Categories
மாநில செய்திகள்

“நூற்றாண்டுகால போராட்டத்தில் ஒரு பின்னடைவு”…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை….!!!!!

பொருளாதார ரீதியாக பின்தங்கி முன்னேறிய வகுப்பினர்களுக்கான இட ஒதுக்கீடு, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது இல்லை என்று 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில் 3 பேர் 10 சதவீத இடஒதுக்கீட்டு ஆதரவு தெரிவித்து இன்று தீர்ப்பு வழங்கி இருக்கின்றனர். இத்தீர்ப்பு தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவற்றில் “பொருளாதார ரீதியாக பின் தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக கடந்த 2019ம் வருடம் ஒன்றிய பா.ஐ.க அரசு கொண்டுவந்த இடஒதுக்கீட்டு முறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு எப்போது தெரியுமா….? வந்தது முக்கிய அறிவிப்பு…. ரெடியா இருங்க….!!!!

தமிழகத்தில் வருடம் தோறும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் சார்பாக தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதன் மூலமாக அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக இந்த தேர்வுகள் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது இயல்புநிலை திரும்பியதால் மீண்டும் பயிற்சி மையங்கள் சீராக செயல்பட தொடங்கியுள்ளது. இதற்கிடையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டதால் தட்டச்சு […]

Categories
மாநில செய்திகள்

அட! இப்படி சொல்லிடீங்க… சட்ட ஒழுங்கு பிரச்சினைக்கு இது தான் காரணம்…. அண்ணாமலை சொல்ல வருவது என்ன…..?

மதுரை சொக்கிக்குளத்தில் உள்ள பாஜக மதுரை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கணபதி ஹோமம் மற்றும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு புதிய நிர்வாகிகளுக்கான விண்ணப்ப படிவத்தை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மதுரை மாநகர பாஜக சார்பில் எனது பூத் வலிமையான பூத் என்ற திட்டத்தை தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி 11ஆம் தேதி மதியம் 1:30 மணிக்கு மதுரை விமான நிலையம் […]

Categories
மாநில செய்திகள்

அடடே!… மாஸ்டர் பிளான் போட்ட ஓ.‌பன்னீர்செல்வம்…. என்னன்னு தெரியுமா?…. செம அப்சட்டில் எடப்பாடி பழனிச்சாமி….!!!

அதிமுகவில் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒற்றை தலைமை உருவாகி உள்ளது. கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொது செயலாளராக பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் அதே நாளில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால் அதிருப்தி அடைந்த ஓ. பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவற்றில் முறையீடு செய்து உள்ளார். இருப்பினும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1 துண்டு இல்ல… 2 துண்டு இல்ல… சுக்கு சுக்கா நொறுங்க போகுது… இனி DMKவே இருக்காது…!!

அதிமுகவின் 50 ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஸ்டாலின் அவர்களே.. எங்களுடைய கட்சியை உடைக்கவும் முடியாது, பிரிக்கவும் முடியாது, முடக்கவும் முடியாது. உங்களது கட்சியை பத்திரமா பாத்துக்கோங்க. திமுக கட்சியை பத்திரமா பாத்துக்க. ஏன்னா…  நீங்க தான் பேசிட்டு இருக்கீங்க. நாங்க சொல்லல,  நீங்கள் பொதுக்குழுவுல சொன்ன கருத்தை தான் நான் இங்கே சொல்றேன். ஆகவே உங்க கட்சி தேய்ந்து கொண்டிருக்கிறது. கட்சிக்குள்ளே உள் கட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காந்தியை கொன்று… காமராஜரை கொல்ல முயன்ற RSS.. வீதிவீதியாக அம்பலப்படுத்தும் விசிக …!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இன்றைக்கு நாம் சந்திக்கின்ற அனைத்து சிக்கல்களுக்கும்,  முரண்பாடுகளுக்கும்,  சாதிய பாகுபாடுகளுக்கும்,  பாலின பாகுபாடுகளுக்கும் அடிப்படை கருத்தியல் ”மனுஸ்மிருதி” தான்.  மனுஸ்மிருதியை தன்னுடைய அரசியல் கொள்கையாக ஏற்றுக் கொண்டிருக்கிற ”ஆர்.எஸ்.எஸ்” மக்கள் இயக்கம் போல் தன்னை காட்டிக் கொள்வதற்காக முயற்சிக்கிறது. உள்ளபடி ஆர்எஸ்எஸ் இயக்கம் பிற இயக்கங்களை போல ஒரு சராசரியான மக்கள் இயக்கம் இல்லை. அது அடிப்படையில் மதவாத அரசியலை,  வெறுப்பு அரசியலை,  வர்ண பாகுபாடு அரசியலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் TNPSC, TRB வேலை வாய்ப்பு…. அரசு வெளியிட்ட மிக முக்கிய உத்தரவு…!!!

EWS எனபடும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு விவகாரம் நாடு முழுவதும் பேசிப் பொருளாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உச்சநீதிமன்ற வழங்கிய தீர்ப்பு. அதாவது சமூக சமத்துவத்திற்கு எதிராக 10% EWS இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அணைத்து தரப்பினரும் இலக்குகளை அடைய தேவையான கருவியாக இந்த இட ஒதுக்கீடு பயன்படுத்துகிறது என்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இதில் மூன்று நீதிபதிகள் ஆதரவாகவும் 2 நீதிபதிகள் எதிராகவும் தீர்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!….. தமிழகத்தில் ரேஷன் கடை காலி பணியிடங்கள்…. அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், கூட்டுறவு சங்கங்களின் வரலாற்றில் முதல் முறையாக பயிர் கடன் அளவு ரூ.10,000 கோடியை தாண்டியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

GSTக்குள்ளே வந்துட்டு… மினிஸ்டர் கண்டபடி பேசுறாங்க… எல்லாரையும் சரி செய்யணும் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், மின்கட்டணம் உயர்ந்து போச்சுன்னு போராட்டம் நடத்தினால் வழக்கு போடுவோம் என்கிறார் நமது மின்சார அமைச்சர் செந்தில் பாலாஜி. இப்போ நம்ம சேகர் பாபு அவர்கள். நாசர் அப்படிங்குற அமைச்சர், பால்வளத்துறை அமைச்சர்…  பாலுக்கு மறைமுகமா நீங்க விலை உயர்த்திருக்கீங்க. பால் விலை உயர்வு என்பது,  அதை எதிர்த்து கருத்து சொல்ல,  அதை எதிர்த்துப் போராட மக்களுக்கு உரிமை இருக்கிறது. பால் கொள்முதல் விலை… அது பால் […]

Categories
மாநில செய்திகள்

வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு…. “தனக்கு எந்த பங்கும் இல்லை”…. தீர்ப்பை ஒத்திவைத்த ஐகோர்ட்..!!

டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4000 உதவி பேராசிரியர்கள் நியமனம்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள்,பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டி தேர்வுகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் முதல் தாள் அதாவது இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் அடுத்ததாக இரண்டாம் தாள் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 4000 கல்லூரி துணை பேராசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வு விரைவில் தொடங்கும் […]

Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ் மூடி மறைக்கும் உண்மைகள்…. வெளிவந்தால் எடப்பாடிக்கு சிக்கலா?….வெளியான பரபரப்பு தகவல்….!!

தமிழகத்தில் அதிமுக உட்கட்சி மோதல் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் மாறி மாறி தங்களை தாக்கி பேசி வருகின்றனர். அதன்படி சமீபத்தில் நாமக்கல் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் அதிமுகவில் இணைய 1% கூட வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் வேலை பார்த்தார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்‌. இதற்கு பதிலளிக்கக்கூடிய விதமாக ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, நாமக்கல் கூட்டத்தில் பழனிச்சாமி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழுக்காக பேசும் BJP அரசு…! ஹிந்தியை திணிக்கும் DMK அரசு… மாத்தி யோசிச்ச அர்ஜுன் சம்பத் …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழ்நாட்டில் இப்போ சமீபத்தில் ஒரு புள்ளி விவரம். 54 அரசு பள்ளிக்கூடங்களில் தமிழ் பயிற்று மொழியாக இல்லை. தமிழ் தேர்வு எழுதினால் 40,000 பேருக்கு மேல் தமிழில் தேர்ச்சி அடையவில்லை. தமிழை பயிற்று மொழியாக்கு என்று நம்முடைய மத்திய அரசாங்கம் சொல்லுகிறது, புதிய கல்விக் கொள்கை சொல்கிறது. ஆனால் இந்த அரசாங்கம்…  குறிப்பாக திமுகவினுடைய இந்த அரசாங்கம்.. திமுகவினர் நடத்தக்கூடிய மத்திய பாடத்திட்ட பள்ளி சிபிஎஸ்சி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“எனக்கு கொஞ்சம் பிரியாணி கொடு”…. பிரியாணி கேட்ட மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற கணவர்…. பரபரப்பு….!!!!

சென்னையில் பிரியாணியால் வந்த சண்டையில் மனைவியை கணவர் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அயனாவரம் தாகூர் நகர் மூன்றாவது தெருவில் கருணாகரன் (75) மற்றும் பத்மாவதி (65) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கருணாகரன் ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கருணாகரன் பத்மாவதி தம்பதியினர் தனிமையின் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்ட சில வருடங்கள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு தற்போது தனியாக வசித்து […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் இன்று அவசர மீட்டிங்…. விரைவில் அனைத்து கட்சி கூட்டம்‌…. வெளியான முக்கிய தகவல்….!!!!!!

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 2019-ம் ஆண்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்காக 10 சதவீத இட ஒதுக்கீடு என்ற முறையை கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு அரசியலமைப்பு விதிகளில் இடமில்லை எனக் கூறி அரசியல் கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் 10% இட ஒதுக்கீடு செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மாதம்தோறும் 60,000 மேல் வருமானம் பெறும் உயர் ஜாதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4-வது சுற்று பொறியியல் கலந்தாய்வு…. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான 3 கட்ட கலந்தாய்வுக் கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், தற்போது 4-வது கட்ட கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. இந்த கலந்தாய்வு கூட்டம் நவம்பர் 14-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. அதன் பிறகு 3 சுற்றுகள் கலந்தாய்வுக் கூட்ட முடிவில், 89,585 மாணவர்கள் பொறியியல் படிப்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் 80 ஆயிரத்து 383 பேர் சேர்ந்திருந்த நிலையில், நடப்பாண்டில் 10,000 […]

Categories
மாநில செய்திகள்

எஸ்.பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு..!!

டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக் கோரிய மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், அந்த வழக்கின் தீர்ப்பானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிராக […]

Categories
மாநில செய்திகள்

இபிஎஸ் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. அதிர்ச்சியில் தொண்டர்கள்….!!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொம்மகுட்டைமேடு மற்றும் ராசிபுரம் பகுதியில் எடப்பாடி பழனிச்சாமி அணையினரின் கட்சியின் 51-வது ஆண்டு பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்திற்கு தொண்டர்கள், பொதுமக்கள் என பல பேர் வாகனங்களில் அழைத்துவரப்பட்டனர். இந்நிலையில் பொதுக்கூட்டத்திற்கு எடப்பாடியை தொண்டர்கள் அழைத்து வந்தபோது கூட்ட நெரிசலை பயன்படுத்தி உள்ளே புகுந்த மர்மநபர்கள் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளின் பாக்கெட்டில் இருந்து பரிசு, ரொக்கம், விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். இதேபோன்று பல பேரின் பணமும் திருடப்பட்டுள்ளது. இவ்வாறு எடப்பாடி […]

Categories
மாநில செய்திகள்

“எடப்பாடி பழனிச்சாமி தான் தஞ்சாவூர் பொம்மை மாதிரி இருக்கிறார்”… அமைச்சர் சேகர்பாபு ஸ்பீச்….!!!!!

சென்னை மின்ட் தங்கசாலை அருகில் உள்ள ராயபுரம் மண்டல அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரான கே.என்.நேரு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு போன்றோர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் போன்றோரும் உடன் இருந்தனர். இதையடுத்து சென்னையில் நீர்வழித்தடங்களின் அருகாமையில் வசிக்கும் 1 லட்சத்து 60 ஆயிரம் நபர்களுக்கு கொசுவலைகளை வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இதனிடையில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு […]

Categories
மாநில செய்திகள்

இன்று சந்திர கிரகணம்…. மக்கள் வெறும் கண்களால் பார்க்க முடியுமா?…. அறிவியல் தொழில்நுட்ப மைய இயக்குனர் வெளியிட்ட தகவல்….!!!!

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குனர் எஸ்.சௌந்தர்ராஜ பெருமாள் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் பூமியின் நிழலை நிலவு கடந்து செல்லும்போது  சூரியனின் நேரடியான ஒளியை பெற இயலாது. இதனால் நிலவு ஒளி குன்றுவதையே நாம் சந்திர கிரகணம் என்கிறோம். இந்த கிரகணத்தின் போது சூரியனின் எதிர் திசையில்  நிலவு வருவதால் சந்திர கிரகணம் பௌர்ணமியின் போது தான் தெரியும். மேலும் நிலவு முழுமையாக பூமியின் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!…. 20 நிமிடங்கள் வெறும் கண்ணால் சந்திர கிரகணத்தை பார்க்கலாம்..‌… மிஸ் பண்ணிடாதீங்க.‌..!!!!!

சூரியன், பூமி மற்றும் நிலவு போன்றவைகள் ஒரே நேர்கோட்டில் வரும்போது மிகத் துல்லியமாகவோ அல்லது ஏறத்தாழ ஒரே வரிசையில் வரும்போது சூரிய ஒளியிலிருந்து பூமியால் நிலவு மறைக்கப்படும். அந்த சமயத்தில் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது. இந்த சந்திர கிரகணமானது இந்திய நேரப்படி மதியம் 2:39 மணியளவில் ஆரம்பம் ஆகிறது. அதன் பிறகு முழு சந்திர கிரகணம் பிற்பகல் 3:39 மணிக்கு தொடங்கி 5:12 மணி வரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: நவம்பர் – 12இல் அனைத்துக்கட்சி கூட்டம் – தமிழக அரசு அறிவிப்பு …!!

நவம்பர் 12இல் 10%  இட ஒதுக்கீடு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டமானது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின்  தலைமையிலேயே இன்றைய தினம் அமைச்சர்கள் மற்றும் சட்ட வல்லுனர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டமானது தலைமைச் செயலகத்தில் அரை மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. இதில் தமிழக அரசு அடுத்த கட்டமாக எடுக்கப்படக்கூடிய நடவடிக்கை என்னவாக […]

Categories
மாநில செய்திகள்

“இது திராவிட மாடல் அல்ல கார்ப்பரேட் மாடல்”….. படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்….. முதல்வரை விமர்சித்த ஓபிஎஸ்….!!!!

தமிழகத்தில் திமுக அரசு வேலை வாய்ப்புகளை குறைப்பது வேலையில்லா திண்டாட்டத்தினை உருவாக்கும் என ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டி டுவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால், 3.5 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும், புதிதாக இரண்டு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், என்றெல்லாம் வாக்குறுதி அளித்தது. இப்படி வாக்குறுதி அளித்த திமுக அரசு தற்போது அரசு பணிகளை எல்லாம் தனியார் மயமாக்குவது கண்டனத்திற்குரியது. எனவே தனியார் மையமாக்கும் அரசின் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: அடுத்த்த 48 மணி நேரத்தில்…. 9 – 11இல் தமிழகம் நோக்கி நகரம் : வானிலை புதிய அலெர்ட் …!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மேல் நிலவக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கைக்கு அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, இது 9 முதல் 11ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழகம் மற்றும்  புதுச்சேரி கடற்கரை நோக்கி நகரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. வரக்கூடிய இந்த […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

மீனவர்களே…! இது உங்களுக்கான எச்சரிக்கை… சூறாவளி காற்று வீசும்… கடலுக்கு போகாதீங்க !!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மீனவர்களுக்காகான எச்சரிக்கையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக வரும் 8 மற்றும் 9 தேதிகளில் கடலில் உருவாக இருக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மன்னார்  வளைகுடா மற்றும் அதனை ஒட்டி குமரி கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள்  மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் […]

Categories
சற்றுமுன் சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: நவ. 11-ல் சென்னையில் மிகப் பலத்த மழை பெய்ய வாய்ப்பு…!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று பகல் வெளியிட்டு இருக்கக்கூடிய வானிலை முன்னறிவிப்பின் அடிப்படையில், அடுத்து வரக்கூடிய 8, 9 ஆகிய இரு தினங்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதனைத் தொடர்ந்து 10, 11, 12 ஆகிய மூன்று தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று […]

Categories
மாநில செய்திகள்

சந்திர கிரகணம்!!…. இன்று நடை அடைக்கப்படும் கோவில்கள் என்னென்ன தெரியுமா?… இதோ முழு விவரம்!!….!!!!

சந்திர கிரகணத்தை முன்னிட்டு பல கோவில்கள் மூடப்படுகிறது. இன்று உலகம் முழுவதும் சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த கிரகணத்தின் ஆரம்ப நிலையை இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தும் காண முடியாது. இந்நிலையில் இன்று பிற்பகல் 2.39 கிரகணம் தொடங்குகிறது. இதனையடுத்து முழு  கிரகணம் பிற்பகல் 3.46 மணி முதல்   5.12 மணி வரை இருக்கும். பின்னர் பகுதி கிரகணம் தொடங்கி 6.19 மணி அளவில் முடியும். அதிலும் சென்னையில் 5.39  மணி அளவில்  கிரகணத்தை காண […]

Categories
சற்றுமுன் பல்சுவை புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

 #BREAKING: நாளை மறுநாள் 16 மாவட்டங்கள் கன மழை பெய்ய வாய்ப்பு …!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வங்கக்கடலில் உருவாக இருக்கக்கூடிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது தமிழக கடற்கரை பகுதியில் நோக்கி நகரும். அடுத்த 48 மணி நேரத்தில் சற்றே வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக 10ஆம் தேதி தமிழகத்தின் 16 மாவட்டங்களிலும், அதேபோல புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி […]

Categories
மாநில செய்திகள்

கோவை சிலிண்டர் குண்டுவெடிப்பு…. கைதான 6 பேருக்கும் நவம்பர் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்..!!

கோவை சிலிண்டர் குண்டுவெடிப்பில் கைதான 6 பேருக்கும் நவம்பர் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவை கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த  அக்டோபர் 23ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கார் வெடித்து சிதறியதில் ஜமேஷா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அறிந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: 10% இட ஒதுக்கீடு – முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை ..!!

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு  10 விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தற்பொழுது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில் தமிழக அரசு வழக்கறிஞ்சர் சண்முகசுந்தரம், என்.ஆர் இளங்கோபர் மூத்த வழக்கறிஞர்-  இவர் ராஜ்யசபா எம்.பிஆகவும் இருக்கிறார். இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய திமுக வழக்கறிஞர் வில்சன் ஆகியோரெல்லாம் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். உயிர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ள இந்த கூட்டம் தலைமைச் செயலகத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூபாய் 10லட்சம் தாறோம்….! இந்தி திணிப்பை நிரூபியுங்கள்… அர்ஜுன் சம்பத் சவால் ..!!!

செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்,  தமிழகத்தில் ஒரு பாசிச ஆட்சி,  சர்வாதிகார ஆட்சி நடக்கின்றது. இன்றைக்கு ஸ்டாலின் சர்வாதிகாரியா மாறுவேன்னு சொன்னாரு,  எதுக்காக ?  போதை பொருளை ஒழிப்பதற்காக…. போதை பொருளை ஒழிப்பதற்காக நீங்க சர்வாதிகாரியா மாறினால் நாங்களும் அதை வரவேற்கிறோம். ஆனால் எதிர்க்கட்சிகளை நசுக்குவதற்காக, ஒடுக்குவதற்காக சிறையில் அடைப்பதற்காக நீங்கள் இப்படி ஒரு ஆட்சியை நடத்துவது என்பது,  சர்வாதிகாரி ஆட்சி, மக்கள் விரோதாட்சி, இந்த ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

#BREAKING: அரசாணை எண் 115ஐ திரும்ப பெறுக : அரசுக்கு எடப்பாடி கோரிக்கை …!!

இளைஞர்களின் அரசு வேலை கனவை சீர்குலைக்கும் அரசாணை எண் 115 திரும்ப பெறுக என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 69% இட ஒதுக்கீடு என்ற உன்னத திட்டத்தை குழி தோண்டி புதைக்கும் செயல் இது என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். அரசு பணிக்கு தனியார் ஆள் சேர்க்கும் நிறுவனங்களை பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. எனவே அரசாணை 115 திரும்ப பெறுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். படித்த […]

Categories
மாநில செய்திகள்

சாதி!…. கமிஷன்…. ஊராட்சி மன்ற தலைவரை மிரட்டிய கவுன்சிலர்கள்…. அதிர வைக்கும் பகீர் சம்பவம்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை கணபதிபாளையம் ஊராட்சி தலைவராக சிவகுமார் என்பவர் உள்ளார். இவர் நேற்று காலை திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், தான் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவன். இதனால் சுயநலத்திற்காக மிரட்டியும் துன்புறுத்தியும் தன் வேலையை செய்ய விடாமல் சிலர் தடுக்கின்றனர். ஊராட்சி மன்ற சார்பில் மேற்கொள்ளப்பட வேலைகளில் 3 கவுன்சிலர்கள் 10% கமிஷன் தொகை கேட்கின்றனர். அதற்கு மறுத்ததால் தன் மீது வீண்பழியை சுமத்துகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

6,503 காலி பணியிடங்கள்…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் ஆய்வுக் கூட்டத்தில் ரேஷன் கடைகளில் உள்ள 6,503 காலி பணியிடங்களை பொங்கலுக்குள் நிரப்ப முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக முழுவதும் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் காலியாக உள்ள 5 ஆயிரத்து 578 விற்பனையாளர்கள் மற்றும் 925 கட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நவம்பர் 14 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சர்ச்சை அமைச்சரை தூக்க‌ முடிவு”?…. திமுக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்….. உச்சகட்ட கோபத்தில் முதல்வர் எடுத்த திடீர் முடிவு?….!!!!!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக ஆட்சி அமைத்த போது அமைச்சரவை மாற்றப்படும் என்று பேசப்பட்டது. அதன்பிறகு அமைச்சரவையில் இருப்பவர்களின் மீது ஏதேனும் புகார் வந்தால் உடனடியாக அவர்களை அம்மா ஜெயலலிதாவின் பாணியில் ஸ்டாலின் தூக்கி விடுவார் என்று பேச்சு அடிபட்டது. கடந்த 18 மாதங்களாக தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்து வரும் நிலையில், அமைச்சரவை தற்போது வரை மாற்றி அமைக்கப்படவில்லை. ஒருவேளை அமைச்சர்கள் மீது எந்த புகாரும் வரவில்லையா என்று கேள்வி எழுப்பினால், மூத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் சாதாரண தொண்டன்…! MGR, ”ஜெ” கிட்ட படிச்சவன்… ஒழுக்கத்துக்கு பெயர் போன ADMK ….!!

அதிமுகவின் 50ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த போது கம்பீரமா பேசினார். உள்ளாட்சி பிரதிநிதிகள் யாராவது தவறு செய்தால்,  நான் சர்வாதிகாரியாக மாறிவிடுவேன் என்ற எச்சரிக்கை செய்தார். அதேபோல திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் எவராவது தவறு செய்தால் சர்வாதிகாரியாக மாறி நான் நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னார். அதே ஸ்டாலின் அண்மையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் நான் காலையில் கண்விழித்து எழுகின்ற பொழுது,  கட்சியிலே என்ன […]

Categories
மாநில செய்திகள்

தமிழக்கத்தில் 17ஆவது புதிய சரணாலயம் – அரசாணை வெளியீட்டு அறிவிப்பு …!!

ஓசூர் அருகே வனவிலங்கு சரணாலயம் அமைக்க அரசு உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. தமிழகத்தினுடைய 17 வது வனவிலங்கு சரணாலயமாக ”காவிரி தெற்கு காட்டூர்”  வனவிலங்கு சரணாலயத்தை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இந்த சரணாலயம் ஆனது அமைய இருக்கின்றது. ஏற்கனவே இதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. காவிரி வடக்கு வனவிலங்கு சரணாலயத்தின் தொடர்ச்சியாக தெற்கு சரணாலயம் அமைய உள்ளது. 686.406 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான காட்டுப்பகுதி காவேரி தெற்கு காட்டுயிர் சரணாலயம் என்று […]

Categories
மாநில செய்திகள்

குப்பை TO குடிநீர்…. பெரிய சிக்கலில் தவிக்கும் கோவை திமுக…. இதற்கு என்ன தான் வழி….????

சென்னை மாநகராட்சிக்கு பிறகு அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது மாநகராட்சி என்றால் அது கோவை தான். மொத்தம் 100 வார்டில் 30 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். கோவையில் ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் குப்பைகள் சேகரிப்பதில் புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது. அதாவது, வழக்கமாக கனரக வாகனங்கள், குப்பை அள்ளும் ஆட்டோ போன்றவை மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பதில் சொல்ல முடியல..! ஓட்டம் எடுத்த RSS… இறங்கி அடித்த சிறுத்தைகள் …!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினுடைய அரசியல் கோட்பாடு அல்லது கொள்கை அறிக்கை மனுஷ்மிருதி என்று சொன்னால்,  அது மிகையாகாது. மனுஷ்மிருதியில் சொல்லப்பட்டவற்றையே ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகள் தமது அரசியல் கொள்கையாக ஏற்றுக்கொண்டு, கலாச்சார கொள்கையாக ஏற்றுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. அவர்கள் இங்கே மீண்டும் நிலை நிறுத்த விரும்புவது மனுஷ்மிருதி கட்டமைத்த சமூக அமைப்பையே  ஆகும். சமூகநீதி கூடாது, சுதந்திரம் கூடாது, சகோதரத்துவம் கூடாது, சமத்துவம் கூடாது என்பதுதான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

TTV_யை சந்திப்பேன்… எல்லாம் சரியாகிடும்… ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு ..!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில் ஏற்கனவே நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். இது தொண்டர்களுடைய நலன்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம்.  தொண்டர்களுக்கான இயக்கமாகத்தான் 50 ஆண்டுகாலம் அதனுடைய பரிணாம வளர்ச்சி இருந்திருக்கிறது. ஆகவே தொண்டர்களை எந்த நேரத்தில் பிளவு படுத்தி பார்க்க முடியாத இயக்கமாக தான் அண்ணா திமுக இன்றைக்கு நிலைத்து நிற்கின்றது. எந்தவித சிறு சேதமும் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். பொறுத்திருந்து பாருங்கள் சில […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கம்யூனிஸ்ட், விசிகவுக்கு OK சொல்லி.. AIADMK, BJPயை அரெஸ்ட் செய்ய ஸ்டாலின்… கொதித்து போன அர்ஜுன் சம்பத்…!!

செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்,  ஸ்டாலின் அவர்களும் அமைச்சர்களின் பேச்சுக்கு,  அறிவுரை சொல்றாரு. என்னால நிம்மதியா தூங்க முடியலன்னு, நீங்க நிம்மதியா தூங்காம இருக்கறதுக்கு யார் காரணம் ? உங்க ஆட்சியில் மக்கள் நிம்மதியா தூங்க முடியல. மக்கள் கேள்வி கேட்குறாங்க. உங்கள் அமைச்சர்கள் சரிவர பணியாற்றல. மக்கள் பிரச்சனைக்காக போராட்டம் நடத்தின டாக்டர் கிருஷ்ணசாமி…  வாகனத்தில் அதிகமான வாகனத்தில் போனாரு…  மின் கட்டண உயர்வு பற்றி அவர் பேசுகிறார். அதற்காக  […]

Categories
சென்னை மாநில செய்திகள்

உணவகங்களில் சிசிசிடிவி கேமரா – ஐகோர்ட் அதிரடி முடிவு …!!

உணவகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவிடக் கூடிய வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் நடராஜன் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள உணவகங்களில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் ஆய்வு நடத்தியதாகவும். அதில் 12% உணவுகள் போதுமான அளவு தரத்துடன் செய்யப்படவில்லை என்று அறிக்கையில் சுட்டிக்காட்டி இருப்பதாகவும், பல ஹோட்டல்களில் உணவகங்கள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும்,  உணவு தயாரிக்கும் பொழுது உரிய சுத்தமான […]

Categories
மாநில செய்திகள்

பாத்திரத்தில் சிக்கிக்கொண்ட குழந்தையின் தலை…. பதறி போன பெற்றோர்…. பின்னர் நடந்தது என்ன?….!!!!

இரண்டு வயது குழந்தையின் தலையில் மாட்டிக்கொண்ட பாத்திரம் 1 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டது. மதுரை சிம்மக்கல் மணிநகரை சேர்ந்த ஜெகநாதனின் 2 வயது மகள் அஸ்வினி வீட்டில் பாத்திரங்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது பாத்திரத்தின் உள்ளே தலை மாட்டிக் கொண்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் போராடியும் குழந்தை தலையில் மாட்டிக்கொண்ட பாத்திரத்தை எடுக்க முடியவில்லை. இதனால் அவர்கள் தீயணைப்புத்துறையினரின் உதவியை நாடினர். அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் 1 மணி நேர போராட்டத்திற்குப் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கனமழை ALERT: பள்ளிகளுக்கு விடுமுறை?…. வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்களின் நலனை கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் வங்கக்கடலில் இலங்கைக்கு வடகிழக்கில் வருகின்ற நவம்பர் ஒன்பதாம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது இரண்டு நாட்களில் வலுப்பெற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரீ.. பிரீ…. எல்லாரும் வாங்கிக்கோங்க..! 1லட்சத்தோடு களமிறங்கிய விசிக… அம்பலமாகி போன RSS ..!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் பொதுமக்களிடையே மனுஷ்மிருதி நூல் விலை இல்லாமல் வழங்கப்படுகிறது. தலைமையிலிருந்து ஒரு லட்சம் பிரதிகள் அச்சிடோம், அதுமட்டுமின்றி ஆங்காங்கே இயக்கத் தோழர்கள் முன்னணி பொறுப்பாளர்கள், அவரவர் பொறுப்பில் 10,000, 20,000 என்று ஏராளமான நூல்களை அச்சிட்டு மக்களுக்கு வழங்குகின்றனர். காலை 10:00 மணியில் இருந்து நண்பகல் 1 மணி வரையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்து சமூகத்தில் நலன்களுக்காக,  குறிப்பாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தெம்பு இல்ல… பயமா இருக்குது…. ஸ்டாலின் வாக்குமூலம்… வச்சு செய்த எடப்பாடி…!!

அதிமுகவின் 50ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த போது கம்பீரமா பேசினார். உள்ளாட்சி பிரதிநிதிகள் யாராவது தவறு செய்தால்,  நான் சர்வாதிகாரியாக மாறிவிடுவேன் என்ற எச்சரிக்கை செய்தார். அதேபோல திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் எவராவது தவறு செய்தால் சர்வாதிகாரியாக மாறி நான் நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னார். அதே ஸ்டாலின் அண்மையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் நான் காலையில் கண்விழித்து எழுகின்ற பொழுது,  கட்சியிலே என்ன […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

4 சுவர்களுக்குள் ஆர்எஸ்எஸ் பேரணியா….? இந்து முன்னணி வேதனை…!!!!

தமிழகத்தில் கோவை, திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர மற்ற 44 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்க கோரி ஆர் எஸ் எஸ் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்த நிலையில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், நாகர்கோவில், அருமனை மற்றும் பல்லடம் ஆகிய இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை என்றும் மற்ற 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெளில சொன்னா EPSக்கு வெட்கக்கேடு…. மிரட்டும் ஓபிஎஸ்…. வெடிக்கும் பூகம்பம்…!!!

அதிமுக கட்சிக்குள்ளே நடக்கும் உட்கட்சி பூசல்கள் வெடித்து பெரிதாகி தற்போது இபிஎஸ் – ஓபிஎஸ் மாறி மாறி தாக்கி வருகின்றனர். தற்போது இபிஎஸ் பொதுகுழு கூட்டங்களில் தீவிரமாக உள்ள நிலையில், ஓபிஎஸ் பெரிய குண்டை தூக்கிப் போட்டுள்ளார். அதாவது, துணை முதலமைச்சர் பதவியை பிரதமர் மோடி ஏற்கச் சொன்னதால் தான் ஏற்றுக்கொண்டேன். எடப்பாடி பழனிச்சாமி தனது ஆட்சி காலத்தில் எந்த இடத்தில் எல்லாம் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்பட்டார் என்பதை பட்டியல் போட்டு வைத்துள்ளேன். இதை பொதுவெளியில் சொன்னால் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு கல்வி கட்டண உதவி தொகை…. சென்னை ஐஐடி நிறுவனத்தின் புதிய திட்டம்…. வெளியான அறிவிப்பு….!!!!!

சென்னை ஐஐடி நிறுவனம் சார்பில் ஒரு செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை ஐஐடி நிறுவனத்தின் சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக என்பிடிஇஎல் என்ற ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் சேரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி கட்டண உதவி தொகை வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 18 மாநிலங்களில் உள்ள 160 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி கட்டண உதவி தொகையானது வழங்கப்படும். இந்த உதவி தொகை 10,000 மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொது சேவை மின் இணைப்பு….. கட்டணத்தில் புதிய மாற்றம்….. அதிர்ச்சியில் பொது மக்கள்….!!!!

தமிழகத்தில் சமீபத்தில் மின்சார கட்டணமாக உயர்த்தப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார். அதன் பிறகு 100 யூனிட் வரை இலவச மின்சாரமும், 500 யூனிட் வரை மானிய கட்டணத்தில் மின்சார கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. அதன் பிறகு அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு நடைபாதை விளக்கு, மோட்டார் பம்ப், லிஃப்ட் போன்றவைகளுக்கு மொத்தமாக சேர்த்து பொது பிரிவில் மின் கட்டணமானது வசூலிக்கப்படும். இவைகளுக்கு தனி வீடுகளிலும் பொது பிரிவுகளில் மின் கட்டணம் வசூலிக்கப்படும். இந்நிலையில் பொது […]

Categories

Tech |