Categories
மாநில செய்திகள்

தமிழகம் அருகே வந்தது புயல்…. Yellow alert….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தின் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் கடந்த வாரம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இதனிடையே  தென்கிழக்குவங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர் அறிவிப்பு: இன்னும் 45 நாட்களில்…. தமிழகத்தில் 6,503 பணியிடங்கள்….!!!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிக்கு மொத்தம் 6,503 காலி பணியிடங்கள் இருந்த நிலையில் இதற்கு நவம்பர் 14ஆம் தேதி வரை தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்தார்கள். இந்த பதவிக்கு பனிரெண்டாம் வகுப்பு முடித்து இருந்தாலே போதும். இந்நிலையில் இன்னும் 45 நாட்களில் கூட்டுறவுத் துறையில் அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். இதன் மூலம், பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ரேஷன் கடைகளில் […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: பிரபல தமிழறிஞர் “அவ்வை நடராசன்” காலமானார்….!!!!

தமிழறிஞர் அவ்வை நடராசன்(85) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் காலமானார். 1992 முதல் 1995 வரை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்துள்ள அவர், செம்மொழித் தமிழ் உயர்வு நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். மேலும், நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ, கலைமாமணி கம்பன் புகழ் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வாங்கியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்துக் கழகத்தில் தொழிற் பழகுநர் வாய்ப்பு…. டிச.,18 க்குள் விண்ணப்பிக்கவும்…!!!

ஒருவருட தொழிற்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.  கல்வித்தகுதி: 2020, 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் பட்டம்/ பட்டயப்படிப்பு ( Mechanical & Automobile) தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 18ம் தேதி.  மேலும் முழு விவரங்களுக்கு www.boat-srp.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 2ஆம் வாரம் வரை மக்களே ஜாக்கிரதை….! அமைச்சர் எச்சரிக்கை…!!

தமிழகத்தில் தற்போது மழை காலம் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு தொற்று நோய்களும் உருவாக வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் மெட்ராஸ் ஐ என்று அழைக்கப்படும் கண் வலி தற்போது குழந்தைகள் மற்றும் சிறார்கள் அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக நெல்லையில் சராசரியாக மருத்துவமனை ஒன்றுக்கு நூறு முதல் 120 பேர் வரை மெட்ராஸ் ஐ பாதிப்பால் சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மெட்ராஸ் ஐ தீவிரமாக பரவி வருவதால், மக்கள் கவனமுடன் இருக்கும்படி அமைச்சர் மா.சுப்ரமணியன் […]

Categories
மாநில செய்திகள்

“டிசம்பர் 2-வது வாரத்திற்கு பின் இருக்காது”… மெட்ராஸ் ஐ குறித்து அமைச்சரின் மா.சுப்ரமணியன் பேச்சு …!!!!!

தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக  மெட்ராஸ் ஐ பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இது ஆடினோ வைரஸ் எனும் கிருமியால் கண்ணில் கன்சங்டிவா என்னும் விழி வெண் படலத்தில் ஏற்படும் நோயாகும். இது குறித்து மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, செப்டம்பர் மாததொடக்கத்தில்  இருந்து தமிழகத்தில் மெட்ராஸ் ஐ பரவல் அதிகரித்துக் வருகிறது. இதன் அறிகுறிகளானவை சிவந்த நிறம், கண்ணில் உருத்தல், வீக்கம், அதிக கண்ணீர் […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா எடப்பாடியின் ஒற்றை வார்த்தைக்கு இவ்வளவு பவரா?…. வெளியான புதிய தகவல்….!!!!

மக்களவைத் தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அதிமுக, பாஜக, பாமக, தாமக, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் போன்ற கட்சிகள் இணைந்து தான் சட்டமன்ற தேர்தலை சந்தித்து 75 இடங்களை பெற்றது. உள்ளாட்சி தேர்தலில் பாஜக, பாமக தனித்து காலம் கண்டாலும் மக்களவைத் தேர்தலில் இந்த கட்சிகள் மீண்டும் இணைவதற்கான அத்தனை சாத்தியங்களும் உள்ளது. பாஜக […]

Categories
மாநில செய்திகள்

மருமகளுடன் உடற்பயிற்சி செய்யும் மாமியார்… அதுவும் எப்படி தெரியுமா..? குவியும் பாராட்டுக்கள்…!!!!!

புடவையில் மருமகளுடன் உடற்பயிற்சி செய்யும் மாமியாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சென்னையில் வசித்து வரும் 56 வயது பெண் ஒருவர் ஜிம்மில் புடவை கட்டிக்கொண்டு  உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவானது ஹியூமன்ஸ் ஆப் மெட்ராஸ் என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 56 வயதான அந்தப் பெண் கால் மற்றும் முழங்கால் வலியால் வேதனைப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவரது மகன் தினமும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதன் […]

Categories
மாநில செய்திகள்

“பிரதமர் மோடியே சொன்னாலும் ஓபிஎஸ்சுக்கு இனிமே இடம் கிடையாது”…. அதிரடியாக பேசிய இபிஎஸ் ஆதரவாளர்….!!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுகவின் முதல்வர் வேட்பாளரான ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்டவருமான, இபிஎஸ் ஆதரவாளரும் ஆதி ராஜாராம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ஓபிஎஸ் எல்லாம் ஒரு ஆளே கிடையாது. தர்மயுத்தம் நடத்திய போது சசிகலாவை கொலைக்காரி என்றும் டிடிவி தினகரன் தற்பெருமை பேசுவர் என்று கடுமையாக விமர்சித்தார். அப்படியெல்லாம் பேசிய ஓபிஎஸ் தான் இன்று சசிகலாவின் காலடியில் விழுந்து கிடக்கிறார். தமிழக அரசியலில் நம்பர் […]

Categories
மாநில செய்திகள்

மாமல்லபுரத்தில் இலவச அனுமதி… ஒரே நாளில் 20,000 பேர் வருகை… தொல்லியல் துறையினரின் தகவல்…!!!!!

மாமல்லபுரத்தில் இலவச அனுமதி அளித்ததால் ஒரே நாளில் 20,000 சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய தொல்லியல் துறை சார்பாக நேற்று முன்தினம் முதல் ஒரு வாரத்திற்கு உலக பாரம்பரிய வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை பாறை போன்ற புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் கண்டு களிப்பதற்கு நேற்று முன் தினம் ஒரு நாள் காலை 8 மணி […]

Categories
மாநில செய்திகள்

குக்கர் குண்டு வெடிப்பு விவகாரம்…. கோவைக்கும்- மங்களூருக்கும் தொடர்பு இருக்கிறதா?… வெளியான பகீர் தகவல்….!!!

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் 23ஆம் தேதி காரில் சிலிண்டர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஜமேஷா முபின் என்ற ISIS ஆதரவாளர் உயிரிழந்தார். இதனையடுத்து நவம்பர் 19ஆம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் முகமது ஷாரித் ISIS ஆதரவாளர் ஆவார். இதனால் ஜமீஷா மூபினுக்கும் முகமது ஷாத்ரிக்கும் இடையில் தொடர்பு இருக்கிறதா? இருவரும் கோவையில் சந்தித்துள்ளார்களா? தொலைபேசி மூலமாக பேசி […]

Categories
மாநில செய்திகள்

அட!…. அதையெல்லாம் பெருசு படுத்தாதீங்க…. அவங்க சின்ன புள்ள…. மேயர் பிரியாவுக்கு ஆதரவு காட்டிய சீமான்….!!

சென்னையில் பிரியா ராஜன் மேயராக பொறுப்பாற்றி வருகிறார். இவர் சென்னையில்முதல் தலித் மேயர் என்று திமுக அவரை புகழ்ந்தது. சென்னை மேயர் பிரியா செய்தியாளர்கள் சந்திப்பில் கொடுத்தவரும் பேட்டி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் அவரின் பேச்சு பலருக்கும் பிடித்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவரின் பேச்சை எதிர்க்கட்சிகள் விமர்சனமும் செய்து வருகிறது. இளம் மேயர் மட்டுமில்லாமல் இதற்கு முன்பு எந்த மேடையிலும் பேசி பழக்கம் இல்லாதவராக இருக்கும் மேயர் பிரியாவின் பேச்சில் சில தடுமாற்றங்கள் இருக்க தான் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி கிடையாது?…. பாமக தலைவர் அன்புமணி திடீர் அறிவிப்பு…. கலக்கத்தில் அதிமுக…!!!

தமிழகத்தில் பாமக தலைவராக பொறுப்பேற்ற அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், வருகின்ற 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது. 2020 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவை கழட்டி விட்டுள்ள பாமக 2004 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை என்று தெரிகிறது. அதனைத் […]

Categories
மாநில செய்திகள்

இனி இந்த மாவட்டங்கள் “ஹாட் ஸ்பாட்” Heavy Rain…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தின் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் கடந்த வாரம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்கிழக்குவங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. இனி கோப்புகள் கணினி வழியிலேயே தயாரிக்கலாம்…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் கணினி மூலம் கோப்புகள் தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் திட்டங்களை செயல்படுத்தும் நடவடிக்கைகள்  அரசாணைகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் எந்த துறைகளுக்கும் உடனடியாக அரசாணைகள் வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் முதலில் அவை குறித்து கோப்புகள் தயாரிக்கப்படும். இந்த கோப்புகள் கீழ்நிலை முதல் மேல்நிலை வரை  உள்ள அனைத்து அதிகாரி வரைக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அவர்களிடம் ஒப்புதல் பெறப்படும். இந்த கோப்புகளை தயாரிக்கும் பணிக்காக ஆயிரக்கணக்கான காகிதங்கள் ஆண்டு தோறும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

வேற லெவலில் உருவாகும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்…. எப்போது பயன்பாட்டுக்கு வரும்?…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!!!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வருகின்ற பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டையில் பண்டிகை காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் இருந்து இயங்கும் விதமாக சுமார் 400 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடனும் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து […]

Categories
மாநில செய்திகள்

நான் ஆட்சிக்கு வந்தால் தான் மழை பெய்யும்…. பெருமையுடன் கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்….!!!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னையில் நேற்று மாற்றுத் திறனாளி ஜோடிகளுக்கு திருமண விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர்  கூறியதாவது. உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்  பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்று பெரியவர்கள் கூறுவார்கள். அதேபோல் நமது தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் விடாமல் தற்போது வரை மழை பெய்து கொண்டிருக்கிறது. மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா வைரஸ் நோயிலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் அட்டை இணைப்பு….. இது அவசியமா….? முழு விபரம் இதோ….!!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது ஆதார் அட்டையை இணைத்தால் மட்டுமே மின் மானியம் நுகர்வோர்களுக்கு கிடைக்கும். எனவே மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயம். அதன் பிறகு நேரடியாக மின்கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் ஆதார் அட்டையை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும்போதே ஆதார் அட்டையை மின்கட்டண அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம். அதன் பிறகு 100 யூனிட் இலவசம் மின்சாரம் மானியத்தை பெறுபவர்கள் கண்டிப்பாக […]

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது எப்படி?…. இதோ முழு விவரம்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு…. நாளைக்குள் இடங்களை தேர்வு செய்ய வேண்டும்…. வெளியான தகவல்….!!!!!

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இடங்களை நாளைக்குள் தேர்வு செய்ய வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு முதற்கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில்  கலந்து கொண்டு ஒதுக்கிட்டு ஆணை பெற்றவர்கள்  கல்லூரிகளில் சேர்ந்தனர். அதைப்போல் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் ஆணை பெற்ற மாணவர்களும் தங்களது கல்லூரிகளில் சேர்ந்தனர். இந்த நிலையில் முதல் சுற்றில் அரசு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!… உஷார்….. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை….. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை வலுவிழக்கும் என்று கூறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னைக்கு கிழக்கே 450 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு விழக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

“அரசு கேபிள் டிவி சேனல்கள் சேவை நிறுத்தம்”….. நிர்வாக திறமையின்மைதான் காரணம்….. திமுகவை விளாசிய ஓபிஎஸ்….!!!!!

தமிழகத்தில் அரசு கேபிள் டிவி சேவைகள் முடக்கப்பட்டு இருப்பதற்கு காரணம் தமிழக முதல்வர் ஸ்டாலினும் திமுக அரசின் நிர்வாக திறமையும் தான்  என்று ஓபிஎஸ் கடுமையாக விளாசியுள்ளார். இது தொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து மக்கள் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு, அவர்களின் குடும்ப நலன்கள் மட்டும் தான் மேம்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் அரசு கேபிள் டிவி சேனல்கள் முடக்கப்பட்டதற்கு காரணம் திமுக அரசின் சுயநலம் மட்டும் தான். கடந்த 2011-ம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் 26 ஆம் தேதி முதல்… அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்பு தொடக்கம்….!!!!

மருத்துவம் படிப்பதற்கு நீட் மதிப்பெண் அவசியமாகிறது. நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சிறப்பு பயிற்சி வகுப்பு மூலமாக பயின்று தேர்ச்சி பெறுகிறார்கள். ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் பயிற்சி பெற முடியாத நிலை இருந்தது. இதனை முறியடிக்கும் விதமாக இலவச பயிற்சி ஆனது பள்ளிக் கல்வித் துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. கடந்த 2 […]

Categories
மாநில செய்திகள்

“ப்ளூ சட்டை மாறனுக்கு போட்டியா போகலாம்”…. முதல்வரை சீண்டிப் பார்த்த சவுக்கு சங்கர்….. செம கடுப்பில் திமுக….!!!!!

அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாகி 6 மாதங்கள் சிறை தண்டனை பெற்றார். இந்த தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த நிலையில், பழைய வழக்குகளில் சவுக்கு சங்கரை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பிறகு சவுக்கு சங்கர் நேற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். இவருக்கு ஜாமீன் வழங்கிய போது நீதிமன்றம் முக்கியமான 5 நிபந்தனைகளை விதித்தது. அதாவது தினமும் காலை 10.30 மணி அளவில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவின் அஸ்திவாரமே ஆட்டம் காணும்…. ஊழல் பட்டியல் ரெடி: அண்ணாமலை…!!!!

ஆளுங்கட்சியான திமுகவை விமர்சனம் செய்வதில் எதிர்க்கட்சியான அதிமுகவை மிஞ்சி விட்டார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதனால் அவர் இதுவரை எந்த கட்சியும் காட்டாத அளவில் வன்மத்தை காட்டி வருவதாக கூறப்படும் நிலையில் அதை மறுத்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், திமுக தான் தனிப்பட்ட முறையில் அண்ணாமலையை அதிக அளவில் விமர்சனம் செய்து வருகிறார்கள். அநாகரிகமாக பேசி வன்மத்தை கக்குவது அவர்களே. திமுக ஆட்சிக்கு வந்து 16 மாதங்களில் ஏராளமான ஊழல் செய்துள்ளது. காங்கிரசுக்கு ஒரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில்…. இனி மதுபானங்கள் மீது பார் கோர்டு….? வெளியான தகவல்…!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை உள்ளிட்ட 29 மாவட்டங்களில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததன் மூலம் கடந்த 10 மாதங்களில் ரூ.5.49 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. பீர் உள்ளிட்ட மது பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ. 20 வரை கூடுதலாக டாஸ்மாக் ஊழியர்கள் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் பீர் உள்ளிட்ட மது பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 முதல் […]

Categories
மாநில செய்திகள்

உண்மை தமிழன் முகமூடிக்கு பின்னால் ஒளிய மாட்டான்…. “தமில் வாழ்க” ட்ரோல்களுக்கு நடிகை குஷ்பூ பதிலடி ‌….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ. இவர் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகை குஷ்பூ பாஜக கட்சியின் நிர்வாகியும் கூட. இவர் நேற்று டுவிட்டரில் தமிழ் வாழ்க என்பதை தமில் வாழ்க என்று எழுத்து பிழையாக பதிவிட்டு இருந்தார். இதனால் நெட்டிஷன்கள் பலரும் குஷ்புவை இணையத்தில் வறுத்தெடுத்தனர். இந்நிலையில் குஷ்பூ தன்னைப் பற்றிய ட்ரோல்களுக்கு தற்போது டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். அவர்‌ ஏழை திராவிட இனமே, தவறுகளை ஏற்றுக் கொள்ளும் […]

Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்… கூட்டுறவு துறையில் காலிடங்கள் எப்போது நிரப்பப்படும்?…. அமைச்சர் பெரியசாமி அசத்தல் அறிவிப்பு….!!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நேற்று நடைபெற்ற 69 வது கூட்டுறவுத்துறை வார விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கூட்டு துறையை பொறுத்தவரை வாரா கடன் என்பது 99% கிடையாது. தனது சொந்த நீதியில் இயங்கும் கூட்டுறவு துறை வங்கிகள் 23 மாவட்டங்களில் லாபத்துடன் இயங்கி வருகிறது. மேலும் வட்டியில்லா கடன் என்பதாலும் அதிக சேவை குறைந்த லாபம் என்ற நோக்கத்தில் இயங்கி வருவதால் கூட்டுறவு […]

Categories
மாநில செய்திகள்

என்னாது!…. லவ் டுடே படம் குறித்து முதல்வர் டிஸ்கஸன் நடத்துகிறாரா?…. கடுமையாக குற்றம் சாட்டிய மாஜி அமைச்சர்…..!!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அதிமுக நிர்வாகி கலையரசன் என்பவரின் மகள் திருமணத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயக்குமார் வருகை புரிந்திருந்தார். மணமக்கள் கௌரிசங்கர்-பரமேஸ்வரி ஆகியோரை வாழ்த்தினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஓபிஎஸ் ஆரம்பத்தில் இருந்தே சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரோடு தொடர்ந்து வருகிறார். அவர் தினகரனை சந்திப்பது ஒன்றும் புதிதல்ல. அதிமுகவில் 99% தொண்டர்கள் எடப்பாடியார் அவர்களை இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்றுக் கொண்டுள்ளனர். இன்றைக்கு கழகம் வலுவாக இருக்கிறது. ஒரு சதவீதம் கூட […]

Categories
மாநில செய்திகள்

பாமக திரைப்படங்களுக்கு எதிரான அமைப்பா….? யாருப்பா சொன்னது…. நான்‌ மிகப்பெரிய ரசிகன்….. ராமதாஸ் ஸ்பீச்….!!!!!!

பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நான் திரைப்படங்களுக்கு நல்ல ரசிகன் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் பாமக கட்சி திரைப்படங்களுக்கு எதிரான கட்சி என்ற ஒரு கருத்து திரையுலக பிரபலங்கள் மத்தியில் பரவலாக இருக்கிறது. இந்த தகவல் உண்மை கிடையாது என்று தற்போது பாமக நிறுவனர் ராமதாஸ் மறுத்துள்ளார். இது குறித்து ராமதாஸ் கூறியதாவது, பாமக கட்சியினர்  திரைப்படங்களுக்கு எதிரான எண்ணம் கொண்டவர்கள் என்ற தகவல் உண்மை கிடையாது. நான் நல்ல திரைப்படங்களுக்கு எப்போதுமே சிறந்த ரசிகன். நம்முடைய […]

Categories
மாநில செய்திகள்

மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் தள்ளுபடி…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளது. கடன் தள்ளுபடி ஆகும் என்று எதிர்பார்ப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. கூட்டுறவு கடன் சங்கங்கள் சரியாக கடன் கொடுத்து அதனை வசூல் செய்து சிறப்பாக செயல்பட வேண்டும். கூட்டுறவு துறையில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பரவும் புதிய நோய்…. மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டாம்…. அரசு எச்சரிக்கை…..!!!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து மெட்ராஸ் ஐ கண் நோய் கூடுதலாக பரவி வருகின்றது. தமிழகத்தில் தினசரி 4500 பேருக்கு இந்த நோய் பரவி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து வேகமாக பரவி வருவதாகவும் மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் தங்களை நான்கு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார். கண்ணில் உறுத்தல், சிவந்த நிறம், அதிக கண்ணீர் மற்றும் வீக்கம் ஆகியவை மெட்ராஸ் ஐ யின் அறிகுறி. குடும்பத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தி நகர் ஸ்கைவாக் திட்டம்…. இது நம்ம லிஸ்டிலயே இல்லையே…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக பல்வேறு விஷயங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் மாநகராட்சி தரப்பிலும் பிரத்யேக மேம்பாட்டுத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட தி.நகர் ஸ்கைவாக் பாலம் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும். நாள்தோறும் மூச்சு திணறும் அளவிற்கு வாகன நெரிசல், மக்கள் திரளும் நிறைந்து காணப்படும் பகுதி என்றால் அது தி.நகர் தான். அதில் ரங்கநாதன் தெருவில் உள்ளே நுழைந்து விட்டால் எப்போது வெளிவரும் என்ற அளவிற்கு திக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆடம்பரத்தை தவிர்க்க சொன்ன செந்தில் பாலாஜி…. இதை செய்ய கட்டளை…. ரொம்ப நல்ல மனசு…!!!

பொள்ளாச்சியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பொதுமக்களுக்குத் தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டி,ஏழை எளிய மாணவ மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து பேசிய  அவர், திமுகவினர் பிளக்ஸ் பேனர்கள் உள்ளிட்ட ஆடம்பர செலவுகளைச் செய்வதைத் தவிர்த்து விட்டு, அந்த நிதியைக் கொண்டு ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். நலத்திட்ட உதவிகள் தான் திமுகவை மக்களிடம் கொண்டு சேர்க்கும் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…! விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு… தமிழக அரசு உத்தரவு…!!!!

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும், சென்னை லயோலா கல்லூரியும் இணைந்து 6 மாத கால ஊடகவியல் சான்றிதழ் படிப்பை கட்டணமின்றி வழங்குகின்றன. இந்த படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் முடியவிருந்த நிலையில், அவகாசத்தை டிசம்பர் 5-ந்தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 20 – 25 வயதுள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களை Www.loyolacollege.edu என்ற இணையதளத்தில் அறியலாம்.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (21.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பாலத்தில் ஊழல், கல்லூரிகளில் ஊழல்”….. மெகா ஊழலால் கூடிய விரைவில் ஜெயில்…. EPS பற்றி பெங்களூரு புகழேந்தி ஒரே போடு….!!!!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரிய குளம் அருகே ஓபிஎஸ்-ன் பண்ணை வீட்டில் வைத்து அதிமுக கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பெரும்பாலானோர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு கூட எங்களுக்கு சாதகமாக தான் வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் ஆட்சியில் இருந்தபோது அவர் வசம் இருந்த பொதுப்பணி துறையில் […]

Categories
மாநில செய்திகள்

“தீவிர ரோந்து, தனியார் செக்போஸ்ட்”….. தொடர் திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் எடுத்த அதிரடி முடிவு….. திகைத்துப் போன போலீஸ்…..!!!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் மற்றும் ஊதியூர் ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே ஆடுகள் அதிக அளவில் திருடு போகிறது. ஒவ்வொரு தடவையும் 5 முதல் 15 ஆடுகள் வரை திருடு போகிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த கவலையில் இருப்பதோடு காவல்துறையிலும் புகார் கொடுத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இருப்பினும் ஆடுகள் திருடு போவதோடு, யார் திருடுகிறார்கள் என்பதை கண்டுபிடிப்பது போலீசாருக்கு சவாலாகவே இருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

“கர்நாடகா ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவம்”….. உஷார் நிலையில் தமிழக போலீஸ்….. எல்லைகளில் பாதுகாப்பு தீவிரம்….!!!!

கர்நாடக மாநிலத்தில் நேற்று ஓடும் ஆட்டோவில் வெடிகுண்டு வெடித்தது பெரும் அதிர்வலை களை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் ஆட்டோவில் சென்ற பயணி குக்கர் வெடிகுண்டை கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பிரேம் ராஜ் என்பவரிடம் கர்நாடக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த தகவலை கர்நாடக டிஜிபி உறுதி செய்துள்ளார். இந்நிலையில் கர்நாடகாவில் ஆட்டோ வெடி விபத்து நடந்ததன் காரணமாக ஓசூர் அருகே உள்ள ஜுஜுவாடி பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

“மாணவி பிரியா மரணம்”….. அறுவை சிகிச்சை மருத்துவர்களுடன் ஆலோசனை….‌ அமைச்சர் மா.சு தகவல்….!!!

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சைதாப்பேட்டை அப்பாவு நகர் மற்றும் சுப்பு பிள்ளை தோட்டம் பகுதி மக்களுக்கு மறு குடியமர்வு செய்ய தற்காலிக ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா. சுப்ரமணியன் மற்றும் சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். ‌ இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மாணவி பிரியா மரணம் அடைந்த வழக்கில் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு கூட்டம்….. இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு…. பரபரக்கும் அதிமுக….. தீவிர ஆலோசனையில் ஓபிஎஸ், இபிஎஸ்….!!!!

அதிமுக கட்சியில் உட்பட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு செல்லும் என்று தீர்ப்பளித்தனர். இதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது எடப்பாடி பழனிச்சாமி உரிய முறையில் பதில் மனு அளிக்க வேண்டும் என நீதிபதி கூறினார். அதோடு‌ பெரும்பாலான நிர்வாகிகளின் ஆதரவு இருப்பதாக கூறும் எடப்பாடி எதற்காக பொதுக்குழு கூட்டத்தை […]

Categories
மாநில செய்திகள்

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தின் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் கடந்த வாரம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்கிழக்குவங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. Answer Key பதிவிறக்கம் செய்ய இதோ எளிய வழி….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளன. அவ்வகையில் குரூப் 1 அறிவிப்பின் கீழ் தேர்வர்கள் மூன்று கட்டங்களாக தேர்வு செய்யப்படுவர். அதாவது முதல் நிலை தேர்வு,முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் என மூன்று தேர்வு முறைகள் மூலம் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதன் முதல் நிலை தேர்வு நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஓபிஎஸ் கம்பெனிக்கு ஆட்கள் தேவை”…. இது கட்சி இல்லை நிறுவனம்…. ஜெயக்குமார் கடும் விமர்சனம்….!!!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அதிமுக தொண்டரின் திருமணத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மணமக்களை வாழ்த்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஓபிஎஸ் தினகரனை சந்திப்பது ஒன்றும் புதிது இல்லை. அதிமுகவில் 99 சதவீதம் தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளராக ஏற்றுக் கொண்டனர். இன்றைக்கும் அதிமுக கழகம் வலுவாக உள்ளது. ஒரு சதவீதம் கூட தொண்டர்கள் இல்லாத ஓபிஎஸ் எப்படி பொதுக்குழுவை நடத்த முடியும். அப்படி நடத்தினால் அது பொதுகுழு அல்ல […]

Categories
மாநில செய்திகள்

3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…. மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தற்போது வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலில் உருவாக்கியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஒரு சில இடங்களில் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளதாக தகவல் […]

Categories
மாநில செய்திகள்

வெளியில் தங்குவோருக்கு ரூ.24,000…. தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களின் நலனுக்காக பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சீரமைப்பு பணியின் போது வெளியில் தங்குவோருக்கு 24 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சேதமடைந்த கட்டிடங்களை கட்டுவதற்கு கிட்டத்தட்ட 18 மாதங்கள் ஆகும் என்பதால் வெளியே தங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அதனால் இதில் தங்கி இருந்தவர்கள் வாடகைக்கு வெளியில் தங்க வேண்டிய நிலை […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ விடுப்பு சான்றிதழ் வழங்க புதிய விதிமுறைகள்…. தமிழகத்தில் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மருத்துவ விடுப்பு சான்றிதழ் வழங்குவதற்கு புதிய விதிமுறைகளை தமிழக மருத்துவ கவுன்சிலிங் வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகளின் படி மருத்துவச் சான்று இனி ஒரே சமயத்தில் ஐந்து நாட்களுக்கு மட்டுமே பெற முடியும். ஐந்து நாட்களுக்கு மேல் பெற வேண்டும் என்றால் பிளட் டெஸ்ட்,இசிஇ எக்ஸ்ரே போன்ற டெஸ்ட் முடிவுகள் அடிப்படையில் மட்டுமே வழங்க வேண்டும். ஐந்து நாட்களுக்கு மேல் ஐந்து மடங்குகளின் விடுப்பு நாட்கள் வழங்கும்போது மேற்கண்ட இணைப்புகள் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். விடுப்பு […]

Categories
மாநில செய்திகள்

33 சதவீதத்திற்கும் மேல் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு நிவாரணம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் ஏற்படும்போது பல இடங்களில் கன மழை கொட்டி தீர்க்கும். அவ்வகையில் தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இது போன்ற சமயங்களில் அரசு தரப்பில் இருந்து மக்களுக்கு பல நிவாரண தொகைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் 33 சதவீதத்திற்கு மேல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள விளை நிலங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை நோக்கி வருகிறது…. அரைமணி நேரத்தில் ஆரம்பம்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!

தமிழகத்தின் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் கடந்த வாரம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்கிழக்குவங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளே…. பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள்…. உடனே போங்க மறந்துராதீங்க….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் எதிரொளியாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. வெறும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இந்நிலையில் தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தொடர் கன மழை காரணமாக விவசாயம் செய்துள்ள பயிர்கள் […]

Categories

Tech |