Categories
மாநில செய்திகள்

கனமழை Alert: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை…? எதிர்பார்ப்பில் மாணவர்கள்….!!!!

மழைக்காலம் வந்துவிட்டாலே பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அதிகளவில் வரும் என்பதால் குழந்தைகள் மகிழ்ச்சி ஆகி விடுவார்கள். அதன்படி கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.  இந்நிலையில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதால், நவ.11ம் தேதி தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மிக கனமழை அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (08.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 08) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகலிலிருந்து, அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

சந்திர கிரகணம்: இன்று WhatsApp இயங்காது….? மக்களே யாரும் நம்பிடாதீங்க…!!!

இன்று  இந்திய நேரப்படி பகல் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 6.19 மணிக்கு முழு சந்திர கிரகணம் முடிவடைகிறது. சென்னையில் மாலை 5.38 மணிக்கு சந்திரன் உதயமாகும் . எனவே முழு சந்திர கிரகணத்தை யாரும் காண இயலாது. ஆனால் 5.38 மணியிலிருந்து மாலை 6.11 மணி வரை சுமார் 40 நிமிடங்கள் வரை கிழக்கு தொடு வானில் பகுதி கிரகணத்தை வரை வெறும் கண்களால் காணலாம். இந்நிலையில் கடந்த அக்.25ம் தேதி சூரிய கிரகணம் அன்று […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டார்ட் அப் ஆர்வலர்களுக்கு அரிய வாய்ப்பு…. நவம்பர் 11ஆம் தேதி சென்னையில்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம் சென்னை அலுவலகத்தில் நவம்பர் 11ம் தேதி நடைபெறுகிறது. ஸ்டார்ட் அப் /சுய தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்படலாம். முகாமில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . எனவே விருப்பமுள்ளவர்கள் 044-22252081, 9677152265, 9444556099 என்ற எண்களில் தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் அல்லது https://edit n.in/ என்ற மின்னஞ்சல் முகவரி தொடர்பு கொள்ளலாம்.

Categories
மாநில செய்திகள்

BREAKING : TNPSC வேலை அரசு அதிரடி உத்தரவு…!!!!

அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகளை செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு சற்றுமுன் அரசாணை வெளியிட்டுள்ளது. நேற்று EWS 10% இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் போன்றவை மூலம் நிரப்பப்படும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை முழுமையாக பின்பற்ற இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“கோவை மக்கள் அமைதியான சூழலில் வாழ்கிறார்கள்”…. சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கே இடமில்லை….. திமுக அமைச்சர் திட்டவட்டம்….!!!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். அதன் பிறகு அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக 2030-ஆம் ஆண்டுக்குள் மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம் மிகச்சிறந்த வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதோடு மக்கள் மிகவும் அமைதியான முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் […]

Categories
மாநில செய்திகள்

“சரி சமமான பலத்தில் திமுக, அதிமுக”….. கரூரில் கொடி நாட்டி வெற்றிப் பெற போவது யார்….? இன்று பரபரக்கும் தேர்தல் களம்….!!!!!

கரூர் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு மாவட்ட ஊராட்சி கவுன்சிலில் அதிமுகவில் 8 உறுப்பினர்களும், திமுகவின் 4 உறுப்பினர்களும் இருந்தார்கள். இதனால் ஆளுங்கட்சிக்கான திமுகவுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு இல்லாத காரணத்தினால் தேர்தலை தேர்தல் அதிகாரி ஒத்திவைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு 4 […]

Categories
மாநில செய்திகள்

“தஞ்சை TO சென்னை”…. பகல் நேரத்தில் ரயில் சேவை….. உயர் நீதிமன்றத்தின் முடிவு….!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜீவா குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையில் உள்ள உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள 11-வது பெரிய மாவட்டம் தஞ்சாவூர். இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். அதன் பிறகு சோழர்கள் கட்டிய பழமையான கோவில்கள் மசூதிகள் என பழமை வாய்ந்த பல கட்டிடங்களும் இருக்கிறது. அதன்பிறகு தென்னிந்தியாவின் சிறந்த கலை மற்றும் வரலாற்று பாரம்பரிய மிக்க நகரமாகவும் தஞ்சை விளங்குகிறது. இதனையடுத்து தமிழகத்தின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அமைச்சர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இலவச மின் இணைப்பிற்கு விண்ணப்பித்த 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பிற்கான அரசாணை நவம்பர் 11ஆம் தேதி வழங்கப்படும் என மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக இலவச மின் இணைப்புகள் வேண்டி விண்ணப்பித்த நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கும் விதமாக கடந்த வருடம் ஒரு லட்சம் பேருக்கு அரசாணைகள் வழங்கப்பட்டது. அதனைப் போலவே நடப்பாண்டில் 50000 விவசாயிகளுக்கான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நவம்பர் 11, 25 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலனுக்காக மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதில் பல தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை வழங்குகின்றன.வருகின்ற நவம்பர் 11 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சார்பாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். இதில் கலந்து கொள்ள குறைந்தபட்ச கல்வி தகுதியாக எட்டாம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் கனமழை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளில் மேல்நிடவும் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது . அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், புதுக்கோட்டை, நெல்லை, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்களின் நலனை கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வங்கக்கடலில் இலங்கைக்கு வடகிழக்கில் வருகின்ற நவம்பர் ஒன்பதாம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது இரண்டு நாட்களில் வலுப்பெற்று தமிழகம் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

இந்த திட்டத்தில் வீடு, மனை வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. கூடுதல் வட்டி தள்ளுபடி… தமிழக அரசு அதிரடி…!!!!

வீட்டு வசதி வாரிய திட்டத்தில் வீடு, மனை உள்ளிட்டவை வாங்கியவர்கள் தவணை முறையில் தொகையை செலுத்த வேண்டும். அப்படி செலுத்தாத பட்சத்தில் கூடுதல் வட்டி விதிக்கப்படும். கூடுதல் வட்டி நிலுவை தவணையில் பெரும் சுமையாக இருப்பதால் பலரும் தவணை செலுத்தாமல் நிலுவை வைக்கும் சூழ்நிலை உருவாகிவிடுகிறது. இவர்களால் விற்பனை பத்திரத்தை பெற முடியாது. இந்த நிலையில் கூடுதல் வட்டியை தள்ளுபடி செய்யும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வீட்டு வசதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராகுல் துரை.வைகோவை இணைக்கும் “அந்த புள்ளி”….? வெளியான முக்கிய தகவல்….!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைபயணம் கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா என்று தற்போது சென்று கொண்டிருக்கிறது. ராகுல் நடைபயணத்திற்கு தெலுங்கானா சென்று நாள் முழுக்க ராகுலுடன் நடந்தார் துரை. வைகோ. 2024 நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியை அவர் குறிவைத்திருக்கிறார். ஆனால், ராகுலுக்கு நெருக்கமான மாணிக் தாகூரின் சிட்டிங் தொகுதி அது. விருதுநகரை தனக்கு விட்டுக்கொடுக்குமாறு ராகுலை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! தமிழகத்தில் இன்று(8.11.22) மின்தடை…. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா….? முழு லிஸ்ட் இதோ….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (8.11.22) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருச்சி மணிகண்டம் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், இங்கிருந்து மின் வினியோகம் பெறும் தென்றல் நகர், முடிகண்டம், நேருஜி நகர், மலர்நகர், நாகமங்கலம், மணிகண்டம், செங்குறிச்சி, மேக்குடி, ஆலம்பட்டி, பாகனூர், தீரன்மாநகர், மாத்தூர், எசனப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை நாளை மிரட்ட வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி…. 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் 9ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகம், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மாபெரும் சமூக அநீதி… பேரிடியாக வந்துடுச்சி…. சட்டப் போராட்டம் நடத்துங்க… தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை….!!

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. பொருளாதாரத்தில் பின்தங்கி வரும் வழங்கப்படும் இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இதுக்குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு பொருளாதார இட ஒதுக்கீட்டை உறுதி செய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மாபெரும் சமூக அநீதியாகும். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

8லட்சம் வாங்குறாங்க…! அவுங்கள போய் ஏழைன்னு சொல்றீங்க… ராமதாஸ் பரபரப்பு கருத்து…!!

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. பொருளாதாரத்தில் பின்தங்கியவற்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இது குறித்து கருத்து தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ்  தெரிவித்துள்ளதாவது, சமூக நிலையில் எந்த பின்னடைவையும் எதிர்கொள்ளாமல் அடக்குமுறைகளை அனுபவிக்காமல் பொருளாதார அடிப்படையில் மட்டும் மேலும் வருடத்திற்கு 8 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களை ஏழைகள் எனக்கூறி, […]

Categories
மாநில செய்திகள்

பதறவைக்கும் சம்பவம்!!…. திடீரென சரிந்த மெட்ரோ ரயில் கம்பிகள்…. 4 மணி நேரம் போராடிய அதிகாரிகள்….!!!!

திடீரென சாலையில் கம்பிகள்  சாய்ந்து விழுந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.அதேபோல்  செம்மொழி சாலையில் ரயில் பணிக்காக தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  சாலை நடுவில் சுமார் 60 அடி உயரத்துக்கு தூண்கள் அமைப்பதற்காக கம்பிகள் கட்டப்பட்டு இருந்தது. அந்த கம்பிகள் திடீரென இன்று  சாலையில்  சாய்ந்து விழுந்துள்ளது. இந்நிலையில் அந்த நேரத்தில் சாலையில் வாகனங்கள் எதுவும் இல்லாததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

10 சதவீத இட ஒதுக்கீடு… “விசிக சார்பில் மேல்முறையீடு செய்வோம்”…? திருமாவளவன் பேச்சு…!!!!

பொது பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தை கட்சி மேல்முறையீடு செய்யப்படும் என அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மத்திய அரசு மற்றும் பல மாநிலங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயர் வகுப்பு ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 103 வது திருத்தம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த நிலையில் உச்ச […]

Categories
மாநில செய்திகள்

தி.மு.க இல்லையென்றால்… இந்த மாநிலம் காட்டு மிராண்டிகள் வசம் போய்விடும்…. அமைச்சர் துரை முருகன் அதிரடி பேச்சு…..!!!!

நீலகிரி குன்னூரில் திமுக சார்பாக இந்தித்திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அதில் தி.மு.க பொதுச் செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரை முருகன் கலந்துகொண்டு பேசினார். அப்போது திமுக தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது “திமுக என்ற இந்த இயக்கத்திற்கு இந்தி மொழி எதிர்ப்பே மாபெரும் அடையாளத்தைக் கொடுத்தது. திமுக-வைச் சேர்ந்த பல பேர் உயிர்த்தியாகம் செய்து இந்தித் திணிப்பை தமிழகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்திருக்கின்றனர். திமுக இல்லையென்றால் இந்த மாநிலம் காட்டு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அம்மாடியோ….! சென்னையில் வெளு வெளுன்னு வெளுக்கும் மழை….!!!!

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இடி , மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் சென்னையில் மெரினா திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, சிந்தாதிரிப்பேட்டை, பெருங்குடி, தரமணி, வேளச்சேரி ஆகிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திருமாவளவனை கைது செய்ங்க… முதல்வரே உத்தரவிடுங்க… பாஜக கோரிக்கையால் அதிரும் திமுக கூட்டணி….!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனுஸ்மிருதி நூல் புத்தகமாக வெளியிடப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனே களத்தில் இறங்கி பொதுமக்களை சந்தித்து அந்த புத்தகத்தை வழங்கி வந்தார். ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கு எதிர் வினையாற்றும் வகையில் மனுஸ்மிருதி நூலில் உள்ள தகவல்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் புத்தகம் வெளியிடப்படுகின்றது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு […]

Categories
மாநில செய்திகள்

சார் நல்லா செக் பண்ணுங்க…. வெளிநாட்டில் இருந்து தங்க கட்டியை கடத்தி வந்த நபர்…. அதிரடியில் சுங்கத்துறை அதிகாரிகள்….!!!!

வெளிநாட்டில் இருந்து தங்க கட்டியை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். அதேபோல் இன்று சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் அபுதாவியிலிருந்து தங்கத்தை கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவர்கள் அபுதாபியிலிருந்து வந்த பயணிகளை நிறுத்தி அவர்களிடம் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ஒரு நபர் தனது உடலில் […]

Categories
மாநில செய்திகள்

வரும் 11 ஆம் தேதி முதல்…. சென்னையில் வந்தே பாரத் ரயில் சேவை…. வெளியான செம குட் நியூஸ்….!!!!

குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி அறிமுகம்செய்த வந்தேபாரத் இரயில் வடமாநிலங்களில் முன்பே 4 வழித் தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை முதல் மைசூர் இடையிலான சோதனை ஓட்டமானது துவங்கியது. வந்தேபாரத் விரைவு ரயில்சேவை முதல்முதலில் குஜராத் காந்திநகருக்கும் மும்பைக்கும் இடையில் கடந்த செப்..30ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்டது. இந்த ரயில்கள் 100 கி.மீ தூரத்தை வெறும் 50 வினாடிகளில் கடந்துவிடும் என்பது சிறப்பம்சம் ஆகும். அத்துடன் அதி விரைவு வேகம் என்பதோடு பயணிகளுக்கு பல வசதிகளும் […]

Categories
மாநில செய்திகள்

50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்…. எப்போது தெரியுமா….? வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!!

தமிழக அரசு விவசாயிகளுக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகளும் பயன் அடைந்து வருகின்றனர். தமிழக விவசாயிகளுக்கு பயனுள்ள திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 50,000 விவசாயிகளுக்கு வழங்குவதற்கான முயற்சியில் இருப்பதாக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில்  இந்நிலையில், 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை நோக்கி வரும் மிக கனமழை…. நவ 10 முதல் 4 நாட்களுக்கு…. அலர்ட் அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த நிலையில் வங்கக் கடலில் பல காற்று சுழற்சிகள் புதிதாக உருவாகியிருக்கின்றன. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று கணக்கிடப் பட்டுள்ளது. இது மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து நாகை – நெல்லூர் இடையே கரையை கடக்க […]

Categories
மாநில செய்திகள்

வரும் 11ம் தேதி 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைப்பார் – செந்தில் பாலாஜி.!!

வரும் 11ம் தேதி 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்று மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு தொடர்பான திட்டத்தை வரும் 11ஆம் தேதி கரூர் அரவக்குறிச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரூரில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி […]

Categories
மாநில செய்திகள்

அதிகரிக்கும் காச நோய் பரவல்… பாதிப்பு விகிதம் 13 % உயர்வு… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

காசநோய் பாதிப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் காசநோயை முற்றிலும் ஒழிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் 2025 ஆம் வருடத்திற்குள் காச நோயை ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதன் பயனாக காசநோய் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு மேம்பட்டு வருகின்றது. தமிழகத்தை பொறுத்தவரை காசநோயை குணப்படுத்தும் விகிதம் அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் நிகழாண்டில் 10.28 லட்சம் பேருக்கு காச […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை… தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படை… வெளியான தகவல்…!!!!!

தமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழையால் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கின்ற நிலையில் தேசிய பேரிடர் மீட்பு பணிகள் தயார் நிலையில் இருப்பதாக தமிழக அரசின் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் 37 மாவட்டங்களில் 4.84 மில்லி மீட்டர் மழை பெய்திருக்கிறது. இதில் […]

Categories
மாநில செய்திகள்

தினகரனுக்கு பச்சைக்கொடி காட்டிய எடப்பாடி பழனிச்சாமி…. வெளியான புதிய தகவல்….!!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை தான் சொல்லி வருகிறார். அது என்னவென்றால் வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும் என்பதுதான்‌. நேற்று மீண்டும் இந்த கருத்தையே கூறியுள்ளார். இன்னும் ஐந்து ஆண்டுகள் அல்ல மூன்று ஆண்டுகளில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் சோர்ந்து விடாதீர்கள் என்று தனது கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அப்படி பேசினாரா அல்லது ஒன்றிய அரசின் ஒரே நாடு ஒரே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உச்சநீதிமன்றத்தில் சரித்திர தீர்ப்பு வந்துள்ளது…! உருகிய பாஜக அண்ணாமலை…!!!

கல்வி & வேலைவாய்ப்பில் உயர் சாதி ஏழைகளுக்கு வழங்கப்பட்ட 10% இடஒதுக்கீடு (EWS) செல்லும் உச்சநீதிமன்ற 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளனர். 103வது அரசியல் சாசனத் திருத்தம் மூலம் 2019ல் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திருத்ததிற்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடுத்த வழக்கில் தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பீலா திரிவேதி தீர்ப்பு அளித்துள்ளனர் இந்நிலையில் இதுகுறித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பொருளாதாரத்தில் பின் […]

Categories
மாநில செய்திகள்

நவம்பர் 9-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்களின் நலனை கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் வங்கக்கடலில் இலங்கைக்கு வடகிழக்கில் வருகின்ற நவம்பர் ஒன்பதாம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது இரண்டு நாட்களில் வலுப்பெற்று தமிழகம் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு கடன் வசதி…. உடனே அப்ளை பண்ணுங்க… வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலமாக செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் மற்றும் சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன்,கைவினை கலைஞர்களுக்கான கடன் மற்றும் கல்வி கடன் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கைவினை காவலர்களுக்காக விராசத் கடன் என்ற திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் குடும்ப ஆண்டு வருமானம், அவர் புறமாக இருந்தால் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு உள்ளேயும், கிராமப்புறமாக இருந்தால் 98 […]

Categories
மாநில செய்திகள்

“10% இட ஒதுக்கீடு செல்லும்”..…. அடுத்து என்ன செய்வது….? வேதனையுடன் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை….!!!!!

இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 2019-ம் ஆண்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய  பிரிவினருக்காக 10 சதவீத இட ஒதுக்கீடு என்ற முறையை கொண்டு வந்தது. ஆனால் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் முறை அரசியலமைப்பில் இல்லை என கூறி நீதிமன்றத்தில் அரசியல் கட்சிகளின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு…. அரசு அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு கால அட்டவணை இன்று வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பத்து முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். தேர்வு முடிவுகள் மே மாதம் இறுதியில் வெளியிடப்படும்.கால அட்டவணை முன்கூட்டியே பள்ளிக்கல்வித்துறை சார்பாக வெளியிடப்படும்.ஆசிரியர்களும் தங்களை மாணவர்களை பொது தேர்விற்கு தயார் படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள். இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

“கொலை செய்ய 3 மாதம் ஒத்திகை”….. ஜூஸில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம்….. வாலிபர் கொலையில் காதலியின் பகீர் வாக்குமூலம்…..!!!!!

தமிழக-கேரள எல்லையில் பாறசாலை மூறியன்கரை பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் ஜெயராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிஎஸ்சி ரேடியாலஜி படித்து வந்த சாரோன் ராஜ் என்ற 23 வயது மகன் இருந்துள்ளார். இவர் களியக்காவிளை அருகே உள்ள ராமவர்மன் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 14-ம் தேதி சாரோன் தன்னுடைய நண்பருடன் காதலி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவருடைய காதலி குடிப்பதற்கு கசாயம் மற்றும் குளிர்பானம் கொடுத்துள்ளார். அதன் பிறகு வீட்டில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : 10, 11, 12ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு..!!

2022 -23 ஆம் ஆண்டு பொது தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.. 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வர்களுக்கான கால அட்டவணையை சென்னையில் இன்று  வெளியிட்டார் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். அதன்படி  2022 – 2023ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 06.04.2023 தொடங்கி, 20.04.2023 வரை நடைபெறவுள்ளது. 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான 11ம் வகுப்பு பொதுத்தேர்வு 14.03.2023 தொடங்கி, 05.04.2023 வரை நடைபெறவுள்ளது. 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான 12ம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளே…. “இதை மட்டும் செய்யாதீங்க”…. அமைச்சர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் விவசாயத்திற்காக துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், தமிழகத்தில் பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள், ரசாயன உரங்களை மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் போதுமான அளவு இருப்பு வைத்து விவசாயிகளுக்கு காலத்தே விநியோகம் செய்ய வேண்டும் என்று தமிழகம் முதல்வர் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். பயிர் சாகுபடிக்கு சாதகமான சூழ்நிலை கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாத வரை தென்மேற்கு பருவகாலத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குழப்பமில்லை..! அதிமுக தலைமையிலான கூட்டணியை பாஜக ஏற்கும் – அண்ணாமலை..!!

2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியை பாஜக ஏற்கும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது, 2024 தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்பதில் எந்த தவறும் இல்லை. பெரிய கட்சி என்கிற அடிப்படையில் கூட்டணிக்கு அதிமுக தலைமை ஏற்கலாம். அதிமுக தான் பெரிய கட்சி. அதிமுக கிட்டத்தட்ட தமிழகத்தின் உடைய மிகப்பெரிய கட்சி, பலம் வாய்ந்த கட்சி, தொடர்ந்து ஆட்சியில் பல காலங்களில் இருந்த ஒரு கட்சி. […]

Categories
மாநில செய்திகள்

என்ன இப்படி சொல்லிட்டீங்க…! PJP, RSS வேடிக்கை காட்டும் அரசியல்…. பங்கமாக கலாய்த்த திருமாவளவன்….!!!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழகம் மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் மருது பாண்டியர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாளன் கலந்து கொண்டார். அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய அவர், இரட்டை இலை தற்போது இரட்டை தலையாக உருவெடுத்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற மாபெரும் சக்திகள் இருந்தால் சனாதன சக்திகள் தமிழகத்தில் நுழைய முடியவில்லை. பாஐகவும், ஆர்எஸ்எஸ் தமிழகத்தில் வேடிக்கை அரசியலை அரங்கேற்றி வருகிறது. அதனை தொடர்ந்து இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு […]

Categories
மாநில செய்திகள்

10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அட்டவணை…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு கால அட்டவணை இன்று வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டிற்கான 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட உள்ளார் . அதிலும் குறிப்பாக பத்து முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். தேர்வு முடிவுகள் மே மாதம் இறுதியில் […]

Categories
மாநில செய்திகள்

10% இடஒதுக்கீடு தீர்ப்பு….. சமூகநீதி போராட்டத்துக்கு பின்னடைவு…. முதல்வர் ஸ்டாலின்.!!

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு சமூகநீதி போராட்டத்தில் பின்னடைவு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சமூக நீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திட ஒருமித்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும். சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு காலப் போராட்டத்தில் 10% ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : முன்னாள் எம்எல்ஏ துரை.கோவிந்தராஜன் காலமானார்…!!

முன்னாள் எம்எல்ஏவும், எம்ஜிஆர் ஆட்சியில் அரசு கொறடாவாகவும் இருந்த துரை. கோவிந்தராஜன் காலமானார். கந்தர்வகோட்டை, திருவோணம், திருவையாறு தொகுதிகளில் போட்டியிட்டு வென்றவர் துரை கோவிந்தராஜன் (85). ஒரத்தநாடு அருகே வடக்கூரை சேர்ந்த துரை.கோவிந்தராஜன் உடல்நல குறைவால் தஞ்சையில் காலமானார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் .

Categories
மாநில செய்திகள்

ஷாக்: ஓடும் ரயிலில் இருந்து கழன்று சென்ற 2 பெட்டிகள்…. பயத்தில் அலறிய பயணிகள்…. பின் நடந்த சம்பவம்….!!!!

சென்னை சென்ட்ரலிலிருந்து நேற்று முன்தினம் இரவு 10 மணி வாக்கில் சேரன் எக்ஸ்பிரஸ் கோவைக்கு புறப்பட்டது. அதில் என்ஜினுடன் சேர்த்து மொத்தமாக 23 பெட்டிகள் இருந்தது. இரவு 11 மணி வாக்கில் ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்தின் 4வது நடைமேடை வழியே சென்றது. இந்நிலையில் ரயிலின் S7, S8 ஆகிய 2 பெட்டிகளை இணைக்கும் இரும்பு கொக்கி திடீரென்று பலத்த சத்தத்துடன் உடைந்தது. இதில் S8 பெட்டியுடன் இணைந்திருந்த 16 பெட்டிகள் தனியாக கழன்று ஓடியது. அதேபோன்று […]

Categories
மாநில செய்திகள்

“அன்புத்தோழருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்”…. என்றென்றும் நன்றியுடன்….. கமல்ஹாசன் ட்விட்.!!

தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன் இன்று தனது 68 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முக ஸ்டாலின் தனது […]

Categories
மாநில செய்திகள்

10,11, 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான கால அட்டவணை இன்று வெளியீடு..!!

10,11, 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான கால அட்டவணை இன்று வெளியிடப்படுகிறது. 2022-23ஆம் கல்வி ஆண்டிற்க்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று மதியம் 2:30 மணிக்கு வெளியிடுகிறார்.

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து விதிமீறல் அபராதம் உயர்வு….. அரசாணையை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு.!!

போக்குவரத்து விதிமீறலுக்காக விதிக்கப்பட்ட அபராதத்தை அதிகரித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரித்து கடந்த அக்டோபர் மாதம் தமிழக அரசு சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி, மதுரையை சேர்ந்த ஜலாலுதீன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதத்தை பல மடங்கு அதிகரித்ததன் மூலம் தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், […]

Categories
மாநில செய்திகள்

“இதில் மாற்றத்தை ஏற்படுத்த பாஜக தினசரி உழைக்கிறது”…. அண்ணாமலை அதிரடி ஸ்பீச்….!!!!

பா.ஜ.க மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில் மாநில மருத்துவ அணி செயலாளர் கோமதி விஸ்வநாதன் ஏற்பாட்டில் மாதவரம் பஜாரில் தாமரை கிளினிக் தொடக்கவிழா மற்றும் மாவட்ட பொருளாளர் குமரன் ஏற்பாட்டில் ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியானது மாத்தூரில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது அவருக்கு அம்பத்தூர் தொகுதி சார்பாக பாடி மேம்பாலம் அருகில் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. இதையடுத்து அண்ணாமலை  செய்தியாளர்களிடம் […]

Categories
மாநில செய்திகள்

புற்றுநோய் விழிப்புணர்வு! 6 மணி்நேரம் சிறுவன் செய்த செயல்…. உலக சாதனை புத்தகத்தில் கிடைத்த இடம்….!!!!.!!!

புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுவன் கார்த்திக் தொடர்ந்து 6 மணி்நேரம் வாள்வீசி சாதனை படைத்தார். கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த அழகர் சாமி-கீதா தம்பதியினரின் மகன் கார்த்திக்(14) ஆவார். இதில் கார்த்திக் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிலம்பம் கலையின வாள்வீச்சை தொடர்ந்து 6 மணிநேரம் சுற்றி 3 உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். முன்பாக துடியலூர் பகுதியிலுள்ள உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அதிகாலையில் தன் சாதனையை துவங்கிய கார்த்திக் 6 […]

Categories

Tech |