Categories
மாநில செய்திகள்

கண்களில் கண்ணீர் வராமல் அதிகாரிகள் பார்க்க வேண்டும்…. மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது….. முதல்வர் ஸ்டாலின்..!!

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு வேலைகளில்  4% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. அப்போது முதல்வர் ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டு உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில், விளிம்பு நிலை மக்களுக்கு அரசின் பயன் கிடைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு வேலைகளில்  4% இட […]

Categories
மாநில செய்திகள்

“அந்த கட்சியை பற்றி பேசுவது தேவையற்றது என நான் நினைக்கிறேன்”…. டி.டி.வி தினகரன் அதிரடி பேச்சு….!!!!

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தன் 60வது பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரிலுள்ள அமிர்தகடேஸ்வரர் திருக்கோவிலில் குடும்பத்துடன் சிறப்பு வழிபாடு செய்தார். இதையடுத்து தன் குடும்பத்துடன் மயிலாடுதுறை ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி, தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அதனை தொடர்ந்து தினகரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “எடப்பாடி பழனிசாமி செய்த தவறால் அ.தி.மு.க இன்று சின்னம் மற்றும் கட்சி இல்லாமல் நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறது. ஆகவே அக்கட்சியைப் பற்றி பேசுவது […]

Categories
மாநில செய்திகள்

#Breaking: மாற்றுத்திறனாளி பராமரிப்பு தொகை ரூ. 2000 ஆக உயர்வு….!!!

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சாலையோரங்களில் கடை நடத்த முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். மேலும், மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு தொகை ரூ.2000ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 4% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது ஆரம்பம் தான்…! யாரையும் விடப்போவதில்லை…. தப்ப முடியாது…. அண்ணாமலை அதிரடி ஆட்டம்…!!!!

கட்சிக்கு கலங்கம் விளைவித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கட்சிக்குள் இரண்டு மனிதர்களுக்கு தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடு உள்ளது. அவர்கள் அதை பேசி இருக்கிறார்கள். முதல் கட்ட விசாரணையில் நம்முடைய விசாரணை கமிட்டி நாளை திருப்பூரில் சந்திக்கிறார்கள். அதன்பிறகு நமக்கு தகவல் கொடுப்பார்கள். என்னை பொருத்தவரை ஒரு விஷயத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். தவறு யார் […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு…. துண்டுகள் வழங்கப்படுமா…? நெசவாளர்கள் கோரிக்கை…!!!

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் விசைத்தறி தொழில் பிரதானமாக உள்ளது. இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்த தொழில் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. ஜவுளி ஏற்றுமதி ஆர்டர் குறைந்ததால் அவர்கள் துண்டு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதன் காரணமாக துண்டு உற்பத்தி அதிக அளவில் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் துண்டுகள் விற்பனை இல்லாமல் தேக்கமடைந்துள்ளது. இதன் காரணமாக சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 300 கோடி ரூபாய் அளவுக்கு ஜவுளி தேக்கமடைந்துள்ளதாக விசைத்தறி […]

Categories
மாநில செய்திகள்

ஒரு முதல்வராக இருந்தவர் இப்படி பேசலாமா…..? விரைவில் ஆதாரத்துடன் நிரூபிப்போம்….. இபிஎஸ் குற்றசாட்டுக்கு திமுக அமைச்சர் பதிலடி….!!!!!

அமைச்சர் பெரிய கருப்பன் தென்காசி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை ஆய்வு செய்ததோடு, பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். அதன் பிறகு அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் படி தமிழகத்தில் பல்வேறு விதமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில் அதிக அளவில் சமத்துவபுரங்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து துறை செயலாளர்கள், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#JUST NOW: டிசம்பர் 2ல் முத்தரப்பு பேச்சுவார்த்தை …!!

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து டிசம்பர் 2ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது. தொழிலாளர் நலத்துறை இந்த அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. சென்னை தேனாம்பேட்டை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் வரக்கூடிய டிசம்பர் இரண்டாம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் முத்தரப்பு பேச்சுவார்த்தை என்பது நடைபெற இருக்கிறது. பேச்சுவார்த்தையில் சங்கத்து நிர்வாகிகள் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக தொழிலாளர் தனி இணை ஆணையர் முன்னிலையில் இந்த பேச்சுவார்த்தை […]

Categories
மாநில செய்திகள்

Breaking: சிபிசிஐடிக்கு புதிய அதிகாரம்… தமிழக அரசு அரசாணை…!!!

காவல்துறை அதிகாரிகள் மீதான துறைரீதியான புகார்களை விசாரிக்க சிபிசிஐடிக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த ஆணையம் விதிமுறைகள் தொடர்பான இந்த அரசாணையில், போலீசார் மீதான புகார்களை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளை டிஜிபியிடம் அனுமதி பெற்று விசாரிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரேஷன் பருப்பு, பாமாயில் நிறுவனங்களில் மோசடி…. 2 ஆவது நாளாக தொடரும் சோதனை….!!!!

தமிழகத்தில் நியாய விலை கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு வழங்குவதற்காக எண்ணெய், பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை அரசுக்கு சில நிறுவனங்கள் விநியோகம் செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் தற்போது வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வருமானவரித்துறைக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் சென்னையில் உள்ள மண்ணடி தம்பு செட்டி தெருவில் அருணாச்சலம் இம்பேக்ஸ் நிறுவனம், தண்டையார்பேட்டையில் உள்ள பெஸ்ட் தால் மில் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று நிறுவன உரிமையாளர்களின் வீடுகள் […]

Categories
காஞ்சிபுரம் சென்னை திருவள்ளூர் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை – வானிலை ஆய்வு மையம் அலெர்ட் …!!

சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்கிட்ட ப்ரூப் இருக்கு…! ரெடியான காயத்திரி ரகுராம்… நோஸ்கட் செய்த அண்ணாமலை.. செம பரபரப்பில் கமலாலயம்…!!

பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் பாஜகவின் இந்த நடவடிக்கை குறித்து பேசுகையில், என்னை கட்சியில் இருந்து நீக்குவதற்கு முன்பு எந்த விளக்கமும் கேட்கல. ஏன்னா என்னிடம் பெரிய ப்ரூப் இருக்கு. இதனை பாஜக தலைமையிடம் கொடுக்க  ரெடியா இருக்கேன். இந்த கும்பல் இப்போது மட்டும் இல்லை. இதுக்கு முன்னாடியும் என்ன டார்கெட் பண்ணி இருக்காங்க, ட்ரோல்  பண்ணி இருக்காங்க. செல்வகுமார் என்பவர் இப்போது மூணு மாசத்துக்கு முன்னாடி போஸ்டிங் வாங்கிட்டு வந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எதுக்கு DMK இப்படி செய்யுது ? கிண்டலடித்த கட்டுரைகள்…. முடிவெடுத்த உதயநிதி …!!

திமுக இளைஞரணி சார்பில் நடந்து வரும் பயிற்சி பாசறையில் பேசிய அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தலைவரிடத்திலே நான் சொன்னேன். காஞ்சிபுரத்திற்கு போகிறேன். அன்பரசன் அண்ணன் மாவட்டத்திலே பயிற்சி பாசறை கூட்டம் நடக்குது. தலைவர் ஆரம்ப நாள் முதலே இதனை உன்னிப்பாக கணித்துக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். இன்னும் பெருமையா சொல்லனும்னா…  கழகத்தோட இதயமாம் பொதுக்குழுவுல,  இந்த பயிற்சி பாசறை பற்றி பேசி,  இதற்காக இளைஞர் அணியை தனியாக பாராட்டினார். இது எவ்வளவு பெரிய பெருமை. […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (24.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 24) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகளிலிருந்து, அக்டோபர் 24 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊர்வலம் நடத்துவதற்கு கட்டுப்பாடுகள்….. ஐகோர்ட்டில் RSS அமைப்பு மேல் முறையீடு….!!!!!

தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு ஊர்வலம் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டு காவல்துறையினர் ஊர்வலம் நடத்துவதற்காக அனுமதி கொடுக்க மறுத்து விட்டனர். இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஊர்வலம் நடத்த காவல்துறையினர் அனுமதி கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் படி கடந்த 2-ம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பு ஊர்வலம் நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: உருவாகிறது புதிய வளிமண்டல சுழற்சி…!!!!

தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுபகுதி வலுவிழந்தது. ஆனால், அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு அந்தமான் கடலோரப் பகுதிகளில் புதிதாக வளிமண்டல சுழற்சிஉருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. ஏற்கனவே, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் கடந்த 3 வாரமாக தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், மேலும் புதிய வளிமண்டல சுழற்சி உருவாகவுள்ளது.

Categories
மாநில செய்திகள்

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் போலீஸ் மீது கேஸ் போடுறீங்களா….? கோர்ட்டின் அதிரடி உத்தரவால் ஆடிப்போன மனுதாரர்….!!!!!!

சென்னையில் சட்டவிரோதமான முறையில் செயல்பட்டு வந்த ஆதரவற்றோர் இல்லத்திற்கு எதிராக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்த கலா மற்றும் முத்துக்குமார் என்பவர்கள் நடவடிக்கை எடுத்த 7 காவலர்கள் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி காவல்துறையினருக்கு எதிராக ஆதாரம் இன்றி  குற்றங்களை சுமத்துவது மிகவும் தவறானது என்று கூறினார். அதன் பிறகு காவல்துறையினர் மீது ஆதாரமின்றி‌ குற்றம் சுமத்துபவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொங்கு மண்டலத்தில் மெகா டார்கெட்…. அடுத்தடுத்து சேலம், திருச்சியில்….. இபிஎஸ்-க்கு எதிராக களத்தில் வெடிக்க தயாரான ஓபிஎஸ் டீம்….!!!!!

அதிமுக கட்சியின் கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவை பொறுத்து தலைமை பொறுப்பு யாருக்கு கிடைக்கும் என்பது தெரிய வரும். அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தற்போது ஆட் சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதோடு, மாறி மாறி தொண்டர்களை தங்கள் வசப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தன்னுடைய பண்ணை வீட்டில் ஓபிஎஸ் நிர்வாகிகளை சந்தித்து இபிஎஸ்-க்கு எதிராக அடுத்தடுத்த காய்களை நகர்த்துவதற்கான முக்கிய […]

Categories
மாநில செய்திகள்

பிராங்க் வீடியோ இவ்வளவு ஆபத்தா….? போலீசாரின் கடும் எச்சரிக்கை….. அதிர்ச்சியில் யூடியூபர்கள்….!!!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக வலைதளத்தில் பெண் வழக்கறிஞர் மற்றும் நீதிபதிகளுக்கு எதிராக தவறான கருத்து தெரிவித்த ரியல் எஸ்டேட் அதிபர் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜாமீனை தள்ளுபடி செய்தது. அதன்பிறகு எவ்வித ஆதாரமும் இன்றி நேர்காணலில் youtube சேனல்கள் வெளியிடும் தவறான ஆதாரங்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிட்ட நீதிபதி, இணையதள குற்றங்களை கவனிக்க சிறப்பு பிரிவை ஒன்றினை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சாலைகளை மேம்படுத்த ரூ. 2200 கோடி சிறப்பு நிதி ஒதிக்கீடு‌…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 19-ம் தேதி பாதாள சாக்கடை பணிகள் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள், 2016-17 ஆம் ஆண்டுக்குப் பிறகு சீரமைக்கப்படாத சாலைகள் போன்றவற்றை சீரமைக்க நிதி ஒதுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். அதன்படி 2200 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீட்டில் 4600 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும் என்று முதல்வர் கூறியிருந்தார். அதன் பிறகு சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு நிதிகளை ஒருங்கிணைத்து ரூ. 7,338 கோடி மதிப்பீட்டில் […]

Categories
மாநில செய்திகள்

இனி யாரும் நூலகம் போக வேண்டாம்…. உங்க வீடு தேடி புத்தகம் வரும்…. தமிழக அரசின் அசத்தல் திட்டம்….!!!!

தமிழகத்தில் நூலகங்கள் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை மக்கள் மத்தியில் ஊக்குவிப்பதற்காகவும் நூலகங்கள் சென்று புத்தகங்கள் படிக்க இயலாதவர்களுக்கு வீடுகளுக்கே சென்று நூல்களை வழங்க புதிய திட்டம் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது நூலகங்களுக்கு சென்று புத்தகங்கள் படிக்க இயலாதவர்களுக்காக நூலக நண்பன் என்ற திட்டம் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி சென்னையில் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் போன்றவர்கள் நூலகங்களுக்கு சென்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பெண்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!

இந்தியாவில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட கொடுமைப் பணிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் யூபிஎஸ்சி தேர்வு ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றது. தமிழகத்தில் இந்த தேர்வு எழுதும் பெண்களுக்கு உதவும் நோக்கத்தில் மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பெண்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்கு வயது 21 முதல் 32 குள் இருக்க வேண்டும். இதில் பட்டியல் இனத்தவர்கள் மூன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை…. அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ஐஐடி, ஐ ஐ எம், ஐ ஐ ஐ டி, என் ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்டம் மேற்படிப்பு படைக்கும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபின மாணவ மாணவிகளுக்கு அரசு 2 லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்குகின்றது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்களின் குடும்ப வருமானம் வருடத்திற்கு இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயாக இருக்க வேண்டும். இந்த உதவித்தொகை பெறுவதற்கு விருப்பமுள்ள மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் […]

Categories
மாநில செய்திகள்

வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்களுக்கு புதிய செயலி…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலை பார்க்க செல்பவர்கள் பதிவு செய்வதற்காக புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை தலைமைச் செயலகத்தில் வைத்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த புதிய செயலியால் தவறான ஏஜென்சி மூலம் வெளிநாடு சென்று பலர் சிக்கிக் கொள்வதிலிருந்து காத்துக் கொள்ள முடியும். இந்த செயலி வெளிநாடுகளுக்கு செல்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல விரும்புபவர்கள் இந்த செயலியில் பதிவு […]

Categories
மாநில செய்திகள்

எந்த படிப்பை படித்தாலும்…. மாணவர்களுக்கு இந்த பயிற்சி கட்டாயம்…. அமைச்சர் அதிரடி….!!!

கல்லூரி மாணவர்களுடைய பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது குறித்து தமிழக உயர்கல்வி மன்ற அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி,  கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் , அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான கட்டாய மொழிப்பாடமாக தமிழ், ஆங்கிலம் கொண்டு வரப்படும். நான் முதல்வன் திட்டத்தின்படி எந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். நடைபாண்டில் பொறியியல் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ள நிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் பாடத்திட்டம் விரைவில் மாற்றப்படும் என தகவல் வெளியானது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

பாடத்திட்டத்தில் திடீர் மாற்றம்…. உயர்கல்வித்துறை முடிவு…. கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

கல்லூரி மாணவர்களுடைய பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது குறித்து தமிழக உயர்கல்வி மன்ற அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி, மாணவர்கள் வேலை பெறுவோர் ஆக மட்டுமல்லாமல் வேலை தருவராகவும் மாறும் விதமாக கலை அறிவியல் படிப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கணிதம், இயற்பியல் பாடங்களில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதால் இந்த பாடப்பிரிவுகளில் கணினி அறிவியல் பாடத்தையும் இணைத்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. தலா ரூ.7,500 வழங்க…. தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு..!!!

செவிலியர் பணிக்காக இங்கிலாந்து நாட்டில் தொழில் முறை ஆங்கில தேர்வு கட்டாயமாக உள்ளது. எனவே இந்த தேர்வு எழுதுவதற்காக தமிழக செவிலியர் பயிற்சி கல்லூரிகளின் இளநிலை இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களில் 481 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. முழு பயிற்சிக்கான கட்டணத்தையும் அரசை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் பயிற்சி பெரும் மாணவர்களோடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பேருந்துகளில்…. 10, 20 நாணயங்களை வாங்க மறுத்தால்… போக்குவரத்துக்கழகம் எச்சரிக்கை….!!!

மத்திய ரிசர்வ் வங்கி மூலமாக பத்து ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ளது. இருப்பினும் பத்து ரூபாய் தாள் அளவிற்கு பத்து ரூபாய் நாணயங்களை யாரும் வாங்குவதில்லை. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் பத்து ரூபாய் நாணயங்களை யாரும் பரவலாக வாங்குவதில்லை. மேலும் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்று வதந்திகளும் பரவி வந்தது இது தொடர்பாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்தும், பத்து ரூபாய் நாணயம் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியார் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

சென்னை திருநின்றவூர் ஏஞ்சல்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் வினோத் என்பவர் அப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் வினோத்தை கைது செய்ய வலியுறுத்தி நேற்று திடீரென 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, பள்ளி தாளார் வினோத் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து திருநின்றவூர் தனியார் பள்ளிக்கு ஒருவாரத்திற்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மின் கட்டணம் கட்டியாச்சா…? தமிழக மக்களுக்கு வந்தது புது தலைவலி….!!!!

ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்னோடு இணைத்தால் மட்டுமே இணையதளத்தில் மின் கட்டணம் செலுத்த முடியும் என்பதால் நுகர்வோர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளார்கள். தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் […]

Categories
மாநில செய்திகள்

இன்று(24.11.22) முதல் ரேஷன் கடைகளில் ரூ.1000…. முதல்வர் அதிரடி உத்தரவு…. மக்களே மறந்துடாதீங்க….!!!

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை கடுமையாக பெய்து வந்தது இதனால் ஒரு சில மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கனமழையால் பெருமளவில் பாதிக்கப்பட்டது. எனவே மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாக்களில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, இன்று(24.11.22) முதல் ரேஷன் கடைகளில் இந்த உதவித்தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீக்குனது நியாயம் இல்லை… யாராக இருந்தாலும் சரி … நான் பதிலடி கொடுப்பேன்: காயத்ரி ரகுராம் அதிரடி …!!

பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் பாஜகவின் இந்த நடவடிக்கை குறித்து பேசுகையில், நான் கட்சிக்கு என்ன கலங்கம் பண்ணுன்னு தெரியல. நான் கொலையை பண்ணுனேனா ? இல்ல கரன்ஷன் பண்ணி நாலு பேரு வயித்துல அடிச்சனா ? இல்லன்னா திருட்டு வேலை செஞ்சனா ? எதுவுமே நான் பண்ணல. நான் கட்சிக்காக உழைச்சிட்டு இருக்கேன். இதில் எங்கே நான் கலங்கம் செஞ்சேன். செல்வகுமார் என்று ஒரு தனிப்பட்ட நபர் மூலம் எனக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினிடம் தேதி கேட்ட உதயநிதி… இது முடிவல்ல, ஆரம்பம்னு சொன்ன C.M ..!!

திமுக இளைஞரணி சார்பில் நடந்து வரும் பயிற்சி பாசறையில் பேசிய அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தலைவரிடத்திலே நான் சொன்னேன். காஞ்சிபுரத்திற்கு போகிறேன். அன்பரசன் அண்ணன் மாவட்டத்திலே பயிற்சி பாசறை கூட்டம் நடக்குது. தலைவர் ஆரம்ப நாள் முதலே இதனை உன்னிப்பாக கணித்துக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். இன்னும் பெருமையா சொல்லனும்னா…  கழகத்தோட இதயமாம் பொதுக்குழுவுல,  இந்த பயிற்சி பாசறை பற்றி பேசி,  இதற்காக இளைஞர் அணியை தனியாக பாராட்டினார். இது எவ்வளவு பெரிய பெருமை. […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் இவர் தானா?… திமுக கட்சியில் செயலாளராக நியமிக்கப்பட்ட உதயநிதி…. வெளியான தகவல்….!!!!

திமுக கட்சியில் புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக கடந்த சில நாட்களுக்கு முன்பு கனிமொழி  நியமிக்கப்பட்டார். அதேபோல் தற்போது இளைஞர் அணி செயலாளர், மகளிர் அணி செயலாளர், பிரச்சார குழு செயலாளர், சமூக வலைதள பொறுப்பாளர்கள், ஆலோசனைக் குழு உள்ளிட்ட பதவிகளுக்கு பொறுப்பாளர்களை  செயலாளர் துரைமுருகன் நியமித்துள்ளார்.  இந்நிலையில் இளைஞரணி செயலாளராக முதலமைச்சரின் மகன்  உதயநிதி   நியமிக்கப்பட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்படும் ஆதித்யா விண்கலம்…. எப்போது தெரியுமா?… இஸ்ரோ முன்னாள் தலைவர் பேட்டி….!!!!

இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இஸ்ரோ முன்னாள் தலைவர்  சிவன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் இஸ்ரோவில் வருகின்ற 26-ஆம் தேதி பிஎஸ்எல்வி சி 4  என்ற 54-வது ராக்கெட் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. அதில்  கடல் ஆய்வுக்கான செயற்கைக்கோளுகளும் 8 வணிகரீதியான செயற்கைக்கோள்களும் அனுப்பப்படுகிறது. அதன் பின்னர் எஸ்எஸ்எல்வி செயற்கைக்கோள், ஆதித்யா எல்.ஒன்., ககன்யான் செயற்கைக்கோள் ஆகியவை செலுத்தப்படும். இந்நிலையில் மனிதனை நிலவுக்கு அனுப்பும் ககன்யா விண்கலத்தை செலுத்தும் முன்பு […]

Categories
மாநில செய்திகள்

அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்…. நடைபெறும் செயலாளர்கள் கூட்டம்…. பொதுச்செயலாளர் தகவல்….!!!!

திமுக கட்சியின் பொதுச்செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திமுக கட்சியின் பொதுச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறும். எனவே அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மேலும் கூட்டத்தில் மூத்த தலைவர்களின் ஒருவரான அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. குறைந்த வட்டியில் அதிக கடன்….. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!

இந்தியாவில் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதற்காக பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதால் விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் பொருளாதாரம் நலனுக்காக ஒரு பெரிய விஷயத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். கிராம மக்களின் வருமானத்தை அதிகரிக்க கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு எளிதாக கடன் வழங்க வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகளுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு…. இவ்வளவு லட்சம் பேர் பதிவா?….அரசு வெளியிட்ட அறிக்கை…..!!!!

பருவமழை காலங்களில் வெள்ளம் புயல் மற்றும் இயற்கை சீற்றங்களினால் விவசாய பெருங்குடி மக்கள் பாதித்திடும்போது விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், வருமானத்தையும் பாதுகாக்க கூடிய வகையில் தமிழகம் முதல்வரின் உத்தரவின்படி 2022-23 ஆம் ஆண்டில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வழங்கப்பட்டு மாநில அரசுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்பட்ட போதிலும் ரூ.2,339 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் 14 தொகுப்புகள் அடங்கிய 37 மாவட்டங்களில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. பிரதம […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போலீஸ் மீது பொய் குற்றசாட்டு கூறினால் – கடும் நடவடிக்கை எடுங்க… ஐகோர்ட் அதிரடி உத்தரவு …!!

போலீஸாருக்கு எதிராக பொய் குற்றச்சாட்டு கூறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து உயர்நீதிமன்ற உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறது. சட்டத்தின்படியில் இருந்து தப்பிக்க காவல்துறையினருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாமல் பொய் குற்றசாட்டை தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது. போலீசாருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டால் உண்மை தன்மை குறித்து விசாரிக்க வேண்டும் என்பதது தொடர்பாகவும் சென்னை உயர்நீதிமன்றம் தன்னுடைய உத்தரவில் தெரிவித்து […]

Categories
மாநில செய்திகள்

போலீஸ் மீது பொய் குற்றசாட்டு – நடவடிக்கை எடுக்க உத்தரவு …!!

காவல்துறையினருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாமல் பொய்குற்றசாட்டை தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவல்துறையினர் தங்கள் கடமையை சுதந்திரமாகவும், நியாயமாகவும் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறது.

Categories
மாநில செய்திகள்

எடப்பாடிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி….. தினகரனுக்கு புதிய அசைன்மென்ட்….. டெல்லி அடுத்த திட்டம்….!!!!

மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று தொடர்ந்து 3 வது முறையாக ஆட்சியை அமைக்க என்னென்ன முயற்சிகளை செய்ய வேண்டுமா அவை அனைத்தையும் செய்ய தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு தொகுதிக்கும் ஏற்றவாறு வியூகங்களை வகுத்து களம் காணப்போகிறது. அதன்படி தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. சட்டமன்ற தேர்தலில் அமைத்த கூட்டணியுடன் அதிமுகவையும் தேமுதிகவையும் இணைத்து மெகா கூட்டணி அமைக்கும் திட்டம் பாஜகவிடம் இருக்கிறது. ஆனால் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு: உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு..!!

காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவதற்கு 50 இடங்களில் அனுமதிக்க கேட்ட நிலையில் 6 இடங்களில் மட்டும் நடத்திக் கொள்ளலாம். 44 இடங்களில் உள்ளடங்குகளில் நடத்துக் கொள்ளலாம் என்று ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சுப்ரமணியம் என்பவர் தாக்கல் செய்துள்ள வழக்கில் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும். உள்ளரங்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் விஜய் மீது வழக்கு பதிவு….. “ரூ 500 அபராதம்”….. போக்குவரத்து போலீஸ் அதிரடி….ஏன் தெரியுமா?

போக்குவரத்து விதிகளை மீறியதாக நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறியதாக நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக காரின் கண்ணாடியில் கருப்பு கலர் ஸ்டிக்கர் ஒட்டிய காரணத்திற்காக போக்குவரத்து விதிகளை மீறியதற்காக நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதமானது விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆம் தேதி பனையூரில் மக்கள் இயக்கம் நிர்வாகிகளை சந்திக்க காரில் நடிகர் விஜய் சென்றபோது, அவரை பலரும் பின்தொடர்ந்தனர். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள்…. எப்போது முடிக்கப்படும்?…. மத்திய அரசு தகவல்…..!!!!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்க்கான நிதி ஒதுக்கி, பணியை துரிதப்படுத்த உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என கே.கே.ரமேஷ் மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனு விசாரணையின் போது மத்திய அரசானது 36 மாதங்களில் மருத்துவமனை பணிகள் முடிவடையும் என தெரிவித்து இருந்தது. இதையடுத்து இந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. எனினும் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் இப்போது வரை துவங்கப்படவில்லை. ஆகவே மத்திய முதன்மை செயலர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை கொண்ட வழக்கு விசாரணைக்கு உகந்ததா..? இல்லையா..? என்பது […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வெட்கக்கேடு.. தமிழ்நாட்டில் 180 சதவீதம் குழந்தை தொழிலாளர் அதிகரிப்பு…!!!

தமிழ்நாட்டில் 180 சதவீதம் குழந்தை தொழிலாளர் அதிகரித்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த கே.ஆர்.ராஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த பொதுநல வழக்கில் தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்திருப்பதாகவும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணியாற்றவும் மாடுகள் ஆடுகள் மேய்க்கவும் விவசாயத்துக்காகவும் குழந்தைகள் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். தமிழ்நாட்டில் குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தெற்கு தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் முறை அதிகரித்து பல்வேறு வழக்குகள் பதிவாகி வருவதாகவும் இந்த பகுதியில் சிறப்பு குழந்தைகள் மறுவாழ்வு மையம் அமைத்து […]

Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு விவகாரம்…. டிசம்பர் 6 ஆம் தேதி வரை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடி விபத்து, மங்களூர் ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு என தென்னிந்தியாவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மங்களூர் விவகாரத்தில் கோவைக்கும் தொடர்பு இருப்பதாக கர்நாடக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து கைது செய்யப்பட்ட 6 பேரிடம் தீவிரமாக விசாரணை செய்யப்பட்டது. இவர்கள் கடந்த வாரம் பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர் னபடுத்தப்பட்டனர். அப்போது நவம்பர் 22ஆம் தேதி வரை நீதிமன்றம் காவலில் அடைக்க உத்தரவிட்டது. இதனையடுத்து கோவை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 லட்சம் பேருக்கு ரூ.6000 கிடைப்பதில் சிக்கல்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணை பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது வரும் என விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த திட்டத்தில் தமிழகத்தில் தற்போது வரை 23.03 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அதிகரிக்கும் சிசேரியன்…. சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

நாடு முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் சிசேரியன் முறை பிரசவம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நாட்டிலேயே தெலுங்கானாவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தான் சிசேரியன் வழியில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என்பதும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இரண்டில் ஒரு குழந்தை சிசேரியன் மூலம் பிறப்பதும் அரசு மருத்துவமனைகளை காட்டிலும் தனியார் மருத்துவமனைகளில் தான் சிசேரியன் பிரசவங்கள் அதிகம் என்பதும் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் அறுவை சிகிச்சை செய்து குழந்தை எடுக்கும் முறை அதிகரித்து விட்டதாக சுகாதாரத்துறை […]

Categories
மாநில செய்திகள்

3 மாதங்களுக்குள் மேல் பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுமா…..? அரசின் விளக்கம் இதோ….!!!!

இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளின் மூலம் அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்த பொருட்கள் பெற வேண்டுமென்றால் அதற்கு குடும்ப அட்டையானது மிகவும் அவசியம். அதன்பிறகு ரேஷன் கடைகளில் கிடைக்கும் பொருட்களை சிலர் கள்ளச் சந்தையில் விற்பதாகவும், ரேஷன் கார்டுகளை தவறாக பயன்படுத்துவதாகவும் புகார்கள் வந்தது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் தகுதியில்லாத நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களுடைய ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யும் நிறுவனங்கள்….. மாநிலம் முழுவதும் 40 இடங்களில் அதிரடி ரெய்டு…..!!!!!

தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பருப்பு மற்றும் பாமாயில் போன்றவைகள் சப்ளை செய்யும் 2 நிறுவனங்கள் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையானது வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மண்ணடியில் உள்ள அருணாச்சலம் இன்பேக்ஸ், தண்டையார்பேட்டையில் உள்ள காமாட்சி குரூப் ஆஃப் கம்பெனிஸ் மற்றும் இண்டர் கிரேடட் சர்வீசஸ் குரூப் போன்ற நிறுவனங்களில் சோதனை நடைபெற்று […]

Categories

Tech |