Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியல் ஜோக்கர் அண்ணாமலை…. தொல்.திருமா கடும் விமர்சனம்….!!!

அண்ணாமலை அரசியல் ஜோக்கராக மாறி விட்டார் என திருமாவளவன் விமர்சித்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவை பின்னுக்கு தள்ளி விட்டு பாஜக, தமிழகத்தின் எதிர்க்கட்சி போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக திமுகவை தொடர்ந்து அண்ணாமலை விமர்சித்துக் கொண்டிருக்கிறார். அது மக்களிடம் எடுபடவில்லை என்று கூறியுள்ளார். அண்ணாமலை ஒரு அரசியல் ஜோக்கராக மாறிவிட்டார். தற்போது ஆதாரமே இல்லாத அவதூறுகளை பரப்பிக் கொண்டிருக்கிறார். புகார்களை ஆதாரத்தோடு முன் வைக்க வேண்டும். அதை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா?…. மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு….. நாளை முதல் டிசம்பர் 31 வரை சிறப்பு முகாம்….!!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின் நுகர்வோர் தங்கள் மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு நாளை முதல் அதாவது நவம்பர் 28ஆம் தேதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிறந்தநாளில் உதயநிதிக்கு அமைச்சர் பதவி..? இன்று வெளியாகுமா முக்கிய அறிவிப்பு….? பெரும் எதிர்பார்ப்பு….!!!

சென்னை மாநகர போக்குவரத்து பேருந்துகளில் ஒலிபெருக்கி மூலம் அடுத்தடுத்து வரும் பேருந்து நிறுத்தங்களை அறிவிக்கும் திட்டமானது நேற்று தொடங்கப்பட்டது. இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல அமைச்சர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது இந்த திட்டம் விரைவில் தமிழகத்தில் அனைத்து பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று கூறினார். இதனை தொடர்ந்து  உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது எப்போது என திமுகவினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…! இன்று கடைசி சிறப்பு முகாம்… மிஸ் பண்ணாம உடனே போங்க…!!!

தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்களர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான கடைசி சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. நவ.9 – டிச.8வரை அவகாசம் இருந்தாலும், வேலை நாட்களில் திருத்தம் செய்ய முடியாதவர்களுக்காக இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தொடர்ந்து நாளை முதல் டிச.8ம் தேதி வரை தாலுகா அலுவலகம், இணையதளம் மற்றும் செயலி மூலமாக வாக்களர் பட்டியலில் பெயர்களை சேர்த்துக்கொள்ளலாம். இதில், பெயர் சேர்த்தல், நீக்குதல். திருத்தம் செய்தல் உள்ளிட்டவைகளுக்கு மக்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 10 வருடங்களில்… மின்சார ஆய்வறிக்கையில் வெளியான தகவல்…!!!!!!

மத்திய மின்சார வாரிய ஆணையத்தால் நாட்டில் 5 வருடங்களுக்கு ஒரு முறை நீண்டகால மற்றும் நடுத்தர மின் தேவைகள் பற்றி மதிப்பிடுவதற்காக ஆய்வுகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் ஜனவரி 2017-ல் 19-ஆவது மின் தேவையின் மதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் மின் தேவை குறித்த 20-வது ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 2021 – 2022 வரை 16,899 மெகாவட்டுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது தமிழகத்தில் அடுத்த 10 வருடங்களில் உச்ச தேவை 28,291 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் என […]

Categories
மாநில செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவிலில் கார்த்திகை தீப திருவிழா… நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்….!!!!!!

உலக பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீப திருவிழா மிகவும் புகழ் பெற்றதாகும். இந்த விழாவினை காண வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த வருடத்திற்கான கார்த்திகை தீப திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 வருடங்களாக தீபத்திருவிழா நட த்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் […]

Categories
மாநில செய்திகள்

இந்தி திணிப்பு எதிரொலி!… திமுக நிர்வாகி இறப்பு…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…..!!!!!

சேலம் மேட்டூரை அடுத்த பி.என். பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 18வது வார்டு தாழையூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (85). இவர் நங்கவள்ளி திமுக முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பொறுப்பு வகித்து இருக்கிறார். இவருக்கு ஜானகி என்ற மனைவியும், மணி, ரத்னவேல் ஆகிய 2 மகன்களும் இருக்கின்றனர். இவர் திமுக மீது கொண்ட பற்றின் காரணமாக கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே பல போராட்டங்களில் பங்கேற்று சிறைக்கு சென்று உள்ளார். இந்த நிலையில் இன்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அன்று எதிர்ப்பு, இன்று கட்டாயம்!… இரட்டை வேடம் போடும் திமுக…. OPS கடும் சாடல்….!!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தமிழகத்தின் அனைத்து பிரிவு மின்வாரிய அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இந்நிலையில்  ஆதார் எண் இணைப்பு காரணமாக மின்சார மானியம் பெற […]

Categories
மாநில செய்திகள்

வணிக நோக்கத்திற்காக கையகப்படுத்தினால்…. “நில உரிமையாளர்களுக்கு லாபத்தில் பங்கு தரலாம்”…. தமிழக அரசுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை..!!

வணிக பயன்பாட்டுக்காக நிலங்களை கையகப்படுத்த புதிய சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ள மாநில தகவல் ஆணையம், நில உரிமையாளர்கள் லாபத்தில் குறிப்பிட்ட தொகையை பெறும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள வல்லம் கிராமத்தில் சிப்காட் தொழில்பேட்டை அமைப்பதற்காக கடந்த 1997 மற்றும் 99 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு 2016 ஆம் ஆண்டு சொற்பத் தொகை மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பேருந்துகளிலும் விரைவில் வரும்…. பயணிகளுக்கு வெளியான குட் நியூஸ்….!!!!

சென்னையில் பேருந்தில் பயணம் செய்யும் மக்களுக்கு அடுத்தடுத்து நிறுத்தங்களின் பெயரை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் திட்டமானது இன்று(26.11.22) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது பேருந்து நிறுத்தத்தை அடைவதற்கு 300 கிலோ மீட்டருக்கு முன்பாகவே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெயர்கள் ஒளிபரப்பப்படும். அது மட்டும் இன்றி ஒளிபரப்பின் இடையில் விளம்பரம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு நல்ல முன்னெடுப்பு என பாராட்டியுள்ள உதயநிதி ஸ்டாலின், விரைவில் அனைத்து அரசு பேருந்துகளிலும் இந்த வசதி கொண்டு வரப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசுப் பள்ளிகள் பெருமையின் அடையாளம்…. நிலைநாட்டும் திமுக அரசு…. அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்…!!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று நாளையும் பொருநகை திருவிழா நடைபெறுகிறது. இதனை முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் உள்ளிட்டோர் நேரில் கலந்து கொண்டனர். இதன்பின் விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், அரசுப் பள்ளிகள் என்பது வறுமையின்அடையாளம் இல்லை, அது பெருமையின் அடையாளம் என்பதை நிலைநாட்டுகின்ற அரசாக செயல்பட்டு வருகிறோம் என அமைச்சர் அன்பில் மகேஷ்  பெருமிதம் தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

மக்களே மறக்காம போயிருங்க….! நாளை மறுநாள் முதல் ஆதார் இணைக்க சிறப்பு முகாம்…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது. இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தமிழகத்தின் அனைத்து பிரிவு மின்வாரிய அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் […]

Categories
மாநில செய்திகள்

மங்களூர் ஆட்டோ குக்கர் வெடி விபத்து சம்பவம்….. மதுரையில் கர்நாடகா சிறப்பு போலீசார் தீவிர விசாரணை….!!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் பகுதியில் கடந்த 19-ம் தேதி ஓடும் ஆட்டோவில் குக்கர் வெடி விபத்து சம்பவம் நடந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விபத்து  பயங்கரவாத தாக்குதலுக்கான மிகப் பெரிய சதித்திட்டம் என கர்நாடகா டிஜிபி கூறி இருந்தார். அதன் பிறகு ஆட்டோ ஓட்டுனர் ஷாரிக்‌ (22) மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த பயணி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். பயங்கரவாத தாக்குதலுக்கு ஷாரிக் மூளையாக செயல்பட்டதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

“கள்ளக்குறிச்சி விவகாரம்”…. பள்ளியை திறக்கலாமா, புலன் விசாரணைக்கு தேவைப்படுகிறதா‌‌…..? சிபிஐ விளக்கமளிக்க உத்தரவு….!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் திடீரென வன்முறையாக மாறி சம்பந்தப்பட்ட பள்ளி பொருட்கள் சேதப்படுத்தப்பட்டதோடு, பேருந்துகளும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் பள்ளி மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது பள்ளி நிர்வாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீண்டும் பள்ளியை  திறப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என பள்ளியை நிர்வகிக்கும் லதா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

“உதயநிதிக்கு அமைச்சர் பதவி”…. பிறந்தநாளில் அறிவிப்பு வெளியாகுமா….? அவரே சொன்ன தகவல் இதோ….!!!!!

சென்னை மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பான் மூலம் பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டமானது இன்று தொடங்கப்பட்டது. இந்த விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். அதன் பிறகு 500 பேருந்துகளில் புவிசார் நவீன தானியங்கி அறிவிப்புகளின் மூலம் பேருந்து நிறுத்தத்தை பயணிகள் முன்னதே தெரிந்து கொள்ளும் விதமாக பேருந்துகளில் ஜிபிஎஸ் ஒலி அறிவிப்பு பொருத்தப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : நவ., 28 முதல் டிசம்பர் 31 வரை….. மின் இணைப்பை ஆதாருடன் இணைப்பதற்காக சிறப்பு முகாம்… தமிழக அரசு அறிவிப்பு.!!

மின் இணைப்பை ஆதாருடன் இணைப்பதற்காக சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது.. தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்ந்து ஒரு பெரிய சிக்கலாக, பொதுமக்கள் சிரமப்படக்கூடிய நிலையில், தமிழக அரசு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இருக்கக்கூடிய 2,811 பிரிவு அலுவலகங்களிலும் வருகின்ற 28ஆம் தேதி, அதாவது திங்கள்கிழமை முதல் வரும் 31ஆம் தேதி டிசம்பர் மாதம் இறுதி வரை சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை தினங்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. உடனே அப்ளை பண்ணுங்க…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு சார்பாக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக மாணவர்கள் 2023 ஆம் ஆண்டிற்கான புதிய கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய கல்வி நிறுவனமான ஐஐடி, ஐ எம் மற்றும் என் ஐ டி போன்றவற்றில் பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயலும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. ஆன்லைன் மூலம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்க…. இதோ எளிய வழி….!!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.  இதனிடையே ஆன்லைன் மூலமாக மின் இணைப்புடன் ஆதார் இணைப்பதற்கு முதலில் https://adhar.tnebltd.org/adharupload/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் link your service connection with Aadhar என்ற ஆப்ஷனை […]

Categories
மாநில செய்திகள்

இபிஎஸ் இதுகுறித்து ஆய்வு செய்யலாம்…. சவால் விடும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்…..!!!!

தி.மு.க ஆட்சியில் கால்நடைகளுக்கு மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாகவும். உடனடியாக நோய் தடுப்பூசிகளை வாங்கி கால்நடைகளை காத்திடவேண்டும் என்றும் எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் வலியுறுத்தினார். மேலும் தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு ஏதும் இல்லை. மருந்து தட்டுப்பாடு என்ற மாயத்தோற்றத்தை முயற்சி நடக்கிறது. ஆகவே  மருந்து தட்டுப்பாடு என்று கூறுவோர் மருந்து கிடங்குகளுக்கு […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இந்தி திணிப்பு….. “87 வயது திமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை”….. இடியென வந்த செய்தியால் கலங்கி நிற்கும் முதல்வர் ஸ்டாலின்… ஆழ்ந்த இரங்கல்.!!

சேலம் மாவட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக 87 வயது முதியவர் தீக்குளித்து உயிரிழந்த நிலையில், அவருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.. சேலம் மேட்டூர் அடுத்த தாழையூரில் திமுக கட்சி அலுவலகம் முன்பு இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் தங்கவேல் (வயது 85) உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.. மேட்டூர் அடுத்துள்ள பி.என் பட்டி பேரூராட்சி 18 வது வார்டுக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் விவசாயி […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மோடி அரசே..! இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக பிரமுகர் தற்கொலை… சேலத்தில் பரபரப்பு..!!

மேட்டூரில் இந்தி திணைப்பை எதிர்த்து திமுக பிரமுகர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. சேலம் மேட்டூர் அடுத்த தாழையூரில் திமுக கட்சி அலுவலகம் முன்பு இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் தங்கவேல் (வயது 85) உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.. மேட்டூர் அடுத்துள்ள பி.என் பட்டி பேரூராட்சி 18 வது வார்டுக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல். இவர் நங்கவள்ளி முன்னாள் ஒன்றிய […]

Categories
மாநில செய்திகள்

ஹேக்கர்களுக்கு போட்டி…. அதுவும் 1 லட்சம் பரிசுத்தொகை காத்திருக்கு…. காவல்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை காவல் துறையானது 8 தலைப்புகளின் கீழ் ஹேக்கர்களுக்கு ஒரு போட்டியை அறிவித்திருக்கிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, முதல் பரிசை பெறும் அணிக்கு ரூபாய்.50,000, 2ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 30,000, 3ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூபாய்.20,000 என வழங்கப்படும். தினசரி அதிகரித்து வரக்கூடிய குற்றங்களை தடுக்க பல வழிமுறைகளை காவல்துறையினர் பின்பற்றி வருகின்றனர். இதற்கிடையில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் பெரும்பங்கு வகிப்பது சிசிடிவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மறைந்த ஜெயலலிதாவின் அந்த நிலைமைக்கு தினகரன் தான் காரணம்!…. எம்.பி சி.வி.சண்முகம் திடீர் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

விழுப்புரத்திலுள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் எம்.பி சி.வி.சண்முகம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் எம்.பி சி.வி.சண்முகம் பேசியதாவது “அ.தி.மு.க-வை கட்டுப்படுத்தவும், ஆலோசனை கூறவும் பொதுக்குழு இருக்கிறது. அ.தி.மு.க-வின் பொதுக் குழுதான் உச்சபட்ச தலைமை. அந்த பொதுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்ன கூறுகிறாரோ அதனைத் தான் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள். டிடிவி தினகரன் வைத்து இருப்பது கட்சியல்ல கூட்டம் ஆகும். தினகரனை நம்பி சென்ற 18 […]

Categories
மாநில செய்திகள்

திருச்செந்தூர் கோவில் நிலத்தில் சடலங்களை புதைக்க அனுமதிக்க முடியாது….. மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!!

திருச்செந்தூரைச் சேர்ந்த எஸ்.பி. நாராயணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு விழா காலங்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அந்த சமயத்தில் கூட்ட நெரிசல் அதிக அளவில் இருப்பதால் பக்தர்கள் ஓய்வு எடுக்கவும், வாகனங்களை நிறுத்தவும் சிரமப்படுகிறார்கள். எனவே மூவர் சமாதிக்கு அருகே உள்ள கோவிலுக்கு சொந்தமான 30 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டெடுக்க வேண்டும். இந்த பகுதியை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர்கள் சுடுகாடாக பயன்படுத்தி […]

Categories
மாநில செய்திகள்

“மாற்றுத்திறனாளிகளுக்கு சுற்றுலா”….. கேரளாவை பாத்து கத்துக்கோங்க….. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை அறிவுரை …..!!!!!!

மாற்றுத்திறனாளிகள் சுற்றுலா தளங்களுக்கு எளிதாக செல்லும் வகையில் வசதிகள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஆர். ராஜா என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களுக்கும் குறிப்பாக குற்றால அருவிகள் போன்ற அருவிகளுக்கும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக செல்லும் வகையில் தமிழக அரசு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பான வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

ரூ.10 நாணயங்களை வாங்க மறுத்தால் நடவடிக்கை… போக்குவரத்து கழகம் எச்சரிக்கை..!!!

பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் எச்சரித்துள்ளது. அரசு பேருந்துகளில் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை மறுக்காமல் பெற்று பயணச்சீட்டு வழங்க வேண்டும் எனவும் நாணயங்களை பெற்றுக் கொள்ள மறுக்கும் நடத்துனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது. சென்னை தவிர மற்ற இடங்களில் பத்து ரூபாய் நாணயங்களை வியாபாரிகள் வாங்குவதில்லை. எனவே அரசு பேருந்துகளுக்கு போடப்படும் இந்த உத்தரவை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

“ஆவின் மோசடி”….. 45 நாட்களுக்குள் தமிழக காவல்துறை….. சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி உத்தரவால் வசமாக சிக்கிய அதிமுக மாஜி….!!!!!!

தமிழகத்தில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கோடி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வந்த போது கே.டி ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் ஜாமீன் வழங்கியதோடு வழக்குப்பதிவு செய்யப்பட்ட காவல் நிலைய எல்லையை தாண்டக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டார். அதன் பிறகு தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியும் தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

ஷாக்!…. தமிழகத்தில் 25% பால் கொள்முதலை குறைத்த ஆவின் நிறுவனம்?…. கவலையில் விவசாயிகள்….!!!!!

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது ஆவின் நிறுவனம் சார்பில் 41 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போதைய திமுக அரசு 30 லட்சம் லிட்டர் பாலை மட்டும் தான் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதாவது விவசாயிகளிடமிருந்து 25% பால் கொள்முதலை குறைத்துள்ளதாம். ஏற்கனவே தமிழகத்தில் மின்சார துறை மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது ஆவின் நிறுவனத்திலும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக தொழில் நிறுவனங்களில் தமிழருக்கே முன்னுரிமை…. அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்….!!!!!

தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டையில் உள்ள ஜிஎம்ஆர் தொழில் பூங்காவில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் திருவாளர்கள் டாடா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மின்னணு பொருட்களை உற்பத்தி செய்வதற்காக தன்னுடைய தொழிற்சாலையை அமைத்து வருகிறது. இந்த தொழிற்சாலையானது ரூபாய் 4864 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 18,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் உணவு பற்றாக்குறை”…. இந்திய உணவு கழகம் அதிர்ச்சி தகவல்…..!!!!

அரிசி மற்றும் கோதுமை கொள்முதலில் தமிழ்நாடு பற்றாக்குறை மாநிலமாக உள்ளதாக இந்திய உணவுக் கழகம் தெரிவித்துள்ளது. இதனை சமாளிப்பதற்காக பஞ்சாப், ஹரியானா,ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து அரிசி மற்றும் கோதுமை ரயில் மூலம் பெறப்படுவதாகவும், பிரதமரின் இலவச உணவு திட்டத்தின் கீழ் இந்திய உணவுக் கழக சென்னை பிரிவு 1.9 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் 0.17 மெட்ரிக் டன் கோதுமையை வழங்கி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இக்கிடங்குகள் முலம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா இருங்க…. ஆதார் இணைப்பு சிறப்பு முகாம்…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் கடந்த வாரம் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்ததால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஓரிரு நாட்களாக பல மாவட்டங்களில் மழையின் அளவு குறைந்துள்ளது. இருந்தாலும் டிசம்பர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் உள்ள ரவுடிகளின் முழு விவரமும் இனி போலீஸ் கையில்…. புதிய செயலி அறிமுகம்….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய “ட்ராக் கேடி” என்ற அலைபேசி செயலியை டிஜிபி சைலேந்திரபாபு அறிமுகம் செய்துள்ளார் . தமிழகத்தில் உள்ள ரவுடிகளில் எத்தனை பேர் சிறையில் உள்ளனர், ஜாமினில் எத்தனை பேர் உள்ளனர், எத்தனை ரவுடிகளிடம் உறுதிமொழி பத்திரம் பெறப்பட்டுள்ளது. நிலுவையில் இருக்கின்ற வழக்குகள் எத்தனை, எந்த மாதிரியான குற்றங்களில் ரவுடிகள்  ஈடுபட்டனர் என்பது குறித்து அனைத்து விவரங்களும் அந்த செயலியில் திரட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 30000 ரவுடிகள்  குறித்த […]

Categories
மாநில செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வாடகைக்கு அரசு பேருந்துகள்…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல நகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதேசமயம் இந்த முறை பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாகப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சபரிமலைக்கு குழுவாக செல்வோர் அரசு விரைவு பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. பக்தர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் குழுவாக முன்பதிவு செய்தால் அரசு விரைவு பேருந்துகளில் 10 சதவீத […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. இந்த வழித்தடத்தில் சேவை மாற்றம்….. தெற்கு ரயில்வே….!!!!

சேலம் ரயில்வே நிலைய படிமனைகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அரக்கோணம் மற்றும் சேலம் பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,அரக்கோணத்தில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு காலை 10.50 மணிக்கு செல்லும் ரயில் நவம்பர் 28, 29,30 ஆகிய தேதிகளில் சேலம் ரயில் நிலையத்தின் முந்தைய ரயில் நிலையமான கருப்பூர் வரை செல்லும். பின்னர் மறு மார்க்கமாக சேலத்தில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

வேலைநிறுத்த போராட்டம் வேலை நாட்களாக அறிவிப்பு….. அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி….!!!!

அரசு ஊழியர்கள் அதிமுக ஆட்சியில் அரசுக்கு எதிராக வேலை நிறுத்த போராட்டம் நடத்திய நாட்கள் வேலை நாட்களாக தற்போது அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப். 17-26 வரை ஜாக்டோ ஜியோ வருவாய்த்துறை ஊழியர்கள் அதிமுக அரசுக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்திய நாட்கள் வரன்முறைப்படுத்தப்படும் என சட்டமன்றத்தில் CM ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, தற்போது அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களை ஈடுசெய்யும் வகையில், அதனை வேலை […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த பொருளும் கிடைக்கும்…. தமிழக மக்களுக்கு அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பாக வழங்கப்பட உள்ள பரிசு தொகுப்பில் ஆவின் நெய்  இடம்பெற உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர் நாசர், தீபாவளி பண்டிகையின் போது ஆவின் நிறுவனம் சார்பாக பல்வேறு இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 116 கோடி அளவில் விற்பனை நடைபெற்று உள்ளது. அதனைப் போலவே வருகின்ற கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இனிப்புகள் விற்பனை செய்யப்பட உள்ளன. பொங்கல் பண்டிகையை […]

Categories
மாநில செய்திகள்

11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அகமதிப்பீடு…. வழிகாட்டுதல்கள் வெளியீடு….!!!!

தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளதாக அண்மையில் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்த தேர்வை சுமார் 17.3 லட்சம் மாணவ மாணவர்கள் எழுத உள்ளனர். இந்நிலையில் பொதுத்தேர்வு எழுத உள்ள பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கான அகமதிப்பின் கணக்கிட தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி செய்முறை தேர்வு இல்லாத […]

Categories
மாநில செய்திகள்

ஆதார் எண் இணைக்காவிட்டால் மின்கட்டணம் செலுத்த முடியாது?…. அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! தமிழகத்தில் இனி அதிகாலையில் இப்படித்தான் இருக்குமாம்…. வெளியான கடும் எச்சரிக்கை….!!!!

இனி வரும் காலங்களில் தமிழகத்தில் அதிகாலையில் கடும் பனிப்பொழிவும், குளிரும் நீடிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். வழக்கமாகவே டிசம்பரில் நடுப்பகுதியில் தான் குளிர் அதிகரிக்கும் என்றும் தற்போது காலநிலை மாற்றம் காரணமாக கடல் பகுதியில் இருந்தும், வட துருவத்திலிருந்தும் வீசும் குளிர் காற்றின் காரணமாக அதிகாலையில் குளிர் அதிகரிக்கும். இந்த கடும் பனிப்பொழிவு ஜனவரி 15 வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் தரைப்பகுதியில் இருக்கும் ஈரப்பதம், கடல் பகுதியில் இருந்து வீசும் குளிர் காற்று […]

Categories
மாநில செய்திகள்

Breaking: அண்ணாமலைக்கு திடீர் உடல்நலக்குறைவு….!!!!

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதற்காக கட்சித் தொண்டர்களிடம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், அடுத்த முறை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தொண்டர்களை சந்திக்க ஆவலுடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அண்ணாமலை உடல் நலம் பெறவேண்டி கட்சித் தொண்டர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். இன்று சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட @BJP4TamilNadu கட்சித் தொண்டர்கள், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உடல்நலக்குறைவால் என்னால் இன்றைய […]

Categories
மாநில செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க….. தமிழகம் முழுவதும் இன்று மற்றும் நாளை சிறப்பு முகாம்….!!!!

தமிழகம் முழுவதும் இந்த மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும். இதில், பெயர் சேர்த்தல், நீக்குதல். திருத்தம் செய்தல் உள்ளிட்டவைகளுக்கு மக்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள் ஆனது நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமானது காலை 9.30 மணி முதல் மாலை ஐந்து முப்பது மணி வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 29,000 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு…. இன்று முதல் இலவச நீட் பயிற்சி வகுப்பு ஆரம்பம்….!!!!

மருத்துவம் படிப்பதற்கு நீட் மதிப்பெண் அவசியமாகிறது. நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சிறப்பு பயிற்சி வகுப்பு மூலமாக பயின்று தேர்ச்சி பெறுகிறார்கள். ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் பயிற்சி பெற முடியாத நிலை இருந்தது. இதனை முறியடிக்கும் விதமாக இலவச பயிற்சி ஆனது பள்ளிக் கல்வித் துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. கடந்த 2 […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

40,000 பணியிடம்: 8 மணிக்குள் செல்லுங்க உடனே வேலை…!!!!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் சுமார் 12 கோடி மக்கள் வேலை இழந்ததாக இந்திய கணிப்பு மையம் கூறுகின்றது. இதன் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியதனால் வேலையின்மை விகிதம் ஜூலை மாதத்தில் 6.80 சதவீதமாக குறைந்தது. இது கடந்த ஆறு மாதங்களில் ஒப்பீடுகையில் மிக குறைந்த அளவாகும். இந்தியாவில் கிராமப்புற வேலையின்மை ஒருபுறம் குறைந்தாலும் நகர்புற வேலையின்மை அதிகரித்து வருகிறது. இப்படி வேலையின்மையால் போராடுபவர்களை கருத்தில் கொண்டு சேலம் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு மையமும் இணைந்து […]

Categories
மாநில செய்திகள்

இனி கவலையில்லை…! அரசுபேருந்துகளில் இன்று(26.11.22) முதல் ஒலிபெருக்கி மூலம்…. வெளியான குட் நியூஸ்…!!

தமிழக அரசு போக்குவரத்து துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்களுக்காக இலவச பேருந்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் பெண்கள் பெரிதும் பயன் அடைந்து வருகின்றனர். மேலும் பேருந்துகளில் கேமராக்கள் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் பேருந்தில் பயணம் செய்யும் மக்களுக்கு அடுத்தடுத்து நிறுத்தங்களின் பெயரை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் திட்டமானது இன்று(26.11.22) முதல் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பேருந்து நிறுத்தத்தை அடைவதற்கு 300 கிலோ […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு…. இலவச நீட் பயிற்சி வகுப்பு…. அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் நடப்பு ஆண்டிற்கான இலவச நீட் பயிற்சி எப்போது தொடங்கும் என்பது குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் இலவச பயிற்சி வகுப்பு இன்று நவம்பர் 26 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த வருடம் 29 ஆயிரம் மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக ஒன்றியத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(நவ…26)….. வாக்காளர் சிறப்பு முகாம்…. மக்களே உடனே கிளம்புங்க…..!!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிக்காக நவம்பர் மாதம் 4 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த நவம்பர் ஒன்பதாம் தேதி அனைத்து ஓட்டு சாவடிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் கடந்த நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழக முழுவதும் உள்ள ஓட்டு சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. அந்த இரண்டு நாட்கள் நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய ஏழு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடிக்கு வரவேற்ப்பு இருக்கா ? ADMK முதுகை நம்பாமல்… BJP திணித்து போட்டியிட முடியுமா ? – நெல்லை முபாரக் ஆவேசம் ..!!

தடை செய்யப்பட்ட அமைப்பான சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்த போது, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ்சினுடைய அணிவகுப்பிற்கு அனுமதி தந்தது. இப்போது உயர்நீதிமன்றத்தில் பெஞ்சுக்காக அப்பில் போயிருக்கிறதா ? செய்திகள் வருகிறது.  தமிழ்நாட்டை பொறுத்த வரை ஆர்.எஸ்.எஸ் உடைய அணி வகுப்புக்கு இங்க அவசியம் இல்லை. ஆர்எஸ்எஸ் உடைய அணிவகுப்பு என்பது,  ஆளுநருடைய நடவடிக்கை என்பது எல்லாம் ஒன்னு தான். தமிழ்நாட்டில் பாஜக சட்டமன்ற பிரதிநிதிகளாக,  பாராளுமன்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிஜேபி வித்தியாசமான அரசியல் கட்சி; தமிழக அரசியலில் புது ஆக்‌ஷன்: அண்ணாமலை அதிரடி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, யாராவது ஒழுங்கீனமாக பப்ளிக்ல பேசும்போது ஆக்சன் எடுத்திருப்போம்.  தமிழக அரசியல் களம் அப்படித்தான் இருக்கு. மைக்ல பேசி இருப்பாங்க உடனே நடவடிக்கை எடுத்து இருப்போம். தமிழக அரசியல் களத்தில் ஒரு கட்சியை காமிங்க என்னிடம்.. ரெண்டு தலைவர்கள் அவர்களுக்குள்ள பேசிக்கிட்டாங்க. டிஎம்கே போனோம்னா… இதற்கு முன்னால் இருக்கக்கூடிய தலைவர்களுடைய ஆடியோ பேசினீங்கனா தனிப்பட்ட முறையில் என்னென்னமோ பேசி இருக்காங்க. அதை எல்லாம் பத்திரிகை நண்பர்களுக்கு காரணம் கேட்கும் போது,  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விளம்பர மேனியா நோயால் பாதிக்கப்பட்ட அண்ணாமலை… நெல்லை முபாரக் கிண்டல்…!!

தடை செய்யப்பட்ட அமைப்பான சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்த போது, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ்சினுடைய அணிவகுப்பிற்கு அனுமதி தந்தது. இப்போது உயர்நீதிமன்றத்தில் பெஞ்சுக்காக அப்பில் போயிருக்கிறதா ? செய்திகள் வருகிறது.  தமிழ்நாட்டை பொறுத்த வரை ஆர்.எஸ்.எஸ் உடைய அணி வகுப்புக்கு இங்க அவசியம் இல்லை. ஆர்எஸ்எஸ் உடைய அணிவகுப்பு என்பது,  ஆளுநருடைய நடவடிக்கை என்பது எல்லாம் ஒன்னு தான். தமிழ்நாட்டில் பாஜக சட்டமன்ற பிரதிநிதிகளாக,  பாராளுமன்ற […]

Categories

Tech |