Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எச்சரிக்கை..! 26 மாவட்டங்களில் நாளை (12.11.2022) விடுமுறை..!!

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி.! தமிழகத்தில் 23 மாவட்டங்களுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை..!!

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 23 மாவட்டங்களுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

HIGH ALERT: இன்று இரவு கரையை கடக்கிறது…. அலர்ட் அலர்ட் மக்களே…!!!

தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் பத்தாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் உருவான காற்றழுத்த தாழ் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாகவும், இது வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை தமிழகம் புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று இரவே கரையை கடக்கிறது. இரவு 11 மணியளவில் காரைக்கால் அருகே கண் பகுதி கரையை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING : கனமழை….. 21 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை…. எங்கெல்லாம் தெரியுமா?

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 21 மாவட்டங்களுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

மேலும் 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாணவர்களுக்கு ஒரே ஹேப்பி தான் போங்க…!!!

தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் பத்தாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் உருவான காற்றழுத்த தாழ் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாகவும், இது வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை தமிழகம் புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நாளை 12 மாவட்டங்களில்… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!!

கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை 12 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், கடலூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, விழுப்புரம், மயிலாடுதுறை, அரியலூர், நீலகிரி, திருவாரூர் ஆகிய மாவட்ட கல்வி நிலையங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

இன்னும் 3 நாட்களுக்கு கனமழை…. உஷாரான 4 மாவட்டங்கள்…. நீங்களே பாருங்க….!!!!

தமிழகத்தில் வருகின்ற 14-ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்து வருகிறது. இந்த நிலையில் வருகின்ற 14-ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு படையினரை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர். இவர்களின் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எச்சரிக்கை…. நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH : கனமழை…. 10 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை….. எங்கெல்லாம் தெரியுமா?

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

“EWS ஒதுக்கீடு பின்பற்றபட மாட்டாது”…. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிவிப்பு தகவல்…..!!!!!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் மாநிலம் முழுதும் உள்ள இணை இயக்குனர்கள் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததாவது “உயர்கல்வி துறையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் செயல்பாடு குறித்த ஆய்வுகூட்டம் நடந்தது. சென்னை மாநில கல்லூரியில் செவி திறன் குறைபாடு இருப்பவர்களுக்கு எம்.காம் முதுகலை படிப்பு இப்போது துவங்கப்பட்டுள்ளது. Ews ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு நாளை அனைத்துகட்சி கூட்டம் கூட்டப்பட்ட இருக்கிறது. திமுக சார்பாக மறு சீராய்வு செய்யப்படவுள்ளது. […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING : கனமழை எதிரொலி….. தமிழகத்தில் நாளை (12ஆம் தேதி) 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

Categories
சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: திருவள்ளூர், சென்னை, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் நீர் சூழ்ந்துள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தொடர்ச்சியாக பல மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் அதிக கன மழை எச்சரிக்கை விடுத்து வருகின்றன. அந்த வகையில் நாளை அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததை தொடர்ந்து நாளை ( 12/11/2022) சென்னை,  திருவள்ளூர், கடலூர் ஆகிய 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : 5 மாவட்டங்களில்…. அடுத்த 24 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட்..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 19 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 5 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி!…. சசிகலாவின் அண்ணன் மகள் திடீர் தற்கொலை முயற்சி….. குடும்பத் தகராறு காரணமா…..? வெளியான பரபரப்பு தகவல்…..!!!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மகன் விவேக். இவர் ஜாஸ் சினிமா உட்பட பல்வேறு தொழில்களை கவனித்து வருகிறார். இந்நிலையில் விவேக் அடிக்கடி வீட்டிற்கு காலதாமதமாக வருவதால் அவருடைய மனைவி கீர்த்தனாவுக்கும் விவேக்கும் இடையே அடிக்கடி குடும்பத்த தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கம் போல் விவேக் வீட்டிற்கு காலதாமதமாக வரவே கீர்த்தனாவுக்கும் விவேக்கும் இடையே சண்டை முற்றியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கீர்த்தனா வீட்டில் இருந்து தூக்க […]

Categories
மாநில செய்திகள்

“இனி இந்த படிப்பையும் கட்டாயம் சேர்க்க வேண்டும்”….. தமிழக மீன்வளத்துறைக்கு ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் அரசு துறையில் காலியாக இருக்கும் பணியிடங்கள் அரசு தேர்வாணையம் மூலம் நிரப்பப்படுகிறது. அந்த வகையில் தற்போது மீன்வளத்துறையில் காலியாக உள்ள உதவி பணியாளருக்கான விண்ணப்பங்கள் கடந்த அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி முதல் வரவேற்கப்படுகிறது. இந்த வேலைக்கு மீன்வளத் தொழில்நுட்ப டிப்ளமோ, மீன்வள அறிவியல் இளங்கலை, விலங்கியல் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த கீதாப்பிரியா என்பவர் சென்னையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. மாணவர்களிடம் நூதன மோசடி…. சைபர் கிரைம் போலீஸ் திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசு தரப்பில் இருந்து பல்வேறு உதவி தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்கள் தனியாக வங்கி கணக்கு உருவாக்கப்படுவது. அந்த கணக்கு பெற்றோரின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கு சில தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. அதில் பேசுபவர் குழந்தையின் பள்ளி மற்றும் கல்லூரியில் இருந்து பேசுவதாக கூறி கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளிலும் நவம்பர் 18 வரை…. அமைச்சர் பொன்முடிவு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கை நடத்தப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு பின்னர் நடைபாண்டில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்பு மாணவர்களுக்கு அகமதிப்பின் அடிப்படையில் கல்லூரி சேர்க்கை நடந்தது. நடப்பு கல்வி ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் துணை தேர்வர்களுக்கு தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தமிழக மற்றும் புதுச்சேரியை நெருங்குவதால் தமிழகத்திற்கு இன்று அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று 32 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை காண ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு இறுதிவாய்ப்பு…. இன்னும் 4 நாள் தான் டைம் இருக்கு…. உடனே வேலைய முடிங்க……!!!!

தமிழகத்தில் சம்பா, தாளடி, பிசான பருவ நெல் பயிரை நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல் சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை சாகுபடி செய்த 24.13 லட்சம் ஏக்கர் நெல் பயிரில் 5.90 லட்சம் ஏக்கர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். மேலும் கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் ரேச அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்படும். மேலும் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும். ஆனால் கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரொக்க பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த மளிகை பொருட்கள் தரமற்ற இருப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில் இது சர்ச்சையை […]

Categories
மாநில செய்திகள்

DMLT படித்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தமிழகத்தில் அவ்வபோது அரசுத்துறை காலிப்பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த வாரம் நில அளவையர், கள ஆய்வாளர் போன்ற பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து வருகின்ற 19ஆம் தேதி குரூப் 1 முதல் நிலை தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசு துறையில் உள்ள சில பணியிடங்களுக்கு தற்காலிகமான முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி தற்போது திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நான் தான் நன்றி கடன் பட்டுள்ளேன்”…? கோவை தங்கம் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதல்வர்…!!!!!

கோவை தங்கம் வால்பாறை சட்டமன்ற தொகுதியில் 2001, 2006 ஆகிய சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 2 முறை எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றுள்ளார். ஆனால் அப்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்துள்ளார். இதனை அடுத்து 2021-ஆம் வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது மு க ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க-வில் இணைந்துள்ளார். கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி உடல் நலக்குறைவால் கோவை தங்கம் காலமானார். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் சாய்பாபா காலனியில் இருக்கும் கோவை தங்கம் வீட்டிற்கு […]

Categories
மாநில செய்திகள்

கனமழை!…. “கடைசி 2 அடி ரொம்ப முக்கியம்”….. நீர்நிலை கண்காணிப்பில் சென்னைக்கு பறந்த அதிரடி உத்தரவு‌‌….!!!!!

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மழையின் காரணமாக நீர் நிலைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. அதன் பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணிக்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அந்த வகையில் சென்னையிலும் மாநகராட்சி சார்பில் தொடர்ந்து நீர்நிலைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள நீர்நிலைகளில் 2 முதல் 3 அடி வரை […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… பொங்கல் சிறப்பு தொகுப்பு…. வெளியான அசத்தல் தகவல்….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை பொதுமக்களுக்கு சிறப்பாக கொண்டாட அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகைப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு வகையான மளிகை பொருட்கள் மற்றும் முழு கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு எந்தவிதமான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கலாம் என தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டது. அதில் […]

Categories
மாநில செய்திகள்

சமூகவலைத்தள தகவலை உண்மையென நம்பி…. அதை சாப்பிட்ட நபர் இறப்பு?…. பெரும் சோகம்….!!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் வசித்து வந்தவர் லோகநாதன்(25). இவரும் நாட்றம்பள்ளி பச்சூர் பகுதியைச் சேர்ந்த ரத்தினம்(45) என்பவரும் மின்னூர் பகுதியிலுள்ள ஒரு தனியார் கல் குவாரியில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் சமூகவலைத்தளங்களில் வரும் தகவலை நம்பி, செங்காந்தள் பூ செடியின் கிழங்கை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெறும் என அதை சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து அதை சாப்பிட்டதும் இருவருக்கும் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…!தமிழகத்திற்கு நவம்பர் 15 வரை கஷ்டம் தான் போங்க…. வெதர் மேன் கணிப்பு…!!!!

தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் பத்தாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் உருவான காற்றழுத்த தாழ் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாகவும், இது வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை தமிழகம் புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து மகளிர் கல்லூரி முன் போலீஸ் பாதுகாப்பு…. உயர் நீதிமன்றம் மதுரை கிளை அறிவுரை….!!!!

மதுரையில் மகளிர் கல்லூரியில் மாணவிகளிடம் சில இளைஞர்கள் சமீபத்தில் தகராறு ஈடுபட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. மேலும் அவர்கள் மாணவிகளை அச்சுறுத்தும் வகையிலான செயல்களையும் செய்தனர். இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பெண்கள் அமைப்பினரும் அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிறகு மாவட்ட காவல்துறை இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்ட போது தகராறு ஈடுபட்ட 10 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுடைய இருசக்கர […]

Categories
மாநில செய்திகள்

இதை உடனே செஞ்சிடுங்க….! TNPSC குரூப் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு…. தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு…!!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான முதல் கட்ட தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மை தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வானது பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. எனவே முதன்மை எழுத்து தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணமாக 200 ரூபாயை செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் வரும் 17ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தங்களுடைய ஒரிஜினல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

ரொம்ப சந்தோசம்…! விடுதலையை பார்த்து கண்ணீர்…. கையெடுத்து கும்பிட்ட தாய்….!!!

ராஜீவ் கொலைவழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுவிக்க உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து தங்களையும் விடுதலை செய்யக் கோரி நளினி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் என அனைவரையும் விடுதலை செய்துள்ளது. இந்நிலையில்  மகன் சாந்தனின் விடுதலையை டிவியில் பார்த்து அவரது தாய் கையெடுத்து கும்பிட்டு ஆனந்த கண்ணீர் விட்டார். […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா அண்ணன் மகனின் மனைவி தற்கொலை முயற்சி…. காரணம் என்ன….? பெரும் பரபரப்பு …!!!

சசிகலாவின் அண்ணன் மகன் ஆன விவேக் ஜெயராமனின் மனைவி கீர்த்தனா சென்னையில் தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப தகராறு காரணமாக அவர் அதிக அளவில் மாத்திரை கொண்டு உள்ளதாகவும், தற்போது ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து விவேக் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம்

வானிலை மைய தென் மண்டல தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய, கனமழையை பொருத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்தில் கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும்,  சென்னை – திருவள்ளூர் – காஞ்சிபுரம் –  செங்கல்பட்டு – திருவண்ணாமலை – விழுப்புரம் – கள்ளக்குறிச்சி – திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி –  தர்மபுரி – சேலம் – உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மேற்கு […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

21இடங்களில் கனமழை; கடலூர், டெல்டாவுக்கு அதி கனமழை: வானிலை ஆய்வு மையம்..!!

வானிலை மைய தென் மண்டல தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய,  அவர் நேற்று தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,  வலுப்பெற்று இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது தொடர்ந்து வட மேற்கு திசையில் நாளை காலை தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரும். பின்னர் தமிழகம் கேரள பகுதியை கடந்து அரபி கடல் பகுதிக்கு செல்லக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#BREAKING : ராஜீவ் காந்தி கொலை வழக்கு : நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை – உச்சநீதிமன்றம் அதிரடி..!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நளினி உட்பட 6 பேர் சிறையில் உள்ளனர்.  கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி முதல் நளினி பரோல் விடுப்பில் வெளியே உள்ளார். இந்நிலையில் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளனை கடந்த மே மாதம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது. பேரறிவாளன் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கல்லூரி வாசலில் போலீஸ் பாதுகாப்பு ? பொறுக்கிகளுக்கு ஆப்பு: நீதிமன்றம் செம யோசனை …!!

மகளிர் கல்லூரிகளில் பாதுகாப்புக்காக காவலர்களை நிறுத்தலாமே என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை யோசனை தெரிவித்துள்ளது. மாணவிகளின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது.  என்பதும் நீதிபதி கேள்வி எழுப்பி இருக்கிறார். தமிழகம் முழுவதும் மகளிர் கல்லூரிகள்,  பள்ளிகள் முன்பாக காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணையின் போது உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி இவ்வாறு ஒரு யோசனையை தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கிறார். மாணவிகளின் பாதுகாப்பு க்கு […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பு: நீதிமன்றம் யோசனை !!

மகளிர் கல்லூரிகளில் பாதுகாப்புக்காக காவலர்களை நிறுத்தலாமே என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை யோசனை தெரிவித்துள்ளது. மாணவிகளின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது.  என்பதும் நீதிபதி கேள்வி எழுப்பி இருக்கிறார். தமிழகம் முழுவதும் மகளிர் கல்லூரிகள்,  பள்ளிகள் முன்பாக காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணையின் போது உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி இவ்வாறு ஒரு யோசனையை தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கிறார். மாணவிகளின் பாதுகாப்பு க்கு […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து கட்சி கூட்டம்: அழைப்பு விடுத்த ஸ்டாலின்…. புறக்கணித்த இபிஎஸ்…. எதற்காக தெரியுமா?….!!!!

சென்னையில் நாளை நடைபெற இருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்து இருக்கிறது. உயர்ஜாதி ஏழைகளுக்கு வழங்கப்பட்ட 10 சதவீதம் இட ஒதுக்கீடு செல்லும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ஆலோசிக்க நாளை(நவ..12) அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. இந்நிலையில் 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டி அதிமுக புறக்கணித்து இருக்கிறது. சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் வைத்து  நாளை காலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இஸ்லாமியரின் காவலன்…. கிறிஸ்துவர்களின் காவலன்…. எல்லாமே திருமாவளவன் தான் ?

செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் வேலூர் இப்ராஹிம், 10.5 % உயர் வகுப்பினருக்கான பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான  இட ஒதுக்கீடு என்பது பிராமண சமூகத்திற்கு மட்டுமல்ல. இதில் 40க்கும் மேற்பட்ட சாதியினர் வருகிறார்கள். ஜாதி ரீதியாக உயர்வகுப்பு என்று சொன்னதினால்,  அவர்கள் எப்பொழுதும் நலிந்து தான் இருக்க வேண்டுமா ? அவர்களுக்கு அரசு உதவி செய்ய கூடாதா ? என்கின்ற நியாயமான கேள்வி எல்லோருக்கும் எழுகிறது. பிராமணர்களுக்கு உதவி செய்யக்கூடியவர்கள் ஏன் சிறுபான்மையினருக்கு செய்யவில்லை ? என்று அவர்கள் தவறாக […]

Categories
மாநில செய்திகள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: கானா பாடல் பாடி அசத்திய சிறுமி…. டி.ஜி.பி சைலேந்திரபாபு பாராட்டு…..!!!!

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பாக சிறுமி ஒருவர் கானா பாடல் பாடி அசத்தி வந்தார். இந்த சிறுமி பற்றி  தகவலறிந்தால் உடனே தெரிவிக்கும்படி டி.ஜி.பி சைலேந்திர பாபு கூறியிருந்தார். இந்நிலையில் அந்த சிறுமியை கண்டுபிடித்துவிட்டதாக டிஜிபி சமூகவலைதளங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டு கூறியிருக்கிறார். அதாவது 13 வயது அச்சிறுமி ஜாய்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை டிஜிபி நேரில் அழைத்து பாராட்டினார். அத்துடன் சிறுமியிடம் அவரது படிப்பு மற்றும் வருங்கால கனவு பற்றி கேட்டறிந்தார். அதன்பின் சிறுமியின் கானா […]

Categories
மாநில செய்திகள்

அட! என்ன இப்படி சொல்லிட்டாரு!…. அழைப்பு விடுத்த ஸ்டாலின்…. புறக்கணித்த இபிஎஸ்….. வெளியான தகவல்….!!!

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 7ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன் பொன்முடி, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, கே.என்.நேரு, திமுக எம்பி வில்சன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். அதன் பிறகு நவம்பர் 12ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M பதவி கொடுத்தது யாரு ? லிஸ்ட் ரெடியா இருக்கு…! நேரம் பார்க்கும் ஓபிஎஸ்…  பரபரப்பு பேட்டியால் இபிஎஸ் ஷாக்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நான்கரை வருடம் அவர் ( எடப்பாடி ) செய்த பல்வேறு ஜனநாயக விரோத செயல்களை…  என்னை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தான் அவர் செயல்பட்டார் என்பதனை நான் உங்கள் முன்னால் சொல்வதற்கு கடமைப்பட்டிருக்கிறேன். பட்டியல் போட்டு வைத்திருக்கிறேன். உரிய நேரத்தில் அது வெளியிடப்படும். துணை முதலமைச்சர் என்ற பதவியை எனக்கு தந்தாரா ? அவருக்கு யாரு முதலமைச்சர் பதவியை நியமனம் பண்ணுது ? அவருக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திருமா நேருல பார்த்தாரா ? இது ஒரிஜினல் இல்ல… EX பி.எம் நேரு சொன்னதை குறிப்பிட்ட அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசும் போது, மனுஸ்மிருதி நாம் பேசக்கூடிய விஷயங்கள் எல்லாமே மொழி பெயர்ப்பு தான். எந்த மனுஸ்மிருதியை யார்  மொழிபெயர்த்தார்.  ஒரிஜினல் மனுஸ்மிருதி என்ன ? யாரோ ஒரு ஆங்கில பாதிரியார்,  மதமாற்றத்திற்காக மொழிபெயர்த்த பூக்கை… இவங்களாகவே செலக்ட் பண்ணி,  இவங்களா  தப்பான கருத்துக்களை நுழைச்சு,  இவங்களாகவே மொழிபெயர்த்து, மொழிபெயர்த்த இங்கிலீஷ்ல இருந்து,  திரும்பவும் தமிழ்ல மொழிபெயர்த்து, அண்ணன் திருமாவளவன் அவர்கள் கொடுக்குறாங்க. அவருக்கு வேலை இல்லை என்று தான் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! உஷார்…. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்க போகுது….. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. அதன் பிறகு மழையின் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்குவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது‌ என்று அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கனமழை…. சென்னை மக்களே ஏதாவது பிரச்சனையா?…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க….!!!!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தமிழக மற்றும் புதுச்சேரியை நெருங்குவதால் தமிழகத்திற்கு இன்று அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று 32 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை காண ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திபுதிபுவென கூடிய 80 அமைப்புகள்…! திணறி பின்வாங்கிய RSS… புதுத்தெம்பில் விடுதலை சிறுத்தைகள்…!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஒரு அரசியல் பிரிவுதான் பாஜக என்றாலும் அது ஒரு அரசியல் இயக்கமாக இருக்கிற காரணத்தினால், வெளிப்படையாக இந்த பாகுபாடுகளை, வெறுப்பு அரசியலை பேச தயங்குகிற இயக்கம். ஆகவே பிஜேபி ஒரு அரசியல் இயக்கம் என்கின்ற பெயரில் பேரணி நடத்துவதில் எனக்கு எந்த மாறுபாடும் இல்லை. ஆர்.எஸ்.எஸ் இன் அரசியல் பிரிவாக இருக்கின்ற பிஜேபி இருக்கும் பொழுது,  பிஜேபி சார்பில் பேரணி நடத்தாமல் ஆர்எஸ்எஸ் […]

Categories
மாநில செய்திகள்

என்ன இப்படி சொல்லிட்டாரு?…. “பாதி பகுதிகளில் அந்த படத்தில் நான் நடிக்கவே இல்லை”…. உதயநிதி ஸ்டாலின் ஓபன் டாக்….!!!!

தடையறத் தாக்க, மீகாமன், தடம் ஆகிய திரைப்படங்கள் வாயிலாக கவனம் ஈர்த்த டிரைக்டர் மகிழ் திருமேனி இப்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து கலகத் தலைவன் எனும் படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுவிழா நேற்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இவற்றில் படக் குழுவினர் பங்கேற்றனர். அத்துடன் இயக்குநர்கள் மிஷ்கின், மாரி செல்வராஜ், அருண்ராஜா காமராஜ், உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். அப்போது விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது […]

Categories
மாநில செய்திகள்

சிவில் சர்வீஸ் தேர்வர்கள் கவனத்திற்கு..! கட்டணம் இல்லா பயிற்சி பெற நாளை மறுநாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

2022 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுக்கான அட்டவணையை யூபிஎஸ்சி வெளியிட்டது. இதனை அடுத்து சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுகள் கடந்த செப்டம்பர் 16,17, 18 மற்றும் 24, 25 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. இந்த நிலையில் அடுத்த வருடத்திற்கு சிவில் சர்வீஸ் தேர்வு மே 28 இல் நடைபெற உள்ளது. எனவே சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு கட்டணம் இல்லா பயிற்சி அளிப்பதற்கான நுழைவு தேர்வு நாளை மறுநாள் (நவம்பர் 13) […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (11.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 11) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகலிலிருந்து, அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 20 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி….. வட தமிழக மாவட்டங்களுக்கு RED ALERT…!!!!

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் பத்தாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுதும் நாளை…. நடைபெற இருந்த தட்டச்சு தேர்வு ரத்து…. மீண்டும் தேர்வு எப்போது….? வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் வருடம் தோறும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் சார்பாக தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதன் மூலமாக அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக இந்த தேர்வுகள் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது இயல்புநிலை திரும்பியதால் மீண்டும் பயிற்சி மையங்கள் சீராக செயல்பட தொடங்கியுள்ளது. இதற்கிடையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டதால் தட்டச்சு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்திற்கு அலர்ட்: நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை…?

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.  வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக – புதுச்சேரி இடையே நாளை கரையை கடக்கும். இதனால் வட தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளதால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |