Categories
மாநில செய்திகள்

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்களின் நலனுக்காக அரசு சார்பில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயின்று வரும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபின மாணவ மாணவிகளுக்கு அரசு சார்பாக உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றது.இந்த உதவித்தொகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில்…. இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக சென்னையில் இன்று கனமழையும் 11 மற்றும் 12ம் தேதி மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் 13ஆம் தேதி ஓரிரு பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று அநேக இடங்களிலும் 11,12,13ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடக்கு கடலோர மாவட்டங்களிலும் அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே…! 3 நாட்களுக்கு உஷாரா இருங்க…. மிரட்ட வருகிறது கனமழை….!!!!

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக சென்னையில் இன்று கனமழையும் 11 மற்றும் 12ம் தேதி மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் 13ஆம் தேதி ஓரிரு பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று அநேக இடங்களிலும் 11,12,13ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடக்கு கடலோர மாவட்டங்களிலும் அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ஒரே குஷி தான் போங்க…! தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் இன்று அமைச்சரோடு…. வெளியான சூப்பர் நியூஸ்…!!!!

தமிழகத்தில் திமுக அரசு அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பல்வேறு துறைகளிலும் பல முக்கிய மாற்றங்களை கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி கல்வித்துறை மாணவர்களுடைய நலனில் அக்கறை கொண்டு பல்வேறு நடவடிக்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பள்ளி அளவில் கல்வி, விளையாட்டு, நுண் கலைகள் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவில் புகழ்பெற்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என பள்ளிகல்வித்துறை சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, […]

Categories
மாநில செய்திகள்

அசத்தல்!!… தமிழகத்தில் “இவர்களுக்கு எல்லாம் மின்கட்டணம் குறைப்பு” ….. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட மின்சார கட்டணம் 10.9.2022 முதல் மின் கட்டண ஆணை என். 7/22, படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின் படி  சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் ஒரு நாளின் உச்சபட்ச பயன்பாடு நேரத்தில் விதிக்கப்பட்ட மின்கட்டணத்தை குறைக்கும் படி பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தனர். […]

Categories
மாநில செய்திகள்

பத்திரிகையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!

தமிழகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பத்திரிக்கையாளர் நல வாரிய கூட்டம் செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் நலன் காக்கக்கூடிய வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்க ஏதுவாக பத்திரிகையாளர் நல வாரியம் குழு அமைக்கும் ஆணைகள் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த கூட்டத்தில் மிக முக்கியமாக நல வாரியத்தின் புதிய உறுப்பினர்களின் சேர்க்கை குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த சில […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே..! மோடி அரசின் கொள்கை… பெயர் மாற்றி அமுல்படுத்திய ஸ்டாலின் அரசு…. பாராட்டி தள்ளிய பிஜேபி ..!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஹிந்தி திணிப்பு எங்கேயும் இருக்கக் கூடாது என்பது நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி ஐயாவின் உடைய விருப்பம். பாரதிய ஜனதா கட்சியினுடைய விருப்பம். அதனாலதான் மூன்றாவது மொழி ஆப்ஷனல். இல்லம் தேடி கல்வி,  அது புதிய கல்விக் கொள்கையில் இருக்கிற ஒரு அம்சம். இது மாதிரி நீங்க ஒரு ஒரு விஷயத்தையும் எடுத்து பார்த்தீங்கள் என்றால்… பெயரை மட்டும் மாத்துறாங்க. ஆனால் பொன்முடி அவர்கள் முதல்ல ஒண்ணுமே […]

Categories
மாநில செய்திகள்

10% இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு… திமுகவின் அடுத்த மூவ்‌….. வெளியான தகவல்…!!!

பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல் சாசன சட்ட திருத்தம் செல்லும் என உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள பெரும்பான்மை தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்துக்கு ஆதரவாக 3 நீதிபதிகளும், எதிராக 2 நீதிபதிகளும் தீர்ப்பு அளித்துள்ளனர். இந்த தீர்ப்பு குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிக்கப் போவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு குறித்து மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்தத் தீர்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

சேலம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மாணவர்களின் நலனுக்காக அரசு சார்பில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயின்று வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பாக உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ, மாணவிகள் கல்வித் தொகை பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்துக்களுக்கு எதிரான ”அயோக்கியன்”…. வார்த்தையை விட்ட வேலூர் இப்ராஹிம்… கடும் கோபத்தில் விடுதலை சிறுத்தைகள்..!!

செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் வேலூர் இப்ராஹிம், 10.5 % உயர் வகுப்பினருக்கான பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான  இட ஒதுக்கீடு என்பது பிராமண சமூகத்திற்கு மட்டுமல்ல. இதில் 40க்கும் மேற்பட்ட சாதியினர் வருகிறார்கள். ஜாதி ரீதியாக உயர்வகுப்பு என்று சொன்னதினால்,  அவர்கள் எப்பொழுதும் நலிந்து தான் இருக்க வேண்டுமா ? அவர்களுக்கு அரசு உதவி செய்ய கூடாதா ? என்கின்ற நியாயமான கேள்வி எல்லோருக்கும் எழுகிறது. பிராமணர்களுக்கு உதவி செய்யக்கூடியவர்கள் ஏன் சிறுபான்மையினருக்கு செய்யவில்லை ? என்று அவர்கள் தவறாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு அடித்த அதிஷ்டம்…. அமைச்சருடன் துபாய் பயணம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பள்ளி அளவில் கல்வி மற்றும் இணை செயல்பாடுகளான மன்ற செயல்பாடுகள், நூல் வாசிப்பு, நுண்கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவில் தேசிய மாநில அளவிலும் புகழ்பெற்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்கள் 68 பேரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நாளை துபாய் அழைத்துச் செல்கிறார். அவர்களுடன் 5 வழிகாட்டி ஆசிரியர்களும் செல்கின்றனர். இதற்காக நாளை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. ரேஷன் கார்டில் திருத்தம் செய்யனுமா?…. இங்கெல்லாம் முகாம் நடைபெறும்….!!!!!!!

நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நேற்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது வினியோக திட்ட மக்கள் குறை தீர்ப்பு முகாம் சென்னை மாவட்டத்தில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் வருகின்ற 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த முகமானது காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

6 மாதத்தில் சூப்பர் சாதனை…! 50,000 பேருக்கு இலவச இணைப்பு…. கலக்கிய மின்சாரத்துறை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மிசாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மாண்புமிகு தளபதி அவர்களுடைய ஆணைக்கிணங்க 2021-22 ஆம் ஆண்டு மின்சார துறையினுடைய மானிய கோரிக்கையில்,  ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு,  மாண்புமிகு முதலமைச்சர் உடைய திருகரங்களால் மின் இணைப்பு வழங்குவதற்கான ஆணைகளை வழங்கி, ஓராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு என்ற பெரிய வரலாற்று சிறப்புமிக்க அந்த பணிகளை,  ஆறு மாதத்தில் நிறைவு செய்து, இதே அரங்கத்தில் மாண்புமிகு […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடி வருகை… 4,000 போலீசார் குவிப்பு…. விழா ஏற்பாடுகள் தீவிரம்…!!!

திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராமம் நிறுவனத்தின் பவளவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். மேலும் இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், எல்முருகன் ஆகியோர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனையடுத்து பிரதமர் வருகை முன்னிட்டு ஒரு வாரமாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகம், காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. தமிழகத்தில் இன்று தொடங்கிய சிறப்பு முகாம்…. எதற்கு தெரியுமா?…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். இந்த பட்டியல் திருத்தம் செய்யப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதேபோல் இந்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும்  பணி இன்று தமிழக முழுவதும் தொடங்கியது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது.   3.14 கோடி பெண் வாக்காளர்களும், 3.03 கோடி ஆண்  வாக்காளர்களும் உள்ளனர். இந்நிலையில் அதிகமாக சோழிங்கநல்லூர் […]

Categories
மாநில செய்திகள்

நாளை அரசு பள்ளி மாணவர்கள்… அமைச்சரோடு எங்கே போகிறார்கள் தெரியுமா..? சூப்பர் நியூஸ்…!!!

தமிழகத்தில் திமுக அரசு அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பல்வேறு துறைகளிலும் பல முக்கிய மாற்றங்களை கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி கல்வித்துறை மாணவர்களுடைய நலனில் அக்கறை கொண்டு பல்வேறு நடவடிக்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பள்ளி அளவில் கல்வி, விளையாட்டு, நுண் கலைகள் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவில் புகழ்பெற்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என பள்ளிகல்வித்துறை சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி!…. கால்களை இழந்த கால்பந்து வீராங்கனை…. கதறும் பெற்றோர்கள்…!!!

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பிரியா(17) தேசிய அளவிலான கால்பந்து போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு பயிற்சியின் போது ஏற்பட்ட தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது தெரியவந்தது. இது குறித்து அறுவை சிகிச்சை செய்து காலில் வலி குறையவில்லை. அதன் பிறகு செய்த பரிசோதனையில் அவருக்கு காலில் அனைத்து தசைகளும் அழுகக்கூடிய நிலையில் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்து காலை அகற்றாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில், அவரது கால்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“எல்லோரும் களத்தில் குதிங்க”….. அனல் பறக்கத் தீயா வேலை நடக்கட்டும்….. நிர்வாகிகளுக்கு டிடிவி ஆர்டர்….!!!!!

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் புதிய வாக்காளர் சேர்ப்பு பணிகளில் கழகத்தினர் முழுமையாக ஈடுபட வேண்டும். தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பதுடன் அதனை தொடர்ந்து நடைபெற உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், முகவரி திருத்தம் உள்ளிட்டவற்றை  தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கிறபடி செயல்படுத்த வேண்டும். இதன் தொடர்ச்சியாக வாக்காளர் பட்டியலில் சிறப்பு […]

Categories
மாநில செய்திகள்

ஓ அப்படியா!…. எடப்பாடி மவுனத்தில் இப்படி ஒரு கணக்கா?… வெளியான பரபரப்பு தகவல்…!!!!

அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டு கட்சியை இரண்டாக நிற்கிறது. அரசியல் களத்தில் 50 ஆண்டுகளாக திமுக vs அதிமுக என்றே உள்ளது. ஆனால் அதை திமுக vs பாஜக என்றும் மாற்றிக் காட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிமுக தலைமை பதவியை கைப்பற்றுவதற்காக எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி தலைவராக செய்ய வேண்டிய வேலைகளை செய்ய தவறுகிறார். அதனால் தான் நேற்று வந்த அண்ணாமலை தனியாக திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வருவதான தோற்றம் உருவாகியுள்ளது என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: எனது போன் ஒட்டுக்கேட்பு – ஆளுநர் தமிழிசை சந்தேகம்…!!!

தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கு எதிராக அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில், ஆளுநர் மூலம் ஆளும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால், தமிழகம், கேரளா, தெலுங்கானா என பெரும்பாலான மாநிலங்களில் ஆளுநருக்கும் ஆளும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

Categories
மாநில செய்திகள்

“Please இவரை எப்படியாவது கூட்டிட்டு போங்க”…. நாயுடன் சேர்ந்து உணவு சாப்பிடும் அவலம்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!!!

பாதிக்கப்பட்ட நபர் நாய்களுடன் சேர்ந்து சாப்பிடும் காட்சி காண்போரின் மனதை கலங்க வைத்துள்ளது. திருத்தணியில் உள்ள ஆறுமுக சுவாமி கோவில் தெருவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியின்  அருகே கடந்த ஒரு மாதமாக  மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் கிழிந்த ஆடையும், சில நேரங்களில் ஆடை எதுவும் இல்லாமல் அதே பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் கால்வாயில் உட்கார்ந்து இருந்து வந்துள்ளார். மேலும் பள்ளி அருகே அமைந்துள்ள அங்கன்வாடி வையத்தில் மதியம் மாணவர்கள் சாப்பிட்டு விட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பகிரங்கமாக சொல்கின்றேன்… பெரியார் தான் காப்பாற்றினார்…. பொளந்து கட்டிய ஆ.ராசா …!!

திமுகவின் மக்களவை உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொன்டு, நிகழ்ச்சியில் பேசும் போது, 1939-இல் ஆதிதிராவிடரை, ஒரு நாடாரை, ஒரு செட்டியார் தூக்கிக்கொண்டு போவதற்கு என்ன காரணம் ? ஜாதியாக இருந்தால் பிரிந்திருப்பார்கள், மொழியால் ஒன்று சேர்ந்தார்கள். மொழி ஒன்று சேர்ப்பது மட்டுமல்ல இல்ல, எல்லா சுடுகாடும் தனித்தனியாக இருக்கிறது,  சென்னையில் போய் பாருங்கள்.. தாளமுத்து, நடராஜன் ஒரு ஆதிதிராவிடன், ஒரு நாடார். பக்கத்து பக்கத்தில் புதைத்த வரலாறு 1939இல் இந்த தமிழ்நாடு தான். சைவ பிள்ளைமாரில் பிறந்து […]

Categories
மாநில செய்திகள்

மடிக்கணினி திட்டம் எப்போது வழங்கப்படும்?…. முன்னாள் அமைச்சர் அதிரடி கேள்வி….!!!

அதிமுக வழங்கிய மடிக்கணினி திட்டத்தை திமுக அரசு எப்போது வழக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து பேசிய அவர், திமுக தேர்தல் அறிக்கை கானல் நீராக உள்ளது. அதிலும் இளைஞர்கள், மாணவர்களுக்கு திமுக வெளியிட்ட அறிக்கை கானல் நீராக உள்ளது. இது மிகுந்த வேதனை அளிக்கிறது. திமுகவில் 163 வது தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பயன்படக்கூடிய வகையில் 4G,5G […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஜெ”க்கு எதிரான சீஃப் ஏஜெண்ட் OPS…. இனி கட்சியில் இடமில்லை…. சரவெடியாய் வெடித்த EPS …!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஜானகி அம்மா அணியிலே போட்டியிட்ட வெண்ணிறாடை உமா அவர்களுக்கு சீஃப் ஏஜெண்டா இருந்தவர் இந்த ஓ பன்னீர்செல்வம். அப்பவே அம்மாவை தோற்க அடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி வேட்பாளருக்கு சீஃப் ஏஜெண்டா இருந்தவர் ஓபிஎஸ் அவர்கள். இவர் எப்படி கட்சிக்கு விசுவாசமாக இருப்பார் ? எப்படி ஆட்சிக்கு விசுவாசமாக இருப்பார் ? ஆகவே தான் பொதுக்குழுவிலே ஒரே மனதாக அனைத்திந்திய அண்ணா திராவிட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அசெம்பிளியில் பேசிய MK.ஸ்டாலின்…! உற்று நோக்கிய உலகம்…. இந்தியவிலே செம மாஸ் …!!

இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மெய்யநாதன் சிவா, கடந்த காலத்தில் அதிமுக ஆட்சி இருந்தபோது உரிமைகளை மட்டுமல்ல, இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை வந்திருந்தால் அவர்கள் மௌனியாக இருந்திருப்பார்கள், அதற்கு சட்டமன்றத்திலே தனி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய ஒரே முதல்வர் இந்தியாவில் தமிழக முதலமைச்சர் தலைவர் தளபதி அவர்கள் மட்டும்தான். அந்த சட்டமன்றத்தில் அந்த தனி தீர்மானத்தை கொண்டு வந்து,  கழக தலைவர் தமிழக முதலமைச்சர் உரையாற்றிய போது,  உலகமே உற்று […]

Categories
மாநில செய்திகள்

அட! என்ன இப்படி சொல்லிட்டீங்க!… திமுகவிற்கு 40க்கு 40 வாய்ப்பே இல்லை…. அடித்து கூறும் அண்ணாமலை…!!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தமிழக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் இல்ல விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய‌ அவர், பசுமை தீர்ப்பாயம் சார்பாக நிறைய பிரச்சனைகள் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஏற்படுகிறது. பிரச்சனைகளை தீர்ப்பதற்காக மத்திய அரசு கடுமையாக போராடி வருகிறத. பட்டாசு உற்பத்தியாளர்கள் பசுமை பட்டாசுக்கு மாற வேண்டும். இதனால் யாருக்கும் எந்த அளவு தொந்தரவும் இருக்கக்கூடாது. பட்டாசு வெடிப்பது என்பது கலாச்சாரத்தின் தொடர்பு. பாஜக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான… மின் கட்டணம் 10% குறைப்பு…!!!!

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்ததையடுத்து 200 யூனிட்டுகளுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாயும், 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாயும் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதேபோல 2 மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்த உத்தேசிக்கப்பட்டது. மேலும் 100 யூனிட் வரையிலான இலவச மின்சாரம் தொடரும் என்றும் குடிசை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்!…. உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி…5 நாட்களுக்கு வெளுக்க போகும் கனமழை….!!!

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று முன்னறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியின் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தி வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரை நோக்கி அடுத்த 3 நாட்களில் நகரக்கூடும். இதனால் இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: மின்கட்டணம் குறைப்பு – தமிழக அரசு அதிரடி…!!

சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்  நிறுவனங்கள் தங்களுக்கு  25% வரை உயர்த்தப்பட்டிருக்கக்கூடிய மின் கட்டண உயர்வால் தொழில் செய்வதற்கு மிகுந்த சிரமம்   ஏற்பட்டு இருப்பதாக புகார் தெரிவித்திருந்தார்கள். எனவே இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்திருந்தார்கள். இந்த நிலையில் மின் கட்டணத்தை பொறுத்தவரை 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்கலாம் என முடிவு செய்து, அதற்கான கொள்கை வழிகாட்டுதலை வழங்க அரசு ஆணையிட்டுள்ளதாக செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கிரீன் சிக்னல் கொடுத்த பிரதமர்… ஓபிஎஸ் தரப்புக்கு அடுத்தடுத்த ஜாக்பாட்…. தொடர் ஏமாற்றத்தால் கலக்கத்தில் இபிஎஸ்….!!!!!

பிரதமர் நரேந்திர மோடி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகிற 11-ம் தேதி தமிழகம் வருகிறார். தமிழகத்திற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை ஓ. பன்னீர்செல்வம் சந்திக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரை சந்திப்பதற்கு ஓபிஎஸ் நேரம் கேட்கப்பட்டதாகவும் அதற்கு பிரதமரும் நேரம் ஒதுக்கியுள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனை ஆரம்பித்ததில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சொத்துகள் முடக்கம்…. அமலாக்கத்துறை அதிரடி…!!!

வீட்டு வசதி வாரியத்தில் முறைக்கேடாக வீடு ஒதுக்கீடு செய்த வழக்கில் ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கரின் சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அது மட்டுமின்றி  ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட் மனைவியின் சொத்துகளையும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கத்தின் மகன் சங்கரின் சொத்துகளையும் முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மொத்தமாக 14.23 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. ஜாபர்சேட் உளவுத்துறை ஐஜியாகவும், ராஜமாணிக்கம் CM-இன் முன்னாள் தனி செயலாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி உடன் கூட்டணி… நேசக்கரம் நீட்டும் டிடிவி தினகரன்… தமிழக அரசியலில் செம ட்விஸ்ட் …!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ்நாட்டு மக்கள் மிகப்பெரிய வருத்தத்தில் இருக்காங்க. பழனிச்சாமி உடைய திருவிளையாடலுக்காக கோவப்பட்டு திமுகவை ஆட்சியிலே கொண்டு வந்தோம். இப்போது பழனிச்சாமிக்கும் – ஸ்டாலினுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. ரெண்டு பேருமே ஆணவத்தோட உச்சத்தில இருக்காங்க. ஆட்சி,  அதிகாரம்  கையில் இருந்தா அவங்களோட பாடி லாங்குவேஜை வேற மாதிரி இருக்கு, மக்கள் அதை சரியான நேரத்தில் பாடம் புகட்டு வாங்க. சட்டமன்ற பொது தேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

ஹோட்டல்களில் கேமரா வையுங்க…! ஐகோர்ட்டில் நடந்த கேஸ்…. நீதிபதி அதிரடி உத்தரவு…!!

தமிழகம் முழுவதும் உணவகங்களில் சிசிடிவி கேமரா பொருத்தக் கோரிய வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள ஹோட்டல்களில் உணவகங்கள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும்,  உணவு தயாரிக்கும் பொழுது சுத்தமான நடைமுறைகள் பின்பற்ற வேண்டும் எனவும் சென்னையை சேர்ந்த ஒருவர் ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார். அந்தமனுவில்,  தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உணவகங்களில் சாப்பிட்டவர்களுக்கு உணவு விஷமாகி உயிரிழந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. அதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான உணவகங்களிலும், ரெஸ்டாரண்டுகளிலும், சமையல் […]

Categories
மாநில செய்திகள்

2 மாதத்தில் 10 முறை கொல்ல முயற்சி…. சாரோன் ராஜ் கொலை வழக்கில் க்ரீஷ்மா பரபரப்பு வாக்குமூலம்…..!!!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த சாரோன்ராஜ் என்ற மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் ‌ மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மாணவன் கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்த போது க்ரீஷ்மா என்ற பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் கல்லூரியில் படிக்கும்போது காதலிக்க தொடங்கியுள்ள நிலையில், க்ரிஷ்மா வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து உள்ளனர். ராணுவத்தில் பணிபுரியும் ஒருவருடன் க்ரீஷ்மாவுக்கு நிச்சயம் செய்யப்பட்ட நிலையில், முதல் கணவர் இறந்து விடுவதாக ஜோசியத்தில் கூறியதால் தன்னுடைய […]

Categories
மாநில செய்திகள்

அரை நிர்வாண கோலத்தில்….. முதலாமாண்டு மருத்துவ மாணவர்களை அலறவிட்ட சீனியர்கள்….. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!!

வேலூர் மாவட்டம் பாகாயத்தில் ஒரு பிரபலமான தனியார் மருத்துவ கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர். அப்போது மாணவர்களை அரை டவுசருடன் ஓட வைத்தும், தண்டால் எடுக்க சொல்லியும், கட்டிப்பிடித்து ஒருவருக்கொருவர் முத்தம் கொடுக்கும் சொல்லியும் பலவாறு துன்பப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கும், டெல்லியில் உள்ள ராகிங் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMKவை அசைக்க முடியாது…! BJPவுக்கே நல்லா தெரியும்… குஷி மோடில் அமைச்சர் …!!

இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ரகுபதி,  இன்றைக்கு எல்லோருமே ஆங்கிலம் வேண்டும் என்று சொல்கிறோம். யாருமே இந்தியை வேண்டுமென்று சொல்லவில்லை, விரும்பவில்லை. மத்திய அரசுக்கு அனுப்பப்படுகின்ற கடிதங்கள் எல்லாம் இன்றைக்கு ஹிந்தியிலே மொழிமாற்றம் செய்யப்பட்டு அனுப்பப்படக்கூடிய ஒரு சூழ்நிலை தானே உருவாகி இருக்கிறது. ஒரு மொழி ஆதிக்கத்தை மறைமுகமாக இன்றைக்கு மத்திய, ஒன்றிய அரசு திணித்துக் கொண்டிருக்கிறதா ? இல்லையா ? இன்றைக்கு ஏன் நாம் சட்டமன்றத்தில் தீர்மானம் போடப்பட வேண்டிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK கொடுத்த 2 போனஸ்…  எடப்பாடி போட்ட பட்டியல்… அப்செட்டில் ஸ்டாலின்…!!

அதிமுக தொடங்கி  50ஆம் ஆண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி,  கிராமத்தில் ஏழை பெண் தொழிலாளி 100 நாள் வேலை திட்டம்,  150 நாளாக உயர்த்தப்படும் என்று சொன்னார்கள் உயர்த்தினார்களா ? இந்த நூறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிகின்ற அந்த தொழிலாளிக்கு ஊதிய உயர்வு உயர்த்தினார்களா ? இல்லை. எல்லாம் ஏமாற்று வேலை. அதோடு கைத்தறி நெசவாளருக்கு 200 யூனிட்டிலிருந்து 300 யூனிட் உயர்த்தப்பட்டதா ?  இல்லை. விசைத்தறி […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் பேரறிஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது : சீமான் வேதனை 

தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் புகழ்வணக்க நினைவேந்தலில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  தமிழ் பேரறிஞர்களுடைய எண்ணிக்கை குறைந்து வருகிறது, தமிழ் கற்போரின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டு வருகிறது. தமிழ் பேச்சு எங்கள் மூச்சில் ஆயிரக்கணக்கான பிள்ளைகளை உருவாக்கி விட்டிருக்கிறார். அவர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். அது அப்பனுக்கு மகன் செய்கின்ற கடமையை செய்தேன். இது என்னுடைய கடமை நான் செய்தேன், ஒவ்வொரு ஆண்டும் அப்பாவோட ( நெல்லை கண்ணன்) நினைவு தினத்திற்கு ஏதாவது செய்வேன். […]

Categories
மாநில செய்திகள்

தலைமறைவு இயக்கம் போல செயல்படும் RSS – கொளுத்தி போட்ட திருமாவளவன் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பிஜேபி ஒரு அரசியல் இயக்கம் என்கின்ற பெயரில் பேரணிகள் நடத்துவதில் எமக்கு எந்த மாறுபாடும் இல்லை. ஆர்எஸ்எஸ்-யின்  அரசியல் பிரிவாக இருக்கின்ற பிஜேபி இருக்கும் போது,  பிஜேபி சார்பில் பேரணி நடத்தாமல் ”ஆர்.எஸ்.எஸ்” சார்பில் பேரணி நடத்த வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது ? ”ஆர்.எஸ்.எஸ்” பின்னால் இருந்து இயங்குகின்ற ஒரு இயக்கம். ஆகவே பிஜேபி இந்த 50 இடங்களில் பேரணி நடத்தி இருந்தால்,  விசிகவோ மற்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு எதிரொலி…. ஜெராக்ஸ் கட்டணங்களின் விலை 2 மடங்கு உயர்வு…. கடும் அவதியில் மாணவர்கள்…..!!!!!

தமிழகத்தில் மின் கட்டணங்கள் உயரப் போவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி ஒரு அலகிற்கு 27.50 பைசா முதல்‌ 1.25 ரூபாய் வரை உயர போவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மின்சார பயன்பாட்டின் அடிப்படையில் சில பிரிவினருக்கு 52% வரை மின்கட்டணம் உயர போவதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே தமிழக மக்கள் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், மின்சார கட்டணமும் உயர்ந்ததால்  மக்கள் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: கடலுக்கு யாரும் செல்லாதீங்க… மீனவர்களுக்கு எச்சரிக்கை…!!

தூத்துக்குடி,  நெல்லை மாவட்ட மீனவர்களுக்கு மீன் வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதையடுத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் – புதுவை கடற்கரை நோக்கி நகர்ந்து வரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை நாட்டு படகு, விசைப்படகு மீனவர்கள் யாரும்  கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

நடிகர் Vijay பட ரிலீசுக்கு உதவினாரா Edappadi K Palaniswami..!! வெளியான புது தகவல் …!!

சமீபத்தில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அதில், சிறந்த நடிகர் அவர் பெயரை சொல்வது சரியாக இருக்காது.  ஏனென்றால் உதவி கேட்டவர் பெயரை சொல்லக்கூடாது. இதுவரை சொல்லவில்லை, இனியும் சொல்லமாட்டேன். அவர் படம் ரிலீஸ் ஆக வேண்டும். ஒரு சிறந்த நடிகர்,  மக்கள் மனதில் பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர்.  திரைப்பட நடிகர்.. அடுத்த நாள் படம் ரிலீஸ் ஆகணும். அதற்கு அந்த படத்தில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டதற்கு சான்றிதழ் […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி!….. சென்னை டூ கல்கத்தா… தடம் புரண்ட சரக்கு ரயில்….. 9 ரயில்கள் ரத்து…. வெளியான அறிவிப்பு….!!!!

சென்னையில் இருந்து புறப்பட்டு கொல்கத்தாவுக்கு சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜமகேந்திரவரம் ரயில் நிலையில் அருகில் இன்று காலை 3 மணிக்கு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து ரயில் தடம் புரண்டதால் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 9 ரயில்கள் முழுமையாகவும், 2 ரயிகள் பகுதி அளவிலும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

உடனே தீர்மானம் போட்ட C.M… இது எடப்பாடி போல அடிமை ஆட்சி இல்ல…! AIADMKவை நோஸ்கட் செய்த DMK ..!!

இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மெய்யநாதன் சிவா, இன்றைக்கு ஒன்றிய அரசாங்கம் ஆனது, இந்திய திருநாட்டின் உடைய மதசார்பின்மையை சிதைக்கின்ற வகையில், இந்திய நாட்டினுடைய ஒருமைப்பாட்டை சிதைக்கின்ற வகையில், இன்றைக்கு ஒன்றிய அரசினுடைய உள்துறை அமைச்சரும்,  அலுவல் மொழியினுடைய பாராளுமன்ற குழு தலைவருமாக உள்ள மாண்புமிகு திரு அமித்ஷா அவர்கள் தலைமையிலான குழு குடியரசு தலைவர் அவர்கள் இடத்திலே  ஒரு அறிக்கையை தந்திருக்கிறார். குறிப்பாக திரு அமித்ஷா அவர்கள் கொடுக்கின்ற அந்த […]

Categories
மாநில செய்திகள்

“நம்மள பாத்து உலக நாடுகள் பயப்படுறாங்க”…. இனி இந்த 2 விஷயத்துக்கு குறைவே இருக்காது…. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சனாரி பகுதியில் ரத்தினம் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் 50-வது ஆண்டு பொன்விழா ‌ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். இந்நிலையில் நிகழ்ச்சியின் போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து உருவான 10 முக்கிய பிரபலங்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதன் பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் சமச்சீர் கல்வி […]

Categories
மாநில செய்திகள்

அதிக கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து…. தமிழக அரசு எச்சரிக்கை….!!!!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே மாணவர்களிடம் கல்வி கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கான கட்டண நிர்ணயக் குழு முதுகலை, இளநிலை மருத்துவப் படிப்பிற்கான கல்விக் கட்டணங்களை நிர்ணயம் […]

Categories
மாநில செய்திகள்

4000 உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள்…. இந்த தேர்வு கட்டாயம்…. அரசு புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள்,பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டி தேர்வுகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனிடையே தமிழகத்தில் நான்காயிரம் கல்லூரி துணை பேராசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வு விரைவில் தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை நேர்முக தேர்வு மூலம் நியமிக்கப்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சென்னையில் போய் பாருங்க…! பக்கத்து பக்கத்துல புதைச்ச வரலாறு இருக்கு.. மெர்சலாகி பேசிய ஆ.ராசா ..!!

திமுகவின் மக்களவை உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொன்டு, நிகழ்ச்சியில் பேசும் போது, இந்தி வந்தால் ஏன் எதிர்க்கிறோம் என்றால் ? எதற்காக எதிர்க்கிறோம் ?  உங்கள் பண்பாடு வேறு,  எங்கள் பண்பாடு வேறு. உங்கள் மொழி வேறு,  எங்கள் மொழி வேறு. எங்கள் மொழி எது ? எல்லோரும் படிக்க வேண்டும் என்று சொல்வது என்னுடைய மொழி. அறிவு எல்லோருக்கும் வேண்டும் என்று சொல்கின்ற மொழி என் மொழி. எல்லோரும் வேலைக்கு செல்ல வேண்டும் என்று சொல்வது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அந்த‌ 6 விஷயங்கள்”…. தேர்தலுக்கு ரெடியான எடப்பாடி தரப்பு…. தயார் நிலையில் சேலம் அதிமுக…!!!!!

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் மாறி மாறி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி வருகிற 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய கூட்டணி அமையும் என்று கூறினார். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து அதிமுக பொதுக்குழு கூட்டம் […]

Categories
மாநில செய்திகள்

சுகாதாரத் துறையில் காலி பணியிடங்கள்…. நவம்பர் 19ஆம் தேதிக்குள்…. டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தற்போது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 12 அலுவலர்களுக்கான பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. எம்பிபிஎஸ் பட்டத்துடன் பொது கலந்தாய்வில் டிப்ளமோ […]

Categories

Tech |