Categories
மாநில செய்திகள்

“மாற்றத்தை உருவாக்குபவள்”…. கோவையில் பெண் மேயர்களுக்கான சிறப்பு கூட்டம்…. இனி வேற லெவல் ஆக்ஷன் தான்….!!!!!

கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் கூட்டரங்கில் மாற்றத்தை உருவாக்குபவள் என்ற பெயரில் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டமானது தேசிய மகளிர் அணி சார்பில் நடத்தப்படுகிறது. கடந்த 22-ம் தேதி தொடங்கப்பட்ட கூட்டமானது 3 நாட்களுக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு நகரியல் பயிற்சி மையம்‌ செய்துள்ளது. இந்த கூட்டத்தில் 6 மாநகராட்சி பெண் மேயர்கள், 3 நகராட்சி பெண் துணை தலைவர்கள் மற்றும் 16 பெண் நகராட்சி […]

Categories
மாநில செய்திகள்

200 பேரை பலி கொண்ட கோர தினம் இன்று….. 66 ஆண்டுகள் நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!!

அரியலூரில் மாவட்டத்தில் மிகப்பெரிய ரயில் விபத்து நடந்த நாள் இன்று. அப்போது ரயில் பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்தார் பலர் ஜலசமாதி அடைந்து நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்.நடைபெற்றது. அந்த சம்பவம் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். அரியலூரில் கடந்த 1956 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி நடந்த விபத்து இந்தியாவையே உலுக்கியது. அதாவது விபத்துக்கு முந்தைய நாள் இரவு 9:30 மணிக்கு சென்னை எழும்பூர் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி விரைவுரையில் 13 பெட்டிகளில் 800 […]

Categories
மாநில செய்திகள்

கனிமொழி பதவிக்கு ஹெலன் டேவிட்சன் நியமனம்….. வெளியான அறிவிப்பு….!!!

திமுக மாநில இளைஞரணி, மாநில மகளிர் அணி, பிரச்சார குழு செயலாளர், சமூக வலைதள பொறுப்பாளர்கள் ஆலோசனைக்குழு பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்த அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார். இளைஞர் அணியின் துணை பொதுச்செயலாளராக எஸ்.ஜோயல், ந.ரகுபதி, இளையராஜா, ப.அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், க.பிரபு, பி.எஸ். சீனிவாசன், கு.பி.ராஜா, சி.ஆனந்தகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து திமுக மகளிர் அணி செயலாளராக ஹெலன் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை – தாம்பரம் 4 புறநகர் ரயில்கள் திடீர் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!

சென்னை மற்றும் தாம்பரம் நான்கு புறநகர் ரயில்கள் நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளின் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 4 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி இரவு 11.40 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் ரயில் நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இரவு 11.59 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: சென்னையில் பள்ளிக்கு ஒரு வாரத்துக்கு லீவ் – மெசேஜ் அனுப்பிய பள்ளி நிர்வாகம்..!!

சென்னை திருவெற்றியூரில் உள்ள ஏஞ்சல் மெட்ரிக் பள்ளி ஒரு வாரம் இயங்காது என பள்ளி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஞ்சல் மெட்ரிகுலேஷன்  பள்ளி தாளாளர் வினோத் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளித்ததையடுத்து பள்ளியில் சுமார் 300-க்கும் மேற்பட்டு மாணவர்கள் காலை 9:00 மணி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடவடிக்கை தாமதமாவதை கண்டித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் போலீஸருக்கும் – மாணவர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம்…. தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஏழை மக்களின் நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை கட்டணமில்லா வழங்குவதற்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இணைப்பவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் இல்லாமல் சிகிச்சை வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் இணைவதற்கு ஆண்டு வருமானம் 1.20 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலரிடம் வருமானச் சான்று பெற்று குடும்ப அட்டை மற்றும் ஆதார் அடையாள அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

“அங்கன்வாடி குழந்தைகளுக்கு கூடுதலாக 2 முட்டை”.. தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!!!!

ஒருங்கிணைந்த  குழந்தைகள் வளர்ச்சி சேவை திட்ட இயக்குனர் அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறபட்டுள்ளதாவது,  நிபுணர் குழுவின் பரிந்துரையின் படி 6 மாதம் தொடங்கி 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பதிலாக வழங்கப்படும் சத்துமாவு மற்றும் மகப்பேறு காலத்திற்கு முற்பட்ட அல்லது பிற்பட்ட தாய்மார்களுக்கு வழங்கப்படும் சத்துமாவு போன்றவற்றில் அடங்கியுள்ள உணவு சேர்க்கையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில்  2 வயது தொடங்கி 6 வயது வரையுள்ள ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மழை பாதிப்பு நிவாரணத் தொகை ரூ. 1000…. எப்போது தெரியுமா….? வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியில் 122 வருடங்களாக இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. இதேபோன்று தரங்கம்பாடி பகுதியும் மழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இந்த பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் ஆய்வு செய்தார். அதன் பிறகு சீர்காழி மற்றும் தரங்கம்பாடி பகுதிகளில் உள்ள மக்களுக்கு 1000 ரூபாய் நிவாரணத் தொகையை நியாய விலை கடைகளின் மூலம் வழங்க வேண்டும் என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக ரகசியத்தை உடைக்கும் காயத்ரி ரகுராம்…. அண்ணாமலைக்கு வந்தது புதிய சிக்கல்…..!!!!!

பாஜக கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி காயத்ரி ரகுராமை மாநில தலைவர் அண்ணாமலை 6 மாதங்களுக்கு கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளார். இதேபோன்று சிறுபான்மையினர் பிரிவு தலைவர் டெய்சி சரணிடம் ஆபாசமாக பேசியதாக கூறி திருச்சி சிவாவும் கட்சி விழாக்களில் பங்கேற்பதற்கு அண்ணாமலை தடை விதித்துள்ளார். இந்நிலையில் தன் மீதான நடவடிக்கைக்கு காயத்ரி ரகுராம் விளக்கம் அளித்துள்ளார். அவர் நான் பாஜகவுக்கு எதிரானவர் என்று கூறினால் அதை என்னால் ஏற்க முடியாது. அப்படி யாராவது சொன்னால் நான் அறைவேன். […]

Categories
மாநில செய்திகள்

தி.மலை தீபத் திருவிழா…. 2000 பேருந்துகள், 30 லட்சம் பக்தர்கள்….. முன்னேற்பாடு வசதிகள் குறித்து அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!!

தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தின் போது கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படும். இந்த பண்டிகை டிசம்பர் 6-ம் தேதி வரவிருக்கும் நிலையில், தீபத் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு வீட்டிலும் மக்கள் விளக்குகளை ஏற்றி வைப்பார்கள். அதன் பிறகு திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவானது சிறப்பான முறையில் கொண்டாடப்படும். இந்த பண்டிகை வருகிற 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்படும் நிலையில், டிசம்பர் 6-ம் தேதி வரை 10 நாட்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக இளைஞர் அணி செயலாளராக மீண்டும் உதயநிதி…. மகளிர் அணித் தலைவராக விஜயா தாயன்பன்…. யார் யாருக்கு என்ன பொறுப்பு?

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக சட்டதிட்டம் விதி -18, 19 பிரிவுகளின் படி மாநில இளைஞர் அணி செயலாளர் – துணைச் செயலாளர்கள் தலைமை கழகத்தால் பின்வருமாறு நியமிக்கப்படுகிறார்கள். இளைஞர் அணி செயலாளர் : உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் : எஸ். ஜோயல், பி.ஏ., பி.எல்., (தூத்துக்குடி) ந. ரகுபதி (எ) இன்பா ஏ.என்.ரகு, பி.பி.ஏ, எல்.எல்.பி (ராமநாதபுரம்) நா. இளையராஜா பி.இ (திருவாரூர் மாவட்டம்) ப. […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செயற்கை அருவிகளை உருவாக்குவது சட்டவிரோதம்: உயர்நீதிமன்ற கிளை

இயற்கையான அருவிகளின் நீரோட்டத்தை மாற்றி,  செயற்கை அருவிகளை உருவாக்குவது சட்டவிரோதம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தென்காசி, நெல்லை, கோவை, குமரி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து தனியார் ரிசார்டுகளில் இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது உயர்நீதிமன்ற கிளை. இயற்கையான அருவிகளின் நீரோட்டத்தை மாற்றி செயற்கை அருவிகளை உருவாக்குவது சட்ட விரோதம் என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள். ஆய்வு செய்வதற்காக குழு அமைத்திருக்கிறார்கள். இந்த குழுவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: டிசம்பர் 1ல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…! திமுக தலைமை அறிவிப்பு ..!!

டிசம்பர் 1 இல் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது. டிசம்பர் 1இல் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என தற்போது திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கடந்த வாரத்தில் தமிழக முதலமைச்சர் கலந்து கொண்டார். 234 தொகுதிகளிலும் இருக்கக்கூடிய திமுகவினுடைய பூத் எஜெண்டுகள் ஒவ்வொருவரிடமும் வீடியோ கான்ஃபரன்ஸ் வழியாக பேசியிருந்தார். தேர்தல் நேரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் ? எப்படி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புதிய தலைவர், புதிய செயலாளர், புதிய நிர்வாகிகள்…. திமுக தலைமை அறிவிப்பு …!!

திமுகவினுடைய மகளிர் அணி செயலாளராக இருந்த கனிமொழி மாற்றம் செய்யப்பட்டு, அவர் துணைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மகளிர் அணிக்கு புதிய தலைவர்கள்,  செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு திமுக தலைமை புதிய நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளது. அதன்படி திமுகவினுடைய மகளிர் அணி தலைவராக சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த திருமதி விஜயா தாயன்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல மகளிர் அணி செயலாளராக நாகர்கோவிலை சேர்ந்த திருமதி ஹெலன் டேவிட்சன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். மகளிர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: திமுக மகளிர் அணிச் செயலாளர் மாற்றம் ..!!

திமுகவின் மகளிர் அணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.  கனிமொழி துணை பொது செயலாளர் ஆகியுள்ள நிலையில் மகளிர் அணிக்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.  ஏற்கனவே திமுக மகளிர் அணி செயலாளர் ஆக இருந்த கனிமொழி துணை பொதுச் செயலாளர் ஆகியுள்ள நிலையில் மகளிர் அணிக்கு புதிய செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமிக்கப்பட்டு இருக்கிறா. திமுக மகளிர் அணி தலைவராக விஜயா தாயன்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைமை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம்..!!

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இளைஞரணி துணைச் செயலாளர்களாக பிரகாஷ், பிரபு, சீனிவாசன், பிரதீப் ராஜா, ஆனந்தகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான துரைமுருகன் இதனை அறிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

254 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்ததில் உபரியாக கண்டறியப்பட்ட முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் பள்ளிக்கல்வி பொதுத்தொகுப்புக்கு ஒப்படைக்கப்பட்டன. தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டிருந்தன. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், வரலாறு,வணிகவியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய பாடப்பிரிவுகளில் கூடுதலாக 254 […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் மாணவர்களுக்கு நாளை 10 – 7 மணி வரை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மற்றும் பாட பிரிவுகளை தேர்வு செய்ய பட்டியலின மாணவர்கள் நாளை விண்ணப்பிக்கலாம் என பொறியியல் கலந்தாய்வு குழு அறிவித்துள்ளது. பொது கலந்தாய்வு மற்றும் துணை கலந்தாய்வில் பங்கேற்ற இடங்களை தேர்வு செய்த பட்டியல் இன மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நாளை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம். 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு தற்காலிக இட ஒதுக்கீடு வழங்கப்படும். அதனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் கடன் தள்ளுபடி…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் அரசு நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதன்படி இதுவரை நகை கடன் தள்ளுபடி, மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என அடுத்தடுத்து பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்நிலையில் பெண்களுக்கு அமைச்சர் எம் ஆர் கே […]

Categories
மாநில செய்திகள்

40,000 பணியிடங்கள்: வேலை தேடுபவர்களுக்கு ஜாக்பாட்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்தில் அரசு தனியார் துறையுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. மாதத்தில் இரண்டு முறை இந்த வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது சேலம் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட வேலைவாய்ப்பு மையமும் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற நவம்பர் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 300 தனியார் நிறுவனங்களில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தீடிரென வந்த போன் கால்…! பேசிட்டு டக்குனு வச்ச தலைமை… செம அப்செட்டில் காயத்ரி ரகுராம் …!!

பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் பாஜகவின் இந்த நடவடிக்கை குறித்து பேசுகையில், நான் கொலை பண்ணுனேனா ? இல்ல திருட்டு வேலை செஞ்சனா ?  எதுவுமே நான் பண்ணலையே. யாராயிருந்தாலும் சரி, என்னை தாக்கி பேசினால் நான் திருப்பி தாக்குவேன். ஆரம்பத்தில் இருந்து எனக்கு தொல்லை கொடுத்துட்டு இருந்தாங்க. காலையில் எனக்கு போன் லைன்ல வந்தாரு. வந்த உடனே எனக்கு சொன்ன ஒரே ஒரு விஷயம்,  நீங்க சஸ்பெண்ட் பண்ணபடுறீங்க அப்படின்னு […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டுக்கு ரூ.1000 – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு …!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் உதவி வழங்க அரசாணையானது வெளியாகி இருக்கிறது. தமிழக அரசின் உடைய வருவாய் நிர்வாக ஆணையர் எஸ். கே பிரபாகரன் வெளியிட்டுள்ள அரசாணையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குறிப்பாக இரண்டு வட்டங்களுக்கு சீர்காழியில் 99, 518 குடும்ப அட்டைதாரர்கள்,  தரங்கம்பாடியில் 62,129 குடும்ப அட்டைதாரர்களுக்கு கிட்டத்தட்ட 1,60,000 ரேஷன் கார்டுதரர்களுக்கு நிதி ஒதுக்கி கொடுக்கப்பட்டிருக்கிறது. ரேசன் கடைகள் மூலமாக இந்த நிதி என்பது […]

Categories
மாநில செய்திகள்

மழை நிவாரணம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு …!!

தமிழக அரசின் உடைய வருவாய் நிர்வாக ஆணையர் எஸ். கே பிரபாகரன் வெளியிட்டுள்ள அரசாணையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குறிப்பாக இரண்டு வட்டங்களுக்கு சீர்காழியில் 99, 518 குடும்ப அட்டைதாரர்கள்,  தரங்கம்பாடியில் 62,129 குடும்ப அட்டைதாரர்களுக்கு கிட்டத்தட்ட 1,60,000 ரேஷன் கார்டுதரர்களுக்கு நிதி ஒதுக்கி கொடுக்கப்பட்டிருக்கிறது. ரேசன் கடைகள் மூலமாக இந்த நிதி என்பது விநியோகம் செய்யப்படும். இதற்கான மொத்த தொகையாக 16 கோடி ரூபாயை தமிழக அரசு , கும்பகோணம் மத்திய கூட்டுறவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1 ரூபாய்… 3 ரூபாய்… 5 ரூபாய்…. 10 ரூபாய் கொடுக்கீங்க…. கருணை உள்ளதோடு கொடுக்க சொன்ன அன்புமணி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னையில் உள்ள மழை நீர் வடிகால் வருடம் வருடம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது சென்னைக்கு சேட்டிலைட் மேப்பிங் செய்து, எந்த தெருவில் எவ்வளவு மழை பெய்யும் ? எவ்வளவு தண்ணீர் நிற்கும் என்று தகவல்கள் வைத்திருக்கிறார்கள்.  இப்போது மட்டுமல்ல 20 வருடமாகவே இந்த தகவல்களை வைத்திருக்கிறார்கள். அதற்கு ஏற்ப மழை நீர் வடிகால் போவதை மழை தொட்ங்கும் முன்பே கட்டி, அதை செயல்படுத்த வேண்டும். மழை வந்த பிறகு, பள்ளம் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (23.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 23) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

எப்போ, எப்போ ? என கேட்டுட்டே இருந்த உதயநிதி…! நீ வா பா என சட்ரென்று வந்த பதில்…!!

திமுக இளைஞரனி சார்பாக நடந்த பாசறை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய  இளைஞரனி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,  அண்ணன் அன்பரசன் அவர்கள் என்னிடத்திலே தேதி வாங்கும் பொழுது உன் பயிற்சி பாசறை கூட்டத்தில் பெருசா கலந்துக்கறது இல்ல, நான் முதல் கூட்டத்தில் கலந்துக்கிட்டேன். அதன் பிறகு சென்ற மாதம்,  திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட நம்முடைய அக்கா அருள்மொழி அவர்கள் பேசிய கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். அண்ணன் வேலு அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று அன்பரசன் அவர்கள் உரிமையோடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக செல்வாக்கை இழந்து விட்டது….. தேர்தலில் எப்படி கணக்கு போட்டாலும் ஜெயிக்க முடியாது…. பாஜக ஆருடம்….!!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பச்சாபாளையம் பகுதியில் பாஜக அலுவலகம் அமைந்துள்ளது. இன்று சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளையும் வலிமைப்படுத்து வதற்காக பாஜக சார்பில் சக்தி கேந்திரா அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். திமுக அரசை எதிர் கொள்வதற்கான பல்வேறு வியூகங்களை பாஜக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஊழல் பட்டியல்”…. அண்ணாமலையை தொடர்ந்து ஆளுநரிடம் ரிப்போர்ட் கொடுக்கும் இபிஎஸ்….. அதிர்ச்சியில் திமுக….!!!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று பால் விலை, மின் கட்டணம் மற்றும் சொத்துவரி போன்றவற்றின் விலையை உயர்த்தியதன் காரணமாக பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவதோடு விலை உயர்வை மீண்டும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. அதன் பிறகு திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் குறித்து அடிக்கடி அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி வருகிறார்கள். இதற்கு திமுக அமைச்சர்களும் பதிலடி கொடுக்கிறார்கள். அதன் பிறகு எதிர்க்கட்சித் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

20 வருஷ டேட்டா இருக்கு…! போட்டோ எடுக்கும் முதல்வர்… C.M மீது அன்புமணி விமர்சனம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், இந்த மாவட்டங்களில் குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை மாவட்டம் எல்லாமே வடிகாலாக தான் இருக்கின்றது. எங்கே மழை பெய்தாலும் அங்கே தான் தண்ணீர் போகும். அப்படி தாழ்வான பகுதி. வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை எந்த மழை வந்தாலும் எங்கே வந்தாலும் அங்கே தண்ணீர் தேங்கும். நெல்லூரில் மழை பெய்தால் வெள்ளம் கடலூரில் வரும், ஊட்டியில் மழை பெய்தாலும் கடலூருக்கு தான் வரும், தர்மபுரி எங்கே […]

Categories
மாநில செய்திகள்

யார் என்ன சொன்னாலும் ? … ”அப்படியே நம்பாதீங்க” உடனே கேள்வி கேளுங்க… C.M ஸ்டாலின் அட்வைஸ்..!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் நேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ராணி மேரி கல்லூரி தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் சென்னையில் குடியரசு தின கொண்டாட்ட நிகழ்வில் நடைபெறும் நடனப்போட்டியில்  முதல் பரிசு பெற்று பெருமை பெற்று இருக்கிறோம். ராணி மேரி கல்லூரி இசைத்துறை மாணவியர் திறை, இசை மற்றும் கர்நாடக இசையில் முன்னிலை வகித்து வருகின்றனர். மாணவிகள் மட்டுமல்ல ராணி மேரி கல்லூரியின் உடைய பேராசிரியர்களும், […]

Categories
திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பொதுகழிப்பிடம் தூய்மையாக இல்லையா..? புகார் கொடுக்க புதிய வசதி… மக்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

பொதுக்கழிப்பிடம் தூய்மையாக இல்லாமல் இருந்தால் புகார் கொடுக்க புதிய வசதி அறிமுகமாக உள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தில் பிரத்தியேக செல்போன் ஆப் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதில் சுகாதாரம் சார்ந்த உள்ளாட்சி நிர்வாகத்தினரின் பணிகள் இணையம் வாயிலாக பதவேற்றப்படுகின்றது. இந்த நிலையில் பொதுக்கழிப்பிடத்தில் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில் க்யூ ஆர் கோடு உதவியுடன் செல்போன் மூலம் புகார் தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் தூய்மை இந்தியா திட்ட இணையதள செயலியுடன் இணைக்கப்பட்ட கியூ ஆர் கோடு பொதுக்கழிப்பிடங்களின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது முடிவல்ல, இதுதான் ஆரம்பம்…! DMK வெற்றிக்கு நான் காரணமல்ல; உதயநிதி பரபரப்பு பேச்சு …!!

திமுக இளைஞரனி சார்பாக நடந்த பாசறை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய  இளைஞரனி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அன்பரசு அண்ணன் அவர்கள் பேசும்போது சொன்னார்கள் இன்றோடு முடிகிறது என்று,  அண்ணன் ஜெயராஜன் அவர்கள் பேசும் போதும் சொன்னார்கள் ஒரு சுற்று முடிகிறது என்று,  இது முடிவல்ல இதுதான் ஆரம்பம். இங்கு பேசும் பொழுதெல்லாம் சொன்னார்கள்… அண்ணன் பாலு மாமா அவர்கள் சொன்னார்கள்…. கடந்த பாராளுமன்ற தேர்தல் ஆரம்பித்து நான்கு தேர்தலாக நான் பிரச்சாரம் செய்து வருகிறேன், வெற்றிக்கு […]

Categories
மாநில செய்திகள்

வடமாநிலங்களுக்கு வாராந்திர சிறப்பு ரயில்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

பெங்களூரிலிருந்து வட மாநிலங்களுக்கு வாராந்திர சிறப்பு ரயில் தமிழகம் வழியாக இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி பீகாரில் இருந்து பெங்களூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் வருகின்ற நவம்பர் 28, டிசம்பர் 5, 12 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகின்றது. பீகாரில் இருந்து திங்கட்கிழமை மாலை 6.10 மணிக்கு புறப்படும் ரயில் பெரம்பூர், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை வழியாக புதன்கிழமை மாலை 6.20 மணிக்கு பெங்களூர் வந்தடையும். வரும் மார்க்கமாக நவம்பர் 24ஆம் தேதி, டிசம்பர் 1, டிசம்பர் […]

Categories
மாநில செய்திகள்

இலவச ஊடகவியல் சான்றிதழ் படிப்பு…. விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழ்நாடு மேம்பாட்டு திறன் கழகம், சென்னை லயோலா கல்லூரி இணைந்து ஆறு மாத கால ஊடகவியல் சான்றிதழ் படிப்பை கட்டணம் இன்றி வழங்கி வருகிறது. பட்டப்படிப்பு தேறி 20 முதல் 25 வயது உடைய அனைவரும் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் வாரம் ஐந்து நாட்கள் தினம் தோறும் இந்த வகுப்புகள் நடைபெறும். இது குறித்த கூடுதல் தகவலை அறிவதற்கு https://www.loyolacollege.edu/CAJ/home என்ற இணையதள பக்கத்தை அணுகலாம். இதற்கு முன்னதாக கட்டணம் இல்லை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

40 ரூபாய் அதிகமா இருக்கு…! மக்கள் கஷ்டப்படுறாங்க… மாப்பியாவை உடைக்க சொன்ன அன்புமணி..

செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,  எங்களுடைய கோரிக்கை பால் கொள்முதலை அதிகப்படுத்த வேண்டும் என்று சொன்னோம், ஆவின் கொள்முதல்.. அதை கொஞ்சம் அதிகப்படுத்தி இருக்கிறார்கள். 12 ரூபாய் அதிகப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் தனியார் நிறுவனங்கள் வந்து 78 ரூபாய், 83 ரூபாய் உயர்ரக கொழுப்புள்ள பால் எல்லாம் செய்து இருக்கிறார்கள், அதை குறைக்க வேண்டும். அது மிகப்பெரிய பாதிப்பு இருக்கிறது. அதில் தனியார் நிறுவனம் மாபியா மாதிரி  அவர்களுக்குள் நடத்திக் கொண்டு வருகிறார்கள், அந்த […]

Categories
மாநில செய்திகள்

செம கலக்கு கலக்கும் மாணவிகள்…! மெர்சலாகி பேசிய ஸ்டாலின்… கல்லூரி விழாவில் C.M நெகிழ்ச்சி …!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, நான் மட்டும் முதல்வன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் போதாது. நீங்கள் ஒவ்வொருவரும் நான் முதல்வன், நான் முதல்வன் என்ற சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்காகத்தான் அந்தத் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். வேலைக்கான ஆட்களை உருவாக்க திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி வருகிறோம். இதனை இன்றைய தலைமுறை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். பல […]

Categories
மாநில செய்திகள்

சிறுபான்மையினர்களுக்கு ரூ.10 லட்சம் உதவித்தொகை….. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இஸ்லாமிய, கிறிஸ்துவ, சீக்கிய மற்றும் ஜெயின் மதங்களை சேர்ந்த சிறுபான்மையினருக்கு அரசு பல சலுகைகளை வழங்கி வருகின்றது. அதன்படி தமிழகத்தில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலமாக சிறுபான்மையினருக்கு கடன் உதவிகளும் வழங்கப்படுகின்றன. இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில், சிறுபான்மையினருக்கு தொழில் மற்றும் கல்வி கடன் வழங்கப்படுகிறது. இதில் சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்கள் கடன் பெற விரும்பினால் அவர்களின் வருமானம் வருடத்திற்கு ஒரு லட்சம் இருபதாயிரம் ரூபாய்க்குள் இருக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது ஓபிஎஸ், இபிஎஸ் ஆட்சி இல்ல…! DMKவின் MKS ஆட்சி… மோடிக்கே சவால்விட்ட உதயநிதி ..!!

திமுக இளைஞரனி சார்பாக நடந்த பாசறை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய  இளைஞரனி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்ல பேசுவாரு, திருக்குறள் எல்லாம் சொல்லுவாரு, ஆனா தமிழுக்கு இதுவரைக்கும் எதுவுமே செய்யல. இங்க கொண்டுவந்து ஹிந்திய தான் திணிப்பாரு. திரு மோடி அவர்களே..  நான் ஏற்கனவே உங்களுக்கு சொன்னது மாதிரி தான்,  இங்கு நடந்து கொண்டிருப்பது நீங்கள் நினைப்பது போன்று திரு எடப்பாடி பழனிச்சாமியோ அல்லது ஓ. பன்னீர்செல்வம் ஆச்சியோ கிடையாது. இது திராவிட மாடல் ஆட்சி, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீ தமிழனா… தமிழா… இந்துவா… முஸ்லீமா…. இப்படி கேட்பது தேவையற்றது – அன்புமணி சுளீர் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,  2026-இல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் நாங்கள் ஆட்சி அமைப்போம், அதற்கு ஏற்ப வியூகங்களை நாங்கள் 2024-ல் அமைப்போம். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி அமைதியாக நல்லபடியாக நடத்தி இருந்தால் நல்லா இருந்திருக்கும். நிறைய விளம்பரப்படுத்தி, இன்னும் கொஞ்சம் விளம்பரம் குறைத்து இருக்கலாம். தமிழ்நாட்டில் ஆஃப்லைன் என்னவென்றால், பல கேள்விகள் பல கட்சிகள் கேட்கிறது. ஒரு கட்சி வந்து நீங்கள் தமிழனா என்று கேட்கிறது ? நீங்கள் தமிழா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் மட்டும் C.Mன்னா போதாது…! நீங்க எல்லாருமே C.M ஆகணும்…. புது திட்டம் போட்ட ஸ்டாலின் அரசு…!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் நேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, எனது கனவு திட்டங்களில் ஒன்றான புதுமைப்பெண், உயர்கல்வி உறுதித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினால் இந்த ஆண்டு ராணி மேரி கல்லூரியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டில் பயிலக்கூடிய 1,039 மாணவிகள் இதனால் பயன்பெற்று இருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது நான் மிகப்பெரிய பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆண்டு முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவியரும் […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதிய சிக்கல்…. டிஎன்பிஎஸ்சி உத்தரவால் தேர்வர்கள் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது.அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த சூழலில் நடப்பு ஆண்டில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் அனைத்தும் வெளியிடப்பட்டன. அதன்படி கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து அண்மையில் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. கடந்த மே மாதம் நடைபெற்ற குரூப் 2 […]

Categories
மாநில செய்திகள்

கணவனை இழந்த பெண்களுக்கு கடன்…. அதுவும் குறைந்த வட்டியில்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ஐந்து சதவீதம் பட்டியில் விரைந்து கடன்களை வழங்க வேண்டும் என்று கூட்டுறவு வங்கி அதிகாரிகளை கூட்டுறவு வங்கி அறிவுறுத்தியுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டி என்பதோடு அதிக கெடுபிடிகள் இல்லாததால் பலரும் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்குகின்றனர். கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சுயதொழில் செய்து தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள ஏதுவாக கூட்டுறவு வங்கிகளில் 5 சதவீதம் வட்டியில் கடன் வழங்கும் திட்டம் கடத […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(24.11.22) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. எங்கெல்லாம் தெரியுமா…? மொத்த லிஸ்ட் இதோ…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (23.11.22) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மதுரை கொட்டாம்பட்டி துணை மின் நிலையத்தின் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கொட்டாம்பட்டி சின்ன கொட்டாம்பட்டி பொட்டபட்டி வெள்ளிமலை, முடுக்கன் காடு, தொந்தலிங்கபுரம், சொக்கம்பட்டி, மனப்பேச்சேரி, வெள்ளினிபட்டி, வி. புதூர் சொக்கலிங்கபுரம், மணல்மேட்டுப்பட்டி பள்ளப்பட்டி, புதுப்பட்டி கருங்காலக்குடி, மற்றும் அதற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

அரசு கேபிள் சேவையை இடையூறின்றி வழங்க…. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!

அரசு கேபிள் டிவி நிறுவன கேபிள் சேவையை இடையூறின்றி வழங்க தனியார் மென்பொருள் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவையில் கடந்த இரண்டு நாட்களாக தரை ஏற்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அவதி அடைந்தனர். இந்நிலையில் அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மென்பொருள் சேவை கொடுத்து வந்த தனியார் திட்டமிட்டு தடை ஏற்படுத்தியதாக புகார் எழுந்த நிலையில் அரசு கேபிள் டிவி சேவையில் தனியார் நிறுவனம் திட்டமிட்டு தடை ஏற்படுத்தியதாக […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை(24.11.22) முதல் ரேஷன் கடைகளில்…. ரூ.1000 உதவித்தொகை இங்கு மட்டும்…. தமிழக அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை கடுமையாக பெய்து வந்தது இதனால் ஒரு சில மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கனமழையால் பெருமளவில் பாதிக்கப்பட்டது. எனவே மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாக்களில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, வரும் நவம்பர் 24 முதல் ரேஷன் கடைகளில் இந்த உதவித்தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Modi தமிழகத்துக்கு செய்தது என்ன ? அதிரடி காட்டிய Udhayanithi Stalin …!!

திமுக இளைஞரனி சார்பாக நடந்த பாசறை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய  இளைஞரனி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்ல பேசுவாரு, திருக்குறள் எல்லாம் சொல்லுவாரு, ஆனா தமிழுக்கு இதுவரைக்கும் எதுவுமே செய்யல. இங்க கொண்டுவந்து ஹிந்திய தான் திணிப்பாரு. திரு மோடி அவர்களே..  நான் ஏற்கனவே உங்களுக்கு சொன்னது மாதிரி தான்,  இங்கு நடந்து கொண்டிருப்பது நீங்கள் நினைப்பது போன்று திரு எடப்பாடி பழனிச்சாமியோ அல்லது ஓ. பன்னீர்செல்வம் ஆச்சியோ கிடையாது. இது திராவிட மாடல் ஆட்சி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(23.11.22) ஒரே ஆட்டம்,பாட்டம் கொண்டாட்டம் தான்…. பள்ளி மாணவர்களுக்கு செம ஜாலி….!!!

பள்ளிக்கல்வித்துறையில் முதன்முறையாக அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகளும், ஆறு முதல் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை திருவிழா போட்டிகள் நடைபெற உள்ளது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு, ஒன்பது முதல் பத்தாம் வகுப்பு, 11 முதல் 12 ஆம் வகுப்பு என மூன்று பிரிவுகளில் நடைபெற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

PMK தலைமையில் கூட்டணி.. EPS யின் மெகா கூட்டணிக்கு….. ஆப்பு வைத்த அன்புமணி ராமதாஸ் ..!

செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,  வளர்ச்சி என்பது நல்ல கல்வியை கொடுக்க வேண்டும். சுகாதாரம், விவசாயம் நன்றாக இருக்கனும். நல்ல சுற்றுச்சூழல் கொடுங்கள், வளர்ச்சி திட்டங்களை கொடுங்கள், அந்த கண்ணோட்டத்தில் பாருங்கள். நீர் மேலாண்மை எவ்வளவோ பிரச்சனை. இப்போது இருக்கின்ற பிரச்சனை தமிழ்நாட்டில் பிரச்சனை, இந்தியாவில் பிரச்சனை, உலகத்தின் பிரச்சனை வந்து சுற்றுச்சூழல் மாற்றம். அதைப் பற்றி யாராவது பேசுகிறீர்களா ? எங்கேயாவது விவாதம் நடக்கிறதா? இல்லையே. இதுதான் பிரச்சினையே இன்றைக்கு மட்டுமல்ல, அடுத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே…! DMK ஆட்சியில் செம…. குஷியில் பெண்கள்…. பட்டியல் போட்டு பேசிய ஸ்டாலின்…!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் நேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆகிய நீங்கள் உங்களுக்கு அடுத்து வரும் தலைமுறைகளை படிக்க வைக்க வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பெயருக்கு பின்னால் பட்டம் இருப்பது கௌரவம் மட்டுமல்ல. அது அடிப்படை உரிமை. இந்த பட்டமளிப்பு விழாவிற்கு இன்னொரு சிறப்பு என்னவென்று கேட்டீங்கன்னா, மாற்றுத்திறனாளிகளை பெண்கள் 4 பேரும் இன்று பதக்கம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னை ஜெயிலில் போட்டாங்க…. “மக்கள் மனசுல இடம் இருக்கு”…. ADMKவுக்கு C.M ஸ்டாலின் பதிலடி…!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, அதிமுக ஆட்சி காலத்தில் கல்லூரியை இடிக்க கூடாது என மாணவிகள் நடத்திய போராட்டத்துக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்துச் சென்றதற்கு என்னை 1 மாதம் சிறையில் அடைத்தார்கள்.  சிறையில் இருந்து வாடினேன் என்று சொல்ல மாட்டேன், வாடவில்லை, மகிழ்ச்சியாக தான் இருந்தோம். என் வாழ்வில் அப்படிப்பட்ட ஒரு முக்கியமான இடத்தை பிடித்த இடம் தான் இந்த […]

Categories

Tech |