Categories
மாநில செய்திகள்

தரக்குறைவான ரேஷன் பருப்பு விநியோகம்….. ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழக ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட வீட்டு உபயோகபொருட்கள் ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்ற வருடம் பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 வகை பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. இவற்றில் பல்வேறு பொருட்கள் தரம்குறைந்து இருந்ததாக பொதுமக்கள் புகார் கூறினர். அவற்றில் மக்களுக்கு அதிக தேவையுள்ள துவரம்பருப்பு மோசமான நிலையில் இருந்ததாகவும் கூறினர். இது தொடர்பாக விசாரிக்கப்பட்டபோது கேந்திரிய பந்தர் என்ற நிறுவனம் தமிழ்நாடு […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை எதிரொலி…. “விவசாயிகளை இதனை உடனடியாக செய்யுங்கள்”…. அரசு திடீர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நவம்பர் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை கனமழை பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தின் இயல்பான வருடாந்திர மழை அளவு 937.50 மி.மீ. இதில் 448 மி.மீ. மழையளவு இயல்பாக வட கிழக்கு பருவமழையில் கிடைக்கிறது. வட கிழக்கு பருவ மழையின் போது வெப்பமண்டல சூறாவளி […]

Categories
மாநில செய்திகள்

முதல்வரின் திடீர் அதிரடி உத்தரவு….. டக்குனு விரைந்த அமைச்சர்கள்…. கதி கலங்கிய அதிகாரிகள்….!!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எல்லோரும் சரியான முறையில் பணி செய்கிறார்களா என்பதை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதோடு முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பணியையும் முடுக்கி விட்டுள்ளாராம்‌. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இல்லாவிட்டால் அமைச்சர்கள் தலைமைச் செயலகத்திற்கும் வருவதில்லை என்றும், ஒருவேளை வெளியூர் சென்றால் அந்தப் பக்கமே தலை வைத்து படுப்பதில்லை என்றும் […]

Categories
மாநில செய்திகள்

அட!…. ஒரு ஜாதி சான்றிதழை சரி பார்ப்பதற்கு 20 வருடமா….? அதிருப்தியில் நீதிபதிகள்‌….. ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளருக்கு அதிரடி உத்தரவு.‌….!!!!!!

திருவள்ளுவர் மாவட்டத்தில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த லலிதா குமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் எல்ஐசி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இவருக்கு திருத்தணி தாசில்தார் சாதி சான்றிதழ் வழங்கிய நிலையில் அதை சரி பார்ப்பதற்காக எல்ஐசி நிறுவனம் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த சான்றிதழை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்த நிலையில், அவர் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை என்று கூறி அதை நிராகரித்து விட்டார். இதன் காரணமாக லலிதா […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இதற்கு முன் பணம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகின்றன. அதனைப் போலவே மத்திய அரசும் தனது ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்கிவரும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு கடந்த வருடத்திலிருந்து முன் பணம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதனைப் போலவே தமிழகத்திலும் அரசு ஊழியர்களுக்கு இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு ஆறு லட்சம் 14 லட்சம் வரை முன்பணம் வழங்கப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை தொடர்பாக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. நடைபாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மத்திய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது. மேலும் 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிப்பவர்களுக்கும் பள்ளி மேற்படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதால் இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் www.scholarships.gov.in […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கல்லூரிகளில் 1,895 பணியிடங்கள்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தற்போது கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகின்றது.இதனைத் தொடர்ந்து வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அதேசமயம் அரசு கல்லூரிகளில் 1895 கௌரவ விரிவுரையாளர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதால் அந்த பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு […]

Categories
மாநில செய்திகள்

“அவங்களுக்கு உதவி பண்ணுங்க”…. கட்சி நிர்வாகிகளுக்கு EPS போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

தற்போது தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். அதாவது வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்று அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு இபிஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர், பால், உணவுப்பொருள்கள் வழங்க வேண்டும். மக்களுக்கு உழைப்பதில் தன்னலம் கருதாத தியாகச்செம்மல்கள் என்ற வீரவரலாறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள் கண்ணீரை துடைப்போம்”…. தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த இபிஎஸ்….!!!!

தமிழகத்தில் தண்ணீரில் தத்தளிக்கும் மக்களது கண்ணீரை துடைப்போம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் இ பி எஸ் தனது தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல மக்களும் தங்களிடமும் உண்ண உணவும் இல்லாமல் தவித்து வருகிறார்கள். எனவே அன்றாட வாழ்விற்கு தேவையான உணவுப் பொருட்கள் கிடைப்பதிலும் அவசர உதவிகள் கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆட்சியில் இருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

இனி யாருமே லஞ்சம் வாங்க முடியாது….. போக்குவரத்து காவலர்களுக்கு புதிய விதிமுறை….. மீறினால் காலி தான்…..!!!!!

தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதத்தை உயர்த்தி புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம்  சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் படி வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து விதி மீறல் குற்றத்திற்காக அதிக அளவில் அபராத தொகை வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் வாகன ஓட்டிகளிடம் அபராத தொகையை தவிர காவல் துறையினர் யாராவது லஞ்சம் பெற்றால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தற்போது எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலை… கண்டனத்தை தெரிவித்த காங்கிரஸ்…..!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 26 தமிழர்களுக்கு 1998 ஆம் ஆண்டு சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்திருந்தது. அதன் பிறகு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் நன்னடத்தை மற்றும் பரோல் கால செயல்பாடுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்ற தனக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 142 இன் படி கடந்த மே மாத பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கியது. அதனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளின் கவனத்திற்கு…. உடனே இத செய்யுங்க…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழக அரசு ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள விவசாயிகள் சம்பா பருவ பயிர் காப்பீடை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவர்கள் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்காக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் இயங்கும். இந்த திட்டத்தில் 14 தொகுப்புகள் அடங்கிய நிலையில், 37 மாவட்டங்களில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

அரசை புகழ்ந்த மக்கள்… இதற்கு நீங்கள் தான் காரணம்…. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி….!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்குகிறது. அதன்படி சென்னையிலும் கனமழை செய்தது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் வீட்டிற்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் இரவு பகல் பாராமல் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் சென்னையில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகளை நேற்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். திண்டுக்கல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மதுரை விமான நிலையத்திலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

OMG..! 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை…. இந்திய வானிலை மையம்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29 ஆம் தேதி முதல் தொடங்கியது. இதனால் பல இடங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் பத்தாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் 122 ஆண்டுகளில் இல்லாத வகையில் சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலூர், டெல்டா மாவட்டங்களில் ரெட் அலர்ட் […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு….. ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம்…. என்ன காரணம் தெரியுமா….???

தமிழகத்தில் கலை, அறிவியல், இலக்கியம், பொருளாதாரம், பொது நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு வீட்டுமனைகள் ஒதுக்க கூடிய வகையில் அரசு விருப்புரிபமை ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த விருப்புரிமை கீழ், எந்த ஆவணங்களும் இல்லாமல் ஐ.பி.எஸ். அதிகாரி ஜாபர் சேட்டின் மனைவி பர்வீன், முன்னாள் முதல்வரின் செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் ஆகியிருக்கு திருவான்மியூரில் 3,457 சதுர அடி மற்றும் 4,763 சதுர அடி வீட்டுமனைகள் கடந்த 2008 ஆம் ஆண்டில் ஒதுக்கீடு […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கடந்த 2006-2011 ஆம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மகன் கௌதம், சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமான செம்மண் எடுத்து மூலம் அரசுக்கு ரூ.28, 37, 65,600 இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் பொன்முடி, மகன் கௌதமகன் சிகாமணி உறவின ஜெயச்சந்திரன் ஆயர்களுக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவங்கள போல போலி வேஷம் போட்டு…. எங்களுக்கு நடிக்க தெரியாது…. அண்ணாமலை….!!!

அனைத்து கட்சி கூட்டம் என்ற நாடக மேடையில் நடிகர்களாக பங்கேற்க விருப்பமில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்நடந்தது . இந்தக் கூட்டத்தில், திமுக சார்பில் பொன்முடி, வில்சன், மதிமுக சார்பில் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொல். திருமாவளவன், ரவிக்குமார், காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை பங்கேற்றுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முத்தரசன், கொங்கு மண்டல தேசிய […]

Categories
மாநில செய்திகள்

என்னாது!…. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றமா?….. அரசியலில் தீயாய் பரவும் தகவல்…..!!!!

தமிழகத்தில் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டப்போது மாநில அரசுக்கு குடைச்சல் கொடுக்கவே காவல் பின்புலம் போல கொண்ட ஒருவரை மத்திய பாஜக அரசு நியமித்துள்ளதாக விமர்சிக்கப்பட்டது. திமுக கூட்டணி கட்சிகள் ஆர்.என். ரவி நியமித்ததுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் திமுக தரப்பில் இருந்து எந்தவித சலசலப்பும் இல்லாமல் இருந்தது. இருப்பினும் சமீப காலமாக ஆளுநருக்கு திமுக தரப்புக்கு இடையே உரசல்கள் ஏற்பட்டு வருகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் இந்த மோதல் போக்கு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து விடுதலை […]

Categories
மாநில செய்திகள்

Breaking: TNPSC வேலைவாய்ப்பில் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 10% இடஒதுக்கீடு செயல்படுத்தப் படாது என்று அமைச்சர் பொன்முடி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கல்வி மற்றும் TNPSC, TRB உள்ளிட்ட அரசு பணியிடங்களில் EWS பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்படாது என்பது உறுதியாகியுள்ளது. மேலும், 10% இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

மாதம் ரூ.60 ஆயிரம் பெறுபவர்கள் ஏழைகளா?…. முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்…!!!!

10 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இட ஒதுக்கீட்டால் தகுதி தகுதி போனது திறமை போனது என்று சொல்லி வந்த சிலர் இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை மட்டுமே ஆதரிக்கிறார்கள். நூற்றாண்டு காலமாக போற்றி பாதுகாத்து வந்த சமூக நீதிக் கொள்கைக்கு பேராபத்து தற்போது ஏற்பட்டுள்ளது. ஜாதியினால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் TNPSC வேலைவாய்ப்பில் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 10% இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படாது என்று அமைச்சர் பொன்முடி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கல்வி மற்றும் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி உள்ளிட்ட அரசு பணியிடங்களில் EWS பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படாது என்பது உறுதியாகி உள்ளது. மேலும் 10% இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார் . இதற்கு முன்னதாக சென்னை தலைமை செயலகத்தில் நடந்த அனைத்துக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட ஜப்பான் நடிகை…. பக்தி பாடல் பாடி அசத்தல்…. நெகிழ்ச்சியில் மக்கள்….!!!!

ஜப்பான் நாட்டை சேர்ந்த பிரபல நடிகை மியாசாகி மசூமி. இவர் நடிகையாக இருந்து பணம், பெயர், புகழ் சம்பாதித்தும் மனநிம்மதி இன்றி இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் தமிழ் மொழி மற்றும் சித்தர்கள் பற்றி அவர் கேள்விப்பட்டுள்ளார். இதையடுத்து மியாசாகி மசூமி ஜப்பானிலுள்ள ஹராமுரா எனும் தன் சொந்த கிராமத்தில் தமிழ் பாரம்பரிய முறைப்படி இயற்கை முறையில் நெல் நடவு செய்தார். தமிழகத்தில் இருப்பது போன்று நடவு பாடல்களை பாடி ரசாயன கலப்பில்லாமல் நெல்பயிர் செய்ததாகவும், அந்த […]

Categories
மாநில செய்திகள்

“24 மணி நேரம் தண்ணீரில் மிதந்து உயிர் பிழைத்த அதிசயம்”…… எமனோடு போராடி 3 முறை உயிர்த்தப்பிய பெண்…..‌ வியப்பில் மக்கள்…..!!!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் அருகே பரதபள்ளி மடத்துவிளை பகுதியில் புஷ்பா பாய் (60) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கமணி என்ற கணவரும், 2 மகன்களும், 2 மகள்களும் இருக்கிறார்கள். இந்த பெண்மணி கடந்த 9-ம் தேதி   தாமிரபரணி ஆற்றுக்கு துணி துவைத்து குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்ததில் தண்ணீரில் புஷ்பா அடித்துச் செல்லப்பட்டுள்ளார்‌. அதன் பிறகு புஷ்பா நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அவரை […]

Categories
மாநில செய்திகள்

இனி தப்பிக்க முடியாது!…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு புது விதிமுறைகள்…. மத்திய அரசு அதிரடி….!!!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு புது விதிமுறைகளை மத்திய அரசானது வெளியிட்டு இருக்கிறது. அரசின் இலவச ரேஷன் வசதியை தகுதியற்ற பல பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதனை தடுக்கும் அடிப்படையில், அரசு புது விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது. அத்துடன் புது வழிமுறைகளை கடைபிடிக்காத பயனர்களின் ரேஷன்அரட்டை ரத்துசெய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. புது வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், இலவச ரேஷன் வசதியைப் பயன்படுத்திக்கொள்ளும் அனைவரும் அவர்களின் வெரிபிகேஷனை மேற்கொள்ள வேண்டும். இதற்கென 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. வெரிபிகேஷனில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தரமான சம்பவம்…. முதல்வர் அதிரடி…!!!!

சென்னை தலைமை செயலகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 10%இடஒதுக்கீட்டுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு தமிழ்நாடு காங்., விசிக. மதிமுக, பாமக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் 10% இடஒதுக்கீடு அமல்படுத்தப் படாது என்பது உறுதியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மக்களே!… மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை…‌‌… தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் பிறகு தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு‌ நிலையின் காரணமாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் வருகிற 16-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தென்மேற்கு கடலில் உருவாகியுள்ள நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: உருவாகிறது புதிய புயல்: அடுத்த வாரம் விடுமுறை…?

மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென்கிழக்கு வங்கக்கடலில் நவ.16ஆம் தேதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை மையம் சற்றுமுன் புதிய தகவலை தெரிவித்துள்ளது. இதனால், அடுத்த வாரமும் கனமழை வெளுத்து வாங்கும் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 வாரமாக கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த வாரமும் இதே நிலை தான்.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (12.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 25 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 காசுகலிலிருந்து, அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 25 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நேற்று பிரதமர், இன்று அமித்ஷா”…. பாஜக போட்ட பக்கா பிளான்…. தமிழகத்தில் விரைவில் மலரும் தாமரை….!!!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். நேற்று பிரதமர் மோடி தமிழக வந்த நிலையில் நாளைய தினம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வருகிறார். இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று கேட்டால் பாஜகவின் உச்சபட்ச அதிகாரத்தில் இருக்கும் 2 முக்கிய புள்ளிகள் அடுத்தடுத்து 2 நாட்களில் தமிழகம் வருவது தான் தற்போது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதாவது பாஜக […]

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து விதிமீறல் அபராத தொகை உயர்வு…. தமிழக அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு….!!!

தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அரசாங்கம் அபராத தொகையை உயர்த்தி கடந்த அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி புதிய அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜலாலூதீன் என்பவர் சென்னையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக அரசு போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராத தொகையை பல மடங்கு அதிகரித்து அரசாணை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், பிற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே சிக்னலில் தீர்ப்பளித்த பிரதமர் மோடி…. தீர்ந்தது அதிமுக பஞ்சாயத்து?…. இனி எல்லாமே இபிஎஸ் கையில் தான்….!!!!!

அதிமுக கட்சியில் உட்க்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு வெளிப்படவையாகவே கடுமையாக மோதிக் கொள்கிறார்கள். பெரும்பாலான நிர்வாகிகள் இபிஎஸ் வசம் இருப்பதால் அவரை கட்சியின் நிர்வாகிகள் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தான்தான் என்று கூறும் ஓபிஎஸ், இபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளார். தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் இறுதி முடிவை பொறுத்துதான் அதிமுக யாருக்கு […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் பத்தாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் உருவான காற்றழுத்த தாழ் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாகவும், இது வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை தமிழகம் புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 26 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு மானியத்துடன் கருவிகள்…. பட்டு வளர்ச்சி துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

ஈரோடு மாவட்டம் பெரும்பகுதி மற்றும் திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் 5,480 ஏக்கரிலும், தாளவாடி பகுதியில் 3000 ஏக்கருக்கு மேல் மல்பெரி சாகுபடி செய்து பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகின்றது. நடைபாண்டில் ஈரோட்டில் 568 ஏக்கரையிலும் தாளவாடி பகுதியில் 200 ஏக்கருக்கு மேல் புதிதாக பட்டு வளர்ப்பு சாகுபடிக்குள் வந்துள்ளன. இதனிடையே கோபிசெட்டிபாளையம்,தாராபுரம் மற்றும் காங்கேயம் பகுதிகளில் மொபைல் மார்க்கெட்டிங் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பட்டு உற்பத்தி அமைப்பு உள்ள இடத்திற்கு அருகிலேயே அவற்றை […]

Categories
மாநில செய்திகள்

சுருக்கெழுத்தர் தேர்வு…. ஹால் டிக்கெட் எப்போது வெளியிடப்படும்?…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பாக வருகின்ற நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் சுருக்கெழுத்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நான்கு நாட்களுக்கு முன்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தென் மண்டல பணியாளர் தேர்வாணையம் சுருக்க எழுத்தாளர், சி, டி நிலை பணிக்கு தேர்வு வருகின்ற 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய முக்கிய நகரங்களில் இந்த தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

ஆதிதிராவிடர், பழங்குடியின தொழில் முனைவோர்…. ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் மானியத்துடன் ஆவின் பாலகம் அமைப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆவின் பாலகம் அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக மின் வாகனம், உரைவிப்பான்,குளிர்விப்பான் போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து மூன்று லட்சம் திட்ட மதிப்பீட்டில் 30 சதவீதம் மானியமாக 90 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிப்பதற்கு ஆவின் நிறுவனத்துடன் ஒப்பந்த […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நடைமுறை தொடரும் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிரதம மந்திரியின் கறி கல்யாணம் அன்னை யோஜனா திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கப்பட்டு வருகின்றது. அதனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஏற்படும் கூடுதல் பணிச்சுமையை ஈடு செய்வதற்காக ஒரு அட்டைக்கு 50 பைசா ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த திட்டம் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு டிசம்பர் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: மேலும் 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….. சற்றுமுன் அறிவிப்பு…..!!!!!

தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் பத்தாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் உருவான காற்றழுத்த தாழ் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாகவும், இது வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை தமிழகம் புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிரபராதிகள் அல்ல, குற்றவாளிகள்….பாசாங்கு காட்டும் காங்கிரஸ்…. அண்ணாமலை குற்றச்சாட்டு…!!!

ராஜீவ் கொலைவழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுவிக்க உச்சநீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பை வழங்கியது. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து தங்களையும் விடுதலை செய்யக் கோரி நளினி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் என அனைவரையும் விடுதலை செய்துள்ளது. இந்நிலையில் , விடுதலை செய்யப்பட்ட நளினி உள்ளிட்ட 6 பேரும் நிரபராதிகள் என்பதற்காக விடுதலை செய்யப்படவில்லை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

”பாலே இங்க தேறல, பாயசம் கேக்குதா…?” விடுமுறை கேட்டவருக்கு மாவட்ட ஆட்சியர் பதில்….!!!!

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வட மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில் இன்று 26 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று விருதுநகர் மாவட்டத்துக்கும் விடுமுறை என்று தனியார் செய்தித் தொலைக்காட்சி தவறாக செய்தி வெளியிட்டது. அதை சுட்டிக் காட்டி சந்தேகம் கேட்ட மாணவனுக்கு விருதுநகர் கலெக்டர் மேகநாத் ரெட்டி,”பாலே தேறல, பாயசம் கேக்குதா? நாளைக்கு ஸ்கூல் இருக்கு” என்று காமெடியாக பதிவிட்டுள்ளார். பெரும்பாலும் மழைக்காலம் வந்துவிட்டாலே […]

Categories
மாநில செய்திகள்

சிவில் சர்வீஸ் தேர்வர்களே….. நாளை இதற்கான நுழைவுத்தேர்வு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

2022 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுக்கான அட்டவணையை யூபிஎஸ்சி வெளியிட்டது. இதனை அடுத்து சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுகள் கடந்த செப்டம்பர் 16,17, 18 மற்றும் 24, 25 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. இந்த நிலையில் அடுத்த வருடத்திற்கு சிவில் சர்வீஸ் தேர்வு மே 28 இல் நடைபெற உள்ளது. எனவே சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு கட்டணம் இல்லா பயிற்சி அளிப்பதற்கான நுழைவு தேர்வு நாளை  (நவம்பர் 13) நடைபெறுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி…..!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் விதமாக பள்ளி ஆசிரியர்களுக்கு பல விதமான பயிற்சி வகுப்புகள் அவ்வபோது நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா காலத்திற்குப் பிறகு மாணவர்களின் கற்றல் திறன் சற்று குறைந்துள்ளதால் மீண்டும் அவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதே சமயம் ஆசிரியர்களுக்கும் பலவிதமான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் முக்கிய பகுதிகளில்….. இன்று முதல் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக பணங்கள் பூங்கா, வெங்கட்நாராயணா சாலை மற்றும் நந்தனம் பகுதிகளில் நவம்பர் 12ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சாலையில் தற்போது உள்ள ஒரு வழி பாதையில் இருந்து மாற்றப்பட்டு பனகல் பூங்காவில் இருந்து செல்லலாம். தணிகாசலம் சாலை சந்திப்பிலிருந்து பனகல் பூங்காவிற்கு செல்லும் வாகனங்கள் தணிகாசலம் சாலை வெங்கடாநாராயண சாலை வழியாக பனகல் பார்க் […]

Categories
மாநில செய்திகள்

புதிதாக 4 சவுக்கு சங்கர் வழக்குகளில் கைது…. 6 மாத சிறை தண்டனைக்கு இடைக்கால தடை…. அதிரடி….!!!

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றம் அவருடைய தண்டனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் சவுக்கு சங்கர் இந்த வழக்கு தொடர்பாக அடுத்த கட்ட விசாரணைக்கு வரும் வரை எந்தவிதமான கருத்துகளையும் தெரிவிக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2020ஆம் வருடம் சவுக்கு சங்கர் மீது பதிவான மூன்று வழக்குகளிலும், 2021 ஆம் வருடம் பதிவான […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உடனே கிளம்புங்க…. தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் சிறப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிக்காக நவம்பர் மாதம் 4 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தணி  இந்த மாதம் நடைபெற உள்ளது. அதற்காக நவம்பர் 9ஆம் தேதி அனைத்து ஓட்டு சாவடிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒரு மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணி நடைபெறுகிறது. அதன்படி  12, 13 , 26, 27ஆகிய நாட்களில் அனைத்து ஓட்டு சாவடிகளிலும் சிறப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

4 நாட்கள் கட்டாயம் வரணும்…! அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!!!

தமிழக அமைச்சர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் ஆவது தலைமைச் செயலகத்திற்கு வந்து பணிகளை கவனிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் மு க ஸ்டாலின் சட்டசபையில் வெளியிட்ட அறிவிப்புகள் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காகவும், திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அறிவதற்காகவும் துறை சார்ந்த செயலர்கள் மற்றும் அலுவலர்களோடு அவ்வப்போது ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். ஆனால் அமைச்சர்கள் தலைமை செயலகத்திற்கு வருவது மிக குறைவாக உள்ளது. முதல்வர் அவர்கள் வெளியூர் சென்றால் தலைமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செய்து காட்டும் முதல்வர்…. இவரே உண்மையான விவசாயி…. அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம்….!!!

முதல்வர் ஸ்டாலின் தான் உண்மையான விவசாயி என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணை வழங்கும் விழாவில் பேசிய அவர், இன்னும் 100 நாட்களில் மின் இணைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் மின் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் ‘நம்பர் 1’ இடத்தை பிடிக்கும். நான் ஒரு விவசாயி என்று வார்த்தையில் சொல்லிக் கொண்டால் போதாது. நாலரை லட்சம் விவசாயிகள் இலவச மின்சாரத்திற்கு பதிவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று, நாளை, 26, 27 நாட்களில்…. காலை 9.30 மணி முதல்…. உடனே போங்க…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் இந்த மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை ,26 மற்றும் 27 தேதிகளில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும். இதில், பெயர் சேர்த்தல், நீக்குதல். திருத்தம் செய்தல் உள்ளிட்டவைகளுக்கு மக்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள் ஆனது நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமானது காலை 9.30 மணி முதல் மாலை […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே….! இன்று மறக்காம போங்க…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில்இன்று பொது விநியோகத் திட்டத்தின் நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்ப்பு முகாம் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதில் ரேஷன் அட்டை தாரர்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகள் பயன்படுத்திக் கொள்ளலாம். ரேஷன் கடைகளில் பொருள் வாங்குவதற்கு நேரில் வரமுடியாத […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் விடுமுறை…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? மாணவர்கள் கவனத்திற்கு…!!!

தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் பத்தாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் உருவான காற்றழுத்த தாழ் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாகவும், இது வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை தமிழகம் புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி…. தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களுக்கு விடுமுறை..!!

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு இன்று (12ஆம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், […]

Categories

Tech |