Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் 19 மாவட்டங்களில்…. 3 மணிநேரத்திற்கு வெளுத்து வாங்கும் மழை….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்டபல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக மாணவர்களின் நலனை கருதி பள்ளி மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.அதேசமயம் இனி வரும் நாட்களில் மழை பொழிவு அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆரஞ்சு தொடர்ந்து சிவப்பு ஆவின் பால் விலை உயர்வு…. எவ்வளவு தெரியுமா….????

தமிழகத்தில் ஆரஞ்சு பால் பாக்கெட்டை தொடர்ந்து தற்போது சிவப்பு நிற பால் பாக்கெட் விலை லிட்டருக்கு எட்டு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை மட்டும் நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஆவின் பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில் ஆரஞ்சு பால் பாக்கெட் 500 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளே…. உடனே இந்த வேலையை முடிங்க…. இல்லனா உங்களுக்கு தான் நஷ்டம்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சம்பா, தாளடி, பிசான பருவ நெல் பயிரை நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல் சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை சாகுபடி செய்த 24.13 லட்சம் ஏக்கர் நெல் பயிரில் 5.90 லட்சம் ஏக்கர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். மேலும் கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் மாணவர்களின் நலனை கருதி பல மாவட்டங்களிலும் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் மாணவர்களின் நலனை கருதி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு…. சென்னை உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த 2011 ஜனவரி 1ஆம் தேதிக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கு திட்ட அனுமதி கோரி புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தனியார் பள்ளிகள் 2022-23ஆம் ஆண்டுக்கான கட்டிட திட்ட அனுமதி அங்கீகாரம் புதுப்பிக்க கோரி தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் தனியார் பள்ளிகள் நிர்வாகம் முன்னதாக திட்ட அனுமதி தொடர்பான விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி,தமிழ்நாடு நகர் மற்றும் ஊரக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6,144 காவலர்கள் அதிரடி மாற்றம்….. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு….!!!!

தமிழ்நாடு சிறப்பு படையில் பணியாற்றி வரும் 6144 காவலர்கள் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பிரபாகரன் கோவை மாநகர உளவுத்துறை உதவி கமிஷனர் ஆகவும், ரமேஷ் கள்ளக்குறிச்சி சாப்-டிவிஷன் டிஎஸ்பி ஆகவும், ரவிக்குமார் கோவை மாநகரம் ஆர் எஸ் புரம் உதவி ஆணையராகவும், கென்னடி திருச்சி கண்டோன்மென்ட் உதவி ஆணையாளராகவும் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று…. 44 இடங்களில் நடைபெறவிருந்த….. RSS பேரணி ஒத்திவைப்பு….!!!!

தமிழகம் முழுவதும் இன்று 44 இடங்களில் நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கோவை, திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர மற்ற 44 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்க கோரி ஆர் எஸ் எஸ் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், நாகர்கோவில், அருமனை மற்றும் பல்லடம் ஆகிய இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை என்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் காபி, டீ விலை உயரும் அபாயம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

தமிழகத்தில் காபி, டீ விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆவின் ஆரஞ்சு பால்  பாக்கெட்டின் சில்லறை விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.12 அதிகரித்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆவினில் பசும் பால் லிட்டருக்கு 32 ரூபாய் என கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மூன்று ரூபாய் உயர்ந்து 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எருமைப்பால் லிட்டருக்கு 41 ரூபாய் என கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்று ரூபாய் உயர்ந்து 44 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

காவலர் உதவி ஆய்வாளர் தேர்வு…. சென்னையில் இன்று இலவச பயிற்சி….. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!

காவலர் உதவி ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு இலவச மாதிரி நேர்முகத் தேர்வை சென்னையில் இன்று  நடைபெற உள்ளதாக ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாடமி அறிவித்துள்ளது.தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 444 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகின்றது.இதில் பயன்பெறும் வகையில் நவம்பர் 6ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச மாதிரி நேர்முகத்தேர்வு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆட்சி தமிழ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தெருவில் நின்று…. படிப்படியாக ஏறி தான் அரசியலில் ஜொலிக்க முடியும்…. EPS அட்வைஸ்….!!!!

சென்னை தியாகராய நகரில் எம்ஜிஆர் கிரியேஷன்ஸ் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அரசியலும் திரை துறையும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்துள்ளது. திரைப்படத்துறைக்கு அதிமுக ஏராளமான உதவிகளை செய்துள்ளது. அம்மா ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் கட்டிய பாதையில் அதிமுக தற்போது தொடர்ந்து பயணம் கொண்டிருக்கிறது அரசியலில் ஜொலிப்பது என்பது கடினம். ஆனால் சினிமாக்களில் எளிதாக ஜொலித்து விடலாம். கட்சியில் அப்படி கிடையாது. தெருவில் நின்று பலரைப் பார்த்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை(7.11.22) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. மக்களே தெரிஞ்சுக்கோங்க…. முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக  நாளை(7.11.22) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. நெல்லை தாழையூத்து துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம்புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் வரும் 7ஆம் தேதி திங்கள்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. கன்னியாகுமரி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளே….! நவ., 15, டிச.,15 இதுவே கடைசி நாள்…. இதை விட்டால் பணம் கிடைக்காது….!!!!

விவசாயிகளுக்காக பிரதான் மந்திரியின் திருந்திய பயிர் காப்பீடு திட்டம் தமிழகத்தின் 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்குவது, பண்ணை வருவாய் நிலைப்படுத்தவும், நவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிப்பதுக்கும் உதவுகிறது. ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூலமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிரை காப்பீடு செய்துகொள்ள விவசாயிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!!…. ஒரே வாரத்தில் குண்டர் சட்டத்தில் சிக்கிய 18 பேர்…. அதிரடி நடவடிக்கையில் போலீசார்….!!!

காவல்துறையினர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளனர். சென்னை காவல்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இந்த ஆண்டில் பல்வேறு  குற்ற செயல்களில் ஈடுபட்ட 48 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நன்னடத்தை காரணமாக பிணையில் இருந்து வெளியே வந்த 7  பேர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிணையில் வெளியே வர முடியாத குண்டர் சட்டத்தின் கீழ் சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

ஜிம்பர் மருத்துவமனையில் காலிப்பணியிடங்கள்…. இப்படி தான் விண்ணப்பிக்க வேண்டும்…. வெளியான தகவல்….!!!!

ஜிம்பர் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில்  ஜிம்பர் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் குறித்து அறிக்கை ஒன்றை  மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் தற்போது காலியாக உள்ள 4 33 செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பவர்கள் பி.எஸ்சி நர்சிங் மற்றும் டிஜிஎல்எம்  முடித்து நர்சிங் கவுன்சிலின் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் 2  ஆண்டுகள் பணி புரிந்திருக்க வேண்டும். இவர்கள் வருகின்ற […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இங்கெல்லாம் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!!

அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அந்த வகையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மின்கம்பங்களில் கால்நடைகளை கட்ட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி அறுந்து கிடக்கும் மின்கம்பி அருகில் பொதுமக்கள் செல்ல […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…. தமிழகத்தில் இங்க எல்லாம் வெள்ளம் வரலாம்…. மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை உயர்த்தினாலும்  பாதிப்பும் ஏற்படாது என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகமாகி மொத்த ஏரியின் கொள்ளளவு தற்போது 2862/3645 மில்லியன் கன அயாக உள்ளது. இதனால் ஏரியில் இருந்து 5  மதகு கொண்ட 2  மற்றும் 3-வது ஷட்டரில்  இருந்து 100  கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. தற்போது 500 கன அடியாக நீர்வளத்துறை […]

Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு…. துணை குழுக்கள் உருவாக்கி ஆணை..!!

மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க துணைக்குழுவை ஏற்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு தருவது பற்றி துணைக் குழு பரிந்துரை வழங்கும். துணைக் குழுவின் உறுப்பினர்களாக 3 துறைகளின் துணை செயலாளர்கள் உட்பட 7 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது, மாற்றுத்திறனாளிகள் துறை, மனிதவள மேம்பாட்டு துறை, சட்டத்துறைகளின் துணை செயலாளர் உட்பட 7 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

மத்திய ஆயுத காவல் படை காவலர் பணி… உடனே அப்ளை பண்ணுங்க… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!!

மத்திய காவல் படை காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய ஆயுத காவல் படையில் காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது பற்றி பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, டெல்லி காவலின் மத்திய ஆயுத காவல் படை, சிறப்பு பாதுகாப்பு படை, அசாம் ரைபிள் போதை பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் காவலர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்காக இணைய வழி தேர்வு 2023 ஆம் வருடம் ஜனவரியில் நடத்தப்பட இருக்கிறது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

வெள்ள நீர் தடுப்பு பணிகள் … சென்னை 98 % இயல்பு நிலைக்கு திரும்பியது… அமைச்சர் சேகர்பாபு பேச்சு…!!!!

சென்னையில் வெள்ள தடுப்பு பணிகள் முடக்கிவிடப்பட்டதால் 98 சதவீத பணிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று 200 வார்டுகளில் பருவ கால மருத்துவ முகாம் நடைபெறுகின்றது. திருவிக நகர் மண்டலத்தில் அமைச்சர் சேகர்பாபு இதனை தொடங்கி வைத்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வெள்ள தடுப்பு பணிகள் முடக்கி விடப்பட்டதால் சென்னையில் 98 சதவீத பணிகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கழிவு நீரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக டாஸ்மாக் கடைகளில்…. பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனை….? டாஸ்மாக் நிர்வாகம் அளித்த பதில்….!!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்க முடிவு செய்து 1996 ஆம் வருடம் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சுட்டிக்காட்டி அவ்வாறு செய்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும். மது பாட்டில்களை மறுசுழற்சி முறையில் சுத்தம் செய்யும் 5 லட்சத்திற்கும் மேல் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இது குறித்த வழக்கு விசாரணை இன்று வந்த நிலையில் இதற்கு பதிலளித்த தமிழக […]

Categories
மாநில செய்திகள்

உயர்கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம்… நடைமுறையை வலுப்படுத்த குழு… மத்திய கல்வி அமைச்சகம்…!!!!

உயர்கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறையை மத்திய கல்வி அமைச்சகம் அமைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயர்கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறையை வலுப்படுத்துவதற்கு உயர்நிலைக் குழு ஒன்றை மத்திய கல்வி அமைச்சகம் அமைத்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கான்பூர் ஐஐடி நிர்வாகிகள் வாரிய தலைவரும் ஐஐடி கவுன்சில் நிலை குழு தலைவருமான கே ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கின்ற இந்த உயர்நிலைக் குழுவில் அசாம் மகாபுருஷ் ஸ்ரீமத் சங்கர தேவா விஸ்வ வித்யாலயா, துணைவேந்தர் ம்ர்துல் ஹஜாரிகா லக்னெள ஐஐஎம் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…! தமிழகத்தில் இனி சனிக்கிழமையும் பள்ளிகள் செயல்படும்….. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவாரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழைநீர் தேங்கி வெள்ளம் போல காட்சி அளிக்கிறது. இதற்கிடையில் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கன மழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. கனமழையின் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் முடங்கியுள்ளனர். மேலும் சில இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

இனி எல்கேஜி & யூகேஜி வகுப்புகள் தேவையில்லை…. பெற்றோர்கள் கருத்து…. காரணம் என்ன…? வெளியான தகவல்…!!!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக மாநில கல்விக் கொள்கை கூட்டம் நடைபெற்றது. அதில் வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டு நிறுவனங்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பள்ளி கல்லூரி மாணவிகள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்திற்கு நீதியரசர் முருகேசன் தலைமை வகித்தார். இதில் மாணவர்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்கள். அதாவது மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைப்பது, விளையாட்டு மைதானம் அமைப்பது, பள்ளியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

பழனிக்கு போக பிளான் பண்ணிருக்கீங்களா?…. அப்போ இது உங்களுக்கான அறிவிப்பு….!!!!

வரும் 8ம் தேதி நிகழயிருக்கும் சந்திர கிரகணமானது இந்தியாவின் கிழக்கு நகரங்களில் தெரியும். சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க் கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படுகிறது. இந்நிலையில் நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் சூரியகிரகணம் எனவும் பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் சந்திரகிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது. மத நம்பிக்கைகளின் படி கிரகணம் நிகழும் நேரம் சற்று அசுபமாக கருதப்படுகிறது. ஆகவே பழனி கோயிலில் சந்திர கிரகணத்தையொட்டி வரும் 8ஆம் தேதி மதியம் 2:30 […]

Categories
மாநில செய்திகள்

கரகாட்டத்திற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்….. என்னென்னெ தெரியுமா?…. நீதிபதி அதிரடி உத்தரவு….!!!!

மதுரை மேலப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் மாரிச் சாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் “மதுரை மேலப்பட்டி கிராமத்திலுள்ள மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் வரும் 8ஆம் தேதி இரவு கரகாட்ட நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். இது தொடர்பாக உரிய அனுமதிகோரி காவல்துறையிடம் மனு சமர்ப்பித்து உள்ளோம். ஆகவே கரகாட்டம் நடத்துவதற்கு அனுமதி மற்றும் நிகழ்ச்சிக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடவேண்டும்” […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் சேஷாயி தொழில்நுட்ப பயிலரங்கத்தில் அம்மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுதுறை அமைச்சர் சி.வி கனேசன் போன்றோர் பங்கேற்று துவங்கிவைத்தனர். இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த சிறப்பு முகாமினை துறைசார்ந்த அமைச்சராக சி.வி.கணேசன் […]

Categories
மாநில செய்திகள்

சம்பா பருவ நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி நாள்…. விவசாயிகளுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

வேளாண்மை உழவர் நலத் துறை அறிக்கையில் இருப்பதாவது “தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, திருவாரூர், புதுக்கோட்டை, சேலம், கரூர், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சம்பா பருவ நெற் பயிரை காப்பீடு செய்வதற்குரிய கடைசிநாள் 15/11/2022 ஆகும். கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 2ஆம் போக நெல்நடவு சற்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி ஒத்திவைப்பு…. NEXT PLAN என்ன?…. வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தொடர்ந்த 50க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அணிவகுப்புக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டது. இது குறித்து வழக்கு விசாரணை நேற்று உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், நாகர்கோவில், அருமனை ஆகிய 6 இடங்களில் தவிர தமிழகம் முழுவதும் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு மற்றும் கூட்டத்தை சுற்றி சுவருடன் கூடிய […]

Categories
மாநில செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா…. வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன….???

வடகிழக்கு பருவமழை 29ஆம் தேதி தொடங்கியது. அப்போதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதில், நவம்பர் 9ஆம் தேதி இலங்கையை ஒட்டியிருக்க தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது வருகின்ற 10, 11 ஆம் தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகளில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் இல்லை – டாஸ்மாக் நிறுவனம் விளக்கம்..!!

டாஸ்மாக் கடைகளில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கண்ணாடிக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனை செய்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்றும், மது பாட்டில்களை சுத்தம் செய்யும் 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் எனவும் டாஸ்மாக் […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவ மழையால் 26 பேர் பலி…. 4 லட்சம் நிவாரணம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நேற்று சென்னையில் வடகிழக்கு பருவமழையால் இரண்டு பேர் உயிரிழந்தனர். வடகிழக்கு பருவமழை காலத்தில் மொத்தம் 26 உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில் இறந்த நபர்களின் குடும்பத்திற்கு நான்கு லட்சம் நிவாரணம் […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை மகாதீபம்…. தமிழகம் முழுவதும் 2,692 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. அதிரடி அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது. பின்னர் டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மழை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக 2692 சிறப்பு பேருந்துகள் மூலம் 6500 நடைகள் இயக்கப்பட உள்ளன.மகா தீபத்தன்று பரணி தீபம் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இடியுடன் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கலந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே இலங்கை கடற்கரையை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்க கடல்  பகுதியில் வருகின்ற 9ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. அது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி வடமேற்கு திசையில் அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும் என்றும் இதனால் தமிழ்நாடு மற்றும் புதுவை பகுதிகளில் அனேக இடங்களில் இடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக, அதிமுகவை தாண்டி யாரும் வர முடியாது”…. பாஜகவுக்கு வரலாறு தெரியாது….. ஆர்.எஸ். பாரதி ஆவேசம்…..!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள கோரிப்பாளையம் பகுதியில் திமுக கட்சியின் சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஜவஹர்லால் நேருவை மிரளவைத்த கட்சி திமுக. தாய் மொழியான தமிழ் மொழிக்கு பாதிப்பு என்றால் யாரை வேண்டுமானாலும் திமுக எதிர்க்கும். மதுரையில் முதன் முதலாக இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற போது ஒன்றரை வருடங்கள் சிறை தண்டனை […]

Categories
மாநில செய்திகள்

412 மையங்களில் இலவச நீட் பயிற்சி…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை தொடங்குவது தொடர்பான அறிவிப்பை பள்ளி கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது . அதன்படி போட்டி தேர்வுகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11,12ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மூன்றாவது வார சனிக்கிழமைகளில் இருந்து ஒவ்வொரு வார சனிக்கிழமைகளிலும் நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. போட்டி தேர்வுக்கு பயிற்சி பெற விருப்பமுள்ள 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 11ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் ஒன்றியத்திற்கு அதிகபட்சம் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18 பேர் மீது குண்டாஸ்..!!

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை 408 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், நன்னடத்தை காரணமாக பிணையில் வந்த பின் மீண்டும் குற்ற செயலில் ஈடுபட்டதாக 7 பேர் […]

Categories
மாநில செய்திகள்

ஆபாச நடனம் கூடாது…! கோவில் விழாவில் கரகாட்ட நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு விதித்து கோர்ட் அனுமதி.!!

மதுரை மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தில் கோவில் விழாவில் கரகாட்ட நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடுகளுடன் உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி உள்ளது. மதுரை மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் விழாவில் கரகாட்ட நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, கரகாட்ட நிகழ்ச்சியில் ஆபாச நடனமோ, இரட்டை அர்த்த பாடல்களோ இடம் பெறக் கூடாது. கரகாட்டத்தில் நாகரீகமான உடைகளை அணிய […]

Categories
மாநில செய்திகள்

மாணவி சத்யபிரியா கொலை வழக்கு : கைது செய்யப்பட்டுள்ள சதீஷ் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்..!!

மாணவி சத்யபிரியா கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சதீஷ் மீது தற்போது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. கடந்த மாதம் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யபிரியா என்ற மாணவியை சதீஷ் என்ற இளைஞர் ரயில் முன் தள்ளிவிட்டார். இதில் சத்யபிரியாவின் உடல் சிதறி இரண்டு துண்டாக சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம்  தமிழ்நாடு முழுதும் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து சதீஸ் என்ற நபரை மாம்பலம் ரயில்வே போலீசார் கைது செய்தனர். இதனைத் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவாரூர், தஞ்சை, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் கரூர், நாமக்கல், திருச்சி, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஆப்ரேஷன் அமமுக”….. டிடிவி தரப்பிடம் வசமா பல்பு வாங்கிய இபிஎஸ் தரப்பு….. தென் மாவட்டங்களில் சிரிப்பலை…..!!!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னாள் முதல்வர்கள் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆகியோர் தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட  அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கி  உத்தரவிட்டார். ஆனால் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமியின் இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியதோடு பொதுச் […]

Categories
மாநில செய்திகள்

“இது காலத்தின் கட்டாயம்”…. பரந்தூர் விமான நிலையம் நிச்சயம் அமையும்….. அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்….!!!!!

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் சென்னை தொழில், வர்த்தக சபை இணைந்து ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பசுமை விமான நிலையம் மற்றும் விரைவாக தமிழகம் முன்னேறுவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை வருகிற 2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலராக உருவாக்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி”…. இன்று தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் ALERT….!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்று 15 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் பிறகு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகவுள்ளதாகவும், நம்பர் 9-ம் தேதி இலங்கையை ஓட்டி இருக்கும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போடு செம!…. “மருத்துவம், பொறியியல், சட்டம்”…. இனி அனைத்து படிப்புகளும் தாய்மொழியில்… அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

புதுச்சேரியில் உள்ள அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரியில் Modi @ 20: Dreams meat Delivery என்ற புத்தக கருத்தரங்கு கண்காட்சி விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பிறகு நிகழ்ச்சியின் போது வேல்முருகன் பிரதமர் மோடியின் கனவு திட்டம் குறித்து கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள், பாஜக மாநில தலைவர் சுவாமிநாதன், குடிமை பொருள் வழங்கல் துறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அட! என்னப்பா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு…. ஆளுநரின் செயல்பாடுகளுக்கு ஓபிஎஸ் சொன்ன பதில்…..!!!!!

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் அதிமுக கட்சியை சேர்ந்த பிரமுகரின் வீட்டில் காதணி விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அதன் பிறகு ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக கட்சியை எம்ஜிஆர் அவர்கள் தொண்டர்களின் இயக்கமாக உருவாக்கி வழிநடத்து வந்தது போன்று அம்மா ஜெயலலிதாவும் தொண்டர்கள் இயக்கமாகவே கடந்த 50 வருடங்களாக வழி நடத்தி வந்தார்கள். அதிமுக கட்சியில் உள்ள அனைத்து தொண்டர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கட்சியை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் நாளை நடைபெறவிருந்த RSS பேரணி ஒத்திவைப்பு…!!!!

தமிழகம் முழுவதும் நாளை 44 இடங்களில் நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பல்வேறு நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட 6 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த கூடாது என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (05.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 05) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகலிலிருந்து, அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

மருத்துவர்கள் கண்காணிப்பில் ஸ்டாலின் தாயார்…. அமைச்சர் சொன்ன தகவல்…!!!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வயது முதிர்வின் காரணமாக ஏற்பட்ட உடல்நல குறைவினால் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை கோபாலபுரம் இல்லத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ பரிசோதனைக்காகவும், சிகிச்சைக்காகவும் அவ்வப்போது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகிறார். கடந்த மார்ச் மாதம் நுரையீரல் தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தொடர் பரிசோதனைக்காகவும் சிகிச்சைக்காகவும் அதே மருத்துவமனைக்கு மீண்டும் தற்போது அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் . இந்த நிலையில் உடல்நலக் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு…. சென்னையில் நாளை இலவச பயிற்சி…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

காவலர் உதவி ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு இலவச மாதிரி நேர்முகத் தேர்வு  சென்னையில் நாளை நடைபெற உள்ளதாக ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாடமி அறிவித்துள்ளது.தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 444 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகின்றது.இதில் பயன்பெறும் வகையில் நவம்பர் 6ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச மாதிரி நேர்முகத்தேர்வு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆட்சி தமிழ் […]

Categories
மாநில செய்திகள்

தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. ரயில்கள் ரத்து…. நேரம் திடீர் மாற்றம்….!!!!

தென் மாவட்டங்களில் முக்கிய ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதாவது ரயில் பாதைகள் பராமரிப்பு பணி காரணமாக நவம்பர் 7ஆம் தேதி முதல் 12-ம் தேதி வரை மதுரை மற்றும் செங்கோட்டை இடையே ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. அதனைப் போலவே மதுரை மற்றும் விழுப்புரம் விரைவு ரயில் நவம்பர் 8,10,12, 28, 39 ஆகிய தேதிகளில் மதுரை மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பாலக்கோடு மற்றும் திருச்செந்தூர் இடையே […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்…. மாற்றுப்பாதை இதுதான்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் பொதுவாக மக்கள் தொகை அதிகம் என்பதால் எப்போதும் பொது இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.நிலையில் முக்கிய பகுதிகளில் சாலை போக்குவரத்து நெரிசலை தடுக்கும் விதமாக மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது அந்த ரயில்களில் நாள்தோறும் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக இன்று முதல் சென்னையில் போக்குவரத்து பாதைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி கவிஞர் பாரதிதாசன் சாலை […]

Categories

Tech |