Categories
அரசியல் மாநில செய்திகள்

“குடும்ப அரசியல், பிளவு”…. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மலரும் தாமரை…. புதிய வரலாறு படைக்க வியூகம் வகுத்த அமித்ஷா…..!!!!!

தமிழகத்தில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகளின் தொடர் வருகைகள் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது. அதன் பிறகு தற்போது பிளவுபட்டு கிடக்கும் அதிமுகவில் டெல்லி மேலிடத்தின் உத்தரவு தான் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. டெல்லியின் உத்தரவை பொருத்து தான் அதிமுக யார் வசம் செல்லும் என்பது தெரியவரும். இந்நிலையில் சென்னையில் உள்ள கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளை அமித்ஷா சந்தித்து பேசியுள்ளார். அப்போது பாஜக நிர்வாகிகளுக்கு சில முக்கியமான […]

Categories
மாநில செய்திகள்

நாங்கள் 12 ஆண்டுகளுக்கு முன்பே “தமிழில் பொறியியல் கல்வியை அறிமுகம் செய்துவிட்டோம்”…. அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்த பொன்முடி….!!!!

அமைச்சர் பொன்முடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அமைச்சர் பொன்முடி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ் மொழி வரலாற்று சிறப்பு வாய்ந்த மொழி. அதனால் தமிழ் வழியில் மருத்துவம் மற்றும் பொருளியல் படிப்புகள் தொடங்கும் திட்டங்களை நமது தமிழ்நாடு அரசு கொண்டுவர வேண்டும்.   இந்நிலையில் இந்திய ஆட்சி பணி தேர்வுகளை தமிழில் எழுதினால் அதிகம் பேர் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பதற்காக 1997-முதல் 2001- வரை தமிழில் இலக்கிய வரலாறு, புவியியல் வரலாறு போன்ற […]

Categories
மாநில செய்திகள்

“நாங்க அப்பவே செஞ்சாச்சு”….. நீங்கதான் ரொம்ப லேட்‌‌….. அமித்ஷாவுக்கு ஞாபகப்படுத்திய அமைச்சர் பொன்முடி…..!!!!

தமிழகத்தின் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்மொழியின் மீதும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஏற்பட்டுள்ள அக்கறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால்  அண்ணா காலத்தில் இருந்து தற்போது உள்ள முதல்வர் ஸ்டாலின் ஆட்சி காலம் வரை தமிழகத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக செய்தவற்றை அமித்ஷாவுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்‌. இந்தியாவில் ஆட்சி மொழி தேர்வுகளை தமிழில் எழுதினால் வெற்றி பெறுவார்கள் என்பதற்காக தான் தாய் மொழி தமிழ் மொழி வரலாறு […]

Categories
மாநில செய்திகள்

கடற்கரைக்கு வந்த தம்பியினர்…. திடீரென கடலில் குதித்த மனைவி… நடந்தது என்ன?…. பெரும் பரபரப்பு….!!!

சென்னை காசிமேடு கடல் பகுதியில் உள்ள கடற்கரை கற்களில் கணவன் மனைவியை தம்பதியினர் மனம் விட்டு பேச வந்துள்ளனர் அப்போது கணவன்-மனைவிக்கு பிரச்சினை ஏற்படுவதில் வாக்குவாதங்கள் ஏற்பட்டு மனைவியான தேவிகா(47) என்பவர் திடீரென காசிமேடு கடற்கரையில் இருந்து கடலில் விழுந்து தற்கொலை முயற்சி செய்தார் உடனே அப்பகுதியில் கண்காணிப்பில் இருந்த N4 மீன்பிடி துறைமுக காவல் நிலைய ராவின் ஜோசப், புவனேஷ்வரன் காவலர்கள் அந்த வழியே வந்த போது கணவரான‌ சதீஷ் மனைவியை காப்பாற்ற கதறினார். அவர் […]

Categories
மாநில செய்திகள்

அடம்பிடித்த இபிஎஸ்…. மறைமுகமாக எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை….!!!!

திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகம் 36வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் நேற்று பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதனை போல நேற்று இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்திருந்தார். இந்த நிகழ்ச்சி அரசியலாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்கு பிறகு சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பேட்டியளித்த அண்ணாமலை கூறிய தகவல்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு மறைமுகமாக எச்சரிக்கை என்று விவாதிக்கப்பட்டு வருகிறது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகள் பாஜகவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது. இதனால் திமுக- பாஜக […]

Categories
மாநில செய்திகள்

எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் சரி “நாங்கள் சமாளிப்போம்”…. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி….!!!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதனால் சென்னையில் ஏற்படும் வெள்ள நீரை வெளியேற்றும் வகையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை நேற்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனையடுத்து நீர்நிலை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொசுவலைகளை வழங்கினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது. எவ்வளவு பெரிய மழை வந்தாலும் சரி அதை தமிழக அரசும், […]

Categories
மாநில செய்திகள்

“படிப் படின்னு சொல்லி பிரஷர் கொடுக்காதீங்க”….. எங்க அம்மா என்ன அப்படித்தான் டார்ச்சர் பண்ணும்…… உதயநிதி அட்வைஸ்…..!!!!!

முதல்வர் ஸ்டாலின் மகள் செந்தாமரை நடத்தும் பள்ளியின் ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழக முதல்வரும் திமுக கட்சியின் தலைவருமான மு.க ஸ்டாலினின் மகள் செந்தாமரை. இவர் சன்ஷைன் என்ற பள்ளியை நடத்தி வருகிறார். இந்தப் பள்ளியின் ஆண்டு விழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது‌. இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் உட்பட குடும்பத்தினர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் போது உதயநிதி ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டவர் களிடம் பேசினார்‌. அவர் பேசியதாவது, எங்களுடைய வீட்டில் […]

Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்… கோவையில் பழுதடைந்த சாலைகள் எப்போது சீரமைக்கப்படும்?…. அமைச்சர் கூறிய அசத்தல் தகவல்….!!!!

கோவை மாவட்ட பொள்ளாச்சியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு முதல்நிepothu லை கலந்தாய்வு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தொழிலாளர் மற்றும் திறன் மேம்படுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மழையில் […]

Categories
மாநில செய்திகள்

இலவச மின்சாரத்திற்கு கூடுதல் நிதி…. எவ்வளவு தெரியுமா?…. அமைச்சர் சொன்ன தகவல்….!!!!

சென்னை அண்ணா சாலையிலுள்ள மின் வாரியம் தலைமை அலுவலத்தில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “சென்னையில் மாநகராட்சி நிர்வாகமானது எந்த இடத்திலும் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கிடையில் வழக்கமான புகார்கள் மட்டுமே மின்னகத்தில் வந்திருக்கிறது. மின்வெட்டு தொடர்பான புகார்கள் இல்லை. 11200 மெகாவாட் அளவுக்குதான் நேற்று முன்தினம் மின்தேவை ஏற்பட்டுள்ளது. மழைக் காலம் என்பதால் மின்தேவை குறைந்திருக்கிறது. கூடுதல் செலவு காரணங்களால் அனல்மின் […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!…. “இனி ஒரே டிக்கெட் தானா?”….. மாஸ் பிளான் போட்ட முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக்காலத்தில் சென்னை பெருநகர் போக்குவரத்து ஆணையம் தொடங்கப்பட்டது. இதில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு, மாநில போக்கவரத்து துறை, சி.எம்.டி.ஏ., மாநகரப் போக்குவரத்து கழகம், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், சென்னை மாநகராட்சி ஆகிய பல்வேறு துறைகள் அடங்கும். சென்னை மாநகரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் படுத்தக்கூடிய நோக்கில் CUMTA கொண்டுவரப்பட்டது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் யாரும் இந்த திட்டத்தை […]

Categories
மாநில செய்திகள்

அண்ணாமலை அளித்த புகார்…. நடவடிக்கை எடுப்பதாக அமித்ஷா உறுதி…. எதற்காக தெரியுமா?…..!!!!!

நேற்று முன்தினம் இந்திய பிரதமர் மோடியும், நேற்று ஒன்றிய உள் துறை அமைச்சரான அமித்ஷாவும் தமிழகம் வந்தனர். இது தொடர்பாக அண்ணாமலை கூறியதாவது “அமித்ஷா தலைமையில் நடந்த மாநில பா.ஜ.க ஆலோசனை கூட்டத்தில் முழுக்க முழுக்க கட்சியின் வளர்ச்சி பற்றி பேசப்பட்டது. தமிழக மக்களுக்கு என்ன செய்யவேண்டும்?, ஏதேனும் நான் பிரதமரிடம் கொண்டுசெல்ல வேண்டுமா? என்று அவர் கேட்டறிந்தார். மாநில தலைவர் எனும் முறையில் நேற்று முன் தினம் பிரதமர் மோடியுடன் காரில் பயணம் செய்யும் வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

மேலே பறந்த எலுமிச்சை…. கொட்டிய பண மழை… திடுக்கிட வைக்கும் பயங்கர சம்பவம்….!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் வெட்டியரசம்பாளையம் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி வியாபாரம் செய்கிறார். இவரது வீட்டில் கடந்து 8 ஆம் தேதி அவரையும் மனைவி பழனியம்மாவையும் கட்டி போட்டு விட்டு வீட்டில் இருந்த ரூ.28 லட்சம் ரொக்கம், 18 சவரன் தங்க நகை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்படி மாவட்ட எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின் படி 5 தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!…. எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்த சென்னை மேயர்…. அப்படி என்ன செய்தார் தெரியுமா…..????

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. மேலும் வங்கக்கடலில் உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தொடர்ந்து மழை பெய்தது. அதனை தொடர்ந்து சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்தது. அதன்படி எழும்பூர், மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், பெரியமேடு, அண்ணாச்சாலை, திருவல்லிக்கேணி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் சிறிது நேரத்துக்கு வாகன ஓட்டிகள் பெரும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே குட் நியூஸ்: மழை படிப்படியாக குறையும்…. வானிலை மையம்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.  இன்றும் நாளையும் மழை தொடரும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதே நேரம் நாளை மறுநாள் முதல் மழை படிப்படியாக குறையும் எனவும் கூறியுள்ளது. முன்னதாக வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது அரபிக்கடல் பகுதிக்கு சென்றுள்ளது, வரும் 16 அன்று வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

கணவர், மகளுடன் சந்தோஷமா வாழ போறேன்!…. விடுதலையான நளினி…. உருக்கமான பேச்சு….!!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா போன்றோர் அடங்கிய அமர்வு, “சென்ற 30 வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேரும் உச்சநீதிமன்றத்துக்குரிய பிரத்யேக அதிகாரத்தை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!… யாருக்கும் பயமே வேண்டாம்…. மிகவும் பாதுகாப்பாக இருக்கு…. உறுதியளித்த மேயர் பிரியா…!!!!

சென்னையில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் நீர் நிலைகளை ஒட்டியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் கொசு கடியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்கக்கூடிய வகையில் சென்னை மாநகராட்சி “கொசுவலை திட்டத்தை” கொண்டு வந்துள்ளது. அதற்காக 2,50,000 கொசு வலைகள் தயாராக இருப்பதாக சென்னை மேயர் பிரியா ராஜன் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளரிடம் பேசிய மேயர் பிரியா, கொசுவலை திட்டம் ஒவ்வொரு பகுதியாக மேம்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக சாலை வசிக்கும் மக்களுக்கும் நீர்நிலைகளை ஒட்டி […]

Categories
மாநில செய்திகள்

FLASH: 28 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை…. மழை நீடிக்கும்…!!!!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்றும் நாளையும் மழை தொடரும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதே நேரம் நாளை மறுநாள் முதல் மழை படிப்படியாக குறையும் எனவும் கூறியுள்ளது. முன்னதாக வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது அரபிக்கடல் பகுதிக்கு சென்றுள்ளது, வரும் 16 அன்று வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் 28 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை எதிரொலி….. 3 வது பெருமழையை தாங்குமா?…. சென்னைக்கு புதிய சிக்கல்….!!!!

சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து முதல் இரண்டு கனமழைக்கு தப்பித்துக் கொண்டது. அதாவது வெளுத்து வாங்கிய கன மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. ஆனால் சென்னை மாநகராட்சி மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணிகளால் தண்ணீர் தேங்காமல் தப்பித்துக் கொண்டது. இரவு, பகல் பாராமல் அமைச்சர்கள் அதிகாரிகளும் ஈடுபட்டனர். மீட்பு பணிகளும் வேகமாக முடக்கி விடப்பட்டது. தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் அடுத்த சில மணி நேரத்தில் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் மூன்றாவது மழைக்கு சென்னை தாக்கு […]

Categories
மாநில செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் 2024…. களத்தில் இறங்கிய ஸ்டாலின்…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் பதவி காலம் முடிந்த பிறகு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் புதிதாக உருவான 9 மாவட்டங்கள் நீங்களாக பிற மாவட்டங்கள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தொடர் மழை.! மோசமான வானிலை….. சென்னையில் 8 விமான சேவைகள் ரத்து..!!

சென்னையில் மோசமான வானிலை காரணமாக மதுரை, ஹைதராபாத், கர்னூல், மும்பை உள்ளிட்ட 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த கனமழையின் காரணமாக மோசமான வானிலை நிலவுவதாகவும், அந்த மோசமான வானிலையால் விமானங்கள் பயணிக்க உகந்ததாக இல்லை என்பதால் 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த சில […]

Categories
மாநில செய்திகள்

“சர்ச்சை வார்த்தைகள்”….. இதில் கோர்ட்டின் தீர்ப்பு வேற…. திருட்டு வழக்கில் வசமாக சிக்கிய அமைச்சர் பொன்முடி…. பதவிக்கு வந்த ஆபத்து….!!!!!

தமிழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி அவ்வப்போது பொது இடங்களில் சர்ச்சை வார்த்தைகளை பேசி கட்சி தலைமைக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறார். இவர் பெண்கள் இலவச பேருந்து பயணத்தை பார்த்து ஓசி பயணம் என்று கூறினார். இதனால் பெண்கள் பலரும் ஆவேசம் அடைந்ததோடு இலவச பேருந்து பயணத்தை புறக்கணித்தும் வந்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் பொன்முடி தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார். அதன்பின் விழுப்புரம் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (13.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 25 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 காசுகலிலிருந்து, அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 25 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் 31 வருடங்களுக்கு பிறகு…. நளினி, முருகன் உட்பட 6 பேர் விடுதலை….!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன், நளினி, முருகன் ஆகியோர் கைது செய்யப் பட்டனர்‌. இந்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நிலையில், பின் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. கடந்த 31 வருடங்களாக சிறையில் இருந்த பேரறிவாளன் தன்னை […]

Categories
மாநில செய்திகள்

ஆளுநரே!… உடனே பதவியை ராஜினாமா பண்ணுங்க…. நீதிமன்றமே சொல்லியாச்சு…. தொல். திருமாவளவன் அறிக்கை….!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைதான நளினி, முருகன் உட்பட 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. ‌ இவர்கள் 30 வருடங்களாக சிறையில் இருந்த நிலையில் தற்போது விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பது, தமிழக மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு தற்போது தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக தமிழக சட்டசபையில் தீர்மானம் […]

Categories
மாநில செய்திகள்

“எம்பி தேர்தல்”…. உடனே களத்தில் குதிங்க…. வேட்டையை தொடங்கிய திமுக…. அதிரடி காட்டும் முதல்வர்…..!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில், உள்ளாட்சி தேர்தலிலும் ஆளும் கட்சியான திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. அதன் பிறகு வருகிற 2024-ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை தற்போதிருந்தே பல்வேறு கட்சிகளும் வகுக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில் முதல்வர் ஸ்டாலினும் 2024-ம் ஆண்டு நடைபெறும் எம்பி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இதற்கான பணிகளை உடனடியாக தொடங்க […]

Categories
மாநில செய்திகள்

5 வருஷமா எந்த சாலையும் போடல….. கோவையில் இப்பதான் பணிகள் தீவிரமா நடக்குது….. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி….!!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு முதல் கட்ட கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சிவி கணேசன், கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் நிறைவடைந்த பிறகு அமைச்சர் சிவி கணேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, 1,07,000 தனியார் தொழில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது ரேஷன் கடைகள் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அது மட்டுமல்லாமல் இருப்பிட சான்றாக ரேஷன் கார்டு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனிடையே ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்க மறுப்பதாகவும் மாத கடைசியில் பொருள்களை ஊழியர்கள் வழங்குவதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இந்த புகார்கள் அனைத்தும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் படிப்புகள் தமிழ் மொழியில்…. உள்துறை அமைச்சர் அமித்ஷா….!!!!

உலகில் தொன்மையான தமிழ் மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தொடங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தமிழ் உலகின் தொன்மையான மொழி, உலகின் மூத்த மொழி, தமிழ் இலக்கியங்கள் மிகப் பழமையானவை. அதனால் தமிழகத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்கே இது பெருமை. தற்போது மருத்துவம், தொழில்நுட்ப படிப்புகளை தாய் மொழியில் கற்பிக்கும் நடவடிக்கைகளை பல மாநிலங்கள் தொடங்கியுள்ளன. அதனைப் போலவே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து வட தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் நிலவுகின்றது. இது தமிழக மற்றும் கேரளா பகுதிகளை கடந்து அரபிக் கடல் பகுதிகளில் செல்ல கூடும் என்பதால் தமிழக மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை,விழுப்புரம், கடலூர், […]

Categories
மாநில செய்திகள்

“மக்களைத் தேடி மருத்துவத்தில் 96 லட்சம் பேர் பயன்”…. அமைச்சர் சுப்பிரமணியன் நெகிழ்ச்சி….!!!!

தமிழகத்தில் மக்களின் நலனுக்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பலவித திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு அனைத்து சேவைகளும் சென்றடையும் வகையில் பல திட்டங்கள் அவ்வப்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தமிழகத்தில் தற்போது மக்களை தேடி மருத்துவ திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலமாக தினந்தோறும் மக்கள் பயனடைந்து வருகிறார்கள். நிலையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 96 லட்சம் பேர் வீடுகளில் இருந்தே பயனடைந்துள்ளதாக அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

முதன்முறையாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு “கலைத் திருவிழா”…. நவ., 23 முதல் ஆரம்பம்…. பள்ளிக்கல்வித்துறை அசத்தல்….!!!

பள்ளிக்கல்வித்துறையில் முதன்முறையாக அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகளும், ஆறு முதல் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை திருவிழா போட்டிகள் நடைபெற உள்ளது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு, ஒன்பது முதல் பத்தாம் வகுப்பு, 11 முதல் 12 ஆம் வகுப்பு என மூன்று பிரிவுகளில் நடைபெற […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேசன் அட்டைதாரர்களுக்கு…. 1,000 வழங்க அரசு ஆலோசனை…. ? வெளியான சூப்பர் நியூஸ்….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தொகுப்பாக பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பொருள்களுக்கு பதில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படலாம் என்றும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் எனவும் தகவல் வெளியாகியது. இந்த நிலையில் தமிழகத்தில் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு பதிலாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1,000 வழங்குவது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருவதாக உணவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பில் […]

Categories
மாநில செய்திகள்

எச்சரிக்கை எச்சரிக்கை…! 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…. மக்களே பாதுகாப்பா இருங்க….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக வைகை அணையில் நீர்மட்டம் கடந்த அக்டோபர் 22ம் தேதி முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது. இதனால் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதன் பிறகு படிப்படியாக நீர்வரத்து குறைய தொடங்கியது. இந்த நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்தத. இதன் காரணமாக அணையில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…. கவனமா இருங்க….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக வைகை அணையில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 5,399 கன அடியிலிருந்து 8,900 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் […]

Categories
மாநில செய்திகள்

HAPPY NEWS: இவர்களுக்கு 15% ஊதிய உயர்வு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்ட (சமக்ரசிக்ஷா) தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 15% ஊதிய உயர்வு அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வானது  நவம்பர் 1-ந் தேதிக்கு முன்பு பணியில் சேர்ந்த அனைவருக்கும் வழங்கப்படும். புரோக்கர்மர், சிவில் இன்ஜினியர், கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர், எம் ஐ எஸ் ஒருங்கிணைப்பாளர், எஸ் எம் சி கணக்காளர், தரவு பதிவு அலுவலர், அலுவலக உதவியாளர், உதவியாளர் என்று அனைவருக்கும்  15% ஊதிய உயர்வு அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் அரசுப் பணியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று…. வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்…. முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் 69,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இன்று வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு நேரடியாக படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். மேலும், வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் சேர்ப்புக்கான அலுவலர்களிடம் நேரடியாக இப்பணியை மேற்கொள்ளலாம். நேற்று முதல் இந்த சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில், இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது காலை […]

Categories
மாநில செய்திகள்

ஐஏஎஸ், ஐபிஎஸ் இலவச பயிற்சிக்கு….. இன்று(நவ..13) நுழைவுத் தேர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தை சேர்ந்த பட்டதாரிகளுக்கு அரசு சார்பாக சென்னையில் உள்ள அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்தில் மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமை பணி முதல் நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகின்றது. கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமை பணி பயிற்சி மையங்களிலும் இந்த இலவச பயிற்சி வழங்கப்படுகின்றது. இந்த பயிற்சியில் சேர நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதால் இந்த தேர்வுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்நிலையில் விண்ணப்பதாரர்களுக்கு தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே…! இன்னும் 2 நாள் தான் டைம் இருக்கு…. பணம் வேணும்னா உடனே வேலையை முடிங்க…!!!

விவசாயிகளுக்காக பிரதான் மந்திரியின் திருந்திய பயிர் காப்பீடு திட்டம் தமிழகத்தின் 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்குவது, பண்ணை வருவாய் நிலைப்படுத்தவும், நவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிப்பதுக்கும் உதவுகிறது. ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூலமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 28 பிர்காக்கள் நடப்பு […]

Categories
மாநில செய்திகள்

சென்னை- பெங்களூருவந்தே பாரத் ரயிலின்…. இயங்கும் நேரம், கட்டண விவரம்…. மொத்த விவரம் இதோ…!!!!

வடமாநிலங்களில் வந்தே பாரத் என்று விரைவு ரயில் ஏற்கனவே நான்கு இடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில்  பெங்களூரு-சென்னை வந்தே பாரத் விரைவு ரயில் நவம்பர் 11ஆம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த ரயில் சென்னை – பெங்களூரு – மைசூரு இடையே வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படுகிறது.இதில் அதிநவீன வசதிகள், மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை உள்ளடக்கி உள்ளது 16 பெட்டிகள் உள்ளன. இதில் 1128 […]

Categories
மாநில செய்திகள்

HEAVY ALERT:இன்று கனமழை புரட்டி எடுக்கும்…. மக்களே உஷாரா இருங்க…!!!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வரும் நிலையில், சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வங்க கடலில் தற்போது தோன்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தது விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் 24 மணிநேரம் […]

Categories
மாநில செய்திகள்

இது சமூக நீதிக்கு மிகப்பெரிய ஆபத்து…. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேதனை….!!!!

இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றுள்ளது. இன்று நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  காங்கிரஸ், பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்த முதலமைச்சர்  கூறியதாவது. பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பது நமது சமூக நீதிக்கு எதிரானது. ஏனென்றால் பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்தில் இல்லை. இந்நிலையில் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 340- வது […]

Categories
மாநில செய்திகள்

மிஸ் பண்ணிடாதீங்க…. Engineering முடித்தவர்களுக்கு “தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் வேலை”…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை பொறியியல் துறையில் பட்டம்  பெற்றவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இதற்கு தகுதியானவர்கள் வருகின்ற 30-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பிரிவு: mechanical, automobile engineering. காலியிடங்கள்: 18 உதவித்தொகை: 9 ஆயிரம் ரூபாய் பயிற்சி: Mechanical apprentice பிரிவு: Technician apprentice தகுதி: மேற்கண்ட […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி…. செம்பரம்பாக்கம் ஏரியில் உபநீர் திறப்பு… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக பெரும்பாலான நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் நீர் தேக்கங்களிலிருந்து உபநீர் வெளியேற்றப்பட்டு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த உள்ளது. எனவே செம்பரம்பாக்கம் ஏரியில் இன்றைய நிலவரப்படி நீர்மட்டம் உயரம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! வங்கி கணக்கு இருக்கா….? உங்க பணம் பத்திரம்… காவல்துறை எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான மோசடிகளும் அரங்கேறி வருகிறது. இதிலிருந்து தப்பிப்பதற்கு அவ்வப்போது அறிவுரைகளை அரசு சார்பாகவும், வங்கிகள் சார்பாகவும், காவல்துறை சார்பாகவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் தற்போது தமிழகத்தில் போலி வங்கிகளை நடத்தி நகை கடன், விவசாய கடன் வழங்குவதாக ஏழை எளிய மக்களை குறிவைத்து மோசடிகள் நடப்பதாக காவல்துறை எச்சரித்துள்ளது. குறிப்பாக இந்த மோசடிகள் ஸ்மார்ட்ஃபான்கள் மூலமாக நடப்பதாகவும் பொதுமக்கள் ஏமாறாமல் இருப்பதற்கு வங்கிகளின் நம்பகத்தன்மை அறிய வங்கிகளின் இணையதளங்களில் கிளைகளில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்….. கண்ணீரை துடைப்போம் வாங்க…. இபிஎஸ் அழைப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பல மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் தண்ணீரில் தத்தளிக்கும் மக்களுடைய கண்ணீரை துடைப்பபோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தன்னுடைய தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாட வாழ்விற்கு தேவையான உணவுப் பொருட்கள் கிடைப்பதிலும், அவசர உதவிகளும் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்கு திமுக அரசு மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா பதக்கத்திற்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!!!

அண்ணா பதக்கத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் ஒவ்வொரு வருடமும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினால் குடியரசு தின விழா அன்று வழங்கப்படுகிறது. இதில் ஒரு லட்சம் ரூபாய்கான காசோலை, 9 ஆயிரம் மதிப்புள்ள ஒரு பதக்கம் மற்றும்  தகுதியுரை போன்றவை அடங்குகிறது. இந்த பதக்கத்தினை பெற தமிழகத்தைச் சேர்ந்த வீர,தீர செயல் புரிந்த பொதுமக்களில் மூன்று […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. இனி இது தாராளமாக கிடைக்கும்…. வெளியான அசத்தல் தகவல்….!!!

தமிழகத்தின் ஏழை, எளிய மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் அரசி, சக்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த அத்தியாவசிய பொருட்களை பயனாளிகள் மாதந்தோறும் பெறுவதற்கு வசதியாக டிஜிட்டல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பல்வேறு நல திட்ட உதவிகள் பெற இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டு பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு ஏழை, எளிய மக்களுக்கு ரேஷனில் வழங்கப்படும் அரசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை மட்டுமே நம்பியுள்ள நிலையில் இவற்றில் […]

Categories
மாநில செய்திகள்

“ஒன்றாக வந்தால் வாருங்கள் இல்லன்னா வராதீங்கள்”…. மோடியை சந்தித்த ஓபிஎஸ்-இபிஎஸ்…. நடந்தது என்ன?…..!!!!

நேற்று தமிழகம் வந்த மோடியை சந்திப்பதற்கு இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் நேரம் கேட்டிருந்தனர். அதன்படி அவர்களுக்கு நேரமும் ஒதுக்கப்பட்டது. எனினும் இருவரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்டாக அரசியல் பற்றி பிரதமர் அவர்களிடம் பேசவில்லை. இந்நிலையில் இன்று சென்னையில் அமித்ஷா பங்கேற்ற தனியார் நிகழ்ச்சியில் ஓபிஎஸ் கலந்துகொண்டார். அப்போது ஓபிஎஸ்-ஐ பார்த்த அமித்ஷா கைகுலுக்கலோடு நிறுத்திக் கொண்டார். நிகழ்ச்சி முடிந்தவுடன் தன்னை தனிப்பட்ட முறையில் அமித்ஷா சந்திப்பார் என்று நினைத்த சூழலில், அவர் பாஜக அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்று […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகள் கவனத்திற்கு… சம்பா பயிர் காப்பீடு கடைசி வாய்ப்பு… உடனே பதிவு செய்யுங்கள்….!!!

பருவமழை காலங்களில் வெள்ளம் புயல் மற்றும் இயற்கை சீற்றங்களினால் விவசாய பெருங்குடி மக்கள் பாதித்திடும்போது விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், வருமானத்தையும் பாதுகாக்க கூடிய வகையில் தமிழகம் முதல்வரின் உத்தரவின்படி 2022-23 ஆம் ஆண்டில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வழங்கப்பட்டு மாநில அரசுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்பட்ட போதிலும் ரூ.2,339 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் 14 தொகுப்புகள் அடங்கிய 37 மாவட்டங்களில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. பிரதம […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் திடீர் வெள்ளம்…. 100 பேர் தவிப்பு…!!!

ராஜபாளையம் அருகே உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பக்தர்கள் 100பேர் மறுகரையில் சிக்கி உள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |