Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சுக்கு நூறாய் உடைந்த நேரு சிலை – காங்கிரஸ் கட்சியினர் கூடுவதால்  பதற்றம்..!!

பூவிருந்தமல்லி நசரத்பேட்டை சந்திப்பில் இருந்து நேரு சிலை கார் மோதியதில் சுக்கு நூறாய் உடைந்தது. ஸ்ரீபெரும்புதூர் நோக்கி அதி வேகமாக சென்ற கார் மோதியதில் சிலை உடைந்தது. கார் ஓட்டுனர் ஏழுமலைக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் அந்த பகுதியில் கூடுவதால் போலீஸ்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.    

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காலையில் பெரும் பரபரப்பு…! அதிமுக EX MLA, மாநில செயலாளர் உட்பட 17 பேர் கைது: போலீஸ் அதிரடி !!

புதுச்சேரியில் பந்த் அறிவித்த அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்ட நிலையில் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கரனும் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் 15 அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி இன்று அதிமுக சார்பில் பந்து அறிவிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா இருங்க…. டிசம்பர் 30 முதல் 5 நாட்களுக்கு…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் வழங்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அய்யோ… அய்யோ… சேகர்பாபு இப்படி பண்ணுறாரே…. எல்லா சங்கிகளுக்கும் எரியும்… பாஜகவினரை கலாய்த்த உதயநிதி..!!

கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  மழை வருகிறதோ இல்லையோ நான் விரைவில் பேசிவிட்டு விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும். எல்லோரும் கேட்கிறார்கள்.. அது என்ன திராவிட மாடல் ஆட்சி ? நம்முடைய தலைவர் சொல்லிக் கொண்டிருக்கிறார் திராவிட மாடல் ஆட்சி என்று….  எல்லோரும் கேட்கிறார்கள், அது என்ன திராவிட மாடல் ஆட்சி என்று ? இப்போது இங்கே சொல்கிறேன்… இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அல்லேலூயா என்று சொல்லி வாழ்த்து தெரிவிக்கிறார், இதுதான் திராவிட […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! பொங்கல் டோக்கன் இப்படி தான் இருக்கும்…. வெளியான மாதிரி டோக்கன்…!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்திட்டத்தை ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப் பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகுப்பானது ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும். இந்நிலையில் பொங்கலுக்கு அரசு கொடுக்க உள்ள பொருட்கள், 1000 ரூபாய்க்கான […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: தமிழகத்துக்குள் புகுந்தது கொரோனா…. 2 பேருக்கு பாசிட்டிவ்…!!!

சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த தாய், மகள் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. விருதுநகர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேநேரம் இருவரது மாதிரிகளும் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த இரண்டு பேர் வந்த விமானத்தில் இருந்த 70 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்க கட்சி காரங்களை வெட்டிட்டாங்க; DMKவினர் அடாவடி அதிகமாகிவிட்டது; பொங்கி எழுந்த பாஜக.!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர்களில் ஒருவரான கரு.நாகராஜன்,  திமுகவினரின் ரவுடித்தனம் அதிகமாக்கிக் கொண்டு வருவதை நாம் எல்லோருமே நன்றாக தெரிந்து வைத்திருக்கிறோம். அமைச்சர்களே அடாவடித்தனமாக பேசுவது, பொதுமக்களை அடாவடித்தனமாக பேசுவது எல்லாம் வழக்கமாக இருக்கிறது. பல தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள், பிரியாணி கடையிலிருந்து, மேக்கப் செய்கின்ற அம்மா  அலுவலகம் வரைக்கும் எல்லாரையும் அவர்கள் அராஜகப் போக்கில் அவர்கள் மீது தாக்குவது தொடுப்பது,  சட்டத்தை மீறி செயல்படுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. திருக்கழுக்குன்றத்தில் எங்களுடைய கட்சியினுடைய நிர்வாகி துரைதனசேகர் […]

Categories
மாநில செய்திகள்

இதை செய்பவர்களுக்கு மஞ்சப்பை விருது…. ரூ.10,00000, ரூ.5,00000, ரூ.3,00000 பரிசு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழக மக்களிடையே நெகிழி பயன்பாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க தமிழக அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதம் கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதாவது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் அதற்கு மாற்றாக துணி, காகித பைகள் ஆகியவற்றை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடித்த மழையில், தண்ணீரும் நிற்கலை… எதிர்க்கட்சிக்காரரின் விமர்சனமும் நிற்கலை… அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  அடித்த மழையில், தண்ணியும் நிற்கவில்லை, எதிர்க்கட்சிக்காரரின் விமர்சனமும் நிற்கவில்லை என்கின்ற அளவில், நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய கரத்தை வலுப்படுத்தும் விதமாக….  ஏனென்றால் இதை சொன்னதே நமது முதலமைச்சர் அவர்கள் தான்….  முதலமைச்சராக இருக்கின்ற நானோ, என்னுடைய அமைச்சர்களோ, வணக்கத்திற்குரிய மேயரோ, மாமன்ற உறுப்பினர்களோ மட்டுமல்ல… மழையில் இந்த தண்ணீர் நிற்க கூடாது […]

Categories
மாநில செய்திகள்

“ஆதார் போன்று மக்கள் ஐடி விரைவில் அறிமுகம்”… தமிழக அரசு திட்டம்…!!!!!

ஆதார் கார்டை போன்று விரைவில் மக்கள் ஐடி அறிமுகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் ஆதார் கார்டு எப்படியோ அதுபோல தமிழகத்தில் வசித்து வரும் மக்களுக்கு தற்போது மக்கள் ஐடி எனும் ஒரு கார்டை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வருவாய் கல்வி, முதல்வர் காப்பீட்டு திட்டம், பொது விநியோகம், கருவூலம், சுகாதாரம், முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம் போன்ற பல்வேறு துறைகளிடம் உள்ள தகவல்களை வைத்து இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆவேசமான CVS…. அறிவுறுத்திய EPS….  காரசார விவாதமும் – கண்டிப்பும்!! 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள் சிலர் ஓபிஎஸ்,  சசிகலா,  டிடிவி தினகரன் தரப்பிலிருந்து மீண்டும் அதிமுகவிற்கு வருவோரை சேர்த்துக் கொள்ளவோ, அவர்களுக்கு பொறுப்பு வழங்குவோ கூடாது என்ற கருத்தை முன்வைத்தனர். பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் இணைத்தால் தான் திமுகவுக்கு எதிராக அரசியல் செய்ய முடியும். அதிமுகவை பலப்படுத்த முடியுமென […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்தில்…. இடி, மின்னலுடன் மழை வரப்போகுது…. இந்த மாவட்ட மக்களே ALERT…!!!

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு இன்று வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு!

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பாஜகவுக்கு அமோக வெற்றி”…. 25 எம்பிக்களுடன் டெல்லி செல்வது உறுதியென அண்ணாமலை ஆருடம்…!!!!

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அகில இந்திய தேசிய தலைவர் ஜே.பி நாட்டா நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார். அந்த வகையில் முதன்முறையாக கோவை மற்றும் நீலகிரியில் இருந்து தன்னுடைய சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். தமிழகத்திலிருந்து நடைப்பயணத்தை தொடங்க வேண்டும் என்பதற்காகத்தான் ஜே.பி நட்டா கோவை மற்றும் நீலகிரியில் தன்னுடைய பயணத்தை தொடங்கியுள்ளார். மேலும் ஜேபி நட்டாவின் சுற்றுப்பயணம் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வருகிறது MAKKAL ID எண்…. இனி இது மட்டும் போதும்…. அரசு புதிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு ஆதார் என்பதை மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. அரசின் எந்த ஒரு சலுகையை பெற வேண்டும் என்றாலும் இந்திய குடிமகன் என்று அடையாளத்தை குறிக்கும் ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லாத என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்நிலையில் தமிழக அரசே புதிய எண் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த எண் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாநில குடும்ப தரவு […]

Categories
மாநில செய்திகள்

பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் பொதுவாக ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக முக்கிய பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சிறப்பு ரயில்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவ்வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும்…. அரசு திடீர் அவசர உத்தரவு….!!!!

உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

TNPSC சூப்பர் அறிவிப்பு…. செம மகிழ்ச்சியில் குரூப் 4 தேர்வர்கள்…. கூடுதலாக 2,500 பணியிடம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு!!

குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது தேர்வர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கான ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாக இது வெளியாகியிருக்கிறது. காரணம் ஏற்கனவே தேர்வு எழுதிய தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்படாத காரணத்தால் இந்த தேர்வர்கள் தொடர்ந்து எப்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என காத்திருக்கக்கூடிய நிலையில,  இந்த அறிவிப்பு மிக மகிழ்ச்சியான அறிவிப்பாக அவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நேற்று கொரோனா மிரட்டல்: கட்டுப்பாடு வருகிறது?…. புதிய அலெர்ட்…..!!!

உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடை – தமிழக அரசு ஏமாற்றம் : மத்திய அரசு முடிவால் பரபரப்பு!!

ஆன்லைன் விளையாட்டுகளின் நோடல் ஏஜென்சியாக மத்திய அரசு செயல்படுவதால் தமிழகம் உள்ளிட்ட எந்த மாநில அரசும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய முடியாது. ஆன்லைன் ரம்மி, ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கு தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலத்தில் தடை விதிக்க உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான விதிமுறைகளை வகுக்க கோரி ஆன்லைன் நிறுவனங்களின் சார்பில் தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம்….. “இரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை”…. புதுச்சேரி அரசு அறிவிப்பு..!!

புதுச்சேரியில் பொது இடங்கள், பூங்காக்கள், திரையரங்குகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. BF 7 எனப்படும் புதியவகை உருமாறிய கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உலக நாடுகளில் புதிய வகை கொரோனா (கோவிட -19 ஒமிக்கிரான் BF. 7) பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியில் எதிர்வரும் பண்டிகை மற்றும் புது வருட கொண்டாட்ட காலங்களில் புதிய வகை கொரோனா பரவலை […]

Categories
மாநில செய்திகள்

சீனாவில் இருந்து தமிழகம் வந்த தாய், மகளுக்கு கொரோனா தொற்று உறுதி: 70பேருக்கு பரிசோதனை நடத்த தீவிரம் ..!!

சீனாவில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளதால் 70 பேரை பரிசோதனை செய்ய மருத்துவத்துறை முடிவு செய்துள்ளது. மதுரை விமான நிலையத்திற்கு சீனாவில் இருந்து இலங்கை வழியாக விமான மூலம் வந்த தாய் –  மகள் இருவருக்கும் கொரோனா பரிசோதனை நேற்று செய்யப்பட்டதில் தொற்று உறுதியாகி இருக்கிறது. தற்போது இவர்கள் இருவருமே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு,  அங்கே சுகாதாரத் துறை சார்பில் அவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு… “இத மறக்காம எடுத்துட்டு போங்க”…? அமைச்சர் உத்தரவு…!!!!!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நெருங்க இருக்கின்ற நிலையில் பொதுமக்கள் அனைவரும் பொங்கல் பரிசு தொகையை  எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, வருகிற டிசம்பர் 30,31 மற்றும் ஜனவரி 2, 3, 4 ஆகிய தேதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் செய்யப்படும். அதேபோல் புத்தாண்டு தினமான ஜனவரி 1-ம் தேதி டோக்கன் விநியோகம் இல்லை எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் நகர் பகுதிகளில் ஒரு நாளைக்கு 300 அட்டைதாரர்களுக்கும், […]

Categories
மாநில செய்திகள்

இலவச பை கிடையாது….. டிச.,30 முதல் 5 நாட்கள் பொங்கல் பரிசு டோக்கன்…. எந்தெந்த தேதி தெரியுமா?

டிசம்பர் 30ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும் என அமைச்சர்கள் அறிவித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை  கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு ? – இன்று விசாரணை …!!

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரோய வழக்கின் விசாரணை இன்று நடைபெறும் என தெரிகிறது. பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என தமிழக அரசு கடந்த 22ஆம் தேதி அறிவித்திருந்தது. இந்த தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. எனவே கரும்பு இடம்பெற வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை  வைத்தனர். இந்த நிலையில் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: சீனாவிலிருந்து மதுரை வந்தோருக்கு கொரோனா …!!

சீனாவில் இருந்த 2 பேருக்கு கொரோனா தோற்று உறுதி ஆகி உள்ளது. சீனாவில் இருந்து இலங்கை வந்த 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விமானத்தில் வந்த 70 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. 2பேருக்கும் எந்தவகை கொரோனா என மாதிரி ஆய்வுக்கு பிறகே என சொல்லப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

25 எம்பிக்கள் டெல்லி செல்வது உறுதி…. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஸ்பீச்…..!!!!

தமிழகத்திலிருந்து பா.ஜ.க சார்பாக மொத்தம் 25 எம்பிக்கள் வெற்றி பெற்று டெல்லி செல்வது உறுதி என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார். மேலும் அவர் கூறியிருப்பதாவது “ஆளும் கட்சி அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு கூட தருவதற்கு அவர்கள் தயாராக இல்லை. இதன் காரணமாக மக்கள் மீது இந்த அரசுக்கு வெறுப்பு வந்து விட்டது. ஆகையால் கண்டிப்பாக வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றி மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு தெரியாது….! அட்மினை கூப்பிடவா..? ஹெச்.ராஜாவை தாக்கி பேசிய நடிகர் விஜய்…!!!!

நடிகர் விஜய் வாரிசு திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் ஹெச்.ராஜாவை தாக்கி பேசியுள்ளார். ஒருமுறை பாஜகவின் ஹெச்.ராஜா போட்ட டிவீட் சர்ச்சையான நிலையில் ‘எனது அட்மின்தான் அப்படி ட்வீட் செய்தார்’ என்று கோர்ட்டில் சொல்லி தப்பித்துக் கொண்டார். இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு விளையாட்டு அரங்கில் கடந்த 24 ஆம் தேதியன்று நடைபெற்றது. அப்போது நடிகர் விஜய் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலை பாடினார். பின்னர் பேசிய அவர்,  ஹெச்.ராஜாவின் ட்வீட்டை கேலி […]

Categories
மாநில செய்திகள்

சரக்கு எவ்வளவு விலைக்கு வாங்குறீங்க…? ஜன.,6 ஆம் தேதிக்குள்…. நீதிமன்றம் உத்தரவு…!!!

கோவை வழக்கறிஞரான லோகநாதன் என்பவர் டாஸ்மாக் குறித்த விவரங்களை கேட்டபோது, அது மூன்றாம் நபர் வர்த்தகம் தொடர்புடையது என்று கூறி விவரங்களை வழங்க டாஸ்மாக் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் வழக்கறிஞர் லோகநாதன் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமனறம், டாஸ்மாக்குகளுக்கு எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து? எவ்வளவு விலைக்கு? மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்ற விவரங்களை ஜனவரி 6ம் தேதி சீல் வைத்த […]

Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“அந்த மனசு தான் மேடம் கடவுள்” தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆட்சியர்….!!!

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியருக்கு மக்கள் புகார் தெரிவித்தனர். இந்த புகாரையடுத்து அங்கு விரைந்து வந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதுகுறித்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் கீழ் இந்த கொடூர செயலை செய்த நபர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் இதுகுறித்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பிரதமருக்கு முதல்வர் முக்கிய கடிதம்…!!!!

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் மத்திய அரசு மற்று பொதுப் பணி நிறுவனங்களில் தமிழர்களுக்கான சம வாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். மத்திய அரசின் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளை தமிழிலும் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள முதல்வர், கல்வி மற்றும் தொழில்நுட்பத்தில் தமிழர்கள் சிறந்து விளங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

விடுமுறையால் குவியும் பக்தர்கள் கூட்டம்…. பிரசித்தி பெற்ற பழனியில் பஞ்சாமிர்தத்துக்கு கடும் தட்டுப்பாடு….!!!!!

பிரசித்தி பெற்ற பழனி திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருவார்கள். குறிப்பாக விடுமுறை தினங்கள் மற்றும் பண்டிகை தினங்களில் பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிக அளவில் இருக்கும். தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்தும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு பக்தர்கள் செல்வார்கள். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடுக்கப் பட்டுள்ளதால் பக்தர்களின் கூட்டம் பழனியில் அலை மோதுகிறது. குடும்பத்துடன் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வரும் நிலையில் கோவில் நிர்வாக […]

Categories
மாநில செய்திகள்

பணி நியமனம்.! தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கான வாய்ப்புகளை உறுதி செய்திட வேண்டும்…. தமிழில் தேர்வு நடத்திட கோரி முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்..!!

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணி நியமனங்களில் தமிழர்களின் வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு மற்றும் ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்களின் பணி நியமனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கான வாய்ப்புகளை உறுதி செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி மாண்புமிகு இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று கடிதம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு…. அரசு திடீர் மாற்றம்….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் வழங்க […]

Categories
மாநில செய்திகள்

“குடிநீர் இல்லை, சாப்பாட்டில் புழு”…. ஆதி திராவிடர் நல விடுதி மாணவர்கள் கடும் அவதி… பாஜக அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் வசிக்கும் மாணவர்கள் அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படுவதாக பாஜக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பாஜக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, மாநிலம் முழுவதும் உள்ள சமூகத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் எப்படியாவது படித்து சமுதாயத்தில் நல்ல நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னைக்கு வருகிறார்கள். அதன்பிறகு தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறையால் நடத்தப்படும் விடுதிகளில் மாணவர்கள் அடிப்படை வசதி கூட இன்றி தவித்து வருகிறார்கள். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“எங்கு பொறி வைத்தால் எந்த எலி வரும் என்று எங்களுக்கு தெரியும்”…. தமிழக பாஜகவின் அனல் பறக்கும் ட்வீட் பதிவு….!!!!

தமிழக பாஜக டுவிட்டர் பதிவு தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. அதாவது எங்கு பொறி வைத்தால் எந்த எலி வரும் என்று எங்களுக்கு தெரியும் என்று பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக வெளியிடும் கருத்துக்கள் அவ்வப்போது அரசியலில் விவாத பொருளாக மாறிவரும் நிலையில், தற்போது சூசகமான முறையில் எங்கு பொறி வைத்தால் எந்த எலி வரும் என்று எங்களுக்கு தெரியும் என்று பதிவிட்டுள்ளனர். மேலும் அண்ணாமலை கையில் கட்டி இருக்கும் ரபேல் வாட்ச் விவகாரம் தமிழக அரசியலில் பேசு […]

Categories
மாநில செய்திகள்

டிச.,30ஆம் தேதி முதல்….. 5 நாட்கள் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும்…. இலவச பை வழங்கப்படாது…. அமைச்சர் பேட்டி.!!

டிசம்பர் 30ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை  கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு… மக்களை ஏமாற்றும் தமிழக அரசு…. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை…..!!!!

தேமுதிக கட்சியின்  தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில்  கூறியிருந்ததாவது,”ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக  குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை ஆகியவற்றுடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது.  ஆனால் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இந்த தொகுப்பில் இடம்பெறவில்லை. மேலும் ரொக்க பணமும் குறைவாக உள்ளது. இந்நிலையில் சொத்துவரி, மின் கட்டணம், […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : டிசம்பர் 30ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும்… அமைச்சர் அறிவிப்பு..!!

டிசம்பர் 30ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை  கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ […]

Categories
மாநில செய்திகள்

நீங்கள் எத்தனை பேருக்கு வேலை கொடுத்து இருக்கீங்க…. சொல்லுங்க பார்க்கும்…. சரமாரியாக கேள்வி எழுப்பிய ஓபிஎஸ்….!!!!

ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “நமது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2023-ஆம் ஆண்டிற்கான புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. அந்த அட்டவணை காலி பணியிடங்களுக்கு ஏற்ப அமையவில்லை. இதனால் தற்போதுள்ள காலியிடங்களுக்கு ஏற்ப அந்த அட்டவணையை மாற்ற அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தேன். ஆனால்  தமிழக அரசு பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை  பாக்கு விலை 10  பைசா என்ற பழமொழியை போல் அரசு துறைகள், […]

Categories
மாநில செய்திகள்

சொத்து வரி உயர்வு செல்லும்… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!

சொத்து வரி உயர்வு செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சொத்து வரி உயர்வை எதிர்த்து 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் நிராகரிக்கபட்டுள்ளது. மாநகராட்சிகளின் தீர்மானங்கள் செல்லும் என உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சொத்து வரி உயர்வை எதிர்த்து வழக்கு தொடுத்த மனுதாரர்களுக்கு 2023 ஏப்ரல் முதல் சொத்துவரி உயர்வை அமல்படுத்தவும் உத்தரவு பிரபிக்கபட்டுள்ளது. மேலும் சொத்து வரி தொடர்பான விளக்கங்களை மக்கள் பெறுவதற்கு வசதியாக மாநகராட்சி இணையதளங்களை மேம்படுத்தவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிகளை மீறினால் நடவடிக்கை”… காவல் ஆணையர் எச்சரிக்கை…!!!!!!

சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருகிற 29-ஆம் தேதி சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு கேளிக்கை கொண்டாட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ள நட்சத்திர விடுதி உரிமையாளர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தபட உள்ளது. அதேபோல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் பற்றி அறிவுறுத்தப்பட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… கூட்டுறவுத்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!!!

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூட்டுறவு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நியாய விலை கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையை கூட்டுறவு துறை அறிவித்துள்ளது. சிறப்பு திட்டங்களை செயல்படுத்தும் விற்பனையாளர் மற்றும் கட்டுநர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா ஊக்கத்தொகை வழங்கப்படும் கூட்டுறவு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தில் அரிசி வழங்கும் விற்பனையாளர், கட்டுநர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் சேவை திட்டங்களால் ஏற்படும் கூடுதல் பணி சுமையை ஈடு […]

Categories
மாநில செய்திகள்

அதுதான் நம் ஆயுதம்!… உங்களை வளர்த்த தாய்க்கு நன்றி சொல்லுங்க…. மாணவர்களுக்கு அட்வைஸ் பண்ண டிஜிபி…!!!!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விளவங்கோடு அரசு மேனிலைப் பள்ளியில் 177-வது ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக டி.ஜி.பி சைலேந்திரபாபு பங்கேற்று, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதையடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு நிகழ்ச்சியில் பேசியதாவது, “உலகில் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. கல்வி எனும் ஆயுதத்தை மாணவர்கள் கையில் எடுக்க வேண்டும். நெல்சன் மண்டேலா கூறியது போன்று உலகிலேயே சிறந்த ஆயுதம் கல்வி தான். அதனை மாணவர்கள் கையில் எடுங்கள். அதன்பின் உங்களை வளர்த்த தாய்க்கு நன்றி சொல்லுங்கள். […]

Categories
மாநில செய்திகள்

“மாணவிக்கு மஞ்சள் கயிறு கட்டிய சம்பவம்”…. உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு….!!!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு சக மாணவன் மஞ்சள் கயிறு கட்டிய சம்பவம் தமிழகத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த விசாரணையில் மாணவனை கைது செய்ததற்கு போலீசை கண்டித்து நீதிமன்றம், வழக்கின் விசாரணையை சிறார் நீதிக் குழுமத்துக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் போக்சோ மற்றும் சிறார் குற்றங்களை காவல்துறை கையாள்வது குறித்தும், அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டி இருப்பதால் இவ்வழக்கை விசாரிக்க சிறப்பு […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

#BREAKING: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களுக்கு – வானிலை கொடுத்த முக்கிய அலெர்ட்!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை மழைக்கு வாய்ப்பு. நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, சேலத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் இபிஎஸ் எடுத்த திடீர் அதிரடி முடிவு?….. அதிர்ச்சியில் பாஜக டெல்லி மேலிடம்….!!!!

அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது வருகிற நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்களுக்கு எப்படி பதிலடி கொடுப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைமையில் […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்: 20,000 போலீசார் பாதுகாப்பு…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

சீனா உட்பட சில நாடுகளில் கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி மத்திய, மாநில அரசுகள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு தினத்தின் போது சென்னை முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டும். இந்த கொண்டாட்டங்களின் போது அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக சென்னை மாநகரம் முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்!!… தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து தற்போது தமிழக அரசு ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசின் நலத்திட்டங்களுக்கு பக்க பலமாக இருக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3000 என்ற உச்ச வரம்பிற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓ.பி.எஸ்_ஸை தனிமைப்படுத்தனும்…! யாரும் அவரு கூட இருக்க கூடாது… எடப்பாடி போட்ட கூட்டத்தில் செம பிளான்..!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்று வருகிறது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – சட்டமன்ற உறுப்பினர்கள் – மாவட்ட செயலாளர் – கழக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 2024 ஆம் ஆண்டு வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், அதிமுக பல அணிகளாக செயல்பட்டு வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை சேர்க்கக்கூடாது என ஒரு தரப்பும்,  ஓபிஎஸ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பரந்த உத்தரவு…. அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் வழங்க […]

Categories

Tech |