Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வேங்கையர் கிராமத்தில் அரங்கேறிய ஜாதி தீண்டாமை… புகார் அளிக்க செல்போன் எண் அறிமுகம்… ஆட்சியர் அதிரடி..!!!!

வேங்கையூர் கிராமத்தில் அரங்கேய ஜாதி தீண்டாமை எதிரொலியாக புகார் கொடுக்க புதிய எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இடையூரில் பழங்குடியின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் அவர்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீரில் மலம் கலந்த கழிவு நீர் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர்கள் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று இது சம்பந்தமான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க துரிதப்படுத்தினர். மேலும் அந்த பகுதி மக்கள் கோயில்களுக்கு சென்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல்…. இதற்கு தடை அறிவிப்பு…. அமைச்சர் அதிரடி…!!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை சுகாதாரத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய மருந்துகள் இருப்பு உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி படுக்கை வசதிகள், ஆக்சிஜன் சிலிண்டர் ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் ஓவியம் வரைய ரத்தத்தை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இதை மீறினால் நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளார். உடலில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு…. அதிமுக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி…. EPS பெருமிதம்..!!!

2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் 2,356. 67 கோடி செலவினம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை.. எனவே தொடர்ச்சியாக பொங்கல் பரிசு […]

Categories
மாநில செய்திகள்

ஒரே நாடு ஒரே தேர்தல் ஆலோசனை…. “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி”…. அங்கீகரித்து கடிதம் அனுப்பிய மத்திய அரசு..!!

எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்து மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. ஒரே நாடு – ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கு அதிமுக சார்பில் ஈபிஎஸ்ஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் என்பது நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய சட்டத்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்து வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எல்லாம் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். அந்த […]

Categories
மாநில செய்திகள்

“அந்த செய்தியை கேட்டவுடன் வேதனை அடைந்தேன்”…. பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடைய முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து….!!!!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார்‌ ஹீராபென் மோடி உடல்நல குறைவின் காரணமாக கடந்த புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அகமதாபாத்தில் உள்ள யு.என். மேத்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தற்போது 100 வயது ஆகிறது. அதன் பிறகு பிரதமர் மோடியின் தாயார் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமரின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை கேள்விப்பட்டு நான் மிகவும் வேதனை அடைந்தேன். மேலும் பிரதமர் மோடியின் தாயார் […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: கொரோனா மாஸ்க் விலை கிடுகிடு உயர்வு…!!!

கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் வருபவர்கள் கொரோனாவையும் கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக மாஸ்க் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 60க்கு விற்கப்பட்ட பாக்கெட் 100க்கும். 100க்கு விற்கப்பட்ட பாக்கெட் 170க்கும் விற்கப்படுகிறது.

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவை மக்கள் கவனத்திற்கு….! புத்தாண்டையொட்டி கட்டுப்பாடுகள் அறிவிப்பு…!!!!

புத்தாண்டையொட்டி கோவை முழுவதும் 45 இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது என மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள், பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள், சைலன்சர்களை நீக்கிவிட்டு அதிக சத்தத்துடனும், ஹாரன்களை ஒலிக்க செய்பவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், டிசம்பர் 31, நள்ளிரவில் மேம்பாலங்களில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் போலீஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

பிரசித்தி பெற்ற பழனியில் தைப்பூச திருவிழா முன்னேற்பாடு…. ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரம்….!!!!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்றாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவில் இருக்கிறது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்வார்கள். அதன் பிறகு ஜனவரி மாதம் பழனி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. அதற்கு முன்னதாக கும்பாபிஷேக விழாவும் நடைபெற இருக்கிறது. இதனால் தற்போது இருந்தே பழனி முருகனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு செல்கிறார்கள். இந்நிலையில் தைப்பூச திருவிழாவில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ராஜ பரம்பரை பரம்பரை போல்”…. திமுக அமைச்சர்களின் அடிமைத்தனத்துக்கு ஒரு அளவே இல்லையா….? எடப்பாடி கடும் விளாசல்….!!!!

சேலம் மாவட்டத்தில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, அத்திக்கடவு- அவிநாசி திட்டம் முடியும் தருவாயில் இருந்த நிலையில், திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 20 மாதங்கள் ஆகியும் அந்த திட்டத்தை எங்களுக்கு பெயர் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக கிடப்பில் போட்டுள்ளது. திட்டம் எப்படி முடிவடைந்தாலும் அதிமுக தான் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை கொண்டு வந்தது என்பதை மாற்ற […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் “நம்ம ஊர் திருவிழா”…. திமுக எம்பி கனிமொழி நேரில் ஆய்வு….!!!!

சென்னையில் நாம ஒரு திருவிழா நடைபெறும் இடங்களை கனிமொழி எம்பி மற்றும் சந்தீப் நந்தூரி ஐஏஎஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர். சென்னையில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில் நம்ம ஊரு திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த விழா கனிமொழி எம்பி, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள சிவன் பூங்கா, நாகேஸ்வரராவ் பூங்கா, செம்மொழி பூங்கா ஆகிய பகுதிகளில் நம்ம ஊரு திருவிழா நடத்துவதற்கான ஆய்வை கனிமொழி […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் செங்கரும்பு….. அதிமுக போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி…. ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்த ஈபிஎஸ்..!!

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் செங்கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்று விடியா திமுக அரசு அறிவித்துள்ளது என்றும், கழகத்தின் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுமக்கள் நலனிலும் விவசாய பெருங்குடி மக்கள் நலனிலும் சிறிதும் அக்கறை இல்லாத விடியா திமுக அரசு, வரும் பொங்கல் திருநாளையொட்டி அளிக்க இருந்த பொங்கல் தொகுப்பில் செங்கரும்பு வழங்காததை கண்டித்து அனைத்திந்திய […]

Categories
மாநில செய்திகள்

பொங்கலுக்கு சொந்த ஊர் போறீங்களா?…. சிறப்பு ரயில் முன்பதிவு நாளை தொடக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் பொதுவாக ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக முக்கிய பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சிறப்பு ரயில்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவ்வகையில் பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி…. தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகள் அமல்…. எதற்கெல்லாம் அனுமதி, எதற்கெல்லாம் தடை….?

சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த தாய், மகளுக்கு நேற்று கொரோனா உறுதியான  நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொரோனா பாதித்த தாய், மகளுடன் எந்தெந்த மாவட்டங்களை சார்ந்தவர்கள் பயணித்தனர் என்ற தரவுகள் சேகரிக்கப்படுகிறது. அவர்களுடன் பயணித்த 70 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்ப உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருவதால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டங்கள்…. இதை கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும்…. அமைச்சர் கோரிக்கை….!!!!

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “தற்போது சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அதேபோல் நமது நாட்டிலும் தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக மத்திய,மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த2 ஆண்டுகள் தடைப்பட்டிருந்த புத்தாண்டு கொண்டாட்டத்தை இந்த ஆண்டு மிகுந்த உற்சாகத்துடன் நடத்த நட்சத்திர உணவகங்கள் தயாராகி வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஒரு மணி நேரத்தில் முடிவை மாற்ற வைத்த முதல்வர் ஸ்டாலின்…. கடைசியில் இப்படி சொன்ன இபிஎஸ்….!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூபாய் 1000 ரொக்க பணம் மட்டும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன் பிறகு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்காததால் விவசாயிகள் பல இடங்களில் போராட்டம் நடத்தியதோடு அதிமுக மற்றும் பாஜக கட்சிகளும் தொடர்ந்து கரும்பை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தை நடத்தி வந்தது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசு பொங்கல் […]

Categories
மாநில செய்திகள்

“அ.தி.மு.க-வினர் கட்சிக்கு ஆள்பிடிக்காங்க”…. டிடிவி தினகரன் அதிரடி பேச்சு…..!!!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “அமமுகவிலிருந்து விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கே அ.தி.மு.க-வுக்கு சென்றுள்ளனர். இதற்கிடையில் பலர் என்னை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். இதனால் அவர்களை நான் வரச் சொல்லியிருக்கிறேன். அதிமுகவினர் எங்களது கட்சியை சேர்ந்த யாரையாவது பிடித்தால் அடுத்த நாளே திறமையான தகுதியான நபர்களை எங்களால் நியமிக்க இயலும். அ.ம.மு.க வீரர்களின் பட்டாளம் ஆகும். தொண்டர்களை நம்பித்தான் இந்த இயக்கமானது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. விலகி செல்பவர்களின் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பில் திடீர் மாற்றம்…. தமிழக அரசு வெளியிட்ட புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில் தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூ. 1000 ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதில் கரும்பு சேர்க்கப்படாததால் விவசாயிகள் மற்றும் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமைச் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: கோவை குண்டுவெடிப்பு: மேலும் 2 பேர் கைது..!!

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த வழக்கில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இரண்டு பேரை தற்போது தனிப்படைப்பு அதிகாரிகள் கைது செய்து இருக்கின்றார்கள். கோவையை சேர்ந்த ஷேக்  இதாயத்துல்லா, சனோஃபர் அலி ஆகிய இரண்டு பேரை NIA  அதிகாரிகள் கைது செய்தனர்.

Categories
மாநில செய்திகள்

#BREAKING : புத்தாண்டு கொண்டாட்டம்….. 1 மணிக்கு மேல் பொது இடங்களில் கூட தடை…. காவல்துறை அறிவிப்பு…. என்னென்ன கட்டுப்பாடுகள் இதோ..!!

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31ஆம் தேதி அன்று மாலை பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாகவும் அமைதியாகவும் கொண்டாடும் பொருட்டு கீழ்காணும் அறிவுரைகளை கடைபிடிக்க காவல்துறை கேட்டுக்கொள்கிறது. காவல்துறை தலைமை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறிப்பாக வருடம் தோறும் முக்கியமான அறிவிப்புகளை ஒவ்வொரு புத்தாண்டுகளிலும் காவல்துறை சார்பில் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடங்களுக்கான புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கக்கூடிய சூழல் இருக்கிறது. அந்த வகையில் தற்போது கொரோனா தொற்று […]

Categories
மாநில செய்திகள்

புதுக்கோட்டையில் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறதா….? தமிழக உள்துறை செயலாளருக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இடையூர் பகுதியில் ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த கழிவு நீர் கலக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த தண்ணீரை குடித்த பொதுமக்களுக்கு வாந்தி, வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு இரட்டை குவளை முறை, கோவில்களுக்கு செல்ல அனுமதிக்காது போன்ற தீண்டாமை முறைகள் வழக்கத்தில் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக நீதிபதிகள் முறையாக மனு தாக்கல் செய்தால் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: டிஆர்பி தேர்வு அட்டவணை வெளியீடு …!!

அரசு கலைக் கல்லூரி காண உதவி பேராசிரியர் தேர்வு, சட்டக் கல்லூரிக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு அக்டோபரில் நடைபெறும். 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது டிஆர்பி. 15 ஆயிரத்து 149 காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் நடக்கிறது. அடுத்த ஆண்டு டெட் தேர்வு நடைபெறாது. 2024ஆம் ஆண்டு நடைபெறும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது முக்கிய பிரச்சனை…. “குற்றவாளிகள் தப்பிக்க முடியாது”…. நிலையறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை ஆணை.!!

புதுக்கோட்டை இடையூரில் கழிவு நீர் கலக்கப்பட்ட வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர், எஸ்.பி, மனித உரிமைகள், சமூக நீதிப் பிரிவு துணை ஆணையர் ஆகியோர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இடையூரில் பழங்குடியின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் அவர்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீரில் மலம் கலந்த கழிவு நீர் கலக்கப்பட்ட சம்பவம் பெரும அதிர்ச்சியை கிளப்பியது. இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர்கள் நேரடியாக சம்பவ […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 15-ஆம் தேதி வரை… வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கான அவகாசம் நீட்டிப்பு…!!!!!!!

சென்னை மேயர் பிரியா தலைமையில் இன்று ரிப்பன் கட்டட  மாமன்ற கூட்டரங்கில், சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை மேயர் மகேஷ் குமார், நிதி குழு தலைவர்கள், முதன்மை செயலாளர் சுகன்சிங் பேடி, மண்டல குழு தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் சென்னை மாநகராட்சியில் தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கு 2023 -ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஜனவரி 3ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு டோக்கன்…. சற்றுமுன் அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கம்,ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை வருகின்ற ஜனவரி இரண்டாம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கரும்பு […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பு…. “ஜன., 3ஆம் தேதி முதல் டோக்கன்”…. விவசாயிகள் கோரிக்கையை ஏற்ற முதல்வர் ஸ்டாலின்..!!

கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொங்கல் தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்புக்கு வழங்குவதற்கான டோக்கன் தரும் பணி ஜனவரி 3 முதல் 8ஆம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு : ஜன.,2ஆம் தேதி அல்ல…. 9ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…!!

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை ஜன.,2ஆம் தேதிக்கு பதில் 9ஆம் தேதி தொடங்கி  முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் 2,356. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்த 16 மாதத்திற்கு…. “பாஜகவினர் வீடு வீடாக செல்ல வேண்டும்”…. அண்ணாமலை போட்ட அதிரடி உத்தரவு….!!!!

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சி வெற்றி பற்றி 25 எம்பிக்களுடன் நாடாளுமன்றம் செல்வோம்  என்றும்  கூறியுள்ளார். பொங்கல் பரிசில் திமுக அரசு கரும்பு தருவதற்கு கூட தயாராக இல்லை. திமுக அரசு மீது மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றி என்பது மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் நிச்சயமாக […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

பொங்கல் பரிசு தொகையுடன் கரும்பு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் துறையைச் சார்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளான  ராதாகிருஷ்ணன், சண்முகசுந்தரம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச்…. காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் அதிரடி கருத்து….!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரம் தமிழக அரசியலில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணாமலையிடம் ரஃபேல் வாட்ச் விலை ரசீதை பொதுவெளியில் காண்பிக்குமாறு சவால் விட்டுள்ளார். இதனால் திமுக மற்றும் பாஜகவுக்கு இடையே அடிக்கடி வார்த்தை போர் நிலவி வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்திடம் ரபேல் வாட்ச் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் நாட்டில் வேலை வாய்ப்பின்மை, பொருளாதார வீழ்ச்சி என […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு? – முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை..!!

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் துறையைச் சார்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளான  ராதாகிருஷ்ணன், சண்முகசுந்தரம் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். 2023 ஆம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

CM ஸ்டாலினின் கடிதம் வரவேற்கத்தக்கது…. சட்டப்பேரவையில் இதை பண்ணுங்க…. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்….!!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதன் பிறகு மத்திய அரசால் நடத்தப்படும் அரசு பணியாளர் தேர்வுகளை தமிழில் நடத்த வேண்டும். ரயில்வே நிறுவனங்களின் பயிற்சி பெறுபவர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டின் கீழ் நேரடி நியமனங்களுக்கு பிராந்திய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்து முன்னுரிமை கொடுக்க வேண்டும். தென்மண்டல ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு?…. களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்…. புதிய அதிரடி….!!!!!!

தி.மு.க அரசு தன் தேர்தல் வாக்குறுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவது பற்றி கூறி இருந்தது. அதன்படி லட்சக்கணக்கான இளைஞர்கள் பயன்பெறும் அடிப்படையில் பல கோடிகளை முதலீடு செய்து அரசு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் விதமாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்திருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை, கரூர், நாமக்கல், திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி போன்ற […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: பொங்கல் தொகுப்பில் கரும்பு – ஜன 2இல் வழக்கு விசாரணை…!!

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிய வழக்கு   விசாரணை ஜனவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என தமிழக அரசு கடந்த 22ஆம் தேதி அறிவித்திருந்தது. இந்த தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. எனவே கரும்பு இடம்பெற வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை  வைத்தனர். இந்த நிலையில் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு…. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழகத்தின் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு சில தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளன. தமிழகத்தில் கடந்த ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 7,301 பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட இந்த தேர்வை 18,50,471 பேர் எழுதினர். இதனால் தற்போது குரூப் 4 காலி பணியிடங்களில் கூடுதலாக 2569 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே மொத்தம் 9870 காலி பணியிடங்களாக […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி…. தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு….!!!!!

சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த தாய், மகளுக்கு நேற்று கொரோனா உறுதியான  நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொரோனா பாதித்த தாய், மகளுடன் எந்தெந்த மாவட்டங்களை சார்ந்தவர்கள் பயணித்தனர் என்ற தரவுகள் சேகரிக்கப்படுகிறது. அவர்களுடன் பயணித்த 70 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்ப உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருவதால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

“மருத்துவமனைகள் கவனத்திற்கு”…. எல்லாம் ரெடியா இருக்கணும்…. வெளியான முக்கிய உத்தரவு….!!!!

 அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவ கல்வி இயக்குநர் தரப்பில் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் தற்போது சீனா, ஜப்பான், தென்கொரியா, உள்ளிட்ட பல நாடுகளில் தொற்று பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நமது தமிழகத்தைப் பொறுத்தவரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றிற்கு பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதில் பரிசோதனையை மேற்கொள்வதற்குத் தேவையான உபகரணங்கள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சென்னைக்குள் நுழைந்தது கொரோனா…!!!!

துபாயில் இருந்து சென்னைக்கு வந்த 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரேண்டம் முறையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதிய வகை கொரோனாவா, இல்லையா என்பது பற்றி ஆய்வு செய்ய மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. நேற்று சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த 2 பேருக்கு தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.  

Categories
மாநில செய்திகள்

மக்களே…! தமிழகத்தில் இங்கெல்லாம் முககவசம் அவசியம்…. வெளியான முக்கிய தகவல்…!!!!

சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த தாய், மகளுக்கு நேற்று கொரோனா உறுதியான  நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொரோனா பாதித்த தாய், மகளுடன் எந்தெந்த மாவட்டங்களை சார்ந்தவர்கள் பயணித்தனர் என்ற தரவுகள் சேகரிக்கப்படுகிறது. அவர்களுடன் பயணித்த 70 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்ப உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணிய வேண்டும் என சுற்றுலாத்துறை தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கூட்டணி குறித்து நிர்வாகிகள் இஷ்டத்துக்கு பேசக்கூடாது – இபிஎஸ் கண்டிப்பு

அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி,  நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக தலைமை கழகமே முடிவெடுக்கும். தலைமை கழகம் எடுக்கும் முடிவுதான் இறுதியானது. அதற்கான வேலைகளை தலைமை கழக நிர்வாகிகள் பார்த்துக் கொள்கின்றோம். 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்பதோடு கூட்டணி குறித்து தலைமை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் சற்றுமுன் பறந்தது உத்தரவு….!!!

மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளதால், தியேட்டர்கள், மால்கள் திருமணம் நிகழ்வு, திருவிழா, புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டங்களில் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று அமைச்சர் மா.சு. உத்தரவிட்டுள்ளார். மேலும், சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த தாய், மகளுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது; அவர்கள் தற்போது நலமுடன் உள்ளனர் எனத் தெரிவித்தார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை…? வெளியான மிக முக்கிய தகவல்…!!!

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பிஎஃப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவில் பரவி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. தற்போது பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (28.12.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (டிசம்பர் 28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 50 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 40 காசுகளிலிருந்து, டிசம்பர் 24 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 50 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவுடன் கூட்டணி வேண்டாம்… அதிமுக தோற்று விடும்… எடப்பாடி முன் குமுறிய சி.வி சண்முகம்…!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து விவாதம் நடைபெற்று உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைக்க சிவி சண்முகம் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மையினர் வாக்கு அளிக்க மாட்டார்கள் என்றும், பாஜக உடன் கூட்டணி வைப்பதால் அதிமுகவிற்குத்தான் அதிக இழப்பு என்றும் சிவி சண்முகம் வெளிப்படையாகவும்,  ஆவேசமாகவும் பேசியதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஒரு சில அதிமுக நிகழ்ச்சிகளிலும் பாஜக உடன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவுடன் கூட்டணி வேண்டாம்…. பொங்கிய சி.வி சண்முகம்… வார்னிங் கொடுத்த எடப்பாடி..!!

அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆனது நேற்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடந்து முடிந்தது. இந்த கூட்டத்தில்  ஓபிஎஸ் ஆதாரவாளர்கள் மற்றும் அதிமுகவில் இருந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து பேசப்பட்டு,  விவாதிக்கப்பட்டிருந்த நிலையில் கூட்டத்தில் இறுதியாக பேசிய இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் கூட்டணி குறித்து தலைமை கழகமே முடிவெடுக்கும் என்றும், தலைமைக் கழகம் எடுக்கும்முடிவு தான் இறுதியானம் என்றும்,  அதற்குள் அவசர […]

Categories
அரசியல் திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் அசத்திய பாஜக…! பள்ளிக்கு ரூ 1 லட்சம் பிளான்…. ஓடோடி வந்த தமிழக அரசு… நன்றி சொன்ன அண்ணாமலை!!

தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும் போது,  அன்பார்ந்த பெரியோர்களை, தாய்மார்களே பாரதிய ஜனதா கட்சியில தமிழகத்தில் 1,260 மண்டல் இருக்கு, ஒன்றியம். அந்த 1,260 ஒன்றியத்தில் இது ஒரு ஒன்றியத்துடைய நிகழ்ச்சி. இந்த அளவுக்கு நம்முடைய கட்சி வளர்ந்து இருக்கு என்பதற்கு இது ஒரு சான்று. இது ஒரு மாவட்ட நிகழ்ச்சி இல்ல, இது திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் இருக்கக்கூடிய வீரபாண்டிய ஒன்றியத்தின் உடைய நிகழ்ச்சி. அதுவும் மிக முக்கியமான இரண்டு விஷயங்களை […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு வாங்கும் போது இதை மறக்காதீங்க…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் வழங்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“DMK” என்றால் இதுதான் அர்த்தம்…. திமுகவை கடுமையாக விமர்சித்த ஜே.பி நட்டா…!!

வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக சார்பில் கோவை, நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட முகவர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று  மாலை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய நட்டா, திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுகுறித்து, DMKவில் வரும் D என்பது Dynasty வாரிசு அரசியல், M என்பது Money. அவர்களுக்கு பணம் மட்டுமே குறிக்கோள். K என்பது கட்டப்பஞ்சாயத்து. திமுக என்றாலே கட்டப்பஞ்சாயத்துதான் என்று திமுகவிற்கு புது […]

Categories
மாநில செய்திகள்

உங்க மின் இணைப்பில் வேறொருவர் பெயர் இருக்கா?….. உங்க ஆதாரை இணைப்பது எப்படி?…. இதோ எளிய வழி…..!!!!!

தமிழகத்தில் தற்போது அனைவரும் தங்களின் மின் இணைப்பு எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் டிசம்பர் மாதம் சிறப்பு முகாம் நடத்த அரசு ஏற்பாடு செய்திருக்கும் நிலையில் பயனர்கள் இணையதளம் மூலம் தாங்கள் ஆகவே இந்த செயல்பாட்டை செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டின் முந்தைய உரிமையாளரின் பெயர் மின் இணைப்பில் இருந்து நீக்கம் செய்யப்படாமல் இருந்தால் அதனை தற்போதைய உரிமையாளர் எவ்வாறு ஆதாரை இணைப்பது என்று கேள்வி எழுந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு கட்டாய மாஸ்க்…. மாநில அரசின் அதிரடி உத்தரவு….!!!

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பிஎஃப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவில் பரவி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இந்நிலையில்  தற்போது பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், புதிய வகை கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொய்யிலே பிறந்து… பொய்யிலே வளர்ந்து…. பொய்யான உருவம் சசிகலா: ஜெயக்குமார் காட்டம்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவை ஒன்றிணைப்பேன் என சசிகலா சொன்னது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். சசிகலாவை பொறுத்தவரையில் பார்த்தீர்கள் என்றால், கட்சிக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை, சம்பந்தமும் இல்லை.  கட்சியில் ஒற்றுமையா எல்லாரும் போய்க்கொண்டு தான் இருக்கிறார்கள் எடப்பாடியார் தலைமையில், எந்த பிரச்சனையும் இல்லை. அதனால் அவர்கள் சொல்வது எல்லாமே முழுக்க முழுக்க வடிகட்டின பொய். பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த பொய்யான உருவான உருவம் என்றால் அது சசிகலா தான். சமூக […]

Categories

Tech |