Categories
மாநில செய்திகள்

ராகிங் விஷயத்தில்…. போலீசார் அலட்சியம் காட்டினால் “குற்றவியல் நடவடிக்கை”….. டிஜிபி எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

ராகிங் குறித்து புகார் வந்தால் அதன் மீது காலதாமதமாக வழக்கு பதிவு செய்யும் பொழுது காவல்துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார் இது குறித்து அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், ராகிங் சம்பவம் தொடர்பாக புகார்கள் மீது கல்வி நிறுவனத்தினர அலட்சியம் செய்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். மனநல ஆலோசகர் மூலம் மாணவர்களிடையே நம்பிக்கை வளர்க்க விழிப்புணர்வு […]

Categories
மாநில செய்திகள்

காசி தமிழ் சங்கமம்…. இன்று முதல் டிசம்பர் 19 வரை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…. உடனே கிளம்புங்க…..!!!!

தமிழகத்திற்கும் காசிக்கும் இடையேயான பண்டைய கலாச்சாரம், பாரம்பரியம், பொருளாதாரம் மற்றும் கல்வி அனைத்தையும் இன்றைய தலைமுறை  அறிந்து கொள்ள வசதியாக பாரதிய பாஷா சமிதி என்ற அமைப்பு வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை இன்று முதல் டிசம்பர் 19ஆம் தேதி வரை நடத்துகின்றது. இந்த நிகழ்ச்சியில் கருத்தரங்குகள் மற்றும் விவாத அரங்குகள் என பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்திற்கு சென்னை ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் அறிவுசார் ஒத்துழைப்பை வழங்க உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

WOW: “உலகத் தரம் வாய்ந்ததாக கோவை ரயில் நிலையம்”…. ரயில்வே அமைச்சர் அதிரடி…..!!!!!

மத்திய ரயில்வே அமைச்சரான திரு.அஷ்வினி வைஷ்ணவ் அவர்களை டெல்லியில் நேரில் சந்தித்து, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர், பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவர் வானதிசீனிவாசன் கடிதம் அளித்தார். இதையடுத்து கோவை இரயில் நிலையத்தை உலகத்தரம் வாய்ந்த நிலையமாக மாற்றுவதற்கு அமைச்சர் திரு.அஷ்வினி வைஷ்ணவ் உறுதியளித்துள்ளார். அந்த கடிதத்தில், கொரோனாவுக்கு முன்புவரை காலை 5:40 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு காலை 6:45 மணிக்கு பொள்ளாச்சி வந்தடையும், கோவை -பொள்ளாச்சி ரயில் இயக்கப்பட்டது. அதுபோன்று பொள்ளாச்சியிலிருந்து இரவு 8:30 […]

Categories
மாநில செய்திகள்

ALERT ALERT…! இன்று உருவாகிறது புதிய புயல்….. மக்களே அலர்ட் ஆகுங்க…!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் அருகே இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருக்கிறது. நவ.,18-ல் வலுப்பெறும் இந்த காற்றழுத்த தாழ்வு மையமானது புயலாகவும் மாறவும் வாய்ப்பு அதிகம். இதனால் தமிழகத்தில் 19 வரை 21 வரை கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இலங்கை மற்றும் தென் தமிழக பகுதியை இந்த காற்றழுத்த தாழ்வு மையம் கடக்க இருக்கிறது. இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(16.11.22)பவர் கட்…. எங்கெல்லாம் தெரியுமா…? மொத்த லிஸ்ட் மக்களே….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (16.11.22) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சேலம் மகுடஞ்சாவடி அடுத்துள்ள வேம்படிதாளம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இளம்பிள்ளை நகர், காந்தி நகர், தப்பகுட்டை, சித்தர்கோவில், இடங்கணசாலை, கே. கே. நகர், வேம்படிதாளம், காக்காபாளையம், மகுடஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்மணியாகவும் நிறுத்தி வைக்கப்படுகிறது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் பெறுபவர்களுக்கு….. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர ஓட்டுநர் உரிமம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு செல்லுபடி ஆகும் பழகுநர் உரிமம் வழங்கப்படுகிறது. இந்த பழகுநர் உரிமத்தை வைத்து ஒரு மாதத்திற்கு பிறகு ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்க முடியும். ஆனால் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு நேரில் ஆஜராக வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால் பழகுநர் உரிமம் பெறுபவர்கள் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க தவறி விடுவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மக்களுக்கு இமெயில் மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி தமிழக அரசு கவுரவிக்கிறது. அதன்படி, 2022-ம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தை https://www.tn.gov.in/ta/forms/Deptname/1 என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(16.11.22) உள்ளூர் விடுமுறை….. இந்த மாவட்டத்திற்கு மட்டும்…. முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படும் நடைபெறும் மற்றும் திருவிழாக்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதற்கான அனுமதியை தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் முக்கியமான திருவிழாக்கள் அல்லது நிகழ்வுகளின் போது மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் ஐப்பசி மாத துலா உற்சவம் மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டிற்கான விழா அக்டோபர் மாதம் தொடங்கியது.   தொடர்நது 30 […]

Categories
மாநில செய்திகள்

பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரியாணி சாப்பாடு… மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தற்கொலை….!!!!!

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள மேட்டு தெருவை சேர்ந்த தம்புசாமி என்பவர் ப்ளம்பர் தொழில் செய்து வருகின்றார். இவருடைய மனைவி பவானி. இவர்களுக்கு யுவஸ்ரீ (22) என்ற மகள் இருக்கின்றார். இந்நிலையில் பவானி நேற்று முன்தினம் இரவு சேத்துப்பட்டில் வசித்து வரும் தனது அக்கா பார்வதியுடன் அயனாவரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு பிரியாணி […]

Categories
மாநில செய்திகள்

கால்பந்து வீராங்கனை மறைவு… “இழப்பீடு போதுமானதல்ல”..? அன்புமணி ராமதாஸ் இரங்கல்…!!!!!

கால்பந்து வீராங்கனையான பிரியாவின் உயிரிழப்பு பற்றி பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை கொளத்தூர் அரசு மருத்துவமனையில் மூட்டு சவ்வு கிழிந்ததற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான பிரியா அடுத்தடுத்து ஏற்பட்ட உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்நிலையில் பிரியாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி விசாரணை நடத்தி  தவறு இருந்தால் டாக்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக […]

Categories
மாநில செய்திகள்

இதை தான் நாங்கள் பேசினோம்…. மு.க. ஸ்டாலினை சந்தித்த பா.ஜ.க.வினர் …. வெளியான தகவல்….!!!!

பாஜகவினர் இன்று முதலமைச்சரை சந்தித்து பேசியுள்ளனர். பாஜக நிர்வாகிகள்  இன்று முதலமைச்சரை  நேரில் சந்தித்து பேசினர். இதில் பாஜக நிர்வாகியான பொன்.  ராதாகிருஷ்ணன், பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜகவினர் கூறியதாவது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்தும், எங்களது தொகுதிகளில் ஏற்பட்ட பிரச்சனை குறித்தும் ஆலோசனை நடத்தினோம் என கூறியுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

“பிரதமர் மோடியாக மாற முதல்வர் ஸ்டாலினுக்கு ஆசை”…. கலாய்த்து தள்ளிய பாஜக அண்ணாமலை….!!!!

தமிழக அரசின் மின்சார கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் வடக்கு மாவட்ட தலைவர் கலைவாணி விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அந்த கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போட்டி போட்டு விலை உயர்த்தி வருகின்றனர். மத்திய அரசு விலையை குறைத்தாலும் […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு…. இனி நூலகங்கள் எல்லாம் வேற லெவல்ல மாறப்போகுது…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் உள்ள  நூலகங்களை சீரமைக்கவும், தேவையான புத்தகங்களை வாங்கவும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 84 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதற்கான ஆணையை  வெளியிட்டுள்ளது. இந்நிலையில் முதல் கட்டமாக 2021-2022 ஆம் ஆண்டில் 416 நூலகங்களை சீரமைக்க 91 .75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதேபோல் தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள நூலகங்கள் அனைத்தும் […]

Categories
மாநில செய்திகள்

பெரும் சோகம்!!… உயிரிழந்த பிரியாவின் உறவினர்கள் போராட்டம்….. பேச்சுவார்த்தையில் மருத்துவமனை முதல்வர்….!!!!!

உயிரிழந்த பெண்ணின்  உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள வியாசர்பாடி பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் பிரியா ராணிமேரி கல்லூரியில் விளையாட்டு பிரிவில் படித்து வந்துள்ளார். மேலும் இவர் கால்பந்து போட்டியில் மாவட்ட மற்றும் மாநில அளவில் விளையாடியுள்ளார். இந்நிலையில் பிரியாவுக்கு திடீரென முட்டு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பிரியாயை  அவரது பெற்றோர் கொளத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி பள்ளியை திறக்க அனுமதி…. இந்த வகுப்பிற்கு மட்டும்….. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் தனியார் பள்ளியில் மாணவி மரணத்தை அடுத்து, கடந்த ஜூலை 17 ஆம் தேதி பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் உடைமைகளை சூராடியதுடன், தீ வைத்து எரித்தனர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது. இந்நிலையில் பள்ளி வளாகம் முழுவதும் ‌சீரமைக்கப்பட்டு விட்டதாகவும் அரசு அமைத்த குழு ஆய்வு செய்துள்ளது. எனவே மீண்டும் பள்ளி திறக்க அனுமதி அளிக்க அரசு உத்தரவிட வேண்டும் என்று பள்ளி நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் […]

Categories
மாநில செய்திகள்

கட்டுமான தொழிலாளர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….. முதல்வர் ஸ்டாலின் அசத்தல் தொடக்கம்….!!!

தமிழக அரசால் கட்டுமான தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனுக்காக தமிழக கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் மூலம் தமிழக கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வுதியம், விபத்து ஊனம், இயற்கை மரணம், தனிநபர் விபத்து மரணம், பணியிடத்தில் விபத்து மரணம், வீட்டு வசதி நலத்திட்ட உதவி தொகை போன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர் நலன் […]

Categories
மாநில செய்திகள்

அட என்னப்பா சொல்றீங்க!…. முதல்வர் கட்டளையே காமெடியாக்கிய எம்எல்ஏ உதயநிதி…. வெளியான தகவல்…!!!!

தமிழகத்தில் திமுக இளைஞரணிச் செயலாளராக மு‌.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2019 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அன்று முதல் அரசியலில் முழுமையாக களமிறங்கிய உதயநிதி ஸ்டாலின் அரசியல் கருத்துகளையும், அறிக்கைகளையும் வெளியிட தொடங்கினார். மேலும் திண்ணை பிரச்சாரம் மற்றும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுத்திக் கொண்டார். அதனை தொடர்ந்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். எம்எல்ஏவான பிறகு களப்பணிகளை தீவிரமாக […]

Categories
மாநில செய்திகள்

“சம்பளத்துடன் கூடிய பயிற்சி”…. கைலாசாவில் வேலைக்கு உடனடி ஆட்கள் தேவை…. தீயாய் பரவும் நித்யானந்தாவின் விளம்பரம்.‌‌….!!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ஆசிரமம் அமைத்து ஆன்மீகப் பணிகளை செய்து வந்தவர் நித்யானந்தா. இவர் பிரபல நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு நித்யானந்தா மீது பல்வேறு புகார்கள் புதிய தொடங்கியது. இதனால் நித்யானந்தா நாட்டை விட்டு வெளியேறி தற்போது கைலாசா என்ற ஒரு தனி தீவில் இருக்கிறார். இங்கிருந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை மட்டும் நித்யானந்தா அடிக்கடி வெளியிட்டு வருகிறார். இவரை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் நாளை உள்ளூர் விடுமுறை…. எந்த மாவட்டம் தெரியுமா….? வெளியான அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படும் நடைபெறும் மற்றும் திருவிழாக்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதற்கான அனுமதியை தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் முக்கியமான திருவிழாக்கள் அல்லது நிகழ்வுகளின் போது மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் ஐப்பசி மாத துலா உற்சவம் மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டிற்கான விழா அக்டோபர் மாதம் தொடங்கியது. தொடர்நது 30 நாட்கள் […]

Categories
மாநில செய்திகள்

வீராங்கனை பிரியாவின் மரணத்தை அரசியலாக்குவது அழகல்ல…. அமைச்சர் மா.சு ….!!!

கால்பந்து வீராங்கனை மாணவி பிரியா காலில் அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இந்த நிலையில் பிரியாவின் மரணத்தை அரசியல் நோக்கத்துடன் அணுகுவது எந்த தலைவர்களுக்கும் அழகல்ல என்று அமைச்சர் மா.சு தெரிவித்துள்ளார். மாணவி பிரியாவின் உயிரிழப்பு மிக துயரமான நிகழ்வு. அவருடைய குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்கப்படும். பிரியாவுக்கு சிகிச்சைக்கு பின்னர் பேட்டரி கால் பொருத்தப்படும் என்று கூறப்பட்ட நிலையில் இந்த துயர […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இடிக்க வேண்டிய பள்ளி கட்டிடங்கள்…. ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழையினால் ஒரு சில இடங்களில் மோசமாக உள்ள வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுவது செய்தியாக வெளிவருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் இடிக்க வேண்டிய பள்ளி கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. வகுப்பறை வசதி இல்லாமல் வளாகத்தில் நடைபெறும் வகுப்புகள் குறித்த விவரங்களையும் […]

Categories
மாநில செய்திகள்

பி.இ., பி.டெக்., பி.ஆர்க்.,மாணவர்களுக்கு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!!

பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., ஆகிய வகுப்புகளுக்கான நவம்பர்/ டிசம்பர் செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலை., வெளியிட்டுள்ளது. 3வது, 5வது, 7வது செமஸ்டர் தேர்வு டிச.8ஆம் தேதி முதல் காலை, மாலை என இரு வேளைகளிலும் நடத்தப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், பாடவாரியாக தேர்வு அட்டவணையை தேர்வர்கள் https://aucoe.annauniv.edu /timetable.php என்ற இணைய முகவரியில் தெரிந்துக் கொள்ளலாம்.

Categories
மாநில செய்திகள்

கால்பந்து வீராங்கனை பிரியாவின் அதிர்ச்சி மரணம்…. யாரும் அரசியலாக்கி தூண்டி விட வேண்டாம்…. அமைச்சர் மா.சு வேண்டுகோள்….!!!!

சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கல்லூரி மாணவி பிரியா உயிரிழந்தது மிக மிக துயரமான ஒரு சம்பவம். இதை யாரும் அரசியலாக்க வேண்டாம். மாணவிக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக காலில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பாகவும் காலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ‌ கடந்த 7-ம் தேதி ஆர்த்தோஸ்கோபி எனப்படும் சிகிச்சையை மாணவி செய்துள்ளார். அங்கு மருத்துவர்கள் கட்டுப்போட்டத்தில் மாணவிக்கு இரத்த ஓட்டம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது போன்ற ஆட்சியை நான் பார்த்ததே இல்லை…. விலை உயர்வு தான் திமுகவின் தாரக மந்திரம்…. அண்ணாமலை விமர்சனம்….!!!!

சென்னையில் மக்கள் தொகை கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் எந்த ஒரு அக்கறையும் இல்லாமல் தனது குடும்பத்துடன் லவ் டுடே படத்தை பார்க்கிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். எங்கே பார்த்தாலும் ஊழலின் இலக்கணமாக அமைச்சர்கள் இருக்கின்றனர். தமிழகத்தில் வெளியாக உள்ள அனைத்து படங்களையும் ஓடி ஓடி வாங்குகிறார்கள். விளம்பர முதலமைச்சராக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இது போன்ற மோசமான ஆட்சியை நான் இதுவரை பார்த்ததே கிடையாது. விலை உயர்வு விளைவு […]

Categories
மாநில செய்திகள்

என்னாது!… 100 மெடிக்கல் கல்லூரிகளில் ஒன்னு கூட தமிழகத்துக்கு கிடையாது…. பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை….!!!!

பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு 100 மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது. அதோடு ஏற்கனவே இயங்கி வரும் 157 மருத்துவ கல்லூரிகளில் நர்சிங் கல்லூரிகளையும் செயல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி கூட ஒதுக்கப்படவில்லை. மத்திய அரசின் நிதி உதவியுடன் 157 கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்துக்கு குறைந்தது 15 மருத்துவ கல்லூரிகளாவது ஒதுக்கி இருக்க வேண்டும். ‌ஆனால் கடந்த […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசம் நீட்டிப்பு…. மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!!

தமிழக விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் மத்திய வேளாண் மற்றும் உழவர் துறை மந்திரி நரேந்திர சிங் தோமருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதனால் விவசாயிகளால் பொது சேவை மையங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவையை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே டெல்டா மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். கடந்த 14-ம் […]

Categories
மாநில செய்திகள்

ஒரே வாரம்தான் கெடு…. திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த முன்னாள் அமைச்சர் வேலுமணி…..

கோவை குனியமுத்தூரில் உள்ள 87வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை அதிமுகம் முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி நேரில் சென்று பார்வையிட்டார். அப்பகுதி மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவையில் கடந்த 20 நாட்களாக தொடர் மழை பெய்தது. எப்போது மழை பெய்தாலும் அப்பகுதியில் மழைநீர் தேங்கும். அப்பகுதியில் மழைநீர் தேங்க்காமல் இருக்க பாதாள சாக்கடை கொண்டு வரும் திட்டம் இருந்தது. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

தஞ்சையில் விரைவில் பயணிகள் விமான போக்குவரத்து?…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!!

தஞ்சாவூர் மாநகரில் பழையபேருந்து நிலையம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில், பொது மக்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து நேற்று மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணைமேயர் அஞ்சுகம் பூபதி, பகுதி செயலாளர் நீலகண்டன், மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்தி போன்றோரிடம் தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநி மாணிக்கம் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து  எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, தஞ்சையில் 2ஆம் உலகப்போரின்போது விமான போக்குவரத்து தளம் உருவாக்கப்பட்டது. இங்கு இருந்து முன்னதாக பயணிகள் […]

Categories
மாநில செய்திகள்

“அவங்களோட நீங்க சேராதீங்க”…. காங்கிரஸுக்கு அட்வைஸ் செய்த ஹெச்.ராஜா….!!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறையில் இருந்த 7 தமிழர்களும் விடுதலை ஆகியுள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவாகரத்தில் காங்கிரஸ் பக்கம் நின்று பாஜகவும் விமர்சித்து வருகிறது. இந்நிலையில் ஹெச்.ராஜா ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் திமுக கூட்டணியை விட்டு […]

Categories
மாநில செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையானவர்கள்…. எந்த நாட்டுக்கு போகிறார்கள்?…. பேட்டி கொடுத்த நளினி….!!!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் ஆகியோர் இப்போது திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை சந்திக்க நேற்று காலை சென்னை புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நளினி உள்ளிட்ட 7 பேர் சிறப்பு முகாமிற்கு வருகை தந்தனர். சுமார் 6 மணிநேரம் சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டு இருக்கும் 4 பேருடன் விவாதித்துவிட்டு வெளியில் வந்த நளினி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நளினி பேசியதாவது, ராஜீவ்காந்தி கொலைக்கு காரணமான உண்மையான குற்றவாளிகள் […]

Categories
மாநில செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. இனி மழை வெளுத்து வாங்கும்…. இந்திய வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை….!!!!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கன மழை பெய்து வருகிறது. அதே சமயம் தமிழக மற்றும் புதுவையில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை….. அலர்ட்டா இருங்க….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்து சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக கடந்த வாரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் இன்று 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி  ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம், அரியலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய ஏழு மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

மக்களே அலெர்ட்!… வங்கக்கடலில் நாளை (நவ..16) புது காற்றழுத்த தாழ்வுபகுதி…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்ததாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் கன மழை பெய்து வருகிறது. தமிழகத்திலும், புதுவையிலும் அடுத்த 4 தினங்களுக்கு மிதமான மழைபெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையமானது தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்கக் கடலில் நாளை(நவ..16) புது காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அத்துடன் தமிழ்நாடு கடலோர பகுதிகளில் வருகிற […]

Categories
மாநில செய்திகள்

“அப்போ ஒண்ணுமே செய்யல”…. இப்ப மட்டும் செருப்பளவு உள்ள தண்ணீரில் நடந்து வாராரு…. இபிஎஸ்-ஐ வெளுத்து வாங்கிய திமுக அமைச்சர்…..!!!!!

சென்னையில் உள்ள முதலிவாக்கம் மற்றும் கௌபாக்கம் பகுதிகளில் மழை நீரால் பாதிக்கப்பட்ட இடங்களை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார். அப்போது தண்ணீரில் இறங்கிச் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். இந்த சம்பவத்தை அமைச்சர் த.மோ. அன்பரசன் விமர்சித்து பேசியுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசியதாவது, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது ஆட்சி முடிவடையும் நேரத்தில் மட்டும்தான் டெண்டர் விடப்பட்டது‌. எடப்பாடி பழனிச்சாமி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது எந்த ஒரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் அந்த சான்றிதழ்….. கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சொன்ன முக்கிய தகவல்…..!!!!!

தமிழக கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் பியூரோ ஆப் இந்தியா ஸ்டாண்டர்ட் ISO தர சான்றிதழ் தொடர்பான ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது. அதன் பிறகு காமதேனு சிறப்பங்காடியால் கண்காட்சி நடைபெற்றது. இதை பார்வையிட்ட பிறகு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 1904-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு முன்னோடியாக திருவள்ளுவர் மாவட்டத்தில் திருர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் தொடங்கப்பட்டது. இந்த நாளில் இருந்து தற்போது 69-வது அனைத்திந்திய கூட்டுறவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அதெல்லாம் ஏற்க முடியாது”….. அவங்களோட சேராதீங்க…. இப்பவாது காங்கிரஸ் உஷார் ஆகணும்….. எச். ராஜா அட்வைஸ்…..!!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட6 தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றாலும் காங்கிரஸ் மற்றும் பாஜக உட்பட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜகவும் காங்கிரசுக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, […]

Categories
மாநில செய்திகள்

“ஒரு வாரந்தான் டைம்”…. டிவியில விளம்பரம் செஞ்சு நடிக்காம வேலைய பாருங்க….. திமுகவுக்கு கெடு விதித்த எஸ்பி வேலுமணி…..!!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் உள்ள 87-வது வார்டில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி நேரில் ஆய்வு செய்து அப்பகுதி மக்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டரிந்தார். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 20 நாட்களாக கோயம்புத்தூரில் மழை பெய்து வருவதால் மக்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இது தொடர்பாக நான் மாவட்ட ஆட்சியரிடமும் அதிகாரியிடம் பேசியுள்ளேன். ஆனால் திமுக […]

Categories
மாநில செய்திகள்

எண்ணும் எழுத்தும், இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு அரசு பள்ளிகளில் தடை?…. கல்வி பாதுகாப்பு கமிட்டியின் அதிரடி அறிக்கை…..!!!!!

அகில இந்திய கல்வி பாதுகாப்பு குழு கமிட்டியின் தமிழ்நாடு குழு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில், பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் கற்பித்தல் பணியை தவிர பல்வேறு விதமான பணிகளை வழங்கு கின்றனர். இதனால் குழந்தைகளுக்கு கற்றல் இடைவெளியானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளிக்குள் எமிஸ் என்ற தகவல் மூலம் மாணவர்கள் குறித்த 32 வகையான […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (15.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 25 காசுகளிலிருந்து, அக்டோபர் 14 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

வீராங்கனை பிரியா குடும்பத்துக்கு 10 லட்சம் இழப்பீடு…. அமைச்சர் மா.சு அறிவிப்பு…!!!

சென்னையைச் சேர்ந்த 17 வயதான பிரியா, தேசிய அளவிலான கால்பந்து வீராங்கனை. வலதுகால் மூட்டு சவ்வில் இருந்த பிரச்னைக்காக கொளத்தூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பெற்றார். அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியாவின் கால் அகற்றப்பட்டது. தொடர் கண்காணிப்பில் இருந்த பிரியா, சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இந்த நிலையில் வீராங்கனை பிரியாவின் மரணம் குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கமளித்துள்ளார். சர்ஜரிக்குப் பின் ரத்த ஓட்டம் தடைபட்டதால், […]

Categories
மாநில செய்திகள்

காலை இழந்து…. உயிரையும் இழந்த கால்பந்து வீராங்கனை…. பெரும் சோகம்…!!!

சென்னை வியாசர்பாடியில் வசிப்பவர் ரவிக்குமார். இவருடைய மகள் பிரியா. 17 வயதான இவர் சென்னை ராணி மேரி கல்லூரியில் விளையாட்டு பிரிவில் படித்து வந்தார். மேலும் கால்பந்து போட்டியில் மாவட்ட மாநில அளவிலான போட்டிகளிலும் பங்கேற்றவர். இந்த நிலையில் வலதுகால் மூட்டு சவ்வில் இருந்த பிரச்னைக்காக கொளத்தூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பெற்றார். அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியாவின் கால் அகற்றப்பட்டது. தொடர் கண்காணிப்பில் இருந்த பிரியா, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும்….. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் தமிழக பகுதிகளின் மேல்நிறவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு மற்றும் புதுவை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் நவம்பர் 18ஆம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி தமிழகத்தில்  திண்டுக்கல்‌, தேனி, விருதுநகர்‌, மதுரை, தென்காசி, இராமநாதபுரம்‌, திருநெல்வேலி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் 708 புதிய நகர்ப்புற மருத்துவ நிலையங்கள்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 708 புதிய நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைப்பதற்கு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கிராமப்புறங்களைப் போலவே நகர்ப்புறத்திலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து முதல் கட்டமாக சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 21 மாநகராட்சி மற்றும் 63 நகராட்சிகளில் மொத்தம் 708 நகர்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த மருத்துவ நிலையங்களுக்கு 180 கோடியே 40 லட்சம் செலவில் சொந்த கட்டடங்கள் கட்டப்படும் என்றும் 2030 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் நல் […]

Categories
மாநில செய்திகள்

உங்க ஊர் ரேஷன் கடை திறந்திருக்கா?…. என்னென்ன பொருட்கள் இருப்பு இருக்கா?…. மொபைல் போனில் அறிய இதோ எளிய வழி….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் உள்ள உணவுப் பொருட்கள் இருப்பை பதிவு செய்த மொபைல் போனிலிருந்து 9773904050 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் உள்ள பொருள்களின் இருப்பு விவரத்தை தெரிந்து கொள்ள பிடிஎஸ் என்று டைப் செய்த இடைவெளி விட்டு 101 என டைப் செய்து மேற்கண்ட மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். அதே முறையில் பிடிஎஸ் 102 என டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்பி கடை திறந்து உள்ளதா […]

Categories
மாநில செய்திகள்

மாநிலம் முழுவதும் சூதாட்ட கிளப்புகள் மீது நடவடிக்கை…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு….!!!!

தமிழக முழுவதும் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மற்றும் கிளப்புகள் நடத்துவோரை கைது செய்ய வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோதமாக மது விற்பனை, ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை, மணல் மற்றும் கஞ்சா கடத்தலை கண்டுகொள்ளாமல் இருப்பது போலீசாருக்கு மாமுல் தரக்கூடிய தொழிலாக தற்போது மாறிவிட்டது. இது தண்டனைக்குரிய குற்றமாகும். இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது துணை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மாநில முழுவதும் ரவுடிகளுக்கு எதிராக தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க எப்படி விண்ணப்பிப்பது?…. இதோ முழு விவரம்….!!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிக்காக நவம்பர் மாதம் 4 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த நவம்பர் ஒன்பதாம் தேதி அனைத்து ஓட்டு சாவடிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் கடந்த நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழக முழுவதும் உள்ள ஓட்டு சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. அந்த இரண்டு நாட்கள் நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய ஏழு […]

Categories
மாநில செய்திகள்

மழை, வெள்ள பாதிப்பு இழப்பீடு தொகை எவ்வளவு தெரியுமா?…. இதோ முழு விவரம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் ஏற்படும்போது பல இடங்களில் கன மழை கொட்டி தீர்க்கும். அவ்வகையில் தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இது போன்ற சமயங்களில் அரசு தரப்பில் இருந்து மக்களுக்கு பல நிவாரண தொகைகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில் மழை மற்றும் வெள்ள பாதிப்பு இழப்பீட்டுத் தொகை குறித்த விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி உயிரிழப்பு ஏற்பட்டால் 4 லட்சம் நிவாரணம், வீட்டுக்குள் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே…. இன்றே கடைசி நாள்…. உடனே இந்த வேலைய முடிங்க…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சம்பா, தாளடி, பிசான பருவ நெல் பயிரை நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல் சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை சாகுபடி செய்த 24.13 லட்சம் ஏக்கர் நெல் பயிரில் 5.90 லட்சம் ஏக்கர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். மேலும் கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாவட்டத்தில் இன்று (15.11.22)….. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை….. வெளியான அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழையினால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி உள்ளிட்ட பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன குறிப்பாக சீர்காழி பகுதியில் மட்டும் 122 வருடங்களில் இல்லாத அளவுக்கு மழை கொட்டி தீர்த்துள்ளது. இந்த நிலையில் கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அப்பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே உதவித்தொகை வேண்டுமா….? இன்றே(15.11.22) கடைசி நாள்…. இதுவே இறுதி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மத்திய அரசால் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசால் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர் பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்கள் அரச மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2022-23 கல்வியாண்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படித்து வருபவர்களுக்கு கல்வித் தொகையை வழங்க உள்ளது. எனவே பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் இந்த உதவி தொகை பெறுவதற்கு […]

Categories

Tech |