Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்வோருக்கு….. அரசு வேலையில் முன்னுரிமை…. முதல்வர் ஸ்டாலின் உறுதி….!!!

தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை மற்றும் கீதாபவன் அறக்கட்டளை இணைந்து 54 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணம் நடத்தி வைத்தார். அந்த விழாவில் பேசிய அவர் உடலால் ஏற்பட்ட குறைபாட்டை தன்னம்பிக்கையோடுவெல்லக்கூடிய ஆற்றல் படைத்த உங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் என்று சுயமரியாதை பெயர் சூட்டியவர் தலைவர் கருணாநிதி. இதன் மூலமாக உங்கள் அனைவருக்கும் பெயர் சூட்டிய தந்தை தான் அவர். திமுக ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து வகையான கருவிகள் 36 மாதிரிகளில் 729 […]

Categories
மாநில செய்திகள்

தேவநேயப் பாவாணரின் பேத்தி காலமானார்…. அரசியல் தலைவர்கள் இரங்கல்….!!!!

மொழியியல் ஆய்வாளர் தேவநேயப் பாவாணரின் பேத்தி பரிபூரணம் (57) உயிரிழந்துள்ளார். முதுகு தண்டுவட பாதிப்பு காரணமாக கடந்த 10 நாட்களாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோவை குண்டு வெடிப்பில்…. திமுக பொய் சொல்லியிருக்கு…. இதுவே சூப்பர் உதாரணம்…. அண்ணாமலை டுவீட்…!!!

கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் பாடுகாயம் அடைந்தார்கள். இதன் பிறகு நடந்த விசாரணையில் ஆட்டோ விபத்து திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதல் என்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனை கர்நாடகத்தின் டிஜிபி பிரவீன் சூட் தன்னுடைய ட்விட்டரில் உறுதிப்படுத்தினார். கர்நாடகா மங்களூரில் ஆட்டோவில் குக்கர் வெடித்த தீவிரவாத செயலுக்கும், தமிழகத்திற்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில்,  இது குறித்து பதிவிட்ட அண்ணாமலை, குண்டுவெடிப்பு சம்பவங்களை கையாளுவதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் என்று கூறியுள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘திருமாவளவனை குண்டர் சட்டத்தில் கைது செய்யுங்க’…. எச்.ராஜா அதிரடி…!!!

தொல் திருமாவளவன் சென்னையில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசுகையில் தமிழ்நாடு என்னும் தனிநாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் என்று பேசினார். இவருடைய இந்த கருத்தானது சர்ச்சையானது. இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பேசுகையில், தனித் தமிழ்நாட்டை வெட்டி எடுப்பது தான் தமிழ் தேசியத்தின் இறுதி இலக்கு என்று பேசிய திருமாவளவனை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பல மின் இணைப்பு, ஒரே ஆதார்…. வெளியான முக்கிய தகவல்…!!!!

மின்இணைப்புடன் ஆதாரை இணைக்குமாறு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதில் பலருக்கும் குழப்பம் உள்ளது. இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மின்இணைப்பை தனது பெயரில் வைத்திருந்தாலும், அனைத்து மின்இணைப்புகளுக்கும் ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம். வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தால், அதில் குடியிருக்கும் வாடகைதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை அந்த வீட்டு மின்இணைப்புடன் இணைத்துகொள்ளலாம் என்றனர். மேலும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு என்பது ஒருவர் ஒரு வீட்டிற்கு ஐந்து மின் இணைப்பு வைத்திருந்தாலும் ஒவ்வொரு மீட்டருக்கும் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் விரைவில் 88 இடங்களில்…. எலெக்ட்ரிக் வாகனம் வைத்திருப்போர் ஹேப்பி…. மாநகராட்சி உத்தரவு…!!!

பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். மின்சார வாகனங்களை பயன்படுத்துமாறு பல மாநிலங்களிலும் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் விரைவில் 88 இடங்களில் எலக்ட்ரிக் வாகனங்களின் சார்ஜிங் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஆட்கள் தேவை ” விளம்பரம் செய்யும் ஓபிஎஸ்…. அது கட்சியல்ல, “கம்பெனி”…. ஜெயக்குமார் கிண்டல்…!!!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அதிமுக தொண்டரின் திருமணத்திற்கு வந்திருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியனார்,.அதில் “ஓபிஎஸ் தினகரனைச் சந்திப்பது ஒன்றும் புதிது இல்லை. அதிமுகவில் 99 சதவீதம் தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டனர். இன்றைக்குக் கழகம் வலுவாக இருக்கிறது.1 சதவீதம் கூட தொண்டர்கள் இல்லாத ஓபிஎஸ் எப்படி பொதுக்குழுவை நடத்த முடியும். அது பொதுக்குழு அல்ல பொய்க்குழு.  தொடக்கத்தில் இருந்தே டிடிவி தினகரனுடன் தொடர்பில் இருந்தவர் ஓபிஎஸ். தன்னுடைய கட்சிக்கு ஆட்கள் […]

Categories
மாநில செய்திகள்

மதுரை ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 3 மீன்கள் சிலை… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!!!!

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் தீரன் திருமுருகன் என்பவர்  பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாட்டின் மூன்றாவது முக்கிய நகரங்களில் ஒன்றாக மதுரை மாநகரம் விளங்குகிறது. மதுரையை சங்க காலத்தில் ஆண்ட பாண்டிய மன்னனின் சின்னமாக மீன்கள் இருந்த காரணத்தினால் அதன் நினைவாக மதுரை ரயில் நிலையத்திற்கு வெளியே 1999 ஆம் வருடம் 3 மீன்கள் கொண்ட சிலை அமைக்கப்பட்டது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு  ரயில் நிலையத்தை சீரமைக்கும் […]

Categories
மாநில செய்திகள்

திடீர் பயணமாக டெல்லி செல்லும் தமிழக கவர்னர்… எதற்காக தெரியுமா…? வெளியான தகவல்…!!!!!

சென்னையில் இருந்து விமான மூலமாக இன்று காலை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் டெல்லிக்கு செல்லும் கவர்னர் ஆர்.என். ரவி இரண்டு நாட்கள் அங்கு இருப்பதாகவும், அதன் பின் மீண்டும் சென்னைக்கு திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து டெல்லிக்கு செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி உள்துறை அதிகாரிகள் மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா போன்றோரை சந்தித்து பேச உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

குடிசை மாற்று வாரிய மக்களுக்கு …”ரூ.24,0000 வழங்கப்படும்”… வெளியான முக்கிய தகவல்…!!!!!

குடிசை மாற்று வாரியம் சீரமைப்பு பணி நடைபெறுவதன் காரணமாக வாடகைக்கு தங்குபவர்களுக்கு ரூ.24,000 வழங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, சேதமடைந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிடங்களை இடித்து கட்டித்தர 18 மாதம் ஆகும் என்ற காரணத்தினால் வெளியே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு சீரமைப்பு பணியின் போது வாடகைக்கு வீடு எடுத்து வெளியே தங்குபவர்களுக்கு ரூ.24,000 வழங்கப்படுகிறது. மேலும் 420 அடி அளவில் […]

Categories
மாநில செய்திகள்

மங்களூரு சம்பவம் எதிரொலி… தமிழக முழுவதும் உஷார் நிலையில் போலீசார்… சென்னையில் தீவிர சோதனை…!!!!!

ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த சம்பவம் தொடர்பாக  போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று வெடித்ததில் ஆட்டோ தீப்பிடித்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் மற்றும் ஆட்டோவில் இருந்த ஒரு பயணி பலத்த காயம் அடைந்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினரும், தடவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆட்டோவில் இருந்த குக்கரை கைப்பற்றியுள்ளனர். அந்த குக்கரில் வயர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 100 நாட்களில் 30 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள்…. அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!!

தமிழகத்தில் 100 நாட்களில் 30 ஆயிரம் இலவசம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ஆதார் கார்டு இணைக்காவிட்டால் இலவச மின்சாரம் ரத்து என்பது குறித்து தவறான தகவல் பரவி வருகிறது. இது குறித்து மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். ஏற்கனவே ஓராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்தப் பணி ஆறு மாதத்தில் நிறைவடைந்த நிலையில் தற்போது […]

Categories
சென்னை மாநில செய்திகள்

2026 ஆம் ஆண்டுக்குள் சென்னை விமான நிலையம்…. மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!

தமிழகத்தில் தலைநகர் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில் பணிகள் அனைத்தும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவைகள் அனைத்தும் மிக சிறப்பாக தற்போது செயல்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து மெட்ரோ திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் மதுரை மற்றும் கோவை போன்ற நகரங்களில் செயல்படுத்துவதற்கான முதற்கட்ட ஆய்வு பணிகள் முடிவடைந்து தற்போது ஒப்புதல் பெறும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரை குறைத்து மதிப்பிட வேண்டாம்….! அப்படி செய்ய மாட்டார்…. உதயநிதியை புகழ்ந்த சீமான்….

நீண்ட ஆண்டுகளுக்கு பின் அஜித், விஜய் படங்கள் பொங்கலுக்கு வெளியாகின்றன. இதில், துணிவு தமிழக வெளியீட்டை ரெட் ஜெயின்ட் பெற்றுள்ளது. இதனால், வாரிசுக்கு போதிய திரையரங்குகள் இல்லை போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், சீமானிடம் வாரிசு பட பிரச்சனைக்கு உதயநிதி காரணமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, உதயநிதியை அந்த அளவுக்கு குறைத்து மதிப்பிட வேண்டாம். அதுபோல் எல்லாம் நடந்து கொள்ள மாட்டார் என்றார். தம்பி விஜய் அவர்களின் படம் உரிய நேரத்தில் வெளிவர வேண்டும். அதை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாரிசு படம் வெளியாகாவிட்டால்…. என் தம்பி விஜய்க்காக இறங்கி போராடுவேன்…. சீமான் எச்சரிக்கை….!!!!

வாரிசு படம் வெளியாகவில்லை என்றால் போராட்டம் நடத்தப்போவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பொங்கல் அன்று தெலுங்கு படங்களைதான் வெளியிட வேண்டும் என்று தெலுங்கு திரையுலகினர் முடிவு செய்திருக்கிறார்கள். என் தம்பி விஜய் அவர்களின் படம் உரிய நேரத்தில் வெளிவர வேண்டும். அதை தடுக்க மாட்டேன் என்று அவர்கள் உறுதி கொடுத்து இருக்கிறார்கள். அப்படி வெளியிடவில்லை என்றால் போராடுவேன். ஆனால் அவர்கள் எப்படி சொல்லவில்லை. ஒரு தீர்மானம் போட்டுள்ளார்கள் அது […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மத்திய சிறைச்சாலையில்…. டிஜிபி அம்ரேஷ் பூஜாரி திடீர் ஆய்வு….. கைதிகளிடம் குறை கேட்பு…..!!!!

மதுரை மத்திய சிறைச்சாலையில் சிறைத் துறை டி.ஜி.பி கைதிகளிடம் குறைகளை கேட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழக சிறைத்துறை டிஜிபி ஆக அம்ரேஷ் பூஜாரி சென்ற 4-ம் தேதி பொறுப்பேற்றது முதல் சிறைத்துறையில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். அதன் ஒருபகுதியாக அவா் தமிழகத்தின் முக்கியமான சிறைச்சாலைகளில் திடீரென்று ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் மதுரை மத்திய சிறைச்சாலையில் சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி இன்று ஆய்வு மேற்கொண்டார். மதுரை சிறையில் கைதிகள் அடைக்கப்படும் பகுதி, நூலகம், […]

Categories
மாநில செய்திகள்

“காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி”….. கோவையிலிருந்து சிறப்பு ரயில்….. பயணிகளுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு…..!!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழக வளாகத்தில் காசி தமிழ் சங்கம் விழாவை நேற்று பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்த நிலையில் இசை ஞானி இளையராஜா கலந்து கொண்டு பிரதமர் மோடியை பற்றி பல்வேறு விஷயங்களை கூறி புகழ்ந்து தள்ளினார். அதன்பிறகு தமிழகத்துக்கும் காசிக்கும் இடையே உள்ள பழைய தொடர்புகளை புதுப்பிக்கும் விதமாகவும், இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் விதமாகவும், மத்திய அரசு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில் காசி தமிழ் சங்கம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இபிஎஸ் குடும்பத்துக்கே பிடிக்காத அரசியல் பண்றாரு”….. கூடிய விரைவில் கூடாரம் காலியாகும்….. ஓபிஎஸ் ஆதரவாளர் உறுதி….!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் பகுதியில் வைத்து ஓபிஎஸ் அணியின் கழகக் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகு ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இபிஎஸ் பக்கம் இருக்கும் முன்னால் அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் எங்களுடைய பக்கம் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. எங்கள் பக்கம் வருவதற்கான ஒரு காரணத்தை தான் அவர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். கட்சி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மட்டும் வந்துவிட்டால் இபிஎஸ் பக்கம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே நாளில் பலே ஸ்கெட்ச்…. முன்னாள் அமைச்சரை தங்கள் வசமாகிய இபிஎஸ் டீம்…. அதிர்ச்சியில் ஓபிஎஸ்…..!!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சினையானது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிலைமையில் இருக்கும் நிலையில் தீர்ப்பை பொறுத்துதான் அதிமுக கட்சியின் தலைமை அதிகாரம் யாருக்கு செல்லும் என்பது தெரிய வரும். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்ல பாண்டியன் தற்போது இபிஎஸ் அணியில் இணைந்துள்ளார். அம்மா ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை….!!!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பஞ்சாப் மாநிலத்தில் தற்போது அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்து மாநிலங்களின் எண்ணிக்கை தற்போது  உயர்ந்துள்ளது. ஆனால் இந்த பட்டியலில் முதலிடம் பிடிக்க வேண்டிய நமது தமிழகம் அதற்கான நடவடிக்கைகளை கொஞ்சம் கூட எடுக்காதது […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு பாரபட்சம் பார்க்கிறது…. சரமாரியாக கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ்….!!!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்ட மாற்றுத் திறன்  மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும்  பயிற்சியாளர்கள் ஊதிய உயர்வு  வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அவர்களின் கோரிக்கையை தமிழக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. இது மிகவும் வருத்தத்திற்குரியது. இந்நிலையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் பணியாற்றும் பிற பணியாளர்களுக்கு கடந்த […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. வேற லெவல் டிசைன்களில் பொங்கல் சேலைகள்…. மாஸ் காட்டு முதலமைச்சர்….!!!!!

வேட்டி சேலைகள் வழங்குவது குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஏழை, எளிய மக்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் இலவச சேலை மற்றும் வேட்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. இது கடந்த 1983-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு மக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் குறித்து நேற்று முதலமைச்சர் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இந்த திட்டம்  […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் தென்கிழக்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு மற்றும் வங்க கடல் நோக்கி நகர்கிறது. அதன் பின்னர் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களை நோக்கி நகரக்கூடும். மேலும் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“பசியோடு தண்ணீருக்காக வந்த நாய்”….. மதுவை கொடுத்ததால் போதையில் தள்ளாடிய பரிதாபம்….. கொந்தளித்த பொதுமக்கள்….!!!!!!

சமூக வலைத்தளங்களில் கடந்த 2 நாட்களாக ஒரு வீடியோ பரவி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஊருக்கு ஒதுக்குப்புறமாக சிலர் மது அருந்தி கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு பசியோடு ஒரு நாய்க்குட்டி வர அந்த நாய்க்கு ஒரு டம்ளரில் ஒருவர் மதுவை ஊற்றி வைக்கிறார். அந்த நாய்க்குட்டி தண்ணீர் என நினைத்து மதுவை குடித்து விட்டது. மது குடித்ததால் நாய் குட்டிக்கு மயக்கம் ஏற்பட்டு சிறிது நேரம் அங்கேயே படுத்து விட்டது. அதன் பிறகு அவ்விடம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விரைவில் கூட்டுறவுத் துறையில் 6500 பேர் நியமனம்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…..!!!!

தமிழகத்தில் கூட்டுறவு துறைக்கு சொந்தமான கடைகளில் இருக்கும் காலி பணியிடங்களில் 6500 பேர் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். மற்ற துறைகளை விட கூட்டுறவுத்துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் குறைகளை சுட்டி காட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேசி உள்ளார். அதேசமயம் வாடகை கட்டிடங்களை சொந்த கட்டிடமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளதால் டெபாசிட் செய்து வருகின்றனர். ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு நிச்சயம் நிறைவேற்றி […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்….. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா….???

தமிழகத்தின் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் கடந்த வாரம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்கிழக்குவங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தின் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் கடந்த வாரம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்கிழக்குவங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கும்பகர்ணன் போல் தூங்கும் திமுக”….. தமிழ் மண், இனம், மக்களைக் காக்க ராணுவ போர் வீரராக எடப்பாடி….. ஆர்.பி உதயகுமார் பெருமிதம்….!!!!!

தமிழகத்தில் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 21-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்த வெற்றி என ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். இதுகுறித்து ஆர்பி உதயகுமார் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மழையின் பாதிப்பின் காரணமாக விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டிற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தி இருந்தார். அதோடு நடப்பாண்டுக்கான  காப்பீடு பிரிமியத்தையும் அரசே ஏற்க வேண்டும் எனவும் எடப்பாடி வலியுறுத்தி இருந்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மேயருக்கு எதிரான அதிருப்தி நடவடிக்கைகள்”…. முக்கிய புள்ளியின் வாலை ஒட்ட நறுக்கிய திமுக‌ மேலிடம்…. கோவை அரசியலில் பரபரப்பு….!!!!!

கோவை மாநகராட்சியின் மேயராக கல்பனா ஆனந்தகுமார் இருக்கிறார். திமுக வசம் இருக்கும் கோவையில் மேயர் பதவிக்கு மீனா லோகு என்பவர் போட்டியிட்டுள்ளார். ஆனால் தலைமை எளிய குடும்பத்தைச் சேர்ந்த கல்பனா ஆனந்த குமாருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. கோவை மேயர் மாநகராட்சி கூட்டங்களை நடத்துவது, வார்டு வாரியாக சென்று பிரச்சனைகளை கேட்டு மக்கள் குறைகளை தீர்த்து வைப்பது, புதிய திட்டங்களை செயல்படுத்துவது என தீவிர களப்பணி செய்து  வருகிறார். இந்நிலையில் லோகு மீனாவுக்கு மாநகராட்சி மண்டல குழு தலைவர் […]

Categories
மாநில செய்திகள்

“விழித்து விட்ட தமிழனை வீழ்த்திட முடியாது”…. திராவிடா விழி!… எழு!… நட!….. முதல்வர் ஸ்டாலினின் அதிரடி ட்வீட்….!!!!!!

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் நீதி கட்சியானது கடந்த 1916-ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. இதன் 107-வது ஆண்டு விழா இன்று தொடங்குகிறது. நீதி கட்சியானது அனைவருக்கும் சம உரிமை மற்றும் சம நீதி எனும் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட நிலையில், சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு உட்பட பல்வேறு நன்மைகளை செய்துள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு நீதி கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கத்தின் பங்களிப்பை வார்த்தைகளால் சொன்னால் மிகையாகாது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக வந்த பிறகு மழை பெய்து கொண்டே இருக்கிறது”…. CM ஸ்டாலின் பெருமிதம்…!!!

ஸ்ரீகீதா பவன் அறக்கட்டளை சார்பில் சென்னை கோபாலபுரம் கீதா பவன் திருமண மண்டபத்தில் 54 மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு மழை பெய்து கொண்டே இருப்பதாகவும், இதனால் தண்ணீர் பிரச்சனை பற்றி கவலையில்லை என்றும் கூறினார். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.பொதுவாக ரேஷன் அட்டைதாரர்கள் கடையில் உள்ள பயோமெட்ரிக் இயந்திரத்தில் கைரேகையை பதிவு செய்து பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் இந்த கைரேகை பதிவு செய்யும் முறையில் பல குளறுபடிகள் மற்றும் இயந்திர கோளாறு பிரச்சனைகள் இருந்ததால் இது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அரசிடம் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பயோமெட்ரிக் முறைக்கு பதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அண்ணாமலையை கடுமையாக விளாசிய அமித்ஷா”…. விரைவில் பறிபோகும் பதவி?… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு….!!!!!!

மந்திய உள்துறை மந்திரி அமித்ஷா சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தார். அப்போது சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அமித்ஷா கட்சி நிர்வாகிகளுடன் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது திமுக அரசின் ஒவ்வொரு செயல்பாடு களையும் உற்று நோக்கி மேலிடத்திற்கு ஒவ்வொரு நாளும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அமித்ஷா நிர்வாகிகளிடம் கூறியதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அமித்ஷா அண்ணாமலையை கடுமையாக கடித்துக் […]

Categories
மாநில செய்திகள்

“3% வாக்குகளை வைத்துக்கொண்டு ஓவர் பேச்சு”…. ஓரத்தில் நின்று கத்த வேண்டிய கூட்டம்…. சீமானை விளாசிய மாணிக்கம் தாகூர்….!!!!!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு தியாகி மாயாண்டி தேவரின் கொடிக்கம்பம் நாட்டும் விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மத்திய அரசு ஏழை, எளிய மக்களுக்கு பணம் தருவதாக கூறி 7 1/2 கோடி பேருக்கு வங்கி கணக்கு தொடங்கியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மாநில தகவல் ஆணையாளர் பதவி…. விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாநில தலைமை தகவல் ஆணையாளர் மற்றும் தகவல் ஆணையாளர் பதவி இடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக தகுதியான விண்ணப்பத்தாள்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வரும் நிலையில் விண்ணப்பங்களை அனுப்ப நவம்பர் 16ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கான கால அவகாசம் வருகின்ற நவம்பர் 23ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை ஓய்வு பெற்ற நீதிபதி ஜி எம் அக்பர் அலி, தெரிவு குழு தலைவர், இரண்டாவது தளம், […]

Categories
மாநில செய்திகள்

சிறார் பருவக் காதல் குற்றம் இல்லை…. ஹார்மோன் செய்யும் வேலை….நீதிபதி பி.என்.பிரகாஷ் கருத்து…!!!!

சிறார் பருவக் காதல் விவகாரங்கள் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுபவையே அன்றி குற்றச்செயல் இல்லை என நீதிபதி பி.என்.பிரகாஷ் கூறியுள்ளார். குற்றச்செயல்களில் ஈடுபடும் இளம் சிறார்களை நல்வழிப்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட பறவை திட்டம் குறித்து துணை மற்றும் உதவி ஆணையர்களுக்கான பயிற்சியை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் தொடங்கி வைத்தார். பின் பேசிய அவர், காதல் திருமண விவகாரங்களில் சிறார்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்படுவது அவர்களது வாழ்க்கையை சீர்குலைத்து எதிர்காலத்தை பாழாக்குகிறது. சிறார் பருவக் காதல் விவகாரங்கள் ஹார்மோன் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ரேடிசன் புளு ஹோட்டல் உரிமையாளர் மரணம்… காரணம் என்ன…? பெரும் பரபரப்பு…!!!

ரேடிசன் புளு  என்பது இந்தியாவின் சென்னையில் உள்ள ஓர் ஐந்து நட்சத்திர உணவகம் ஆகும். சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள, மீனம்பாக்கத்தின் ஜிஎஸ்டி சாலையில் இவ்வுணவகம் அமைந்துள்ளது. இந்நிலையில் ராடிசன் புளூ ஓட்டலின் உரிமையாளரும், தொழிலதிபருமான அமித் ஜெயின் காசியாபாத்தில் உள்ள கிராம சொசைட்டி இல்லத்தில் சடலமாக கிடந்தார். இதனை கண்ட அவரது ஓட்டுநர் டெல்லி மாண்ட்வலி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். இதையடுத்து அமித் ஜெயனின் உடலை மீட்ட போலீசார் தீவிர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2026-ல் பாமக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி…. அன்புமணி ராமதாஸ் அதிரடி ஸ்பீச்….!!!!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த மசோதாவிற்கு ஆளுநர் கையெழுத்திட்டு முழுமையாக சட்டமாக மாற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026 ஆம் ஆண்டு பாமக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைப்பது, அதற்கு ஏற்ப வியூகங்களை 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமைப்போம். ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக அரசு சட்ட மசோதா இயற்றப்பட்டுள்ளது அதற்கு ஆளுநர் இன்னும் கையெழுத்து இடாமல் உள்ளார். இதற்கு முன்பு […]

Categories
மாநில செய்திகள்

வச்ச குறி தப்பவில்லை…. தங்கப் பதக்கத்தை தட்டி தூக்கிய டிஜிபி சைலேந்திரபாபு….!!!!

சென்னை கமாண்டோ படைத்தளத்தில் நடந்த காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக முழுவதிலும் உள்ள காவல் ஆணையர்கள், சரக காவல்துறை துணை தலைவர், காவல் கண்காணிப்பாளர்கள் ஆகிய காவல்துறை உயர் அதிகாரிகள் சுமார் 260 பேர் கலந்து கொண்டனர். இதில் சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ் பிரிவில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் முதலிடம் பிடித்தார். டிஜிபி சைலேந்திரபாபு பிஸ்டல் பிரிவில் தங்கமும், ரைபில் பிரிவில் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே…! முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு…. மின்வாரியம் வெளியிட்ட புதிய உத்தரவு….!!!!

தமிழக மின்வாரியம் சார்பாக அனைத்து பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அதில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆழ்துளை குழாய் மற்றும் திறந்தவெளி கிணறுகளுக்கு வருடத்திற்கு 2000 மின் இணைப்புகள் வழங்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாய மின் இணைப்புகளில் 2 மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் கணக்கிட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட துறை உதவி இயக்குனரிடம் மின் நுகர்வு தொகை […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: கனமழை எச்சரிக்கை வாபஸ்…. வானிலை மையம்…!!!

தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் திரும்பப் பெற்றுள்ளது. வடக்கில் இருந்து தமிழகம் நோக்கி வீசும் குளிர்காற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை வலுவிழக்கச் செய்யும் என்பதால், தமிழகத்தில் மிக கனமழை வாய்ப்பு குறைந்துள்ளது. இதனால் நாளை முதல் மழை காரணமாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மகளிருக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் இலவச பயிற்சி வகுப்புகள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அரசு போட்டி தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தமிழக அரசு கல்லூரி கல்வி இயக்ககம் இணைந்து மகளிர் காண ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் இலவச பயிற்சி வகுப்புகளை வருடம் தோறும் நடத்தி வருகின்றது. இந்த வருடத்திற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில் ராணி மேரி மற்றும் ஸ்ரீ மீனாட்சி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு…. மீண்டும் மிரட்ட வருகிறது மழை….!!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இன்று அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது, இதனையொட்டி இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம் முழுவதும் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்  இன்று  தமிழகத்தில் கனமழையும், நவம்பர் 21, 22ஆம் தேதிகளில் சில மாவட்டங்களில் கன முதல் […]

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே!!…. கணவன் கண்முன்னே உயிரிழந்த நிறை மாத கர்ப்பிணி…. பெரும் சோகத்தில் குடும்பத்தினர்….!!!!!

மோட்டார் சைக்கிள் மீது கடலோர படை பேருந்து மோதிய  விபத்தில் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள  காமராஜ் சாலையில் கடற்படை அதிகாரியான சிவா என்பவர் நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி லலிதாவை  மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த கடலோர படை பேருந்து சிவாவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த லலிதாவின் தலையின் மீது  பேருந்து சக்கரம் ஏறி இறங்கியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. பணி நீக்கம் செய்யப்பட்ட பிரபல பல்கலைக்கழகத்தின் துணை பதிவாளர்…. !!!!

பிரபல பல்கலைக்கழகத்தின் துணை பதிவாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சேலம் அருகே உள்ள கருப்பூர் பகுதியில் பெரியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தொலைதூர கல்வி இயக்கத்தில் கடந்த 2013 -ஆம் ஆண்டில் உரிய  அங்கீகாரம் இல்லாத தொழில்நுட்ப படிப்புகள் நடத்தப்பட்டது.  அதற்கு தகுதி இல்லாத வெளி மாநில மாணவர்களை தொலைதூர கல்வியில் சேர்த்துள்ளனர். மேலும் அவர்களுக்கு படிப்பு முடித்ததற்கான சான்றிதழ்களையும் வழங்கியுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பல்கலைக்கழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்?…. குரூப் 1 தேர்வை எழுதாத தேர்வர்கள்….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வை லட்சக்கணக்கானோர் எழுதவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் என 92 காலியிடங்கள் குரூப் 1 தேர்வின் மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான   அறிக்கை ஜூலை மாதம் 21-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனையடுத்து லட்சக்கணக்கானோர் ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி வரை  […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி….!!!!

அ.தி.மு.க பொருளாளரான திண்டுக்கல் சீனிவாசன் நெஞ்சு வலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இதயவியல் மருத்துவர்கள் திண்டுக்கல் சீனிவாசனுக்கு முதற்கட்ட பரிசோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திண்டுக்கல் சீனிவாசன் கடந்த 2020 ஆம் வருடம் வனத்துறை அமைச்சராக இருந்த போதிலும் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விசைத்தறியாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… அமைச்சர் அசத்தல் அறிவிப்பு….!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் 69-வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இந்த விழாவில் செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு செயலாளர்களுக்கு அமைச்சர் சாமிநாதன் பரிசுகளை வழங்கியதோடு, பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டி போன்றவைகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகும் அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள 731 கால்நடை மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் காலியாக உள்ள 731 கால்நடை மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி காலை மற்றும் மதியம் என இரண்டு வேலைகளில் நடைபெறும். இந்த தேர்வுக்கு வருகின்ற டிசம்பர் 17ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்கள் இனி படித்துக் கொண்டே சம்பாதிக்கலாம்…. அரசின் சூப்பரான திட்டம்….!!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசு பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனுக்காக பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் முறையாக தகுதியானவர்களுக்கு சென்று சேரும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ,பாலிடெக்னிக் பைலும் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் […]

Categories

Tech |