Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரியார் தான் காரணம் மாணவிகளே…. ராணி மேரி கல்லூரியில் C.M ஸ்டாலின் அன்பு கட்டளை…!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, கலைஞர் பெயரால் மாளிகை அமைந்திருக்கும் இடம்தான் இந்த ராணி மேரி கல்லூரி. பெருமை மிகு இந்த கல்லூரியின் 104 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உங்களுக்கு பட்டங்களை வழங்குவது எனக்கு கிடைத்த பெருமை. 21 துறைகளைச் சார்ந்த 3,259 மாணவிகள் பட்டம் பெறுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்பது தான் எனக்கு […]

Categories
மாநில செய்திகள்

பட்டம் பெறுவது உங்களுக்கான அடிப்படை உரிமை…. பெருமையுடன் கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்….!!!!

முதலமைச்சர் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கியுள்ளார். சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் 104-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது. நமது இந்தியாவில் முதல் முதலாக தொடங்கப்பட்ட 3 மகளிர் கல்லூரிகளில் இந்த கல்லூரியும் ஒன்று. இதனால் முதல் மகளிர் கல்லூரி என்ற  பெருமையும் ராணி மேரி கல்லூரிக்கு உள்ளது. இந்நிலையில் பட்டங்களை பெறுபவர்கள் பாடங்களை கற்பதிலிருந்து பாடங்களை உருவாக்கும் அளவுக்கு உயர […]

Categories
மாநில செய்திகள்

“என்னை நேசிப்பவர்கள் என்னிடம் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது”…? காயத்ரி ரகுராம் அதிரடி ட்வீட் பதிவு…!!!!!

தமிழக பா.ஜ.க வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் தொடர்ந்து கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாக கூறி 6 மாதங்களுக்கு கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து  அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, காயத்ரி ரகுராம் தொடர்ந்து கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வருவதால் கட்சியில் இருந்து அவர் பதவி நீக்கம் செய்யப்படுகிறார். மேலும் 6 மாத காலத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

“இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை”…? அமைச்சர் பொன்முடி புகழாரம்…!!!!

ராணி மேரி கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசியுள்ளார். சென்னையில் அமைந்துள்ள ராணி மேரி கல்லூரியின் 104-ஆவது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி பேசிய போது, முதல்வர் ஸ்டாலின் இந்தியாவில் உள்ள அமைச்சர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கின்றார். இந்த கல்லூரி 33 மாணவிகளுடன் தொடங்கப்பட்டது. ஆனால் இன்று இந்த கல்லூரியில்  5,000 மாணவர்கள் படித்து வருகின்றார்கள். இதுதான் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. இன்னும் 5 நாட்கள் “இங்கெல்லாம் மழை பெய்யும்”…. விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

அடுத்து 5  நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் பகுதியில்  நிலவிய காற்றழுத்த தாழ்வு  மண்டலம் தற்போது வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது. இது தற்போது  தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில்  இடி மின்னலுடன் அடுத்த 5  நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் அடுத்த  2  நாட்களுக்கு சென்னை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M துன்பப்பட்டாங்க…! வேதனையோடு சொன்ன முதல்வர்…. அப்படிலாம் இல்லைனு மறுத்த ஸ்டாலின்…!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, அதிமுக ஆட்சி காலத்தில் ராணி மேரி கல்லூரியை இடிக்க கூடாது என மாணவிகள் நடத்திய போராட்டத்துக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்துச் சென்றதற்காக  இரவு 12 மணிக்கு நான்  வேளச்சேரியில் இருக்கிறேன். அப்போது வேளச்சேரியில் தான் எனது வீடு, போலீஸ் வந்துவிட்டது. எதுக்கென கேட்டேன். கைது பண்ண வந்திருக்கிறோம் என்று சொன்னாங்க, எதுக்குன்னு கேட்டேன். ராணி மேரி […]

Categories
மாநில செய்திகள்

இது சென்னையா? இல்ல ஊட்டியா…? ரூட்டை மாற்றிய மழை… வெதர்மேன் அப்டேட்…!!!!!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தொடங்கிய வடகிழக்கு பருவமழையால் சென்னையில் கன மழை வெளுத்து வாங்கியது. மேலும் சீர்காழி போன்ற பகுதிகளிலும் அதிகமான கனமழை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம்  கூறியதாவது, தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் மேற்கு – வட மேற்கு திசையில் தெற்கு ஆந்திரா, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரைகளை நோக்கி நகர்ந்து இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிலக்க கூடும்.  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கேட்டை ஏறி குதிச்ச ஸ்டாலின் ?… வழக்கு போட்ட ”ஜெ” அரசு… அரெஸ்ட் செய்த போலீஸ்… ADMK அட்ராசிட்டியை போட்டுடைத்த ஸ்டாலின்…!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் இன்று 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, அதிமுக ஆட்சி காலத்தில் கலைஞர் ராணி மேரி கல்லூரியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்க கூடிய மாணவிகள் எல்லாரையும் சந்தித்து ஆறுதல் சொல்லிட்டு வாங்க. உங்களுடைய போராட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயமாக ஆதரவு தரும் என்று செய்தி சொல்லிவிட்டு வாங்க என்று எங்களுக்கு உத்தரவு போட்டாங்க. அந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு நானும் பொன்முடி அவர்களும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நைட் 12 மணிக்கு…. சரசரவென புகுந்த போலீஸ்…. உச்சகட்ட பரபரப்பு…. நினைவு கூர்ந்த ஸ்டாலின்..!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, அதிமுக ஆட்சி காலத்தில் கலைஞர் ராணி மேரி கல்லூரியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்க கூடிய மாணவிகள் எல்லாரையும் சந்தித்து ஆறுதல் சொல்லிட்டு வாங்க. உங்களுடைய போராட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயமாக ஆதரவு தரும் என்று செய்தி சொல்லிவிட்டு வாங்க என்று எங்களுக்கு உத்தரவு போட்டாங்க. அந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு நானும் பொன்முடி அவர்களும் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

அடடே! சூப்பர்…. 143 பேருக்கு பணி நியமன ஆணை….. முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டி வருகிறார். அதன்படி இன்று தலைமைச் செயலகத்தில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அதாவது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழக குடிநீர் வடிகால் வாரியம், சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், பேரூராட்சிகள் ஆணையரகம், நகராட்சி நிர்வாக துறை மற்றும் பெரு நகர சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் சார்பில் ரூ.671 கோடியே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தண்ணீக்கு NO… டாய்லெட்டுக்கு NO… தடை போட்ட ADMK…! போன் போட்ட கலைஞர்… ஸ்பாட்டுக்கே போன ஸ்டாலின்…!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, அன்றைக்கு இந்த கல்லூரியை இடிக்க கூடாது என்று பொன்முடி சொன்ன போது போல சட்டமன்றத்தில் நாங்கள் வாதிட்டோம், போரிட்டோம். இங்கு படித்துக் கொண்டிருந்த மாணவிகள், முன்னாள் மாணவிகள், பேராசிரியர்கள், முன்னாள் பேராசிரியர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய உச்சக்கட்டமாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த வளாகத்திற்கு உள்ளே மாணவிகள் […]

Categories
மாநில செய்திகள்

“எனக்கு அந்த பதவியை வழங்குங்கள்”…. கார்த்திக் சிதம்பரம் முக்கிய கோரிக்கை….!!!

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் தன்னுடைய சொந்த தொகுதியில் சுற்றுபயணம் மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது சத்தியமூர்த்தி பவன் பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், தமிழக காங்கிரஸ் கட்சி பதவி தனக்கு வழங்கினால் சத்தியமூர்த்தி பவனியில் நடக்கும் பிரச்சினைகளை முற்றுப்புள்ளி வைப்பேன். தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை தனக்கு வழங்க கோரி பலமுறை அறிவித்திருக்கிறேன். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

 இடிச்சு தள்ள பிளான் போட்ட ”ஜெ”… திபுதிபுவென கூடிய மாணவர்கள்…. போராடி, வாதாடிய DMK…. டார்கெட் செய்து பேசிய ஸ்டாலின்…!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ராணி மேரி கல்லூரியை வெறும் கல்லூரி ஆக மட்டும் சொல்ல முடியாது. பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் பெண் குலத்திற்கு ஒளி விளக்கு என்று தான் சொல்ல வேண்டும். இந்த கல்லூரிக்கு முன்னால் கடற்கரை பகுதியில் கலங்கரை விளக்கு இருக்கு. இது பெண் கல்வியின் உடைய கலங்கரை விளக்காக இந்த ராணி மேரி கல்லூரி ஒளி வீசி […]

Categories
மாநில செய்திகள்

சினிமாவில் ஜெயித்து அரசியலில் தோற்கும் உதயநிதி….. மூத்த பத்திரிகையாளர் வெளியிட்ட எச்சரிக்கை….!!!!

தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் விநியோகஸ்தர் என பன்முகத்துடன் இயங்கி வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ ஆகவும் அரசியல் தனது பங்களிப்பை செலுத்தி வருகிறார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் லட்சுமணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது, ரெட் ஜெயன்ட் மூவிஸ் பிற தயாரிப்பு நிறுவனங்களின் திரைப்படங்களின் விநியோகஸ்தர் உரிமையை வாங்கி வெளியிடுவது திரைத்துறை பொறுத்தவரை சரியாக இருக்கலாம். திமுகவின் கையில் ஆட்சி அதிகாரம் இருப்பதால் அந்த கட்சியை சேர்ந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் கோவில்களில் இனி‌ இது கிடையாது….. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

இந்த சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் மற்றும் இதர பணிகள் குறித்த சீராய்வு கூட்டம் நுங்கம்பாக்கம் ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கோயில் கருவறைக்குள் விஐபி தரிசனம் நடப்பதாக குற்றச்சாட்டப்படுகிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர், எந்த கோயில் கருவறையிலும் பக்தர்கள் சென்று பூஜை செய்ய அனுமதி கிடையாது. அது […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளே!!…. இனி இந்த ரயில் தமிழகம் வழியாகத்தான் செல்லும்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…!!!!

தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களை இணைக்கும் வகையில் பாரத் கௌரவ் ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் வாரணாசியில் இருந்து தமிழகம் வழியாக ஹைதராபாத் செல்லும் பாரத் கெளரவ்  ரயில் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இந்நிலையில் வருகின்ற வியாழக்கிழமை வாரணாசியில் இருந்து புறப்பட்டு ரயில்  சனிக்கிழமை சென்னை எழும்பூருக்கு வருகிறது. பின்னர் ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம்,திருச்சி, ராமேசுவரம் வழியாக பயணிக்கும் ரயில் திங்கட்கிழமை மதுரை, திண்டுக்கல் மற்றும் சேலம் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் பள்ளி பேருந்து மீது மோதிய அரசு பேருந்து…. அலறி துடித்த மாணவர்கள்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

பள்ளி பேருந்து மீது அரசு பேருந்து மோதிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள சேலையூரில் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியின் பேருந்து நேற்று மாலை மாணவர்களை  சித்தாலப்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிக் கொண்டிருந்துள்ளது. அப்போது அவ்வழியாக  வந்த ஒரு அரசு பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளி பேருந்து மீது மோதியது. இதனை பார்த்த மாணவர்கள் அலறி துடித்துள்ளனர்.மேலும்  மாணவர்களின்  சத்தத்தை கேட்டு வந்த பொதுமக்கள் பேருந்துக்குள் இருந்த மாணவர்களை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

உள்ளே சென்ற ஸ்டாலின்…. டக்குனு வந்த நினைவு…! மறக்கவே முடிலன்னு சொன்ன C.M..!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ராணி மேரி கல்லூரியை வெறும் கல்லூரி ஆக மட்டும் சொல்ல முடியாது. பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் பெண் குலத்திற்கு ஒளி விளக்கு என்று தான் சொல்ல வேண்டும். இந்த கல்லூரிக்கு முன்னால் கடற்கரை பகுதியில் கலங்கரை விளக்கு இருக்கு. இது பெண் கல்வியின் உடைய கலங்கரை விளக்காக இந்த ராணி மேரி கல்லூரி ஒளி வீசி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலையை எதிர்ப்பேன்….. முதல்வர் நடவடிக்கை எடுக்கணும்…. காயத்ரி ரகுராம் ஆவேசம்…..!!!!

பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். பாஜக நிர்வாகம் தன்னை புறக்கணிப்பதாக காயத்ரி ரகுராம் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்த நிலையில் அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு கலங்கம் விளைவிப்பதாக கூறி ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் கட்சியை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி தொடர்பாக தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து  அண்ணாமலையை நடவடிக்கையை ஏற்றுக் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

வியப்பா இருக்கு…. மலைப்பா இருக்கு…. மகிழ்ச்சியா இருக்கு…. பார்த்ததும் செம குஷி மோடுக்கு சென்ற ஸ்டாலின்..!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, நீங்கள் அமைதியாக இருக்கின்ற காட்சியை பார்க்கும் போது இந்த கல்லூரியின் கட்டுப்பாடு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கி கொண்டிருக்கிறது. நீங்கள் பெற்ற அறிவு உங்களை மேலும் மேலும் உயர்த்தட்டும். நீங்கள் பெற்ற தன்னம்பிக்கை உங்களை தலை நிமிர வாழ வைக்கட்டும். கல்லூரியில் இருந்து விடைபெறுகிறீர்களே தவிர, கற்பதில் இருந்து விடை பெறவில்லை. அதைத்தான் […]

Categories
மாநில செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்கு புதிய கட்டுப்பாடு…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கால்பந்தாட்ட வீராங்கனை  பிரியா தவறான சிகிச்சையால் உயிரிழந்தார். இது தமிழ்நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் அறுவை சிகிச்சை நடவடிக்கைகளை ஒழுங்குமுறைப்படுத்த அரசு முடிவு செய்தது. இதற்காக மாநிலம் முழுவதும் தணிக்கை குழுக்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் பொது அறுவகை சிகிச்சை துறை தலைவர்களுடன்  ஆலோசனைக் கூட்டம் நாளை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நடைபெறுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கோவில்களில் இனி விஐபி தரிசனம் ரத்து…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட பணி முன்னேற்றம் மற்றும் இதர பணிகள் தொடர்பாக சீர் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் உள்ள கோவில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும். பெரிய கோவில்களில் வருமானத்தை பொறுத்து விஐபி கட்டண தரிசனத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். விஐபி தரிசனம் என்பது […]

Categories
மாநில செய்திகள்

அடடே…! செம கட்டுப்பாடோடு ஸ்டுடென்ட்… எடுத்துக்காட்டாய் மாறிய மாணவிகள்…!! பார்த்ததும் நெகிழ்ந்து பேசிய சி.எம் ஸ்டாலின்..!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, நீங்கள் அமைதியாக இருக்கின்ற காட்சியை பார்க்கும் போது இந்த கல்லூரியின் கட்டுப்பாடு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கி கொண்டிருக்கிறது. நீங்கள் பெற்ற அறிவு உங்களை மேலும் மேலும் உயர்த்தட்டும். நீங்கள் பெற்ற தன்னம்பிக்கை உங்களை தலை நிமிர வாழ வைக்கட்டும். கல்லூரியில் இருந்து விடைபெறுகிறீர்களே தவிர, கற்பதில் இருந்து விடை பெறவில்லை. அதைத்தான் […]

Categories
மாநில செய்திகள்

“ஒரு‌ மாதம் சிறை தண்டனை”….. ராணி மேரி கல்லூரியில் நடந்த மறக்க முடியா சம்பவம்….. கலங்கிப் போன தருணத்தால் நெகிழ்ந்த முதல்வர்…..!!!!

சென்னையில் உள்ள பழமை வாய்ந்த ராணி மேரி கல்லூரியின் 104-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் முதன் முதலாக தொடங்கப்பட்ட 3 மகளிர் கல்லூரிகளில் ராணி மேரி கல்லூரியும் ஒன்று. இந்த கல்லூரியில் நுழைந்தபோது என் வாழ்நாளில் நடந்த பழைய விஷயங்கள் அனைத்தும் என் மனதுக்கு வந்தது. அதை என்னால் மறக்கவே முடியாது. அதாவது முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் ராணி மேரி கல்லூரியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அவர சந்திக்க வேண்டிய அவசியமில்லை”…. இபிஎஸ் பேச்சால் டென்ஷனான அமித்ஷா?…. டெல்லி மேலிடத்திற்கு புதிய தலைவலி…..!!!!!

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி  உத்தரவிட்டதால் உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் ஓபிஎஸ் முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் தமிழகத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்த போது அவரை ஓபிஎஸ் மட்டும் சந்தித்து பேசினார். இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு அமித்ஷாவை சந்திப்பதற்கு அப்பாயின்மென்ட் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. இது தொடர்பாக எடப்பாடி […]

Categories
மாநில செய்திகள்

EB அட்டையுடன் ஆதாரை இணைப்பது எப்படி…? இதை செய்தால் போதும்…. 5 நிமிடத்தில் வேலை முடிந்துவிடும்….!!!

தமிழ்நாட்டின் மின் இணைப்புகளில் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் பலருக்கும் குழப்பம் உள்ளது. இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மின்இணைப்பை தனது பெயரில் வைத்திருந்தாலும், அனைத்து மின்இணைப்புகளுக்கும் ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம். வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தால், அதில் குடியிருக்கும் வாடகைதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை அந்த வீட்டு மின்இணைப்புடன் இணைத்துகொள்ளலாம் என்றனர். மேலும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு என்பது ஒருவர் ஒரு வீட்டிற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய பகுதி…. மதுரைக்கு கிடைத்த பெருமை…. அரசாணை வெளியீடு…!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள அரிட்டாப்பட்டி பகுதியில் தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய பகுதியாக தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி மீனாட்சிபுரத்தை உள்ளடக்கியுள்ள 193.215 ஹெக்டேர் பகுதி ஆனது பல்லுயிர் பாரம்பரிய பகுதியாக கடந்த 2020 டிசம்பரில் தமிழக அரசு அறிவித்த நிலையில் உயிர்பன்மைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியை தற்போது தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து…. தமிழக முதல்வருக்கு பறந்த கோரிக்கை….!!!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மையம் சார்பாக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் நீதி மையம் சார்பாக மாணவர் அணி மாநில செயலாளர் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், அரசு பள்ளி மாணவர்கள் பொது போக்குவரத்தை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். மாணவர்கள் பாடங்களை சரியாக படிப்பதற்கு எந்த விதமான உளைச்சலும் இல்லாமல் இருக்க வேண்டும் ஆனால் குறித்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கம்…. குஷ்பு அமைதியாக இருப்பது ஏன்…? வெளியான தகவல்….!!!!

பாஜக நிர்வாகியான டெய்ஸி ரோஸ் என்ற பெண்ணை திருச்சி சிவா ஆபாசமாக திட்டும் ஆடியோ இன்று காலை வெளியானது. இது குறித்து பேசிய காயத்ரி ரகுராமை பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியை விட்டு நீக்கியுள்ளார். பாஜக நிர்வாகம் தன்னை புறக்கணிப்பதாக காயத்ரி ரகுராம் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்த நிலையில், அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி, ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதை யாராலும் தடுக்க முடியாது…! நீக்கப்பட்ட சில நிமிடத்தில்…. அண்ணாமலைக்கு சவால் விட்ட காயத்ரி ரகுராம்….!!!!

பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். பாஜக நிர்வாகம் தன்னை புறக்கணிப்பதாக காயத்ரி ரகுராம் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்த நிலையில், அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி, ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக தொடர்பு வைத்துகொள்ள வேண்டாம் என கூறியுள்ளார். இந்த நிலையில் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்ட சில நிமிடத்திலேயே நீக்க […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சொத்து வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…. சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

சென்னையில் இரண்டாம் அரையாண்டுக்கான  சொத்து வரியை செலுத்துவதற்கான கால அவகாசம் டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் இரண்டாம் அரையாண்டு காண சொத்துவரி சீராய்வின்படி சொத்து உரிமையாளர்களால் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் சொத்துவரி செலுத்தப்பட்டு வருகின்றது. சொத்து வரியை சொத்து உரிமையாளர்கள் தனி வட்டி இல்லாமல் செலுத்துவதற்கு நவம்பர் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் சொத்து உரிமையாளர்களின் நலனை கருதி உயர்த்தப்பட்ட […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

பாஜக நிர்வாகிகள் இனி பேட்டி அளிக்கக்கூடாது…. அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை….!!!!

தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் கட்சியின் ஒப்புதல் பெற்று யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் அளிக்க வேண்டும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்களை தவிர்த்து மற்றவர்கள் youtube சேனல்களுக்கு நேர்காணல் வழங்க விருப்பப்பட்டால் அதனை கட்சியின் ஊடகப்பிரிவு தலைவரிடம் தெரியப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். சமீபத்தில் பாஜகவை சேர்ந்த திருச்சி சூர்யா பெண் பாஜக நிர்வாகி ஒருவரை ஆபாசமாக பேசி அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் விதமாக பேசிய காணொளி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் நீக்கம்…. அண்ணாமலையின் ஆணையை ஏற்கிறேன்…. டுவிட்டர் பதிவு….!!!

பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். பாஜக நிர்வாகம் தன்னை புறக்கணிப்பதாக காயத்ரி ரகுராம் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்த நிலையில் அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு கலங்கம் விளைவிப்பதாக கூறி ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் கட்சியை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி தொடர்பாக தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் அண்ணாமலையை நடவடிக்கையை ஏற்றுக் கொள்கிறேன் […]

Categories
மாநில செய்திகள்

“பட்டம் வாங்கினாலும் படிப்பை விடாதீர்கள்”….. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கூறிய அட்வைஸ்…!!!

சென்னை ராணி மேரி கல்லூரி 104-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பட்டங்களை பெறுபவர்கள் பாடங்களை கற்பதிலிருந்து பாடங்களை உருவாக்கும் அளவுக்கு மாணவர்கள் உயர வேண்டும். கம்பீரமான பாரம்பரியமான பெருமையைக் கொண்டது ராணி மேரி கல்லூரி. இந்தியாவின் முதன்முதலாக தொடங்கப்பட்ட மூன்று மகளிர் கல்லூரிகளில் ஒன்றும், தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் மகளிர் கல்லூரி என்ற பெருமையைக் கொண்டது ராணி மேரி கல்லூரி. அதனைத் தொடர்ந்து பட்டம் பெரும் நாள் […]

Categories
மாநில செய்திகள்

“மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகள்”…. தமிழக அரசிடம் சீமான் முக்கிய கோரிக்கை….!!!!!

கர்நாடகா மாநிலம் மைசூரில் 65,000 தமிழ் கல்வெட்டுகள் இருக்கின்றன. அந்த கல்வெட்டுகளில் இதுவரையிலும் 20,000 கல்வெட்டுகள் மட்டுமே தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டு இருப்பதாக சீமான் தெரிவித்து இருக்கிறார். இது வரவேற்கத்தக்க ஒன்று. மேலும் சீமான் கூறியதாவது, கல்வெட்டுகளை மீட்பதில் ஏற்பட்டுள்ள தொய்வினைப் போக்கி மைசூரில் உள்ள மீதமுள்ள கல்வெட்டுகளையும் தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் தமிழ் கல்வெட்டுகள் அனைத்தையும் உயர்தர அரங்கமைத்துப் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தி வைப்பதோடு, ஆய்வாளர்கள் பயன்படுத்தும் அடிப்படையில் இணையத்தில் எளிதாகக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: நடிகை காயத்திரி ரகுராம் பா.ஜ.க.வில் இருந்து நீக்கம் …!!

தமிழக பாஜக கட்சியினுடைய வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவினுடைய மாநில தலைவராக இருந்தவர் தான் காயத்ரி ரகுராம். அவர்கள் கட்சியினுடைய கட்டுப்பாட்டை மீறியதாக குற்றம் சாட்டபட்டு இருந்தது. இதனால் கட்சிக்கு களங்க ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டு,  பாஜகவினுடைய தலைமை  அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த பொறுப்புகள் எல்லாத்தையும் ஆறு மாத காலத்திற்கு அவரிடம் இருந்து பறித்துள்ளது. 6 மாத காலத்திற்கு கட்சி காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டு இருப்பதாக சொல்லி பாஜக மாநில  தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. கட்சி  […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர்!…. உலகின் மிகப்பெரிய பைரவர் கோவிலில் விரைவில் மகா கும்பாபிஷேக விழா….. அசத்தல் தகவலால் மகிழ்ச்சியில் பக்தர்கள்…..!!!!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ராட்டை சுற்றுப்பாளையத்தில்  உலகின் மிகப்பெரிய பைரவர் கோவில் கட்டும் பணிகள் சுமார் 7 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலின் கட்டுமான பணிகள் எப்போது முடிவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்பதுதான் எதிர்பார்ப்பாகவும இருந்தது. இந்த எதிர்பார்ப்புக்கு தற்போது பலன் கிடைக்கும் விதமாக மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து ஸ்வர்ண பைரவ பீடம் அறக்கட்டளை நிர்வாகி ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, சுமார் 7 வருடங்களாக கோவில் கட்டுமான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1.50 லட்சம் பேர் மெட்ராஸ் ஐ பாதிப்பு…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்….!!!!

தமிழகத்தில் தற்போது மழை காலம் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு தொற்று நோய்களும் உருவாக வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் மெட்ராஸ் ஐ என்று அழைக்கப்படும் கண் வலி தற்போது குழந்தைகள் மற்றும் சிறார்கள் அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக நெல்லையில் சராசரியாக மருத்துவமனை ஒன்றுக்கு நூறு முதல் 120 பேர் வரை மெட்ராஸ் ஐ பாதிப்பால் சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மெட்ராஸ் ஐ தீவிரமாக பரவி வருவதால், மக்கள் கவனமுடன் இருக்கும்படி அமைச்சர் மா.சுப்ரமணியன் […]

Categories
மாநில செய்திகள்

ஐயோ!… இது சென்னையா, இல்ல ஊட்டியா….. பகல் நேரத்திலேயே இந்த குளிரு குளிருதே….. இந்த மாற்றம் எதனால் தெரியுமா…..!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் 2 முறை மழை வெளுத்து வாங்கிய நிலையில், தற்போது லேசான தூறல் மட்டுமே நிலவுகிறது. கடந்த சில நாட்களாகவே கிருஷ்ணகிரி, தர்மபுரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான குளிர் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது சென்னையிலும் அதிக அளவில் குளிர் நிலவுகிறது. அதிகாலை 9:00 மணி வரை குளிர் நிலவுவதோடு மாலையிலும் […]

Categories
மாநில செய்திகள்

குறையும் அரசு மருத்துவமனை பிரசவங்கள்…. முந்தும் தனியார் ஆஸ்பத்திரிகள்… என்ன காரணம்?

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவமனைகளிலும் மகளிருக்கு மகப்பேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தினசரி சராசரியாக 1,496 பிரசவங்கள் நடைபெறுகின்றன. சமீபகாலமாக தனியார் மருத்துவமனையில் பார்க்கப்படும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2011ல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பார்க்கப்படும் பிரசவங்கள் 28.3% ஆக இருந்த நிலையில், தற்போது 10.7% என்ற நிலையில் உள்ளது. தனியார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழறிஞர் ஒளவை நடராஜன் இறுதி அஞ்சலி: சற்றுமுன் முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழறிஞர் ஒளவை நடராஜன் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர். இவர், கடந்த 1992 முதல் 1995 ஆம் ஆண்டு வரை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பொறுப்பு வகித்தார். தமிழ் எழுத்தாளர்களின் புத்தகம் வெளியீடு, தமிழ் மொழி சங்கங்களின் சாரில் நடைபெறும் விழாக்களில் கலந்துகொண்டும், பத்திரிக்கைகளில் தன் கருத்துகளை வெளியிட்டு வந்தார் அவ்வை நடராஜன். இந்நிலையில் தமிழறிஞர் அவ்வை நடராஜனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கே.எஸ் அழகிரி பதவிக்கு வந்தது சிக்கல்….. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் புதிய மாற்றம்…. விரைவில் டெல்லியில் முக்கிய முடிவு…..!!!!

இந்தியாவில் பழமை வாய்ந்த கட்சியாக இருக்கும் காங்கிரஸில் தற்போது கோஷ்டி மோதல்கள் அதிகரித்துவிட்டது. தமிழகத்தில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் சமீபத்தில் கோஷ்டி மோதல் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்தும் கோஷ்டி மோதல் நடைபெற்றது. தற்போது காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே பதவியேற்றுள்ளார். இதேபோன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் குறிப்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் கே.எஸ் […]

Categories
மாநில செய்திகள்

“காலை வாரிய கனமழை”….. எப்பவும் இதே ட்விஸ்ட் தான் சென்னையில்….. வெதர்மேன் ரிப்போர்ட்டை பொய்யாக்கிய மழை…..!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னையில் 2 முறை மழை வெளுத்து வாங்கி விட்டது. தற்போது சென்னையில் வெறும் சாரல் மழை மட்டும் பெய்து வரும் நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, நேற்று மாலை உள்ள நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் இருப்பதால் சென்னைக்கு 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று பதிவிட்டு இருந்தார். ஆனால் இதுவரை மழை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (22.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. நீட் இலவச பயிற்சி வகுப்பு நவ.,26ல் தொடக்கம்…. அரசு அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் நடப்பு ஆண்டிற்கான இலவச நீட் பயிற்சி எப்போது தொடங்கும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் இலவச பயிற்சி வகுப்பு வருகின்ற நவம்பர் 26 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த வருடம் 29 ஆயிரம் மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக ஒன்றியத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

“இதனால்தான் கண்ணாடி அணியவில்லை”…. நீண்ட நாள் ரகசியத்தை சொன்ன அமைச்சர் சுப்பிரமணியன்….!!!!

உலகம் முழுவதும் நேற்று சர்வதேச மீனவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. தங்களுடைய பெரும்பாலான வாழ் நாளை கடலில் வாழும் மீனவர்கள் சந்திக்கும் சிரமங்கள், அவர்களால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த தினம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் மீனவர்கள் கடல் அன்னைக்கு மரியாதை செலுத்தி தங்கள் மீனவத் தொழில் மேம்படவும் தங்கள் வலைகளில் மீன்கள் அதிகம் கிடைக்க வேண்டும் என்றும் வேண்டி கடல் மாதாவை வணங்குவார்கள். அதே […]

Categories
மாநில செய்திகள்

இனி வாரத்திற்கு 3 முட்டைகள், பிஸ்கட்…. முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை அவ்வப்போது செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது அதே சமயம் அண்மையில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது என அடுத்தடுத்த மாணவர்களுக்கு பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(நவ..22)…. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…. உடனே செக் பண்ணிக்கோங்க….!!!!

திருச்செந்தூர் கோட்ட மின் விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: – மாதாந்திர பராமரிப்பு பணி திருச்செந்துர் கோட்டத்திற்குட்பட்ட மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அதனால் உடன்குடி உபமின் நிலையத்தை சார்ந்த உடன்குடி, தைக்காவூர், சீர்காட்சி, பிச்சிவிளை, செட்டியாபத்து, ஞானியார்குடியிருப்பு, தாண்டவன்காடு, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, மெய்யூர், பிறைகுடியிருப்பு, கடாச்சபுரம், அன்பின்நகரம் ஆகிய பகுதிகளிலும் காலை 8 மணி முதல் மாலை 5 வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. […]

Categories
மாநில செய்திகள்

Breaking: இன்னும் சற்றுநேரத்தில் 9 மாவட்டங்களில்…. தமிழகத்திற்கு அலர்ட்…!!!!

காற்றழுத்த தாழ்வுப் பகுதி மணிக்கு 5 கி.மீ வேகத்தில் தமிழகத்தை நோக்கி வருவதால் இன்னும் சற்றுநேரத்தில் 9 மாவட்டங்களில் மழை ருத்ரதாண்டவம் ஆடப்போகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சி, தி.மலை, விழுப்புரம், கோவை, நெல்லை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும். எனவே, பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

Breaking: 5 கி.மீ வேகத்தில் புயல்…. பள்ளி மாணவர்களுக்கு அலர்ட்…. தமிழகத்தில் இன்னும் சற்று நேரத்தில்…..!!!!

தமிழகத்தின் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் கடந்த வாரம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இதனிடையே  தென்கிழக்குவங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. […]

Categories

Tech |