Categories
மாநில செய்திகள்

ஆவினில் கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு கேக் விற்பனை….. அரசு அசத்தல் திட்டம்…..!!!!

தமிழகத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு பண்டிகைகள் நெருங்கி வருவதால் கேக் வகைகளை தயாரித்து விற்பனை செய்வது குறித்து ஆவின் நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகின்றது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையமான ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகின்றது . குறிப்பாக ஆயுத பூஜை மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் சிறப்பு இனிப்பு வகைகளை, மிக்சர், பட்டர் முறுக்கு ஆகியவற்றை ஆவின் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது. அதன் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பயணிகளுக்கு பரிசு பொருட்கள்…. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதிரடி அறிவிப்பு…..!!!!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையில் உள்ள மக்களுக்கும் மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகின்றது.  தினம்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் சென்னை மெட்ரோவில் அதிக முறை பயணம் செய்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது சென்னை மெட்ரோவில் அதிகமுறை பயணம் செய்யும் 30 பயணிகளை குலுக்கல் முறையில்தேர்வு செய்து அதில் முதல் 10 பேருக்கு 2000 ரூபாய் மதிப்புள்ள பரிசு கூப்பன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை(நவ…26)….. வாக்காளர் சிறப்பு முகாம்…. மக்களே ரெடியா இருங்க…..!!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிக்காக நவம்பர் மாதம் 4 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த நவம்பர் ஒன்பதாம் தேதி அனைத்து ஓட்டு சாவடிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் கடந்த நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழக முழுவதும் உள்ள ஓட்டு சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. அந்த இரண்டு நாட்கள் நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய ஏழு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

நாட்டிலுள்ள அனைத்து ஆரம்ப பள்ளிகளிலும் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் அதனைப் போலவே உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாசார அடிப்படையில் பள்ளிகள் இயங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவ்வபோது ஆசிரியர்கள் பணி மாறுதல் செய்யப்படுகின்றன. அதன்படி நடப்பு ஆண்டிற்கான பணி நிரவல் கலந்தாய்வு வருகின்ற நவம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. நடப்பு ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: கோகுல்ராஜ் கொலை வழக்கு: நீதிபதிகள் சரமாரி கேள்வி… மயக்கமடைந்த ஸ்வாதி…!!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய கோகுல்ராஜ் உடைய தோழி சுவாதி இன்று நீதிமன்றத்தில் சாட்சியம் அளிப்பதற்காக நேரில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவை தொடர்ந்தது, இன்று காலை சுவாதி நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டார். பின்னர் நீதிபதிகள் ஆனந்த வெங்கடேச அமர்வில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த விசாரணையின் போது தனக்கு எதுவும் தெரியாது என்று பதிலையும்,  நான் அவள் இல்லை என்ற பதிலையும் தொடர்ந்து சுவாதி […]

Categories
மாநில செய்திகள்

உங்ககிட்ட ஆவின் மாதாந்திர அட்டை இருக்கா?…. அப்போ உடனே இந்த வேலையை முடிங்க…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

ஆவின் நிறுவனத்தின் மூலம் தினசரி 40 லட்சம் லிட்டருக்கும் அதிகமான பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மற்றும் நீல நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஆரஞ்சு பாக்கெட் பால் சில்லறை விலையில் ரூபாய்.60, சிகப்பு பாக்கெட் பால் ரூபாய்.76-க்கு விற்கப்படுகிறது. அதே சமயத்தில் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு ரூபாய்.46க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆரஞ்சுநிற பாக்கெட் பாலை சில பேர் மாதாந்திர அட்டையில் வாங்கி வணிக ரீதியாக விற்பனை செய்வதாக […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: சுவாதி நீதிமன்றத்தில் திடீர் மயக்கம்: ஐகோர்ட் கிளையில் பரபரப்பு …!!

2015 ஆம் ஆண்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவருடைய தோழி சுவாதி இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகி தன்னுடைய வாக்குமூலத்தை அளித்து வருகிறார். இந்நிலையில் விசாரணையின் போது தற்போது சுவாதி மயங்கி விழுந்திருப்பதாகவும், அவர் உயர்நீதிமன்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் சுவாதி மயங்கி விழுந்ததால் தற்போது அங்கு பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. சற்று நேரத்துக்கு முன்பாக புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை காட்டி இது நீங்கள் தானா ? என்று […]

Categories
மாநில செய்திகள்

ஒரு மாற்றுத்திறனாளி கூட அப்படி நினைக்ககூடாது…. அது உங்கள் பொறுப்புதான்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்…..!!!!

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில வாரிய ஆலோசனை கூட்டமானது சென்னை தலைமை  செயலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பேசினார். அதாவது, “மாற்றுத்திறனாளிகளின் மேல் அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறது. அதுமட்டுமின்றி மாற்றுத்திறனாளிகள் சுயமாக வாழும் அடிப்படையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தொழிற்துறை சார்பாக திறன் மேம்பாடு மற்றும் சுய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். ஒரே ஒரு மாற்றுத்திறனாளி கூட மனவருத்தம் அடைந்துவிடாத அடிப்படையில் பணியாற்ற வேண்டும். உலக வங்கியின் நிதியுதவியோடு […]

Categories
மாநில செய்திகள்

கோகுல்ராஜ் கொலை வழக்கு: கோர்ட்டில் பல்டி அடித்த சுவாதி: நீதிபதி கடும் எச்சரிக்கை…!!

பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காலை முதல் தற்போது வரை மிகப் பெரிய பரபரப்பாக நடைபெற்று வருகிறது.  குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால்,  கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான கோகுல்ராஜ் என்பவருடைய காதலி தோழி என்று கருதப்பட்ட சுவாதி இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காலையில்  ஆஜர்படுத்தப்பட்டார். ஏனென்றால் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அக்காகிட்ட நான் பிரியமா தான் இருக்கேன்” – சூர்யசிவா-டெய்சி பேட்டி…!!

சூர்யா சிவா மற்றும் டெய்சி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சூர்ய சிவா, தனிப்பட்ட இருவருக்கும் இடையேயான உரையாடல். அதுல வந்து எங்க மாநில தலைவர் சொன்ன மாதிரி,  அது தனிப்பட்ட முறை இருந்தாலும் சரி,  பொது தளத்தில் இருந்தாலும் சரி,  கட்சி கண்டிப்பாக அதற்குரிய நடவடிக்கை எடுக்கும் என மாநில தலைவர் சொன்ன மாதிரி, ஒழுங்கு நடவடிக்கை குழுவை சந்திக்க சொன்னாங்க. அண்ணன் சபாபதி அவர்கள் தலைமை நடந்துச்சு. நாங்க இருவருமே எங்களுடைய தரப்புல,  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி: தங்கம் தென்னரசு

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டினுடைய எதிர்க்கட்சித் தலைவர் திரு எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுநரை சந்தித்து பொய்களினுடைய ஒட்டுமொத்த வடிவமாக புனைந்துறைகள் நிரம்பிய புளுகு மூட்டைகளை அவரிடத்திலே ஒரு கோரிக்கை மனுவாக அளித்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்து இருக்கிறார். அதிமுகவை யார் கைப்பற்றுவது ? என்று இப்போது அவர்களுக்கிடையே பெரிய யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது.  அந்த யுத்தத்திலே தான் வெற்றி பெற வேண்டி தன்னுடைய எஜமானர்களை சென்று சந்தித்து விட்டு, அதே கையோடு […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: வீடு திரும்பினார் நடிகர் கமல் – குஷியில் ரசிகர்கள் …!!

நடிகரும்,  மக்கள் நீதி மையத் தலைவருமான கமலஹாசன் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். இதற்கு முன்னதாக அவர்  உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வரும்  ஹைதராபாத்தில் இருக்கக்கூடிய திரைப்பட இயக்குனர் விஸ்வநாதன் அவர்களை சந்தித்து விட்டு சென்னை வந்திருந்த நிலையில், வீட்டிலிருந்த நேரத்தில் திடீரென அவருக்கு இருமல் மற்றும் லேசான காய்ச்சல் ஏற்பட்டதாகவும் இதுகுறித்து சிகிச்சை பெறுவதற்காகவும்,  […]

Categories
மாநில செய்திகள்

கோகுல்ராஜ் கொலை வழக்கு: சுவாதி பரபரப்பு வாக்குமூலம் … வழக்கில் தீடிர் திருப்பம் ..!!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை  நீதிபதிகள் முன்பாக சுவாதி தற்போது ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.  நாமக்கல் மாவட்டம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்டம் வன்கொடுமை சிறப்பு நீதிமன்றமானது 10 பேரைக் குற்றவாளிகளாக அறிவித்ததோடு மட்டுமல்லே,  அவர்களுக்கு ஆயுள் தண்டனைகளையும்,  சாகும்வரை சிறையில் இருக்கவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரை கிளை மனு தாக்கல் செய்திருந்தனர். இதே போல கோகுல்ராஜ் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடை மசோதா…. விளக்கம் கேட்ட ஆளுநர் ரவி…. கடிதம் மூலம் பதில் அளித்த தமிழக அரசு..!!

ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக ஆளுநர் கேட்ட விளக்கத்திற்கு கடிதம் மூலமாக பதில் அளித்துள்ளது தமிழக அரசு. ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்காக தமிழக அரசு சட்டப்பேரவையில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி சட்ட மசோதாவை நிறைவற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. இந்த நிலையில் ஆளுநர் இது தொடர்பாக சில விளக்கங்களை கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில் தான் தமிழக அரசு அதற்கு உரிய சட்ட விளக்கங்களுடன் ஆளுநருக்கு […]

Categories
மாநில செய்திகள்

கோகுல்ராஜ் உடன் வீடியோவில் இருப்பது நான் அல்ல: சுவாதி பரபரப்பு வாக்குமூலம் …!!

கோகுல்ராஜ் உடன் வீடியோவில் இருப்பது நான் அல்ல என்று சுவாதி பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை கொடுத்திருக்கிறார். தமிழகத்தையே உலுக்கிய கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தற்பொழுது பிறழ்  சாட்சியாக மாறி இருக்கக்கூடிய சுவாதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பரபரப்பு வாக்குமூலத்தை கொடுத்து இருக்கிறார். கோகுல்ராஜ் உடன் வீடியோவில் இருப்பது நான் அல்ல என்று சுவாதி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். கோகுல்ராஜ் என்னுடன் கல்லூரியில் ஒன்றாக ஒரே வகுப்பில் பயின்றார். சக மாணவர்களைப் போல தான் கோகுல்ராஜ் தெரியும். […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : ஆன்லைன் ரம்மி தடை சட்டம் – ஆளுநருக்கு தமிழக அரசு விளக்கம்..!!

தமிழக சட்டப்பேரவையில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி ஆன்லைன் ரம்மி தடை மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சட்ட மசோதாவின் காலம் வரும் 27ஆம் தேதி முடிவடையும் நிலையில், தமிழக அரசிடம் இது குறித்து விளக்கம் கேட்டிருந்தார் ஆளுநர் ரவி. இந்நிலையில் தற்போது தமிழக அரசு ஆளுநர் கேட்ட விளக்கத்திற்கு கடிதம் மூலமாக பதில் அளித்துள்ளது. மசோதாவில் கூறப்பட்டுள்ள தண்டனை விதிப்பது தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா என ஆளுநர் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: கோகுல்ராஜ் கொலை வழக்கு; நீதிமன்றத்தில் கண்கலங்கிய சுவாதி…!!

சுவாதி கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி உயர் நீதிமன்ற மதுரை கிளை வாக்குமூலம் அளித்திருக்கிறார். சிசிடிவி கட்சியில் இருக்கும் பெண் யார் என தெரியவில்லை என்று மூன்று முறைக்கு மேலாக கூறியுள்ளார் சுவாதி. உண்மையை மனசாட்சிக்குட்பட்டு சொல்லுங்கள் என்று நீதிபதிகள் வலியுறுத்தி கேட்டபோதும் கூட கண்கலங்கியவரே சிசிடிவி கட்சியில் இருக்கும் பெண் யார் என்று தனக்கு தெரியவில்லை என்று மூன்று முறைக்கு மேல் சுவாதி கூறியிருக்கிறார். வாக்குமூலம் பொய் என்றால் உரிய […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: கோகுல்ராஜ் கொலை வழக்கு – சுவாதி வாக்குமூலம் …!!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி உயர்நீதிமன்ற மதுரை கிளை வாக்குமூலம் அளித்துள்ளார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தற்போது வாக்குமூலம் அளித்து வருகிறார். சிசிடிவி காட்சிகளில் கோகுல்ராஜ் உடன் இருக்கும் பெண் யார் என்று நீதிபதிகள் கேட்டதற்கு யார் என்று தெரியவில்லை என சுவாதி பதிலளித்திருக்கிறார். உண்மையை மனசாட்சிக்கு உட்பட்டு சொல்லுங்கள் என நீதிபதிகள் கேட்டபோது சுவாதி கண்கலங்கி இருக்கிறார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராகுல் சொல்லுறது 100% உண்மை… துரை வைகோ செம சப்போர்ட்… பாஜகவுக்கு செம பதிலடி …!!

இந்தியாவை மொழி, ஜாதி, மத ரீதியிலாக பிளவுபடுத்தும் நோக்கத்தில் பாஜக செயல்படுகின்றது என்று ராகுல் காந்தி கூறியது குறித்து கருத்து தெரிவித்த  துரைவைகோ, அவர் கூறிய அறிக்கையும் சரி, இன்னைக்கு அவருடைய நடைபயணமே இந்தியாவின் ஒற்றுமையை நிலைநிறுத்த தான். அவர் கூறும் கருத்து நூற்றுக்கு நூறு உண்மையான கருத்து. உங்க எல்லாருக்கும் தெரியும். சமீபத்தில் கோவையில் ஒரு குண்டு வெடிப்பு நடந்தது. அது தீவிரவாதிகளுடைய செயல், கண்டுபிடிச்சிட்டாங்க. அப்போ இங்க இருக்கிற பாஜக தலைமை என்ன சொன்னாங்கன்னா […]

Categories
மாநில செய்திகள்

உடனே இணைக்கவும்: 2 நாள் மட்டுமே டைம்…! தமிழக மக்களுக்கு அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது. இந்நிலையில்  ஆதார் இணைப்புக்கு பிறகே மின் கட்டணம் வசூலிப்பதற்கு மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதனால், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

VCK பெண்களுக்கு எதிரான சனாதன அடக்குமுறை…. திருமாவளவன் முன்பாக கொந்தளித்த பெண் நிர்வாகி….!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில், கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு மணிவிழா நடத்தினர். அதில் பேசிய விசிக பெண் நிர்வாகி ஒருவர், தலைவர் வந்தாலே ஒருங்கிணைந்து விடுவார்கள். ஆனால் மகளிர் அணியை ஒருங்கிணைக்கிறது நான்  இன்னும் 20 வருஷம் ஒருங்கிணைக்கனும் போல,  அவ்வளவு சிரமமாக இருக்கிறது. அதற்கு பெரும் தடை மாவட்ட நிர்வாகம் தான். மாவட்ட நிர்வாகம் பெண்களை எவ்வளவு கேவலமாக திட்டிட்டு இருக்காங்க. அவ்ளோ கேவலமா திட்டி இருக்காங்க. நான் பேசுறது ரெக்கார்ட் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பட்டியலில் வெளியேற 99% ஆதரவு….! ஜான் பாண்டியன் போட்ட ஸ்கெட்ச்… லட்சம் பேரை திரட்ட முடிவு..!!

செய்தியாளர்களை சந்தித்த ஜான் பாண்டியன், தேவேந்திர குல வேளாளர் பட்டியலில் இருந்து வெளியேறனும் 90% மக்கள் நினைக்கிறாங்க.,  99% என்றும் சொல்லலாம்.  இதற்காக பெரிய அளவில் மாநில மாநாடு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் நடத்தத்து. ஜூலை இரண்டாம் தேதி சங்கரன்கோவில் நடத்துறாங்க. அக்டோபர் 9ஆம் தேதி பட்டியலில் இருந்து வெளியே போகணும்னு சொல்லி கன்னியாகுமரி மாவட்டம் முதல் சென்னை வரைக்கும் நடை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறேன். பல லட்சம் மக்களை அழைத்து,  இங்கிருந்து நடந்து போறோம். ஏழை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: வழக்கறிஞர் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட நீதிபதி..!!

தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் பாகப்பிரிவினை தொடர்பாக வழக்கு விசாரணையின் போது விசாரணையின் போது மனுதாரரான பெண்னிடம் வழக்கறிஞர் ஒருவர் முறை தவறி பண்பாடற்ற  முறையில் கேள்வியை எழுப்பி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரத்தில் பெண்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்து இருக்கக்கூடிய நீதிபதி தர்மபுரி மாவட்டத்தின் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணையின் போது வழக்கறிஞர் எழுப்பிய பண்பற்ற கேள்விக்காக மனுதாரர்களிடம் மன்னிப்பு கேட்டு இருக்கின்றார். வழக்கினுடைய பின்னணி: பாகப்பிரிவினை வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வு முடிவு….. தேர்வர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு வெளியானது….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேசமயம் நடந்து முடிந்த தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். வழக்கத்தை விட இந்த வருடம் தேர்வு முடிவுகள் வெளியாவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி யால் கடந்த ஜூலை மாதம் இரண்டாம் தேதி நடத்தப்பட்ட பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் குறித்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

திறமையற்ற பொம்மை முதல்வர்…! C.Mயை கடுப்பாக்கிய எடப்பாடி… பட்டியல் போட்டு விமர்சனம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கின்றது. தமிழகத்தில் நடைபெறுகின்ற மோசமான சம்பவங்களை மேதகு ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக ஆளுநரை சந்தித்து, தமிழகத்தில் நடைபெறுகின்ற நிகழ்வினை மனு மூலம் அளித்துள்ளோம். குறிப்பாக விடியா தி.மு.க அரசாங்கம் திரு.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி ஏற்பட்டு, 18 மாத காலம் ஆகிறது. இந்த 18 மாத கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சட்ட ஒழுங்கு அடியோடு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே காசி யாத்திரை போக நீங்க ரெடியா?…. மொத்த செலவும் அரசே ஏற்கும்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்திற்கும் காசிக்கும் இடையேயான பண்டைய கலாச்சாரம், பாரம்பரியம், பொருளாதாரம் மற்றும் கல்வி அனைத்தையும் இன்றைய தலைமுறை நாள் அறிந்து கொள்ள வசதியாக பாரதிய பாஷா சமிதி என்ற அமைப்பு வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை  டிசம்பர் 19ஆம் தேதி வரை நடத்துகின்றது. இந்த நிகழ்ச்சியில் கருத்தரங்குகள் மற்றும் விவாத அரங்குகள் என பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்திற்கு சென்னை ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் அறிவுசார் ஒத்துழைப்பை வழங்க உள்ளது. அத்துடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 14.6 லட்சம் குடும்பங்களுக்கு வங்கி கணக்கு இல்லை…. அரசு புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் உற்பத்தியாளர்களிடம் பொருள்கள் பெற்று அதற்கு தரம் அளித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றன. குறிப்பாக கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மங்களம், மருதம் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் போன்ற பெயர்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள பிரபல பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இவை அனைத்திற்கும் ஒரே மாதிரியான பெயரிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தரமான பொருட்கள் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் செயல்படும் நியாய விலை கடைகளில் 2.20 கோடி குடும்ப […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷாரா இருங்க…. புதுவகையான வங்கி மோசடி…. டிஜிபி சைலேந்திரபாபு திடீர் எச்சரிக்கை…!!!!

இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் பல விதமான நூதன மோசடிகள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் ஆன்லைன் என்ற நிலை உருவாகி விட்டதால் மக்கள் அதனை எளிதில் பயன்படுத்தி விடுகின்றனர். ஆனால் அதனையே சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஹேக்கர்கள் பலவிதமான மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது போன்ற மோசடிகளில் மக்கள் யாரும் சிக்க வேண்டாம் எனவும் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை எதற்காகவும் யாரிடமும் பகிரக்கூடாது என அரசு தரப்பிலிருந்து தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புது நெட் […]

Categories
மாநில செய்திகள்

சேலம் வழியாக சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 17ஆம் தேதி முதல் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த முறை சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் எனவும் அவ்வாறு ஆன்லைனில் முன்பதிவு செய்ய தவறியவர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் தனியார் பள்ளிகளில் இதற்கு அனுமதி இல்லை…. அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஆர் எஸ் எஸ் பேரணி நடத்துவதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அதிலும் குறிப்பாக பள்ளிகளில் இதனை நடத்துவதற்கு முற்றிலும் அரசு தடை விதித்துள்ளது. இதனிடையே சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆர் எஸ் எஸ் முகாம் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என தமிழக முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகம் எச்சரித்துள்ளது. தனியார் பள்ளிகளில் அரசியல்,ஜாதி மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வழக்கு போடும் DMK… பயத்தில் EPS எடுத்த முடிவு… கொளுத்தி போட்ட டிடிவி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அம்மாவின் தொண்டர்கள், விசுவாசிகள் அந்த இயக்கத்தில் அந்த சின்னத்திற்காகவும், கட்சியின் பெயருக்காகவும் அங்கு இருப்பவர்கள் இன்றைக்கு உணர்ந்து வருகிறார்கள். பழனிச்சாமி அந்த இயக்கத்தை அழிக்க வேண்டும் என்கின்ற சுயநலத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார். இன்றைக்கு இரட்டை இலையே செயல்படாமல் இருக்கிறது. ஏனென்றால் நான்கு மாதங்களுக்கு முன்பு நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் யாருக்கும் சின்னம் ஒதுக்க முடியவில்லை. எடப்பாடி கூட இருந்து ஆட்சியை காப்பாற்றிய பன்னீர்செல்வத்தை, எடப்பாடி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ரூபி மனோகரன் எம்.எல்.ஏ சஸ்பெண்ட் நிறுத்தி வைப்பு – அகில இந்திய காங்கிரஸ்..!!

ரூபி மனோகரன் எம்எல்ஏ காங்கிரஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது நிறுத்தி வைத்துள்ளது அகில இந்திய காங்கிரஸ்.. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் பதவியை வகித்து வருகிறார் எம்எல்ஏ ரூபி மனோகரன். காங்கிரஸ் கட்சியின் பதவியில் இருந்து ரூபி மனோகரன் எம்எல்ஏ தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறார் என ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர் ராமசாமி நேற்று மதியம் தெரிவித்தார். சத்தியமூர்த்தி பவனில் கடந்த நவம்பர் 15ஆம் தேதி நடந்த மோதல் விவகாரத்தில் ரூபி மனோகரன் மீது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1இல்ல, 2இல்ல … நிறைய ஊழல்… வசமாக சிக்கிய ADMK…. ஆதாரத்தோடு எகிறி அடிக்கும் காங்கிரஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, கடந்த அதிமுக  ஆட்சி காலத்தில் காவிரி குண்டாருக்கு நிதி ஒதுக்கினார்கள். அது என்ன நிலையில் இருக்கிறது ? நதிநீர் இணைப்புக்காக…  கடலில் வீணாக சென்று கலக்கின்ற தண்ணீரை பாதுகாத்து விவசாய பெருங்குடி மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த பணம் என்ன ஆச்சு ? ஒதுக்குன பணம் எங்கே ?  எவ்வளவு தூரம் வேலை நடந்து இருக்கிறது ? இதெல்லாம் ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். அதனால் சிலதை உங்களிடம் நேரடியாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினுக்கு தெரியும்… உடனே தலையிடனும்… இல்லனா போராட்டம் நடத்துவோம்… எச்சரித்த திருமா…!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், NLC சுரங்கம் 1, சுரங்கம் 2 ஆகிய இரண்டு சுரங்கங்களுக்கான விரிவாக்கம் செய்வதற்கு நிலத்தை கையகப்படுத்த என்எல்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. ஏறத்தாழ 2௦க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த மக்கள் நிலங்களை பறிகொடுக்கும் நிலையில் உள்ளனர். இந்த நிலங்களை கையகப்படுத்துவதில் NLC நிர்வாகம், கடந்த காலத்திலேயே நிலம் வழங்கிய மக்களை ஏமாற்றி இருக்கிறது முதலமைச்சர் இதில் தலையிட வேண்டும், […]

Categories
மாநில செய்திகள்

ஒரே மெசேஜ்… மொத்த பணமும் காலி… கொள்ளையன் ஜாலி…!!!

நெட் பேங்கிங் அக்கவுண்ட் முடியப்போவதாக வரும் மெசேஜ்களை நம்ப வேண்டாம் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். நெட் பேங்கிங் அக்கவுண்ட் முடியப்போவதாக வங்கிகளின் பெயரில் வரும் போலி மெசேஜ்களுக்கு எந்த விவரங்களையும் அளிக்க வேண்டாம் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். இது குறித்த புகார்களுக்கு 1930 என்கின்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, வங்கியிலிருந்து போலியாக வரும் மெசேஜில் இருக்கும் லிங்கில் உங்கள் தகவலை உள்ளிட்ட சொல்லி […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சென்னை மற்றும் தாம்பரம் நான்கு புறநகர் ரயில்கள் நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளின் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 4 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி இரவு 11.40 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் ரயில் நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இரவு 11.59 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு…. இன்றே கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா பரவலுக்கு முன்பு இருந்தது போல வகுப்புகள் நேரடி முறையில் நடைபெறுகிறது. இந்நிலையில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழக்கம் போல தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு கால அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி பத்தாம் வகுப்பு பொது தேர்வு 2023 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

EB அட்டையுடன் ஆதார் இணைப்பை திரும்ப பெறுக…. தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கியதை திரும்பப் பெற வேண்டும் என […]

Categories
மாநில செய்திகள்

வந்துவிட்டது குடும்பத் தலைவிக்கு மாதம் 1,000….? வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களில் 14 லட்சம் பேருக்கு வங்கி கணக்கு இல்லை என்றும் அவர்களை உடனே கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே இது மாதம் ஆயிரம் ரூபாய் இலவசமாக வழங்கும் திட்டத்தை தொடங்குவதற்கான முன்னோட்டமா என்று கேள்வி எழும்பி உள்ளது. திமுகவின் 2021 தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடம் ஆனபின்பும் திட்டம் தொடங்கப்படவில்லை. […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

1 இல்ல 2 இல்ல 42 லிட்டர்…! 1400 குழந்தைகளுக்கு தாய்ப்பால்….! பெண் வடிவில் ஓர் கடவுள்…!!!!

கோவையை சேர்ந்த சிந்து மோனிகா(29) இதுவரை 1400 பச்சிளம் குழந்தைகளின் பசியை போக்க தாய்ப்பால் தானம் செய்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் குழந்தை பெற்றுக் கொண்ட அவர், சில மாதங்களில் தாய்ப்பாலினை பம்ப் செய்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில் இதுவரை 42 லிட்டர் பாலை பாக்கெட் செய்து அனுப்பியிருக்கிறார். இதில் தமிழ்நாடு அரசின் பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவில் இருந்த குழந்தைகளுக்கு சிந்து அளித்த தாய்ப்பால் அளவு 42,000 மில்லி லிட்டர் ஆகும். […]

Categories
மாநில செய்திகள்

யாரும் நம்ப வேண்டாம்…! TNPSC தேர்வு முடிவுகள் குறித்த போலி Result….. எச்சரிக்கை அறிவிப்பு…!!!!

TNPSC சார்பில் ஜூலை 2ஆம் தேதி பொறியியல் பணிகளுக்கான தேர்வு நடைபெற்றது.  அதற்கான முடிவுகள் குறித்த போலி பட்டியலை சிலர் இணையத்தில் பரப்பி வருவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. . இதனை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அனைத்து முடிவுகளும் தேர்வாணையத்தின் https://www .tnpsc.gov.in/ இணை ணையதளத்தில் மட்டும்தான் வெளியாகும். இப்படி சமூக வலைத்தளங்களில் வரும் போலி பட்டியலை யாரும் நம்ப வேண்டாம் என்று டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது. டிஎன்பிஎஸ்சி நியமனங்கள் அனைத்துமே தேர்வு முடிவு, […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

இராணுவத்தில் சேர தேர்வானவர்களுக்கு…. வேலூர் மாவட்டத்தில்…. வரும் நவ.,27 உடற்தகுதிதேர்வு…. முக்கிய அறிவிப்பு…!!!!

வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 15ம் தேதி  அக்னி வீர் ஆண் மற்றும் பெண், பாதுகாப்பு படை வீரர் பிரிவு, செவிலியர் கால்நடை துறையில் உதவி செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்நிலையில் ‘அக்னிபத்’ திட்டத்திற்கான உடற்தகுதி மற்றும் மருத்துவத் தேர்வு, நவ.27ம் தேதி வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே, இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து அனுமதிக் கடிதம் பெற்ற தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த நபர்கள் மட்டும் தேர்வுக்கு […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் ஜாதி, மத நிகழ்ச்சிகள் கூடாது…. தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை…!!

தனியார் பள்ளிகளில் ஜாதி, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மீறி நடத்தினால் கடுமையான நடவடிக்கைக்கு சட்டத்தில் இடம் இருக்கிறது என்றும் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், ஆர்.எஸ்.எஸ் முகாம் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில்  தனியார் பள்ளிகளில் ஜாதி, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது  என தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

FLASH: பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை….. பெரும் பரபரப்பு…!!!

திருப்பத்தூர் நகர பாஜக துணைத் தலைவர் கலி கண்ணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். முன் விரோதம் காரணமா? அல்லது அரசியல் கொலையா? என்ற இரு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து ஊத்தங்கரை முழுவதும் பதட்டமான சூழல் நிலவுவதால் பலத்த பல போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

Categories
அரசியல் மாநில செய்திகள்

“துச்சாதனனுக்கே வெற்றி” காயத்ரி ரகுராம் ட்விட்…. யாரை சொல்கிறார்…!!!

பெண் நிர்வாகியை இழிவாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில், பாஜக ஒபிசி அணி பொதுச்செயலாளர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் சூர்யா சிவா 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். இதுபற்றி அவர், நடந்ததை மறந்துவிட்டு சுமூகமாக செல்வதாக அவர்கள் அறிவித்தாலும், நடந்தது சரி என்பதுபோல் ஆகிவிடும். பெண்களை இழிவுபடுத்துவதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. கட்சியின் தொண்டனாக கட்சி வளர்ச்சிக்கு சூர்யா பணியாற்றலாம் என்று கூறியுள்ளார்.. பரபரப்பைக் கிளப்பிய சூர்யா சம்பவம் வெறும் […]

Categories
மாநில செய்திகள்

“விமான நிலையங்களில் இனி பயணிகள் காத்திருக்க வேண்டாம்”… விமான நிலைய ஆணையகம் முடிவு…!!!!

சென்னை மீனம்பாக்கம் உள்நாடு மற்றும் பன்னாட்டு விமான நிலையங்களில், தனியார் நிறுவனம் ஒன்று விமானங்கள் புறப்படுவது, தரை இறங்குவது, விமான பயணிகளின் உடமைகளை கையாள்வது போன்ற தரைதள பணிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா காலம் முடிவடைந்து தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதால் பயணிகளின் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் தினம் தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக தரைதள பணிகளை ஒரு நிறுவனத்தை வைத்து சமாளிப்பது கடினமானதாக இருக்கிறது. அதனால் இந்திய விமான நிலைய ஆணையகம் […]

Categories
மாநில செய்திகள்

2 வருடங்களுக்குப் பின்… சுற்றுலா பொருட்காட்சி ஏற்பாடுகள் தீவிரம்… தமிழக அரசு திட்டம்…!!!!

தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக வருடம் தோறும் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா மற்றும் பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கமாகும். கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பொருட்காட்சி நடத்தப்படவில்லை. இந்நிலையில் நடப்பாண்டு பொருட்காட்சியை பிரம்மாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டு அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுற்றுலா வளர்ச்சி கழகம் மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து பொங்கல், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு விடுமுறை போன்ற 60 நாட்கள் பொருட்காட்சி நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. பொருட்காட்சியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: பாஜகவில் இருந்து சூர்யா சிவா நீக்கம் – அண்ணாமலை அதிரடி …!!

சூர்யா சிவா ஆறு மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சக பெண் நிர்வாகி டெய்சியை ஆபாசமாக பேசிய புகாரில் சூர்யா பாஜகவில் சஸ்பென்ஸ்ட் ஏற்பட்டிருக்கிறார். 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவை பிறப்பித்திருக்கிறார். பாஜக மாநில சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரனை சிவா தரக்குறைவாக பேசியுள்ளார். முன்னதாக 10 நாட்களுக்கு சூர்யா சிவா கட்சி செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது என அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காங்கிரஸ் கையில் ”ஆதாரம்”…! கொத்தாக சிக்கிய ADMK… பயத்தில் நடுங்கும் எடப்பாடி & மாஜிக்கள் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, தமிழ்நாட்டில் மருந்து காலாவதியான மருந்தை வாங்கி இருக்கிறார்கள். நீங்கள் மருத்துவரிடம் போறீங்க… நம் குடும்பத்தை சார்ந்தவர்கள் மருத்துவரிடம் போகிறார்கள்… இந்த மருந்தை சாப்பிடுங்கள் என்று எழுதிக் கொடுக்கிறார்கள்.. அந்த மருந்து உடல் நலத்தை,  நோயை குணப்படுத்துகின்ற மருந்தாக இருக்க வேண்டும்.  காலாவதியான மருந்து எப்படி சரியாகும் ? இது ஏற்கனவே பலமுறை நாங்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொல்லியிருக்கிறோம் எல்லாம் கடந்த ஆட்சியில்… நாங்கள் தனிநபரை குற்றம் சாட்டி சொல்ல வேண்டியது இல்லை. எங்களுடைய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#BREAKING : ரூபி மனோகரனை சஸ்பெண்ட் செய்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை…. தினேஷ் குண்டுராவ் அறிவிப்பு..!!

தமிழ்நாடு காங்கிரஸ் ரூபி மனோகரனை சஸ்பெண்ட் செய்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்துள்ளது காங்கிரஸ்.. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் பதவியை வகித்து வருகிறார் எம்எல்ஏ ரூபி மனோகரன். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பதவியில் இருந்து ரூபி மனோகரன் எம்எல்ஏ தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறார் என ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர் ராமசாமி இன்று தெரிவித்தார். சத்தியமூர்த்தி பவனில் கடந்த நவம்பர் 15ஆம் தேதி நடந்த மோதல் விவகாரத்தில் ரூபி மனோகரன் மீது காங்கிரஸ் […]

Categories

Tech |