Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: 9 – 13ஆம் தேதி வரை… 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்: மக்களே உஷாரா இருங்கள் …!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்து வரும் 48 மணி நேரத்தில் சற்று வலுப்பெறக் கூடும். இது நவம்பர் 12ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகப் பகுதிகளில் 9ஆம் தேதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடேங்கப்பா…! எந்த C.Mக்கும் இல்லாத துணிச்சல்…. இந்தியாவிலே 1st முக.ஸ்டாலின்… கலக்கி மாஸ் காட்டும் DMK அரசு…!!

இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ரகுபதி, இந்திய துணை கண்டத்தில் எந்த மாநில முதல்வருக்கும் இல்லாத துணைச்சல் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவராக விளங்கிக் கொண்டிருக்கின்ற நம்முடைய தளபதி அவர்களுக்கு இருக்கின்றது என்று சொன்னால், இந்த இயக்கத்தினுடைய அடித்தளம் அசைக்க முடியாததாக, ஆட்டிப் பார்க்க முடியாததாக, வலிமை உடையதாக இருக்கிறது என்கின்ற அடிப்படை காரணம் என்பதை யாரும் மறந்து விடாதீர்கள். நம்முடைய இயக்கத்திற்கு இருப்பதைப் போன்ற ஒரு அடித்தளம், நம்முடைய வலிமை, […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: 12ஆம் தேதி வரை எச்சரிக்கை…! மீனவர்களுக்கு முக்கிய அலெர்ட்… சென்னை வானிலை ஆய்வு மையம் …!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரை வரும் நவம்பர் 12ஆம் தேதி வரை குமரிக்கடல்,  மன்னார்வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள்,  தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகள்,  தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்றானது  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இந்த பகுதிகளில் பலத்த காற்றுடன் மழையும் பெய்யக்கூடும். எனவே […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

#BREAKING: புயல் வர வாய்ப்பில்லை: வானிலை ஆய்வு மையம் ..!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்து வரும் 48 மணி நேரத்தில் சற்று வலுப்பெறக் கூடும். இது நவம்பர் 12ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகப் பகுதிகளில் 9ஆம் தேதி […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

BREAKING: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ..!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்து வரும் 48 மணி நேரத்தில் சற்று வலுப்பெறக் கூடும். இது நவம்பர் 12ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகப் பகுதிகளில் 9ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

12 வருடங்களுக்குப் பிறகு….. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் CUMTA கூட்டம்….. மகிழ்ச்சியில் ஆணைய நிர்வாகிகள்….!!!!!

தமிழகத்தில் கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தின் போது CUMTA எனப்படும் ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் சென்னை மாநகராட்சி, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், மாநகரப் போக்குவரத்து கழகம், சிஎம்டிஏ, மாநில போக்குவரத்து துறை, நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டு வசதி போன்றவைகள் அடங்கும். இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் ஒருங்கிணைந்த சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை அதிமுக ஆட்சி காலத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

TTVயால் பதறி போன EPS… ! பதற்றத்தோடு போன EXமாஜிக்கள்…!! டக்குடக்குனு உடைச்சு பேசிய ஓபிஎஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நாமக்கல் கூட்டத்தில் பழனிசாமி சொன்னதை நான் கடுமையாக வன்மையாக கண்டிக்கிறேன். அன்றைக்கு இருந்த சூழ்நிலையில் நான் தர்மயுத்தத்தை தொடங்கினேன்.  எதற்காக தர்மயுத்தம் ? யாருக்கு என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும் ? அந்த சூழ்நிலையில், பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தார். பழனிச்சாமி முதலமைச்சராக இருந்ததை தான் நான் எதிர்த்து வாக்களித்தேன். நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இதை ஏற்கனவே நான் பல கூட்டத்தில் சொல்லி இருக்கிறேன். அதற்கு பின்னால் திரு.வேலுமணி […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரம் தொடர்ந்து மழை பெய்ததால் மாணவர்களின் நலனை கருதி பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனிடையே இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி என்ற உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி […]

Categories
மாநில செய்திகள் வானிலை

#BREAKING : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது – வானிலை ஆய்வு மையம்..!!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து, சாலைகள் மற்றும் தெருக்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பருவமழையை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில்  தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை […]

Categories
மாநில செய்திகள்

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி…. தமிழகத்தில் அதீத கனமழைக்கு வாய்ப்பு…. அலெர்ட்…..!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரம் தொடர்ந்து மழை பெய்ததால் மாணவர்களின் நலனை கருதி பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனிடையே இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி என்ற உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி […]

Categories
மாநில செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோயில் செல்போன் பயன்படுத்த தடை…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள சிலைகளை புகைப்படம் எடுப்பது சிலை திருட்டுக்கு வழி வகுப்பதாக அந்த கோவில் அர்ச்சகர் ஒருவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளே செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டி இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர். மேலும் கோவில் சிலைகளை புகைப்படம் எடுப்பது சிலை திருட்டுக்கு வழிவகுப்பதாக உள்ளதாகவும் அதனால் செல்போன் தடை முக்கியம் என்று மதுரை ஐகோர்ட்டு […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் கோவிலுக்கு ஜீன்ஸ், டீ சர்ட், லெக்கின்ஸ் போட்டு வராங்க: இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்க: நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பிப்பு …!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அர்ச்சகராக இருக்கக்கூடிய சீதாராமன் உயர்நீதிமன்ற மதுரை கிளை பொதுநல மனுதாக்கல் ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கோவில்களில் சிலைகளை பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களினால் புகைப்படங்கள் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சில கோயில்களில் சிலைகள் திருட்டு போன்ற சம்பவங்களும் நடந்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறாக செல்போன்களை பயன்படுத்தி சாமிக்கு அபிஷேகம் செய்வது,  மேலும் அங்குள்ள சிலைகள் முன்பு நின்று செல்பி எடுப்பது போன்ற […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: இனி செல்போன் பயன்படுத்த தடை – ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு …!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகர் உள்ளிட்ட அனைவரும் செல்போன் பயன்படுத்துவதற்கு உடனடியாக தடை விதித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பல்வேறு விஷயங்கள் குறித்து நீதிபதிகள் வேதனையையும்,  கேள்வியையும் எழுப்பி இருக்கின்றார்கள். குறிப்பாக கோவில்கள் சுற்றுலா தளங்கள் அல்ல. கோவில்களுக்கு வருபவர்கள் நாகரிகமான உடை அணியாமல் டி-ஷர்ட், ஜீன்ஸ்,  ஷாக்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகள் அணிந்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்து இருக்கின்றனர்.

Categories
மாநில செய்திகள்

ஒரு நாள் என் அப்பாவிடம் கோவபட்டேன்…. உடனே போனை கட் பண்ணிட்டாரு… மனம் உருகி பேசிய சீமான்…!!

தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் புகழ்வணக்க நினைவேந்தலில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வாழ்க்கை இதுவரை என் தந்தை ( நெல்லை கண்ணன்) என்னிடத்தில் கோவப்பட்டதில்லை.  ஒரே ஒரு நாள் நான் என் அப்பாவிடம் கோபப்பட்டேன். மரணத்திற்கு இரண்டு, மூன்று மாதத்திற்கு முன்னாடி. செல்போனில் தொடர்பு கொண்டு வழக்கம் போல சொல்லுங்கள் ஐயா என சொன்னாரு. உங்களுக்கு என்ன ஆச்சு என்று கேட்டேன் ? நீங்கள் யார் என்று மதிப்பு தெரியாதவரிடம் நீங்கள் ஏன்  […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போனுக்கு தடை …!!

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் அர்ச்சகர்கள் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டு இருக்கிறது. திருப்பதி கோயில்கள் வாசலில் கூட புகைப்படம் எடுக்க முடியாது. தமிழகத்தில் தான் சாமி சிலைகளுக்கு முன்பு செல்பி எடுக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள். எனவே திருச்செந்தூர் கோயிலுக்குள் அர்ச்சகர்கள் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக உயர் நீதிமன்ற கிளை ஆனது உத்தரவிட்டிருக்கிறது. திருச்செந்தூர் கோயிலுக்கு சுற்றறிக்கை அனுப்பவும்,  இந்து அறநிலைத்துறைக்கு உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா!…. நீங்க பல்லாண்டு காலம் வாழனும்….. சீமானை நெகிழ வைத்த பாஜக அண்ணாமலை…..!!!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், சினிமா நடிகருமான சீமான் நேற்று தன்னுடைய 56-வது பிறந்தநாள் விழாவை நேற்று கொண்டாடினார். இவருடைய பிறந்தநாளுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அண்ணன் சீமான் அவர்கள் பிறந்தநாள் விழாவை கொண்டாடுகிறார். அவர் அனைத்து […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

ஆஹா…! DMK ஆட்சி வந்துட்டு…! ரூ.60,000 கிடைக்கும்… செம கனவில் பெண்கள்… சொல்லிக்காட்டிய எடப்பாடி !!

அதிமுக தொடங்கி  50ஆம் ஆண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, நம்முடைய பெண்கள் எண்ணினார்கள்.. ஆஹா பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஸ்டாலின் முதலமைச்சராக வந்துட்டா மாதந்தோறும் ஆயிர ரூபாய் கிடைக்கும், 12 மாதத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.  ஐந்து வருடத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று கனவில்  ஓட்ட போட்டாங்க, இப்போ திமுக அவங்களுக்கு வேட்டுவச்சிட்டாங்க. இதுதான் நடந்தது. நம்முடைய […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஆண்களை விட பெண்கள் அதிகம்…!!

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட விஷயங்களை இன்றிலிருந்து தொடங்கலாம் என்று கூறினார். அதில் பல்வேறு தகவலை தெரிவித்தார். அந்த வகையில் தமிழகத்தில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளதாக அறிவித்துள்ளார். வாக்காளர்களில் ஆண்களை விட பெண்கள் அதிகம். பெண்கள்: 3.14 கோடி, ஆண்கள்: 3.03 கோடி, மூன்றாம் பாலினத்தவர்: 7.758 பேர் வாக்காளர்களாக உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.6 லட்சம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் செயல்படுத்துங்க – அரசு அதிரடி அறிவிப்பு …!!

சமூகநீதி கொள்கைகள் செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதிக் கொள்கைகளை செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்ற  மாநில அரசு கூடுதல் வழக்கறிஞர் தலைமையில் சட்ட நிபுணர்கள், மூத்த வழக்கறிஞர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பிற அலுவலர்களை உள்ளடக்கிய குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ரூ.456 உயர்வு…. பெண்கள் கடும் அதிர்ச்சி….!!!!

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. திருமண சீசன் தொடங்கியுள்ள நிலையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 456 உயர்ந்து ரூ.38,520க்கும், கிராமுக்கு ரூ.57 உயர்ந்து ரூ.4,815க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.70 காசு அதிகரித்து ரூ.67.40க்கும் விற்பனையாகிறது. இதனால், பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை எதிரொலி!…. அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும்…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!

தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த 48 மணிநேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுபகுதி இதே பகுதிகளில் உருவாகி நவ..9,11 தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆகவே வட கிழக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 17,69,000 வாக்காளர் நீக்கம்: தமிழக தேர்தல் ஆணையம் அதிரடி …!!

1.1.2023இல் இருந்து தகுதியற்ற நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை,  திருத்தத்தினை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில் சற்று நேரத்திற்கு முன்னதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு செய்தியாளர்களை சந்தித்து இருந்தார். அப்போது அவர் இன்று முதல் டிசம்பர் 8ஆம் தேதி வரை வாக்காளர் பெயர் பட்டியலில் புதியதாக பெயர் சேகரிப்பவர்கள், பெயர் திருத்தம் செய்யக்கூடியவர்கள் அனைவரும் செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். புகைப்படத்துடன் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு …!!

சற்று முன்பு சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு  மழை பெய்யக்கூடிய இடங்கள் குறித்த அறிவிப்பை வெளிட்டுள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருக்கக்கூடிய ஒரு சில இடங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லியுள்ளார்கள். அதேபோல திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு இந்த நான்கு மாவட்டங்களிலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை நோக்கி புயல்: 2 நாள் பள்ளிகளுக்கு விடுமுறை..?? வெளியான தகவல்…!!!

இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, 11ம் தேதி தமிழகத்தை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும். தென்மாவட்டங்களான ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000…. சற்றுமுன் தகவல்…!!!!

2023ம் ஆண்டு பொங்கல் தொகுப்பிற்கு பதில் பணம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தொகுப்பாக பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பொருள்களுக்கு பதில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படலாம் என்றும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை….. அதிர்ச்சியில் உறைந்த அரசு ஊழியர்கள்….. முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை….!!!!!

தமிழகத்தில் அரசாணை 115 பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி தமிழக அரசு மனித வள மேம்பாட்டு துறை அரசாணை 115-ஐ பிறப்பித்துள்ளது. இது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்துவிட்டு காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் மனதில் பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (09.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 09) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகலிலிருந்து, அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…. அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரம் தொடர்ந்து மழை பெய்ததால் மாணவர்களின் நலனை கருதி பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனிடையே இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி என்ற உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா இருங்க…. இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு…. 4 நாட்கள் சிறப்பு முகாம்….!!!!

தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இன்று முதல் ஒரு மாதத்திற்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க திருத்தம் செய்ய முகவரி மாற்றம் விண்ணப்பம் வழங்கலாம். இந்த மாதம் 12, 13, 26 , 27 ஆகிய தேதிகளில் அனைத்து ஓட்டு சாவடிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் வாக்காளர்களின் ஆதார் எண் சேகரிப்பு பணியும் நடைபெறும். இந்த முறை 17 வயதான இளைஞர்களும் இளம் பெண்களும் வாக்காளர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…!!!!

மதுரை மதுரை மாவட்டத்தில் சமயநல்லூர் மின் வாரியத்திற்குட்பட்ட விக்கிரமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கல்புளிச்சான்பட்டி, நடுவூர், குளத்துப்பட்டி, கீழப்பட்டி, மலையூர், நடுமுதலைக்குளம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படும் என்று சமயநல்லூர் மின்பொறியாளர் தெரிவித்துள்ளார். நரசிம்மம்பட்டி துணை மின் நிலையப் பகுதிகளில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை முத்துப்பட்டி, சிதம்பரம் பட்டி, […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! நவம்பர் 12ஆம் தேதி மறக்காம போங்க…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நவம்பர் 12ஆம் தேதி பொது விநியோகத் திட்டத்தின் நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்ப்பு முகாம் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதில் ரேஷன் அட்டை தாரர்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகள் பயன்படுத்திக் கொள்ளலாம். ரேஷன் கடைகளில் பொருள் […]

Categories
மாநில செய்திகள்

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்களின் நலனுக்காக அரசு சார்பில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயின்று வரும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபின மாணவ மாணவிகளுக்கு அரசு சார்பாக உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றது.இந்த உதவித்தொகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…! தமிழகத்தில் 8 போலி வங்கிகள்…. காவல்துறை விடுத்த எச்சரிக்கை செய்தி…. உங்க பணம் பத்திரம்….!!!

தமிழகம் முழுவதும் சட்டம் விரோதமாக செயல்பட்டு வந்த 8 போலி வங்கிகள் முடக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. போலியான வங்கி தொடங்கி அதன் மூலமாக விவசாயிகள் மற்றும் தொழில் தொடங்குபவர்களை ஒரு கும்பல் ஏமாற்றி வருவதாக ஆர்பிஐ உதவி பொது மேலாளர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் சென்னை மத்திய பிரிவு , வங்கி மோசடி புலனாய்வுத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் தமிழகத்தில் மதுரை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், ஈரோடு […]

Categories
மாநில செய்திகள்

தேர்வர்களே உடனே பாருங்க…! குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு…. TNPSC அதிரடி…!!!

தமிழகம் முழுவதும்  கடந்த 21 ஆம் தேதி குரூப் 2 குரூப் 2a தேர்வு திட்டமிட்டபடி நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்வு மூலமாக சுமார் 5529 காலிபணியிடங்களுக்கு 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 1.83 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில்  குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் முதன்மை தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மொத்தம் 5,520 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாத்துக்குமே காரணம் இதான் …! திபுதிபுவென இறங்கிய VCK… செம ஷாக்கில் RSS ..!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த விண்ணப்பம் செய்தார்கள்.  அவர்களால் ஆதார் அட்டைகளை காண்பிக்க முடியவில்லை, உறுப்பினர் அட்டைகளை காண்பிக்க இயலவில்லை, அவர்களின் முகவரி என்ன ? பொறுப்பாளர்கள் யார் யார் ? மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள், ஒன்றிய அளவிலான பொறுப்பாளர்கள், முகாம் அல்லது கிளை அளவிலான பொறுப்பாளர்கள் பட்டியலை உயர்நீதிமன்றம் கேட்டது. ஆனால் அவர்களால் தர முடியவில்லை, இதுதான் இன்றைக்கு எதார்த்தமான உண்மை. எனவே நாங்கள் […]

Categories
மாநில செய்திகள்

மழை மழை கனமழை….! இன்று மிரட்ட வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி… 10 மாவட்டங்களுக்கு Orange ALERT…!

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகம், புதுவை, […]

Categories
மாநில செய்திகள்

போலீஸ் கிட்ட லத்தி பூ, போட்டு பூஜை செய்யவா இருக்கு – அண்ணாமலை அதிரடி பிரஸ் மீட் ..!!

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவருமான அண்ணாமலை  மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எந்த அளவில் இருக்கிறது என்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்து பேசிய அவர்  மதுரையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று வெளியானது. அதை நாம் எல்லோரும் பார்த்தோம். எதற்காக குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்றால் போதை பொருள் பழக்கம் தான் காரணம். இன்றைய காலகட்டத்தில் போதை பொருள் பழக்கம் என்பது […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!… இனி hospital போக வேண்டாம்…. உங்க வீடு தேடி வரும்…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

தமாகா  தலைவர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே. வாசன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மலேரியா, டெங்கு, காலரா, சிக்கன் குனியா, கண் நோய்கள் என பல்வேறு நோய்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் கூட்டம் மருத்துவமனைகளில் அலை மோதுகிறது. மேலும் ஏழை எளிய நடுத்தர மக்கள் அதிகமாக ஆரம்ப சுகாதார நிலையங்களையும், அரசு பொது மருத்துவமனைகளையும் நாடுகின்றனர். எனவே […]

Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு சம்பவம்…. 6 பேருக்கு நீதிமன்ற காவல்…. கோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

கார் வெடிப்பில் சம்பந்தப்பட்ட 6  பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் அருகே கடந்த மாதம் 23-ஆம் தேதி நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தில் காரில் இருந்த ஜமேஷா மூபீன்  என்பவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முபீன் வீட்டில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் ஏராளமான வெடிபொருட்கள், ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையதற்கான பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து போலீசார் முகமது தல்கா, முகமது அசாருதீன், […]

Categories
மாநில செய்திகள்

நாங்கள் எப்போதும் brothers தான்…. TTV -யை விரைவில் சந்திப்போம்…. ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி….!!!!

ஓ.பன்னீர்செல்வம் இன்று  செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். திருச்சியில் இன்று செய்தியாளர்களை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அப்போது டிடிவி தினகரன் அதிமுக கூட்டணி அமைத்தால் சேர தயார் என்று கூறியிருப்பதை நான் வரவேற்கிறேன். மேலும் அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் நான் சந்திப்பேன். இதனையடுத்து வரும் 12-ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார். அப்போது அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தாலும் நாங்கள் சந்திப்போம். இந்நிலையில் திமுகவும் அதிமுகவும் எப்பொழுதும் நாங்கள் அண்ணன் தம்பி தான். ஆனால் நாங்கள் […]

Categories
மாநில செய்திகள்

அரசாணை எண் 115 திரும்ப பெறுங்கள்….. திமுக அரசிற்கு எச்சரிக்கை விடுத்த டிடிவி தினகரன்….!!!!

தமிழக அரசு வேலைக்காக முயற்சி செய்துவரும் இளைஞர்களின் கனவில் மண் அள்ளிப் போடுகிறது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பதிவில், தமிழக அரசு பணிகளில் உள்ள லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்பும் வேலையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்துடன் திமுக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது கண்டனத்துக்குரியது. அரசு வேலைக்காக முயற்சித்த இளைஞர்களின் கனவில் மண்ண அள்ளி போடும் விதமாக திமுக அரசு செயல்படுவதை ஏற்க முடியாது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கல்வி முன்னேற்றதிற்கு இவர் தான் காரணம்?…. அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடி….!!!

தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு கல்வி ஆண்டில் விலையில்லா மிதிவண்டி திட்டம் மூலம் 6.35 லட்சம் பணம் மாணவிகள் பயன்பெறுகின்றனர். இதற்காக தமிழக அரசு ரூ.323 கோடியே 3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி இந்த ஆண்டிற்கான விலையில்லாம் மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியானது..!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்  நடத்திய குரூப் 2 குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்  நடத்திய குரூப் 2 குரூப் 2 ஏ தேர்வை கடந்த மே மாதம் 21ஆம் தேதி சுமார் 11 லட்சம் பேர் எழுதினர். 5,529 காலி பணியிடங்களுக்கு தேர்வு தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்  நடத்திய குரூப் 2 குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியானது. […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

படித்துவிட்டு வேலை தேடுகிறீர்களா….? நவம்பர் 11ஆம் தேதி விருதுநகரில்…. அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்….!!!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் சுமார் 12 கோடி மக்கள் வேலை இழந்ததாக இந்திய கணிப்பு மையம் கூறுகின்றது. இதன் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியதனால் வேலையின்மை விகிதம் ஜூலை மாதத்தில் 6.80 சதவீதமாக குறைந்தது. இது கடந்த ஆறு மாதங்களில் ஒப்பீடுகையில் மிக குறைந்த அளவாகும். இந்தியாவில் கிராமப்புற வேலையின்மை ஒருபுறம் குறைந்தாலும் நகர்புற வேலையின்மை அதிகரித்து வருகிறது. இப்படி வேலையின்மையால் போராடுபவர்களை கருத்தில் கொண்டு விருதுநகர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற […]

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்!….. நாளை முதல் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை….. ஏஎஸ்பி திடீர் எச்சரிக்கை….!!!

சிவகங்கை மாவட்ட காரைக்குடி பெரியார் சிலை அருகில் சாலை பாதுகாப்பு விழிப்புணர் பேரணியை தொடங்கி வைத்த பிறகு தலைகவசம் அணிந்தவர்களுக்கு காரைக்குடி ஏ.எஸ்.பி.ஸ்டாலின் இனிப்பு வழங்கினார். அதனை தொடர்ந்து தலைகவசம் அணியாமல் வந்தவர்களுக்கு புதிய போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் அபதாரம் விதிக்கப்படும் என்று தெரிவித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நாளை முதல் இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும். அதனைப் போல கார்களில் வருபவர்கள் சீட் பெல்ட் அணிந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்….. பொங்கலுக்கு முன்பாக இது உறுதி…. அடிதூள் அறிவிப்பு….!!!!

தமிழக நியாய விலை கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் பணியிடங்களை நிரப்ப சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. மொத்தமுள்ள 6503 காலிப்பணியிடங்களுக்கு இதுவரை 2,29,807 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. அத்தோடு நவம்பர் 14ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் மாநிலத்தில் விரைவில் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் பணிகள் தொய்வின்றி நடைபெறும் விதமாக இந்த காலி பணியிடங்கள் பொங்கல் பண்டிகைக்குள் நிரப்பப்படும் என்று கூட்டுறவு துறை உறுதி அளித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கான மத்திய அரசின் உதவித்தொகை….. நவ.,15 கடைசி தேதி…. அதை விட்டால் பணம் கிடைக்காது….!!!!

தமிழகத்தில் மத்திய அரசால் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசால் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர் பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்கள் அரச மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2022-23 கல்வியாண்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படித்து வருபவர்களுக்கு கல்வித் தொகையை வழங்க உள்ளது. எனவே பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் இந்த உதவி தொகை பெறுவதற்கு […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 1 தேர்வுகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….. நீங்களும் மாதிரி தேர்வு எழுதலாம்…. மாவட்ட ஆட்சியர் அசத்தல்‌ அறிவிப்பு….!!!!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-1 தேர்வுக்கு தயாராகும் சேலம் மாவட்ட சேர்ந்த தேர்வர்களுக்கு இலவச மாதிரி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 பணிகளுக்கு தேர்வு வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் இலவச மாதிரி தேர்வு வருகின்ற 11ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

“தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடியை சந்திப்பேன்”…. அதிரடி காட்டிய ஓபிஎஸ்….!!!!

அதிமுக முன்னால் சட்டமன்ற உறுப்பினர் முன்னால் அரசு கொறடா துறை கோவிந்தராஜன் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்‌ நேரில் சென்று ஆறுதல் கூறினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுக இடத்தை பாஜக பிடிக்க பார்க்கிறது என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதிமுக ஒற்றுமையை பாஜக குலைக்கவில்லை. எங்களை யாராலும் மிரட்ட முடியாது. அதிமுகவின் தலைமையில் பிரச்சினை உள்ளது போல் மாயம் தோற்றம் திட்டமிட்டு […]

Categories
மாநில செய்திகள்

10% இடஒதுக்கீடு என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் மறுசீராய்வு மனு – அமைச்சர் துரைமுருகன்.!!

10% இட ஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது, அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாத்திட, மண்டல் கமிஷன் தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு கொள்கையை நிலைநாட்டிட திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கில் திமுக தரப்பில் ஆணித்தரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஏற்கனவே அதிக எண்ணிக்கையிலான நீதிபதிகள் அடங்கிய அமர்வு […]

Categories

Tech |