகுதோ…..? திமுகவுக்கு குவியும் பாசிட்டிவ் விமர்சனம்….!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் சென்னையில் உள்ள பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆனால் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் சில இடங்களில் நிறைவு பெற்றதால் அந்த இடங்களில் தண்ணீர் வடிந்து விடுவதால் மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர். ஆனால் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நிறைவடையாத இடங்களில் சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதோடு மக்களும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஓபிஎஸ் போட்ட மெகா பிளான்”….. கொங்கு மண்டலத்தில் பறக்க போகும் கொடி…. கலக்கத்தில் இபிஎஸ்….!!!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே கைலாசபுரம் பண்ணை வீட்டில் ஓ. பன்னீர் செல்வத்தை புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினர். இவர்கள் கோவை புறநகர் மாவட்ட செயலாளர் கோவை செல்வராஜ் தலைமையில் அதிமுக கட்சியில் இணைந்துள்ளனர். புதிதாக கட்சியில் இணைந்த 50 பேரும் ஓபிஎஸ்-க்கு மலர் கொத்துக்கொடுத்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டனர். அதன் பிறகு கோவை செல்வராஜ் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, அதிமுகவில் தொண்டர்கள் நம் பக்கம் தான் இன்றளவும் இருக்கிறார்கள். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த இடங்களில்…. RSS பேரணி நடத்த அனுமதி இல்லை…. அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கன்னியாகுமரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நவம்பர் ஆறாம் தேதி அன்று கோவை, திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர மற்ற 44 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்க கோரி ஆர் எஸ் எஸ் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், நாகர்கோவில், அருமனை மற்றும் பல்லடம் ஆகிய இடங்களில் ஊர்வலம் நடத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அத எடப்பாடி செஞ்சாரு, ஆனா முதல்வர் ஸ்டாலின் கோட்டை விட்டுட்டாரு”…. திமுகவிடம் கேள்வி எழுப்பும் ஆர்பி உதயகுமார்…..!!!!!

அதிமுகவை சேர்ந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி உதயகுமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வருகிற 5-ம் தேதி வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திமுக அரசு மழை […]

Categories
மாநில செய்திகள்

கண்டுகொள்ளாத அதிகாரிகள்….. “100 வீடுகளை கொண்ட குடியிருப்பை இடிக்க ஆணை”…. ஐகோர்ட் மதுரைக்கிளை அதிரடி.!!

திருச்சி திருமலை கிராமத்தில் 100 வீடுகளை கொண்ட குடியிருப்பை இடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா உய்யக்கொண்டான் திருமலை கிராமத்தில் அங்கீகரிக்கப்படாத நிலத்தில் 100 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பு கட்டுவதற்கு முறையான அனுமதி பெறவில்லை, இந்த முறைகேடு குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 44 இடங்களில்…. RSS பேரணிக்கு அனுமதி…!!!!

தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக  அரசு அனுமதி அளிக்க மறுத்துவந்த நிலையில் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட 6 இடங்களில் மட்டும் பதற்றமானவை என்பதால் பேரணி நடத்த வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழக அரசு 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கியிருந்தது.

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. திடீரென குறைக்கப்பட்ட ரயில் நடைமேடை டிக்கெட்…. குஷியில் பயணிகள்….!!!!

சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளனர். அதில் பண்டிகை காலத்தை முன்னிட்டு ரயில் நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைப்பதற்கு 8 ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் பயணம் 10-ல் இருந்து 20  ரூபாயாக உயர்த்தப்பட்டிருந்தது. இந்த நடைமுறை கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பண்டிகை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்னும் 4 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

வருகின்ற செவ்வாய்க்கிழமை வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை  பெய்யும் என  வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட  பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் இந்த மழை  வரும் செவ்வாய்க்கிழமை வரை  நீடிக்கும் என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிலும் தென் மாவட்டங்களில்  கன […]

Categories
மாநில செய்திகள்

திடீரென வெடித்து சிதறிய AC …. உடல் கருகி 3 பேர் உயிரிழந்த சோகம்…. சென்னையில் பரபரப்பு….!!!!

ஏசி வெடித்து 3  பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கோதண்ட ராமன்  நகரில் கிரிஜா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டில் நேற்று திடீரென மின்கசிவு காரணமாக குளிர்சாதன பெட்டி வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில்  வீட்டிலிருந்த கிரிஜா, அவரது தங்கை ராதா, உறவினர்  ராஜ்குமார் ஆகியோர் தீயில் கருகி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டு இல்லாம பொருட்களை வாங்கலாமா?… கண்களை காண்பித்தால் போதும்?… அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!!!

ரேஷன் கடைகளில் திருட்டை தடுக்கவும், பயனாளர்களுக்கு உரியப்பொருட்கள் குறைந்த விலையில் கொண்டு சேர்ப்பதை உறுதிசெய்யவும் தமிழ்நாடு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுதும் பயோ மெட்ரிக் வாயிலாக ரேஷன் பொருட்கள் வழங்குவதை உறுதிசெய்யும் தமிழக அரசு, விரைவில் புது மைல் கல்லை எட்டயிருக்கிறது. அதன்படி, நியாயவிலை கடைகளுக்கு ரேஷன்கார்டை எடுத்துபோக தேவை இல்லை என்ற நிலை விரைவில் வரயிருக்கிறது. ஏனெனில் உங்களது கண்களை காண்பித்தால் போதும் பொருட்களை வாங்கிச்செல்லலாம். இதுகுறித்து […]

Categories
மாநில செய்திகள்

கீழ்த்தரமான பேச்சு..! திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தில் நேரில் புகார்..!!

திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தில் நேரில் புகார் அளித்துள்ளார்.. சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக் நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். இந்த  பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் குஷ்பூ நேரில் புகார் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

பள்ளிக் கல்வியின் தரம்….. 906 மதிப்பெண்கள் பெற்று சிறந்து விளங்கும் தமிழகம்…..!!!!

கடந்த கல்வி ஆண்டுக்கான பள்ளிகளின் செயல் திறன் குறியீட்டில் 906 மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாடு சிறந்து விளங்குகின்றது.மொத்தம் ஆயிரம் புள்ளிகளில் பல்வேறு அளவுகோல்களில் 900 முதல் 950 புள்ளிகளை பெற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த பட்டியலில் அடங்கியுள்ளன. இந்தியாவில் வற்ற மாநிலங்கள் பஞ்சாப், சண்டிகர், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேசம்.இதில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் முதன் முறையாக இரண்டாவது இடத்தில் உள்ளன. எந்த மாநிலமும் 951 முதல் 1000 […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யலாம்…. வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 29ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை தொடர்ந்து பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் நீலகிரி, கோவை, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, திருப்பூர், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை உட்பட 11 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடையை கண்காணிக்க…. புது செயலியை தொடங்கி வைத்த அமைச்சர்….. தமிழக அரசு அதிரடி….!!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி பொதுவிநியோகத் திட்ட கடைகளை ஆய்வு மேற்கொள்ளும் அலுவலர்களுக்கான செயலியினை அறிமுகம் செய்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து  பேசியதாவது “இச்செயலி வாயிலாக ஒவ்வொரு மாதமும் நியாய விலைகளை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதன் வாயிலாக மக்களுக்கு சிறந்தசேவையை அளிக்க இயலும். சென்ற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை 8 லட்சம் மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சுமார் 42000 கோடி […]

Categories
மாநில செய்திகள்

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு வரவேற்கத்தக்கது! ஆனால், யானைப்பசிக்கு சோளப்பொரி!… ம.நீ.ம கண்டன அறிக்கை.!!

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு வரவேற்கத்தக்கது, ஆனால் இது யானை பசிக்கு சோளப்பொரி என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது.. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிலாளர் நல அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பால் கொள்முதல் விலை 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு உயர்த்தாத சூழலில் பசுந்தீவனம், புண்ணாக்கு உள்ளிட்ட இடுபொருட்களின் விலை உயர்வு, கால்நடைகளுக்கான மருத்துவ செலவினங்கள் அதிகரிப்பு என பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்ததால் பால் […]

Categories
மாநில செய்திகள்

என்ஜினீயரிங் முதலாம் ஆண்டிற்கு வகுப்புகள் எப்போது தொடக்கம்….? அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு….!!!!

பொறியியல் படிப்புக்கான பொதுப் பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டு பிரிவு ஆகியவற்றுக்கான கலந்தாய்வானது செப்டம்பர் பத்தாம் தேதி அன்று தொடங்கியது. மொத்தமாக இதுவரை இன்ஜினியரிங் படிப்புக்காக 58 ஆயிரத்து 37 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளது. இதற்கிடையில் கலந்தாய்வின் முதல் கட்டத்தில் நான்காவது சுற்று கலந்தாய்வுக்கு 61 ஆயிரத்து 771 பேருக்கு அழைப்பு விட்டதில் பங்கேற்று விருப்ப இடங்களை தேர்வு செய்த மாணவர்களுக்கு கடந்த மாதம் 29, 30, 31 ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : கோயிலுக்குள் பட்டியலினத்தவர் சென்று வழிபட அனுமதி…. ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு.!!

பழனி அருகே செல்வ விநாயகர், உச்சி காளியம்மன் கோயிலுக்குள் பட்டியலினத்தவர் சென்று வழிபட உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சித்தேரவு கிராமத்தில் உள்ள உச்சி காளியம்மன், செல்வ விநாயகர் கோயிலுக்குள் இதுநாள் வரை செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக கூறி பட்டியலின மக்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, செல்வ விநாயகர் கோவில், உச்சி காளியம்மன் கோவிலுக்குள் பட்டியல் […]

Categories
மாநில செய்திகள்

Heavy Rain மதியத்திற்கு மேல் அலர்ட் ஆகுங்க….5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில்  நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் கடும் கனமழை பெய்து வரும் நிலையில்,  நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மழை நீர் வடிகால் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. சில இடங்களில் தேங்கியுள்ள நீரை மாநகராட்சி நிர்வாகத்தினர்கள் வெளியேற்றி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (04.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 04) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய்யிலிருந்து, அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 10 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சர்ச்சை பேச்சு”…. சிக்கலை ஏற்படுத்தும் உடன்பிறப்புகள்….. தூக்கத்தை இழந்த முதல்வர் ஸ்டாலின்….. என்ன செய்யப் போகிறது திமுக மேலிடம்…..!!!!!

தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், கட்சியின் மூத்த அமைச்சர்கள் சிலர் பொதுவெளியில் சில சர்ச்சை வார்த்தைகளை பேசுவது கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்திள்ளது. சமீபத்தில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தின் போது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மேடையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பொதுவெளியில் பேசும்போது வார்த்தைகளை பார்த்து கவனமாக பேச வேண்டும் என்று எச்சரித்து இருந்தார். அதன் பிறகு ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொள்ளும் என்ற பழமொழியை கூறி கட்சிக்காரர்கள் சிலர் […]

Categories
மாநில செய்திகள்

“பாபா சிவசங்கர் மீதான பாலியல் வழக்கு”….. நவ.15 ஆம் தேதிக்குள் பதில்…. கோர்ட்டின் அதிரடி உத்தரவு….!!!!!

சென்னையில் உள்ள கேளம்பாக்கம் பகுதியில் சுஷில்ஹரி சர்வதேச பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பள்ளியில் படிக்கும் மாணவனின் தாயார் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. கடந்த 2010-ம் ஆண்டு புகார் கொடுக்கப்பட்ட நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு சிபிசிஐடி வழக்கு விசாரணையை நடத்தி வந்தது. அதன் பிறகு சிவசங்கர் பாபா தன் மீது இருக்கும் வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த […]

Categories
மாநில செய்திகள்

“நேற்று விமர்சனம், இன்று பாராட்டு”…. ஒரே நாளில் திடீர் பல்டி…. திமுகவை புகழ்ந்து தள்ளிய கேப்டன்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் பெருமளவு பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டாலும், சென்னையில் மக்கள் மழை நீரால் அவதிப்பட்டு தண்ணீரில் தத்தளிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடந்த 2-ம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் ஒருநாள் மழைக்கே சென்னையில் உள்ள மக்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றனர். குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் […]

Categories
மாநில செய்திகள்

“ஆசிரியர்களை குறை சொல்லாதீங்க”…. பிள்ளைகளை வழி நடத்துவது உங்க கடமை….. பெற்றோர்களுக்கு கோர்ட் அட்வைஸ்….!!!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த கோகுல்ராஜ் என்ற மாணவன் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தற்கொலை செய்து கொண்டார். இந்த மாணவனின் தாயார் கலா கடந்த 2018-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் மாணவர்களின் தலைமுடியை வெட்டி, சட்டை காலரை கிழித்து தலைமை ஆசிரியர் துன்புறுத்தியதால் தான் தன்னுடைய மகன் தற்கொலை செய்து கொண்டதாக புகார் […]

Categories
மாநில செய்திகள்

“சிங் சாங் அடிக்கும் அமைச்சர், விளம்பர பிரியர்”…. கன்னி தீவாக மாறிய கொளத்தூர்….. திமுகவை வெளுத்து வாங்கிய டிஜே….!!!!!

தமிழகத்தில் கடந்த 29-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி சென்னை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருவிக நகர் தொகுதியில் உள்ள ஆடுதொட்டி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்கினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் அமல்…. “ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு”…. உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி..!!

ஆவினில் பசும் பால் லிட்டருக்கு 32 ரூபாய் என கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மூன்று ரூபாய் உயர்ந்து 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எருமைப்பால் லிட்டருக்கு 41 ரூபாய் என கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்று ரூபாய் உயர்ந்து 44 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் இந்த விலை உயர்வு நவம்பர் 5ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் விலை உயர்வால் சுமார் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தின் முக்கிய அரசியல் பிரபலம் திடீர் மரணம்…. இரங்கல்….!!!!

தமிழறிஞரும் திராவிட இயக்க பேச்சாளருமான நெடுஞ்செழியன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். இவருக்கு வயது 70.பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த நெடுஞ்செழியன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரின் உடல் அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் சுப்பிரமணியன் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இவரின் மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இனிவரும் நாட்களில் மழையின் அளவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் இடைவிடாது தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பள்ளி மாணவர்களின் கருதி சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. இதோ மொத்த லிஸ்ட் செக் பண்ணிக்கோங்க….!!!!

திருப்பூர் ஆண்டிப்பாளையம் துணைமின் நிலையம் மற்றும் சி. ஜி. புதூர் துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையங்களுக்குட்பட்ட கோழிப்பண்ணை, குள்ளேகவுண்டன்புதூர், குளத்துப்புதூர், செந்தில் நகர், ஜான் ஜோதி கார்டன், ராஜகணபதி நகர், சின்னாண்டிபாளையம், சின்னியக்கவுண்டன்புதூர், சுல்தான்பேட்டை, முத்துநகர், லிட்டில் பிளவர் நகர், இடுவம்பாளையம், மகாலட்சுமி நகர், வஞ்சிபாளையம், கார்த்–திக் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று விடுமுறை….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் சார்பாக விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எதிரொலியாக இன்று தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும் தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்…. இனி 14 நாட்களுக்குள்…. சென்னை காவல்துறை எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன் பிறகு அபராதம் செலுத்தாமல் இருந்தால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏழாம் இடப்படும் என சென்னை காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. புதிய போக்குவரத்து சட்டத்தின்படி மது போதையில் வாகனம் ஓட்டினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்படும்.அதில் மது போதையில் வாகனம் ஓட்டுவதற்கு அவருடன் பயணிக்கும் நபர் உடந்தையாகவும் ஊக்கமளிக்கும் விதமாகவும் செயல்பட்டால் அவர் மீதும் வழக்கு பதிவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கல்லூரிகளில் 2331 உதவி பேராசிரியர் பணியிடங்கள்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 231 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்வு நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக இந்த தேர்வு நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில் தமிழகத்தில் உள்ள 167 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 51 பாலிடெக்னிக்குகள்,பத்து அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 16 பல்கலைக்கழகங்களில் 10 ஆயிரம் பேராசிரியர் […]

Categories

Tech |