Categories
மாநில செய்திகள்

100 யூனிட் இலவசம் மின்சாரம் பெற…. ஆதார் எண் இணைப்பு கட்டாயம்…. புதிய லிங்க் வந்துவிட்டது….!!!!

தமிழகத்தில் மின் நுகர்வோரின் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது தமிழகத்தில் மின்வாரியம் 11 லட்சம் குடிசை வீடுகளுக்கு முழுவதும், 2.22 கோடி வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும் 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகின்றது. இதற்காக 3000 கோடிக்கு மேல் வருடத்திற்கு செலவு செய்யப்படும் தொகையை மின்வாரியத்திற்கு தமிழக அரசு மானியமாக வழங்குகின்றது. இதனால் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

கபீர் புரஸ்கார் விருதுக்கு டிசம்பர் 15க்குள் விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

சமுதாய வகுப்பு நல்லிணக்கத்திற்காக தரப்படும் கபீர் புரஸ்கார் விருதுக்கு டிசம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் அல்லது மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மூன்று அளவுகளின் கீழ் வழங்கப்படும் இந்த விருதுக்கு தலா முறையே 20 ஆயிரம் ரூபாய், பத்தாயிரம் ரூபாய் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை…. இன்றே கடைசி நாள்…. அரசு முக்கிய அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கை நடத்தப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு பின்னர் நடைபாண்டில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்பு மாணவர்களுக்கு அகமதிப்பின் அடிப்படையில் கல்லூரி சேர்க்கை நடந்தது. நடப்பு கல்வி ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் துணை தேர்வர்களுக்கு தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

இலங்கை கடற்படையால்….. கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்…. ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும், இலங்கை வசம் உள்ள விசைப் படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 16/11/2022 அன்று இரவு தமிழக மீனவர்கள் 4பேர் உட்பட 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது […]

Categories
மாநில செய்திகள்

“ஆளுநர் அவர் பாட்டுக்கு சொல்லுவாரு”…. எல்லா கடனையும் தள்ளுபடி செஞ்சா அரசு எப்படி ‌இயங்கும்….? திமுக அமைச்சர் கேள்வி….!!!!!

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இந்த விழா மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பொதுமக்கள் வாங்கிய கடனை எல்லாம் தள்ளுபடி செய்து விட்டால் அரசாங்கம் எப்படி இயங்கும். மாற்றுத்திறனாளிகள் கடன், பயிர் கடன், கால்நடைகள் கடன் என ஒவ்வொரு கடனையும் அரசாங்கத்தால் எப்படி தள்ளுபடி […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. இனி பஸ், ரயில் எல்லாத்துக்கும் ஒரே கட்டணம்…. தமிழக அரசு அதிரடி….!!!!

போக்குவரத்து கழகத்தின் சார்பில் முதல் கட்ட கூட்டம் நடைபெற்றுள்ளது சென்னையில்  அமைந்துள்ள மெட்ரோ ரயில் தலைமையகத்தில் முதலமைச்சர்  தலைமையில் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் முதல் கட்ட கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மோட்டார் அல்லாத போக்குவரத்திற்கு முக்கியத்துவம் அளித்து பல வகையான போக்குவரத்து ஒருங்கிணைப்புகளை செயல்படுத்தி மேம்படுத்தும்  நடவடிக்கை  குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் ஒரே பயணச்சீட்டில்  மாநகர பேருந்துகள், மெட்ரோ  புறநகர் ரயில்கள் என அனைத்திலும் பயணிக்கும் வசதி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

டேன் டீ தொழிலாளர்களுக்கு ரூ 14 லட்சம் மதிப்பில் வீடுகள் ஒதுக்கீடு…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். டேன் டீ என்று நிறுவனத்தில் பணிபுரிந்து  ஓய்வு பெற்று இருக்கக்கூடிய 677 குடும்பங்களுக்கு சராசரியாக 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். அதேபோல பயனாளர்களுடைய பங்களிப்பு தொகையான 13 […]

Categories
மாநில செய்திகள்

“பிரியா மரணத்துக்கு அமைச்சர் மா.சு பொறுப்பேற்கணும்”…மத்திய அமைச்சர கூட்டிட்டு வந்து பெருசா நடத்துவோம்…. அண்ணாமலை அதிரடி….!!!!

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், 2 மருத்துவர்களின் தவறான சிகிச்சையினால் மாணவி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மருத்துவர்கள் மீது தற்போது வழக்கு பதியப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் மாணவியின் குடும்பத்தினருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இதுபோன்று […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு ரொம்ப முக்கியம்…. தமிழக பள்ளிகளில் “இந்த திட்டம்” மீண்டும் செயல்பட….. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் 2020 ஆம் வருடம் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுடைய நலன் கருதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை அடுத்து கொரோனா பரவல் படிப்படியாக குறைந்ததால் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் வழக்கம் போல தொடங்கப்பட்ட போதிலும் மாணவர்களுக்கிடையேயானா கற்றல் மற்றும் கற்பித்தலில் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டது. இதனை சரி செய்யும் விதமாக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

Happy News: இனி Correct ஆக வரும்…. பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம்…. வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு துறைகளிலும் பல மாற்றங்களை செய்து வருகிறது. குறிப்பாக பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை புகுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் முக்கிய அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர். அது மட்டும் இன்றி நடுநிலை மற்றும் தொடக்க கல்வி என இரு நிலைகளுக்கும் தனித்தனியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள். இந்த நிர்வாக மாற்றத்தினால் அதிகாரிகள் தலைமை பொறுப்பு ஏற்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் […]

Categories
மாநில செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்…. போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கை….!!!!

போக்குவரத்து துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதம்  தமிழ்நாட்டில் இருந்து  ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஏராளமான பக்தர்கள் மாலை போடுகின்றனர். இதனால் இன்று மாலை நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள்  தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது குறித்து தமிழக போக்குவரத்து துறை […]

Categories
மாநில செய்திகள்

“பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பொது போக்குவரத்தில் நவீன மாற்றங்கள்”…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகத்தில் வைத்து சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசல் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். எனவே பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டியது நம்முடைய கடமை. உலகத் தரம் வாய்ந்த போக்குவரத்து சென்னையில் அமைய வேண்டும். அதன்பிறகு […]

Categories
மாநில செய்திகள்

“போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி”….. ஆட்சியரின் அசத்தல் அட்வைஸ்…. சூப்பரான டிப்ஸ் இதோ….!!!!!

கரூர் மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் 55-வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது. இந்த விழாவை கர்மயோகி காமராசர் கல்வி அறக்கட்டளை, மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம், மாவட்ட நிர்வாகம் கலங்கரை விளக்கத் திட்டம், பொது நூலகத்துறை ஆகியோர் இணைந்து நடத்தினர். இந்த விழாவில் பெருந்தலைவர் காமராஜரின் பேரனும், சென்னை காமராஜ் ஐஏஎஸ் அகாடமியின் கௌரவ இயக்குனருமான காமராஜ் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பேசினார். அவர் […]

Categories
மாநில செய்திகள்

“மெரினாவில் கடலுக்கடியில் பிரம்மாண்ட பேனா நினைவுச் சின்னம்”…. மத்திய அரசு அனுமதி…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உலகின் நீளமான 2-வது பெரிய கடற்கரையாகும். இந்த கடற்கரைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரியும் நிலையில், தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களும் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கலைஞர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தை மெரினா கடற்கரையில் 142 அடி உயரத்தில் வைப்பதற்கு திமுக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நினைவுச் சின்னம் கடலுக்கு அடியில் புல்வெளியில் அமைக்கப்பட இருப்பதாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் பணிபுரியும் 254 பேராசிரியர்களின் நியமனம் செல்லாது – ஐகோர்ட் அதிரடி.!!

பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் 254 பேராசிரியர்களின் நியமனம் செல்லாது என ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் நியமனங்களில் பெரும் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. முறைகேடாக நியமிக்கப்பட்டவர்களின் நியமனத்தை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்நிலையில் தற்போது வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் 2013 முதல் 2015 வரை நியமிக்கப்பட்ட 254 பேராசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார். தகுதியற்ற கல்லூரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தலையில்லாத முண்டம்”…. அதான் ரொம்ப விரக்தியில் இருக்காரு…. எடப்பாடியால் டென்ஷனான டிடிவி தினகரன்….!!!!

சென்னையில் இன்று அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அமமுக கட்சி என்பது சுதந்திரமாக இயங்கக்கூடிய ஒரு கட்சி. நாங்கள் யாருடனாவது கூட்டணி வைப்போம் தான் என்று கூறி இருந்தோமே தவிர அதிமுகவுடன் கூட்டணி வைப்போம் என்று கூறவில்லை. அதன்பிறகு அம்மா ஜெயலலிதாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும். இந்த மெகா கூட்டணி என்று சொல்பவர்கள் அடுத்தவர்களை தரம் தாழ்த்தி பேசுபவர்கள். திமுகவை […]

Categories
மாநில செய்திகள்

“மீனவர்கள் கவனத்திற்கு”…. வருகின்ற 21-ஆம் தேதி வரை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

மீன்வளத்துறை ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அனைத்து மண்டல இணை இயக்குனர் மற்றும் துணை இயக்குனர்களுக்கு மீன்வளத்துறை ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை  அனுப்பியுள்ளார். அதில் வங்கக்  கடலில்  தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் மீனவர்கள் நாளை முதல் 21-ஆம் தேதி  வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது. மேலும் ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் உள்ள மீனவர்களை தொடர்பு கொண்டு அருகில் உள்ள மீன்பிடித் துறைமுகங்களில் படகுகளை நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…! வரும் சனிக்கிழமை(நவம்பர் 19) பள்ளி, கல்லூரிகள் செயல்படும்….. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகள் வருகிற 19ஆம் தேதி சனிக்கிழமை அன்று செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி அக்டோபர் 24ஆம் தேதி விடுமுறையோடு மறுநாள் அக்டோபர் 25ஆம் தேதி கூடுதலாக ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அக்டோபர் 25ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 19ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

JUST NOW: தேர்வு தேதி மாற்றம்…. பல்கலை., நிர்வாகம் அறிவிப்பு…!!!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இளநிலை, முதுகலை தரவரிசை தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 19ம் தேதி குரூப் 1 தேர்வு நடைபெறவிருப்பதால், அன்றைய தேர்வு நவம்பர் 20ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக பல்கலை., நிர்வாகம் அறிவித்துள்ளது. நவ.20ம் தேதி காலை 10 முதல் 1 மணி வரை இளைநிலை தேர்வும், பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை முதுகலை தரவரிசை தேர்வும் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

மதுரை – வாரணாசி இடையே பாரத் கவுரவ் ரயில்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

மதுரை மற்றும் வாரணாசி இடையே பாரத் கவுரவ் யாத்திரை ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்தியாவில் கலாச்சாரம் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த அனைத்து இடங்களையும் மக்கள் அனைவரும் கண்டு களிக்கும் விதமாக பாரத் கௌரவ் ரயில் திட்டம் கடந்த வருடம் தொடங்கப்பட்டது. யாத்திரை ரயில்களை மட்டும் ரயில்வே இயக்கி வரும் நிலையில் இதர சேவைகளை தனியார் மூலமாக வழங்கி வருகிறது. இந்நிலையில் மதுரை மற்றும் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி இடையே பாரத் […]

Categories
மாநில செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…..!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி அந்த மாதம் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி நாகை மற்றும் கடலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் 21ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

அட! என்ன சொல்றீங்க…. பாஜகவை எதிர்ப்பதற்கு இதுதான் காரணமா?… எடப்பாடியின் திட்டவட்டம்…!!!

அதிமுக ஒற்றை தலைமை போட்டியில் எடப்பாடி பழனிச்சாமியே முன்னிலையில் இருக்கிறார். ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை உயர்நீதிமன்ற அங்கீகரித்தது. உச்சநீதிமன்றத்தில் இது குறித்து விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி பக்கம் பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர், தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் என பெரிய படையே துணை நிற்கிறது. ஆனால் ஓ.பன்னீர் செல்வதற்கு துணையாக கட்சியிலிருந்து ஒரங்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்களை தேடி பிடித்து நிர்வாகிகளாக அறிவித்து வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி பக்கம் மட்டும் ஏன் […]

Categories
மாநில செய்திகள்

வெளிநாடு செல்லும் இளைஞர்களே உஷார்…. இதை நம்பாதீங்க…. தமிழக அரசு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தை சேர்ந்த பல தொழில்நுட்ப கல்வி பயின்ற இளைஞர்களும் தாய்லாந்து,மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை வாய்ப்பு உள்ளதாக பல முகவர்கள் அழைத்துச் செல்கின்றனர். அங்கு அதிக ஊதியம் என்று ஆசை வார்த்தை பேசி சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்கிறார்கள். இவற்றை நம்பி வெளிநாடு செல்லும் இளைஞர்களை சிலர் கால் சென்டர் மற்றும் கிரிப்டோ கரன்சி போன்ற பணிகளில் ஈடுபடுத்தி துன்புறுத்துகின்றனர். எனவே இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகம் முழுவதும் பள்ளி ஆசிரியர்களுக்கு…. அரசு குஷியான அறிவிப்பு…..!!!!

தமிழக முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு உடனே சம்பளம் வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. 45 நாட்களுக்கு மேலாகியும் சம்பளம் வழங்கப்படாததால் சனிக்கிழமை போராட்டம் நடத்த ஆசிரியர்கள் அனைவரும் திட்டமிட்டு இருந்தனர். இதனால் மாணவர்கள் பெரும் பாதிப்பை சந்திக்க கூடும் என்பதால் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பட்டியலை உடனே சமர்ப்பித்து சம்பளம் வழங்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இயற்கை மருத்துவ படிப்பு…. தர வரிசைப் பட்டியல் வெளியீடு….!!!!!

தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஹோமியோபதி உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்து அரசு மற்றும் 26 தனியார் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 1940 இடங்களுக்கு, 4386 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.அதில் 762 அகில இந்திய ஒதுக்கீடு இடங்களாகவும், நிர்வாக இடஒதுக்கீட்டிற்கு 425 இடங்களும் உள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்களாக 822 இடங்களும், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு 115 இடங்களும் உள்ளது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் தலா 7.5 சதவீத […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் செயல்படும்…. சற்றுமுன் அரசு அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் வருகின்ற சனிக்கிழமை அதாவது நவம்பர் 19ஆம் தேதி அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் செயல்படும் என சற்று முன் புதிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப வர ஏதுவாக அக்டோபர் 25ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகின்ற சனிக்கிழமை தமிழக முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மாற்றமா?… எங்கு தெரியுமா?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஸ்வர்நாத் பண்டாரி கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி அன்று பணி ஓய்வு பெற்றார். அதனைப் போல உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி எம்.துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த அவரும் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் மூத்த நீதிபதியாக உள்ள நீதிபதி ராஜாவை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார். கடந்த மூன்று மாதங்களாக சென்னை உயர்நீதிமன்ற […]

Categories
சினிமா மாநில செய்திகள்

மதுரை டாக்டர் எஸ். சரவணன் இல்ல திருமண விழா….. அமைச்சர் பீடிஆர், ஓபிஎஸ் பங்கேற்பு…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!!

மதுரையைச் சேர்ந்த பிரபல தயாரிப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவும் ஆன டாக்டர் சரவணனின் மகன்‌‌ டாக்டர் எஸ். அம்ரித் குமாருக்கும், டாக்டர் எம்.டி. சாதுரியாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மதுரை வேலம்மாள் மெடிக்கல் வளாகத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், பழனிவேல் தியாகராஜன், முன்னாள் அமைச்சர் ஆர்.வி உதயகுமார், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு பேச்சு…. பாஜக பிரமுகருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக பாஜகவில் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் ட்விட்டரில் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். மேலும் தமிழகத்தில் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை குறித்து அமைத்து செந்தில் பாலாஜியை நிர்மல் குமார் விமர்சித்திருந்தார். இந்நிலையில் தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிடும் நிர்மல் குமாருக்கு தடை விதிக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : தமிழ்நாட்டில் அரசு அனுமதியின்றி எந்த சிலையையும் வைக்க கூடாது – ஐகோர்ட் மதுரைக்கிளை அதிரடி.!!

தமிழ்நாட்டில் அரசு அனுமதியின்றி எந்த சிலையையும் வைக்க கூடாது என்று ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் விருதுநகர் அம்மச்சியாபுரத்தில் தியாகி இம்மானுவேல் சேகரனின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை வைப்பதற்கு அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும் என வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரணை செய்த தனி நீதிபதி அரசின் அனுமதி இல்லாமல் சிலை வைக்கக்கூடாது, […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

ராமஜெயம் கொலை வழக்கு : 12 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம்..!!

ராமஜெயம் கொலை வழக்கில் 12 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக  சந்தேகத்துக்குரிய 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு சிறப்பு புலனாய்வு குழுவினர் நீதிபதி முன் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த சிறப்பு புலனாய்வு குழுவை சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், அதேபோல துணை காவல் கண்காணிப்பாளர் மதன் உள்ளிட்டோர் இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர். கடந்த வாரம்  இந்த சந்தேகத்திற்குரிய 9 […]

Categories
மாநில செய்திகள்

ப்ரியாவின் மரணம்…. “தாங்க முடியாத துயரம்”…..ஈடு செய்யமுடியாத மாபெரும் இழப்பு…. முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி..!!

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் ஸ்டாலின்,  வீராங்கனை ப்ரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம் என்று தெரிவித்துள்ளார். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் 17 வயதான மகள் பிரியா. ராணி மேரி கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்த பிரியா கால்பந்து வீராங்கனை ஆவார். பிரியா கால்பந்து விளையாட்டில் மாவட்ட மற்றும் மாநில அளவில் போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென மூட்டு வலி ஏற்பட்டதை […]

Categories
மாநில செய்திகள்

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் இல்லத்திற்கு நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி…. ரூ. 10 லட்சம் நிவாரண தொகை, அரசுவேலைக்கான நியமன ஆணை வழங்கினார்..!!

சென்னை வியாசர்பாடியில் இருக்கும் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் இல்லத்திற்கு நேரில் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, ரூ. 10 லட்சம் நிவாரண தொகை வழங்கினார். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் 17 வயதான மகள் பிரியா. ராணி மேரி கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்த பிரியா கால்பந்து வீராங்கனை ஆவார். பிரியா கால்பந்து விளையாட்டில் மாவட்ட மற்றும் மாநில அளவில் போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா…! தமிழகத்தில் அரசு வேலைக்கு காத்திருப்போர்…. இத்தனை பேரா…? வெளியான தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு வேலையின்மை பிரச்சினையால் பலரும் தவித்து வருகின்றனர். இருப்பினும் அரசு சார்பாக வேலை வாய்ப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை அரசு வேலை வாய்ப்புக்காக 67.23 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி வரையிலான பதிவு தொடர்பான தரவுகளை வேலைவாய்ப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் அரசு வேலைக்காக 67 […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு….. அமைச்சர் பொன்முடி தகவல்….!!!!!

சென்னை சேப்பாக்கத்தில்‌ உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு வளாகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். இதில் தமிழகத்தில் உள்ள 163 கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த முதல்வர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு கூட்டத்தின் போது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், நிர்வாக ரீதியான சிக்கல்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் காலி பணியிடங் களை நிரப்புதல் […]

Categories
மாநில செய்திகள்

உயிரியல் பூங்காக்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்….. முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு….!!!!

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் உயிரியல் பூங்காவில் 21-வது ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் மத்திய உயிரியல் ஆணையத்தின் கீழ் 147 பெரிய உயிரியல் பூங்காக்கள் செயல்படுகிறது. இந்தப் பூங்காக்களின் மேலாண்மை மற்றும் செயல்பாடு ஆகியவற்றின் கீழ் வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இந்தியாவில் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதன் பிறகு நம்முடைய விலங்குகளுக்கும், பார்வையாளர் களுக்கும் சிறந்த […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்திற்கு…. 2 மாவட்ட மக்களே…. வருகிறது மழை… மழை…!!!!

தமிழ்நாட்டில் மழை தீவிரமாக பெய்து வந்த நிலையில் தற்போது சிறிது ஓய்ந்துள்ளது. ஆனால் தற்போது இந்தியா வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், இது அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். எனவே, தமிழகத்தில் வரும் 20 ஆம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில்  நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மிதமான மழை […]

Categories
மாநில செய்திகள்

கால்பந்து வீராங்கனை பிரியா வீட்டுக்கு சென்று….. 10 லட்சம் காசோலை வழங்கிய முதல்வர்….!!!

தேசிய அளவில் மகளிர் கால்பந்து போட்டிகளை விளையாடிய பிரியாவுக்கு காலில் தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு வலது கால் அகற்றப்பட்டு பின்னர் மரணமடைந்தார். தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மறைந்த கால்பந்து வீரர் ப்ரியாவின் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க சென்றார். அரசு மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழந்த மாணவி பிரியாவின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதல்வர், ப்ரியாவின் புகைப்படத்திற்கு மலர் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (17.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

வேண்டாம்…! நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை…. மீனவர்களுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் வரும் 18ம் தேதி முதல் 21ஆம் தேதி கடலோர பகுதிகளில் 45 கிலோமீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வரை சூறைகாற்று வீச கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. இதன் காரணமாக நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவிப்பு கொடுத்துள்ளனர். மேலும் ஆழ்கடல் மீன்பிடி பகுதிகளில் உள்ள மீனவர்களை அரசு தொடர்பு கொண்டு அருகில் உள்ள மீன் பிடித் துறைமுகங்களில் […]

Categories
மாநில செய்திகள்

பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோவில் பயணிக்க…. இனி ஒரே பயணசீட்டு போதும்….? வெளியான தகவல்…!!!

ஒரே பயணச்சீட்டில் மாநகர பேருந்து, சென்னை மெட்ரோ, புறநகர் ரயில் என அனைத்திலும் மக்கள் பயணிக்கும் வசதி குறித்து இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. சென்னையில் ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டமானது முதல்வர் தலைமையில் காலை சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் தலைமையகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மோட்டார் இல்லாத போக்குவரத்துக்கு முக்கியத்துவம் அளித்து பல வகையான போக்குவரத்து ஒருங்கிணைப்புகளை செயல்படுத்தி மேம்படுத்தும் முயற்சியாக நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை […]

Categories
மாநில செய்திகள்

அடடே…! 2023 ஆம் வருடத்தில்…. ஒரே மாதத்தில் 10 நாட்கள் விடுமுறை…. சூப்பரோ சூப்பர்…!!!

பொதுவாக ஒவ்வொரு வருடம் அல்லது ஒவ்வொரு மாதமும் தொடங்கும் பொழுது அதற்கான விடுமுறை பட்டியலை அரசு வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அடுத்த வருடத்திற்கான விடுமுறை பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.  அடுத்த ஆண்டுக்கான பொது விடுமுறைக்காக பட்டியலை அரசு வெளியிட்டுள்ள அதே நேரத்தில் ஏப்ரல் ஒரே மாதத்தில் மட்டும் 10 நாட்கள் விடுமுறைகள் வருகின்றன. 4 ஏப்ரல்- மகாவீரர் ஜெயந்தி, 7 ஏப்ரல் – புனித வெள்ளி, 14 ஏப்ரல் – தமிழ் புத்தாண்டு/ அம்பேத்கர் ஜெயந்தி, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“90% என் பக்கம்தான்”….. பதவிக்கு பலே ஸ்கெட்ச் போட்ட எடப்பாடி…. அதிமுகவில் அடுத்த அதிரடி….. ஓபிஎஸ் எடுக்கப் போகும் முடிவு என்ன?….!!!

அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ளது. தமிழக அரசியலில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் மாறி மாறி மோதிக் கொள்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவரின் பதவி கடந்த 11-ம் தேதியோடு காலாவதியாகிவிட்டது. இதேபோன்று ஓ. பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் காலாவதியாகிவிட்டது. இதனால் தற்போது அதிமுகவின் தலைமை பொறுப்பில் யாருமே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. தற்போது பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே அதிமுக கட்சியில் […]

Categories
மாநில செய்திகள்

சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களுக்கு…. ஜனவரி 20 வரை 24 மணி நேரமும்…. அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் நோக்கத்தில் சென்னையில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று நடை திறக்கப்பட்ட நிலையில் மண்டல மகர விளக்கு பூஜை 41 நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் நோக்கத்தில் சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் அதிக கனமழைக்கு வாய்ப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த வாரங்களில் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. அதேசமயம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை வெளுத்து வாங்கியது. தற்போது மழை அளவு ஓரளவு குறைந்து மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை தீபத் திருவிழா…. 2,692 சிறப்பு பேருந்துகள், 14 சிறப்பு ரயில்கள் இயக்கம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது. பின்னர் டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மழை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்நிலையில் தீபத்திருவிழாவுக்காக 2,692 சிறப்பு பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும். ஒன்பது ரயில்களுடன் கூடுதலாக 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. 59 இடங்களில் கார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(நவ..17) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!

புலியூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. மின்தடை மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் மின்வாரிய ஊரியர்கள் பல்வேறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இதனால் புலியூர், உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, வெள்ளாளப்பட்டி, மணவாசி, தொழில் பேட்டை, மேலடை, சின்னகிணத்துப்பட்டி, வையாபுரி கவுண்டனூர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இதே போல, எஸ். வெள்ளாளப்பட்டி துணை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. இன்று முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து இன்று நவம்பர் 17ஆம் தேதி முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 17ஆம் தேதி கார்த்திகை மாதம் பிறக்கும் நிலையில் சபரிமலையின் மண்டல பூஜை தொடங்க உள்ளது. அதனால் பக்தர்களின் வசதிக்காக நவம்பர் 17ஆம் தேதி முதல் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி வரை சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல முக்கிய நகரங்களில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதில் முதல் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள் பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரு ஆளுக்கு ரூ. 63 லட்சம் கொடுக்கலாம்…! எலான் மஸ்க்கின் சேட்டை…  கணக்கு போட்ட நெட்டிசன்கள்…!!

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆன எலான் மாஸ்க் சமீபத்தில் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு twitter நிறுவனத்தை வாங்கினார். எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது, பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி, பல்வேறு கணக்கீடுகளை யோசிக்க வைத்துள்ளது. உலகில் மொத்த மக்கள் தொகையே  8 பில்லியன் ( அதாவது தற்போதைய கணக்கீட்டின்  படி 8,000,251,675 பேர்)  உலகின் மக்கள் தொகையை விட அதிக அளவு தொகையை கொடுத்து எலான் மஸ்க் ட்விட்டர் […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு கூடுதல் நிதி… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!!!

தூத்துக்குடியில் 22.5.2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூட கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றியும், தனியார் மற்றும் அரசு சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் பற்றியும் விசாரிப்பதற்காக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த ஆணையம் அரசுக்கு அளித்த அறிக்கையின் மீது தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 19.10.2022 அன்று நடைபெற்ற விவாதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த […]

Categories

Tech |