Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளே….! இதற்கு இன்றே(15.11.22) கடைசி நாள்…. உடனே வேலையை முடிச்சிடுங்க….!!!!

விவசாயிகளுக்காக பிரதான் மந்திரியின் திருந்திய பயிர் காப்பீடு திட்டம் தமிழகத்தின் 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்குவது, பண்ணை வருவாய் நிலைப்படுத்தவும், நவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிப்பதுக்கும் உதவுகிறது. ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூலமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிரை காப்பீடு செய்துகொள்ள விவசாயிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

இளைஞர்களே ராணுவத்தில் சேர விருப்பமா…? இன்று வேலூர் மாவட்டத்தில்…. இவர்களுக்கு மட்டுமே அனுமதி….!!!

வேலூர் மாவட்டத்தில் இன்று ராணுவ வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து ராணுவ துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வரும் 15ம் தேதி முதல் 29ஆம் தேதி வரை அக்னி வீர் ஆண் மற்றும் பெண், பாதுகாப்பு படை வீரர் பிரிவு, செவிலியர் கால்நடை துறையில் உதவி செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த பணிகளுக்கு தமிழ்நாடு, ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட பகுதியிலிருந்து வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம். […]

Categories
மாநில செய்திகள்

ஐயோ என்னை விட்டு போயிட்டியே…. மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்த கணவன்…. பெரும் சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில்  உள்ள அயனாவரம் மேட்டு தெரு பகுதியில் தப்புசாமி-பவானி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு யுவஸ்ரீ என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் நேற்று பவானி தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!!…. சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு “இனி கவலை இல்லை”…. அரசு வெளியிட்ட குட் நியூஸ்….!!!!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் மாலை போட்டு விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல உள்ளனர். இதனால் நமது தமிழ்நாட்டில் இருந்து பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் வருகின்ற வியாழன்கிழமை  முதல் இயக்கப்படுகிறது. அதில்  சென்னை-பம்பை-குமளி  இடையே அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படும். […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. மாணவர்களுக்கு கடனை வாரி வழங்கும் வங்கிகள்…. வெளியான தகவல்….!!!!!…!!!!

மதுரை மாவட்டத்தின் மக்களவை உறுப்பினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தின் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் அறிக்கை  ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் நேற்று மாவட்ட நிர்வாகம் மற்றும் வங்கிகளின் சார்பில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி கடன்  வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 1,550 மாணவர்கள் கல்வி கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அதில் 1002 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் இணையதளம் வழியாக 900 மாணவர்கள்  விண்ணப்பித்தனர். இந்த முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மழை பாதித்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000…!!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாக்களில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களை அவர் ஆய்வு செய்து வருவதால், விரைவில் மற்ற மாவட்டங்களுக்கும் நிவாரண அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

டெல்லி கிரீன் சிக்னல்!….. செம குஷியில் ஓபிஎஸ்…. கடும் அப்செட்டில் இபிஎஸ்… வெளியான தகவல்….!!!

அதிமுகவில் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒற்றை தலைமை உருவாகி உள்ளது. கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொது செயலாளராக பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் அதே நாளில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவற்றில் முறையீடு செய்து உள்ளார். இருப்பினும் […]

Categories
மாநில செய்திகள்

செந்தில் பாலாஜி பதவி நீக்கம்?…. முதல்வர் ஸ்டாலின் முடிவு என்ன?…. வெளியான தகவல்…!!!

திமுக அரசின் பால் விலை உயர்வை கண்டித்து பாஜக சார்பில் நாளை மண்டல அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து ஆலோசனைக் கூட்டம் கரூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட நகர ஒன்றிய அளவிலான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் மாநில துணைத்தலைவரும் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, அதற்குரிய நிவாரணங்களையும்  அறிவித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம் பாடி பகுதிக்கு  நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டது மட்டுமில்லாமல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையால் […]

Categories
மாநில செய்திகள்

“பயிர் காப்பீடு கால கெடுவை நீடிக்க வேண்டும்”…. பாமக நிறுவனர் ராமதாஸ் வலுக்கும் கோரிக்கை….!!!

சம்பா பயிர் காப்பீட்டுக்கான காலகெடுவை நவம்பர் மாதம் இறுதிவரை நீடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது twitter பக்கத்தில், தமிழகத்தில் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவேறுவதாக தமிழக வேளாண் துறை அறிவித்திருக்கிறது. காப்பீடு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் போதுமானது அல்ல. தமிழகத்தில் சம்பா நடவு மற்றும் விதைப்பு பணிகள் இப்போதுதான் தீவிரமடைந்து வருகிறது. பருவமழை காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த வழக்கு : செல்போனை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவு..!!

கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவி பயன்படுத்திய செல்போனை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்தது தொடர்பாக நியாயமான விசாரணை நடத்த கோரி அவரது தந்தை ராமலிங்கம் தாக்கல் செய்த வழக்கு இன்றைய தினம் உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் முன்பாக விசாரணைக்கு வந்த போது, சிறப்பு புலனாய்வு விசாரணை குழு மற்றும் சிபிசிஐடி போலீசார் ஆகியவற்றின் அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் அரசு தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா […]

Categories
மாநில செய்திகள்

ராகிங் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் டிஸ்மிஸ் தான்?…. சிஎம்சி கல்லூரி நிர்வாகம் தகவல்….!!!!!

வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள் ராகிங் செய்யப்பட்டது தொடர்பாக தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையில் ராகிங் குற்றச்சாட்டு முழுமையாக நிரூபணம் செய்யப்பட்டால், சம்மந்தப்பட்ட 7 மாணவர்களும் டிஸ்மிஸ் செய்யப்படுவர் என சிஎம்சி கல்லூரி நிர்வாகம் தகவல் தெரிவித்தது. அதுமட்டுமின்றி ராகிங் சம்பவத்தை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றும் சிஎம்சி கல்லூரி நிர்வாகம்  தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ராகிங் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் […]

Categories
மாநில செய்திகள்

சிறையில் சந்தித்து மனம் விட்டு பேசி…. பிரியங்கா காந்தி கண் கலங்கினார்…. நளினி…!!!

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 32 ஆண்டுகளுக்கு பின் சிறையில் இருந்து நளினி விடுதலை செய்யப்பட்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘சிறைச்சாலை ஒரு சாக்கடை, சுடுகாடு, புதைகுழி. எந்தவித நம்பிக்கையும் இல்லாமல் இருந்தேன். எனினும் தொடர்ந்து விடுதலைக்கான முயற்சிகளை செய்து வந்தேன். இனி என் மகளுடன் லண்டனில் செட்டில் ஆக முடிவெடுத்துள்ளேன். சிறையில் இருந்து 6 ஆண்டுகள் கல்வி கற்றேன். பிரியங்கா காந்தி சிறையில் என்னை சந்தித்தபோது, அவரது தந்தை இறப்பின் காயம் குறித்து மனம் […]

Categories
மாநில செய்திகள்

100-வது பிறந்த நாளை கொண்டாடும் தாய் மாமா….. நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதோடு ஆயிரக்கணக்கில் விவசாய நிலங்களும் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் மிகுந்த கவலையில் இருக்கிறார்கள். அதன் பிறகு கனமழையின் காரணமாக தமிழகத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, கடலூர், பூம்புகார் ஆகிய பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் அனைவரும் […]

Categories
மாநில செய்திகள்

Group 2, Group 2A பதவிக்கான மெயின் தேர்வு: TNPSC முக்கிய அறிவிப்பு…!!!!

Group 2, Group 2A பதவிக்கான மெயின் தேர்வுக்கு வரும் 17ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என TNPSC அறிவித்துள்ளது. 5,529 பணியிடங்களுக்கு 58,081 பேர் மெயின் தேர்வு (அடுத்த ஆண்டு பிப்.25ம் தேதி) எழுத தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டனர். தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் மூலச் சான்றிதழ்களை இசேவை மையங்கள் மூலம் வருகிற 17ம் தேதி முதல் டிச.16ம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

அடுத்த சில மணி நேரத்தில்…. டமால் டுமீல் சத்தத்தோடு…. 22 மாவட்டங்களில்…. மக்களே அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. ஒரு சில மாவட்டங்கலில் சற்று மழை குறைந்திருந்தாலும் 16ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், நீலகிரி, கோயமுத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், […]

Categories
மாநில செய்திகள்

கனமழை!…. தண்ணீரில் மூழ்கிய பயிர்கள்…. ஏக்கருக்கு ‌ரூ. 30,000 நிவாரணம்…. திமுக அரசுக்கு எடப்பாடி கோரிக்கை…..!!!!!

அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால்‌ ஒன்றரை லட்சம் விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. அதன் பிறகு மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் 1 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதில் குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் […]

Categories
மாநில செய்திகள்

“எம்ஜிஆருக்குப் பிறகு கேப்டன்தான்”…. பிரேமலதா விஜயகாந்த் அதிரடி ஸ்பீச்….!!!!

தேமுதிக-வின் கழகப்பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று மணமகன்-மணமகளை வாழ்த்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “மழைக் காலங்களில் தமிழ்நாடு அரசு தங்களுடைய பணியை சிறப்பாக செய்து வருகிறது. இதற்கிடையில் கட்சித்தொண்டர்கள் தான் எங்களுடைய கட்சியின் ஆணிவேர். அனைவருக்கும் பிடித்தமான தலைவர்களில் எம்ஜிஆருக்கு அடுத்து விஜயகாந்த் தான் என பிரேமலதா கூறியுள்ளார். தேமுதிக அல்லது விஜயகாந்த் குறித்து முக்கிய செய்திகள் சமீபத்தில் எதுவும் வெளியாகாத நிலையில், திருமண நிகழ்வில் பங்கேற்ற […]

Categories
மாநில செய்திகள்

பிரியங்கா காந்தி கதறி அழுதாங்க…. நான் தப்பு பண்ணல…. ஆனா தூக்கு தண்டனை கைதி மாதிரி நடத்துனாங்க….. நளினி உருக்கம்….!!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான6 பேரும் தற்போது விடுதலை செய்யப்பட்ட நிலையில், சிறையில் இருந்து வெளிவந்த நளினி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, மத்திய மாநில அரசுகளுக்கும் எங்கள் மீது அன்பு செலுத்திய தமிழக மக்களுக்கும் என்னுடைய நன்றிகள். நான் சிறையில் இருந்தாலும் என்னுடைய குடும்பத்தின் நினைவில் தான் இருந்தேன். இந்த வழக்கில் கைதான நாளிலிருந்து ‌ எப்படியாவது வெளிவந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் தான் வாழ்ந்து கொண்டிருந்தேன். சிறையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“2 மாதத்தில் பெரிய மாற்றம்”….. இபிஎஸ் போட்ட மெகா பிளான்…. அதிமுகவில் அடுத்தடுத்த டுவிஸ்ட்….!!!!

அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் இம்மாதத்தின் இறுதியில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு எப்படி வந்தாலும் சரி ஓபிஎஸ்-ஐ மட்டும் கட்சியில் சேர்க்கக்கூடாது என்பதில் இபிஎஸ் தீவிரமாக இருக்கிறாராம். கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. ஆனால் அது செல்லாது என்று கூறி ஓபிஎஸ் உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் உச்ச […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இனி இந்த மாவட்டங்கள் “ஹாட் ஸ்பாட்” Heavy Rain…. -வானிலை ஆய்வு மையம்….!!!!

கடந்த ஒரு வாரமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பெரும்பாலான இடங்களில் மழைநீர் வீட்டிற்குள் புகுந்து விடுவதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இன்று தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ. 5000… சூப்பர் அறிவிப்பு…!!!

மழையால் கான்கிரீட் வீடு இடிந்திருந்தால் ரூ.95,000 வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அறிவித்துள்ளார். மழையால் குடிசை முழுவதுமாகஇடிந்திருந்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ. 5,000, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4,800. குடிசைபாதியளவு இடிந்திருந்தால் ரூ.4,100 வழங்கப்படும் என்றும் கனமழையால்இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு ரூ.1,000…. எதற்காக தெரியுமா?…. அரசு போட்ட சூப்பர் பிளான்….!!!!

தமிழ்நாட்டில் வரும் தைப்பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடும் வகையில், அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். அந்த அடிப்படையில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இம்முறை ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கப்படும். சென்ற முறை 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது. அப்போது அவற்றில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது. இந்த நிலையில் பொங்கல் பரிசுத்தொகுப்பாக பொதுமக்களுக்கு ரொக்கமாக ரூபாய்.1,000 மட்டும் வழங்க திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இதற்கிடையில் அரசின் இலவசரேஷன் வசதியை தகுதியற்ற […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ! சூப்பர்…. புத்தாண்டு, பொங்கலுக்கு ஆவின் சிறப்பு வகை இனிப்புகள்…. வெளியான அசத்தல் தகவல்….!!!!

தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் முன்னணி பால் நிறுவனமான ஆவின் நிறுவனம் மூலம் பால் மட்டுமின்றி 200க்கும் மேற்பட்ட பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் புதிதாக 10 பொருட்களை விற்பனை செய்ய ஆவின் நிறுவன அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆவின் நிறுவனத்தின் பால்கோவா, நெய், வெண்ணெய், குல்ஃபி போன்றவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பொருட்களாக உள்ளது. அதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஆவின் நிறுவனம் சார்பில் […]

Categories
மாநில செய்திகள்

தொடர் மழையால் பாதிப்பு!…. முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு…. பொது மக்களுக்கு நிவாரண உதவி வழங்கி ஆறுதல்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னை புறநகர் மற்றும் பெருநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன் பிறகு புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுவர் போன்ற மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதோடு குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்‌. அந்த […]

Categories
மாநில செய்திகள்

சற்றுமுன் அலர்ட்: 2 மணி நேரம் இன்று லேட் ஆகும்… பயணிகள் கவனத்திற்கு…!!!!

விழுப்புரத்தில் சிக்னல் கோளாறு காரணமாக தென் மாவட்டங்கள், திருச்சி உள்ளிட்ட பகுதியில் இருந்து சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் இயக்கப்படும் பயணிகள் விரைவு ரயில்கள் அனைத்தும் தாமதமாக வரும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நெல்லை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து விரைவு ரயில்களும் 1 முதல் 2 மணி நேரம் காலதாமதமாக சென்னை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

வாய்க்காலில் தவறி விழுந்து சிறுமி பலி…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்….. நிவாரணத் தொகை வழங்குவதாக அறிவிப்பு….!!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அருகே எருக்கூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ராமன்-சங்கீதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிகளுக்கு அக்ஷிதா (5) என்ற பெண் குழந்தை இருந்தது. இந்த சிறுமி நேற்று மாலை வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. இந்த வாய்க்காலில் சிறுமி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியை நீண்ட நேரம் காணாததால் பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்தபோது சிறுமி வாய்க்காலில் […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH NEWS: பிரியாணி சாப்பிட்ட 150 மாணவர்கள்…. மருத்துவமனையில் அனுமதி…!!!!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி விடுதி உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட 150 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விடுதியில் இரவு உணவாக பிரியாணி சாப்பிட்டு உறங்கச் சென்ற மாணவர்களில் பலருக்கு திடீரென வாந்தி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

தொடர் மழை!…. தமிழகத்தின் முக்கிய அணைகளில் உபரி நீர் திறப்பு….. பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…..!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் முக்கிய அணைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இங்கு வினாடிக்கு 20,200 கன அடி தண்ணீர் வரும் நிலையில் வரும் நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடியாக இருக்கிறது. அதன் பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (14.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 25 காசுகளிலிருந்து, அக்டோபர் 14 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

மக்களே! உஷார்…. தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. முதலில் ஓரிரு நாட்களுக்கு லேசான மழை பெய்த நிலையில் பின் படிப்படியாக மழையின் அளவு அதிகரிக்க தொடங்கியது. கடந்த 10-ம் தேதி தமிழகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியதால் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகியது. இந்த மழையின் காரணமாக சீர்காழி பகுதியில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது. இங்கு 122 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு 44 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் தொடர் கனமழை!…. மோசமான வானிலை காரணமாக 8 விமான சேவைகள் ரத்து….. வெளியான முக்கிய தகவல்….!!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக முக்கிய விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் முக்கிய விமான சேவைகள் ரத்து செய்யப் பட்டுள்ளது. அதாவது அதிகாலை 4:55 மணிக்கு ஹைதராபாத் செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து காலை […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களின் கவனத்திற்கு!…. தொடர் மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்கள் சற்று சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இங்கு நேற்று அதிகாலை முதல் மதியம் வரை தொடர்ந்து கனமழை பெய்தது. அதன் பிறகு மழை நின்றதால் வழக்கம் போல் பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று செயல்படும் என்று அறிவிக்கப் பட்டது. இந்நிலையில் நேற்று இரவு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் […]

Categories
மாநில செய்திகள்

சபரிமலைக்கு நவ.,17 முதல் பேருந்துகள்…. உடனே முன்பதிவு செய்யுங்க…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

கேரள மாநிலம் சபரிமலையிலுள்ள அய்யப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகள் வருகிற 17ஆம் தேதி தொடங்குகிறது. சென்ற 2 வருடங்களாக கொரோனா காரணமாக பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த வருடம் கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில், தரிசனத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை – பம்பை இடையே நவ.,17 முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பெரியவர்களுக்கு 1,090, […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மேலும் ஒரு மாவட்டத்தில்…. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. சற்று முன் அறிவிப்பு….!!!!

கனமழை காரணமாக வெள்ளி, சனிக் கிழமை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இன்று மழை சற்று குறைந்திருந்தாலும் 16ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இந்நிலையில்  கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தாலுக்கா பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகளில்….. இந்த உறுதிமொழியை ஏற்க…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…..!!!!

பண்டிகை ஜவகர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் சர்வதேச குழந்தைகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைகள் தின விழா கொண்டாடப்படும். குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பள்ளிகளில் கட்டுரை போட்டி, பேச்சு போட்டி உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்படும். இந்த நிலையில் பள்ளிகளில் இறைவணக்க கூட்டத்தில் மாணவர்கள் சமூக முன்னேற்ற உறுதிமொழி எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி, அதில் வெற்றி […]

Categories
மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

தமிழகம் முழுவதும் ரேஷன் கடையில் வேலைவாய்ப்பு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி…. உடனே போங்க…!!!!

தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 6000 மேற்பட்ட காலியிடம் நிரப்பப்பட உள்ளது. விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 12ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும். தமிழ் மொழியில் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் நேர்முக தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க https://www.drbcbe.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும். விண்ணப்பிக்கஇன்றே  கடைசி தேதி நவம்பர் 14, 2022.

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று இந்த மாவட்டத்தில் மட்டும்…. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை….. மாணவர்களுக்கு அறிவிப்பு…!!!

கனமழை காரணமாக வெள்ளி, சனிக் கிழமை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இன்று மழை சற்று குறைந்திருந்தாலும் 16ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இந்நிலையில்  கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த வெள்ள நீர் பாதிப்பால் சாலைகள் சேதமடைந்துள்ளன. மேலும் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ஒரு நாள் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….. முக்கிய ரயில்களின் நேரம் மாற்றம்…. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு..‌.!!!!

கர்நாடக மாநிலம் விஜயபுராவிலிருந்து கேரள மாநிலம் கோட்டயம் பகுதிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இந்த சிறப்பு ரயில்கள் நவம்பர் 21-ஆம் தேதி முதல் ஜனவரி 16-ம் தேதி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திங்கட்கிழமை விஜயபுரா பகுதியில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் ரயில் புதன்கிழமை ‌ பிற்பகல் 2:20 மணிக்கு கோட்டயம் ரயில் நிலையத்தைச் சென்றடையும். இதேபோன்று நவம்பர் 23-ம் தேதி முதல் ஜனவரி 18-ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

தாமதமாக வந்த கூரியர்….. லட்சக்கணக்கில் அபராதம்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜானகி என்பவர், நாகைக்கு 2020 ஆம் வருடம் கூரியர் அனுப்பி இருக்கிறார். ஆனால் அதை டெலிவரியும் செய்யாமல் விசாரிக்க வந்த ஜானகியையும் தொடர்ந்து அலைக்கழித்து வந்தனர். இதையடுத்து 5 மாதம் கழித்து டெலிவரி செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக ஜானகி நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் விசாரணையின் முடிவில் கூரியர் நிறுவனத்திற்கு ரூ.1,55,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, ப்ரொபஷனல் கூரியர் நிறுவனம் இது போன்று பல பேரிடம் சேவை குறைபாடு செய்திருக்கலாம் […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் வரை கொடுங்க…! தமிழக அரசு போட்ட உத்தரவு…. செம குஷியில் ரேஷன் கடை ஊழியர்கள்….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்களும் பயன் அடைந்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி அரசின் நிவாரண உதவிகளும் இதன் மூலமே வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பிரதான் மந்திரி கரீப் கல்யான் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கப்பட்டு வருவதால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஏற்படும் கூடுதல் பணி சுமையை ஈடு செய்வதற்காக ஒரு ரேஷன் அட்டைக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மழையால் பாதிப்பு…! ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க இபிஎஸ் கோரிக்கை…!!!

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் மட்டும் ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் 6503 காலி பணியிடங்கள்…. விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி…! தமிழக அரசு அறிவிப்பு …!!!!

தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 6000 மேற்பட்ட காலியிடம் நிரப்பப்பட உள்ளது. விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 12ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும். தமிழ் மொழியில் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் நேர்முக தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க https://www.drbcbe.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும். விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 14, 2022. […]

Categories
மாநில செய்திகள்

அது ஒரு சாக்கடை, சுடுகாடு, புதைகுழி…! UKவில் செட்டில் ஆகப் போறேன்: நளினி…!!!

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 32 ஆண்டுகளுக்கு பின் சிறையில் இருந்து நளினி விடுதலை செய்யப்பட்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘சிறைச்சாலை ஒரு சாக்கடை, சுடுகாடு, புதைகுழி. எந்தவித நம்பிக்கையும் இல்லாமல் இருந்தேன். எனினும் தொடர்ந்து விடுதலைக்கான முயற்சிகளை செய்து வந்தேன். இனி என் மகளுடன் லண்டனில் செட்டில் ஆக முடிவெடுத்துள்ளேன். சிறையில் இருந்து 6 ஆண்டுகள் கல்வி கற்றேன். எம்.சி.ஏ பாடத்தில் 198 மதிப்பெண்கள் எடுத்துள்ளேன். இதைத்தவிர பிட்னஸ் அண்ட் நியூட்ரிஷன், பிசினஸ் ஸ்கில்ஸ் […]

Categories
மாநில செய்திகள்

“தாமதமான நீதி”…. இதுதான் உலக தமிழ் இனத்தின் மகிழ்ச்சி நாள்..‌‌.. விடுதலையான ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி கருத்து….!!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 6 பேரும் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில் மதுரை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ரவிச்சந்திரன் ஜெயிலில் இருந்து வந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்த மகிழ்ச்சி உலக தமிழ் இனத்தின் மகிழ்ச்சி நாள்‌. தமிழ் பேசும் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். துயரம் எனக்கானது என்ற போதிலும் மகிழ்ச்சி உங்கள் அனைவருக்குமானது. எங்களுக்காக உயிர் நீத்த செங்கொடியின் […]

Categories
மாநில செய்திகள்

பல தடைகளுடன் உயர்கல்வி படித்தேன்!… தமிழக மக்களுக்கும், முதல்வருக்கும் நன்றி!…. நளினி பேச்சு….!!!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா போன்றோர் அடங்கிய அமர்வு, “சென்ற 30 வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேரும் உச்சநீதிமன்றத்துக்குரிய பிரத்யேக அதிகாரத்தை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!!…. பொங்கல் தொகுப்பில் நடந்த முறைகேடுகள் என்னென்ன தெரியுமா?…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

பொங்கல் பரிசு தொகுக்கு தரம் குறைந்த பொருட்களை வினியோகம் செய்தது குறித்து மத்திய மாநில அரசுகள் 2  வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீ சாய்ராம் இன்பெக்ஸ் என்ற  நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவில் ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக 14,614 மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்வதாக மத்திய அரசின் தேசிய வேளாண் விற்பனை கூட்டமைப்புடன் தமிழ்நாடு நுகர்பொருள் […]

Categories
மாநில செய்திகள்

வெளுத்து வாங்கும் கனமழை…. ரத்து செய்யப்பட்ட விமானங்கள்…. எங்கெங்க தெரியுமா?….!!!!

கனமழை காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த  தாழ்ப்பகுதி  காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்து வருகிறது. அதேபோல் சென்னையிலும் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து மதுரை, ஹைதராபாத் உள்ளிட்ட 8 இடங்களுக்கு செல்லக்கூடிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மகிழ்ச்சி செய்தி…. நாளை முதல் குறையும் வடகிழக்கு பருவமழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. மேலும் டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தென்மேற்கு வங்க […]

Categories
மாநில செய்திகள்

நண்பனை பறிகொடுத்த வாலிபர்… திடீரென எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…..!!!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த 20 வயதான பிரபுவும், சீனிவாசனும் இணைபிரியாத நண்பர்கள் ஆவர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நண்பர்கள் இரண்டு பேரும் சென்ற பைக் விபத்தில் சிக்கி சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையில் காயங்களுடன் பிரபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில் பிரபு தன் நண்பன் சீனிவாசனின் இறப்புக்கு தானே காரணம் என்று நினைத்து வந்துள்ளார். இதனால் பிரபு தன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அதன்பின் ஒருவழியாக பிரபுவை காப்பாற்றி […]

Categories

Tech |