Categories
அரசியல் மாநில செய்திகள்

“எடப்பாடி தாயுள்ளம் கொண்டவர்”…. சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க தயார்….. OPS-ஐ சேர்க்க கண்டிஷன் போட்ட EPS டீம்….!!!!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்பி உதயகுமாரின் மகளுக்கு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் ஜெயலலிதாவின் பிறந்தநாளான 24-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்தின் போது மேற்படி 50 ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ அய்யனார் மற்றும் கருப்பசாமி திருக்கோவிலுக்கு ஆர்.பி உதயகுமார் தன்னுடைய குடும்பத்துடன் பத்திரிக்கை வைப்பதற்காக வந்திருந்தார். அப்போது ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் ஓபிஎஸ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் மீண்டும் ஒரு மரணம் …. கணவன் கண்டித்ததால் மனைவி எடுத்த விபரீத முடிவு….. பெரும் பரபரப்பு…..!!!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஒடிசா மாநிலம் பட்ராக் பகுதியைச் சேர்ந்த அஜய் குமார் பண்டல் மற்றும் அவருடைய மனைவி பந்தனா மஜ்கி ஆகியோர் தங்கி இருந்து வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் பந்தனாவுக்கு ஆன்லைன் ரம்மி மீது அதிக மோகம் இருந்ததால் அதில் விளையாடி 70,000 ரூபாய் வரை பணத்தை இழந்துள்ளார். இதனால் அஜய்குமார் தன்னுடைய மனைவியை விளையாடக்கூடாது […]

Categories
மாநில செய்திகள்

“சிறுபான்மை மாணவர்களுக்கு”….. கல்வி உதவித்தொகை ரத்து?…. ஒன்றிய அரசின் நடவடிக்கையால் கொந்தளித்த மாசிக….!!!!!

மத்திய அரசானது அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு பல்வேறு விதமான கல்வி உதவி தொகைகளை வழங்கி வருகிறது. அதன் பிறகு 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கும் கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வி உதவி தொகையில் தற்போது மத்திய அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் […]

Categories
மாநில செய்திகள்

“இனி லண்டன் போன்று ஜொலிக்கும் சென்னை”….. CUMTA-வின் சூப்பர் டிரான்ஸ்போர்ட் ப்ளான்….. இது வேற லெவல் பா…..!!!!!

சென்னையில் ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமமானது மொபிலிட்டி திட்டத்தை அறிமுகப்படுத்தி பொது போக்குவரத்து திட்டத்தை மேம்படுத்த இருக்கிறது. இதற்காக லண்டன் போக்குவரத்து கழகத்துடன் (TFL) சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் கைகோர்த்து இணைந்து செயல்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வருகிற 2041-ம் ஆண்டுக்குள் 80 சதவீத பயணிகளை நடைபயணமாக மற்றும் சைக்கிள் அல்லது பொது போக்குவரத்தை மட்டும் பயன்படுத்தும் விதமாக திட்டங்களானது செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் அனைத்து விதமான போக்குவரத்து வசதிக்கும் ஒரே விதமான டிக்கெட் மட்டுமே பயன்படுத்தும் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (28.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 45 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகளிலிருந்து, அக்டோபர் 26 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 45 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு…. கட் ஆப் மார்க் எவ்வளவு?…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளன. அவ்வகையில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற நிலையில் அண்மையில் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து குரூப்-4 தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் குரூப் 4 தேர்வர்கள் கட் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்த வாரம் ஓரளவு மழை பொழிவு குறைந்துள்ள நிலையில் இனி வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலையிலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்துகளில் இனி…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவ்வபோது வழங்கி வருகின்றது. அதேசமயம் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. அவ்வகையில் தற்போது தமிழக முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து கட்டணத்தில் 75 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. பார்வை இல்லாத மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஏறும் இடத்திலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்திற்கு கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது. அதற்கு மேல் உள்ள தூரங்களுக்கு 75 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது. மீதி 25 சதவீதம் கட்டணம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி கொரோனா பரிசோதனை தேவையில்லை….. அரசு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பல இடங்களிலும் பரிசோதனை கட்டாயம் என அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது அதிலிருந்து விலக்கு அளித்துள்ளது. அதன்படி பிரசவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு இனி கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என தமிழக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய நோயாளிகளுக்கும் அறிகுறி இல்லாத பட்சத்தில் கொரோனா பரிசோதனை தேவையில்லை. காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சுவாசக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு மட்டுமே இனி கொரோனா பரிசோதனை செய்தால் போதும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இடமாறுதல் கவுன்சிலிங் தள்ளிவைப்பு….!!!!

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் இடமாறுதல் கவுன்சிலிங் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உபரியாக இருக்கும் ஆசிரியர்களுக்கு பணிநிரவல்  அடிப்படையில் மாணவர்கள் தேவை உள்ள பள்ளிகளுக்கு இடமாற்றுதல் வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக இடமாறுதல் கவுன்சிலிங் இன்றும் நாளையும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற இருந்த இடமாறுதல் கவுன்சிலிங் நிர்வாக காரணங்களுக்காக டிசம்பர் 9ஆம் தேதி நடத்தப்படும் என்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான இடம் மாறுதல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சொன்னபடி செய்துவிட்டோம்…!ஆம்! பலரின் கனவு நனவானது….. CM ஸ்டாலின் பெருமிதம்…!!!

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை நேற்று  திறக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையை எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் இந்த நடைபாதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவேகானந்தர் இல்லம் எதிரே இருந்து 263 மீட்டர் மணற்பரப்புக்கு கடல் நீர் வரை 3 மீட்டர் அகலத்தில் சிறப்பு பாதை அமைக்கப்பட்டு உள்ளது.  மரப்பாதையில் சென்று மாற்றுத்திறனாளிகளும் கடலின் அழகை ரசித்திட இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சொன்னபடியே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக மாறியதாக தெரியவில்லை…. தவறான பாதையில் செல்கிறது….. அண்ணாமலை…!!!!

திமுக அரசு மீதான மக்களின் வெறுப்பு வெட்ட வெளிச்சமாக வெளியே தெரிகிறது என அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக மாறியதாக தெரியவில்லை. இன்னும் தவறான பாதையில்தான் பயணிக்கிறது. சமீபத்தில் பால் விலை உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டங்கள் நடந்தன. பாஜகவின் வலிமை அனைத்து தொகுதிகளிலும் வளர்ந்திருப்பதை அந்த போராட்டங்கள் வெளிக்காட்டின தமிழகத்தில் இருக்கும் சில அரசியல் கட்சிகள் தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு குறித்து […]

Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைத்த சுதந்திரம்…. முதல்வர் ஸ்டாலின் அசத்தல்….!!!!

சென்னை மெரினா கடற்கரையை மாற்றுத்திறனாளிகளும் கண்டு ரசிக்கும் விதமான புதிய சிறப்பு பாதை நேற்று திறக்கப்பட்டது. சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை நேற்று  திறக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையை எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் இந்த நடைபாதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவேகானந்தர் இல்லம் எதிரே இருந்து 263 மீட்டர் மணற்பரப்புக்கு கடல் நீர் வரை 3 மீட்டர் அகலத்தில் சிறப்பு பாதை […]

Categories
மாநில செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு இன்று முதல்…. சென்னையில் இருந்து சிறப்பு ரயில்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 17ஆம் தேதி முதல் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த முறை சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் எனவும் அவ்வாறு ஆன்லைனில் முன்பதிவு செய்ய தவறியவர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பல பகுதிகளில் இருந்தும் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 3 நாட்களுக்கு ரயில் சேவை மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

சேலம் ரயில்வே நிலைய படிமனைகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அரக்கோணம் மற்றும் சேலம் பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,அரக்கோணத்தில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு காலை 10.50 மணிக்கு செல்லும் ரயில் நவம்பர் 28, 29,30 ஆகிய தேதிகளில் சேலம் ரயில் நிலையத்தின் முந்தைய ரயில் நிலையமான கருப்பூர் வரை செல்லும். பின்னர் மறு மார்க்கமாக சேலத்தில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு….. இன்று முதல் டிசம்பர் 31 வரை சிறப்பு முகாம்….!!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(28.11.22) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. எங்கெல்லாம் தெரியுமா…? மொத்த லிஸ்ட் இதோ…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (28.11.22) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மதுரை வடக்கு மாட்டுத்தாவணி துணை மின் நிலையத்தில் 28-11-2022 இன்று (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. கீழ் கண்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதூர் கற்பகநகர் 4-14 தெருக்கள், புதூர் கார்த்திக் தியேட்டர் பகுதி, அழகர்கோவில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு முழுவதும்….. இன்று முதல் தொடக்கம்….! மக்களே உடனே கிளம்புங்க…!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தமிழகத்தின் அனைத்து பிரிவு மின்வாரிய அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் திடீரென ஏற்பட்ட 15 அடி பள்ளம்…. மாற்றம் செய்யப்பட்ட போக்குவரத்து….. எங்கெங்க தெரியுமா?….!!!!!

பெரம்பூர் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பெரம்பூர் போர்க்ஸ் -அஷ்டபூஜம் சாலை வழியாக நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து  பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த சாலையில் 15 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டு இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்று வாரிய  அதிகாரிகள் ஆகியோருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றுவாரிய […]

Categories
மாநில செய்திகள்

இவர் மிகவும் திறமையாக செயலாற்றி வருகிறார்….. உதயநிதியை புகழ்ந்து தள்ளிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்…..!!!!

உதயநிதி ஸ்டாலின் மிகவும் திறமையாக செயலாற்றி வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். சென்னையில் உள்ள சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தனது 46-வது வயதில் அடியெடுத்து வைக்துள்ளார். அவருக்கு அரசியல் வாதிகள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதேபோல் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியதாவது. இந்நிலையில் எங்கள் கட்சிக்கு 20 துணை அமைப்புகள் இருந்த போதும்  இளைஞரணி  30 […]

Categories
மாநில செய்திகள்

வழங்கப்படும் அண்ணா பதக்கம்…. எப்படி விண்ணப்பிப்பது…. முழு விவரம் இதோ….!!!!

மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  ஆண்டுதோறும் குடியரசு தின விழாவின் போது வீர தீர செயல்களுக்காக அண்ணா பதக்கம் முதலமைச்சர் கையால் வழங்கப்படுவது வழக்கம். இதில் 1  லட்சத்திற்கான காசோலை, ஒரு பழக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் அடங்கும். இதற்கு விண்ணப்பிப்பவர்கள் குடி மக்களுக்கும் வயதை பொருட்படுத்தாமல் பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்தினை  காப்பதில் வீர தீர செயல்களை புரிந்தவர்களாக  இருக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை… மருத்துவத்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என மருத்துவ துறை அறிவித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து சென்னை வரும் விமான பயணிகளுக்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால்  மட்டுமே கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் வரும் பயணிகளுக்கு பரிசோதனை நடத்த வேண்டிய கட்டாயம் இல்லை என மருத்துவத்துறை கூறியுள்ளது. இந்நிலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு அதிலும் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் பெண்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்ய […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மலைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

27.11.2022 முதல் 1.12.2022 – ஆம் வரை அடுத்த 5 நாட்களுக்கு கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில்  லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் அடுத்த 2 நாட்களுக்கு சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் […]

Categories
மாநில செய்திகள்

எங்கள் திறமை எங்களுக்கு தெரியும்…. ஒன்று சேருமா இபிஎஸ் கூட்டணி….. டிடிவி தினகரன் பேட்டி…..!!!!

டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிடுள்ளார். அதில் எங்களின் பலம் எங்களுக்கு தெரியும். இந்நிலையில் இரட்டை இலையும், கட்சியும் இருப்பதால்தான் தொண்டர்கள் இருக்கிறார்கள். எனவே அம்மாவின் தொண்டர்கள் ஒரு அணியில் இணைய வேண்டும் என்பது எனது கோரிக்கை. அதை ஏற்பதும், மறுப்பதும் அவரவர்கள் தனி விருப்பம். இந்நிலையில் ஒரு நாட்டிற்கு 2 கட்சிகள் இருப்பது தான் ஜனநாயகத்திற்கு நல்லது. தற்போது திமுக மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் நிறைவேற்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“உதயநிதிக்கு அமைச்சராகும் தகுதி உள்ளது”…. காங்கிரஸ் தலைவர் அழகிரி….!!!!

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது எப்போது என திமுகவினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரது பிறந்தநாளான இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.  உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டுமா என்ற விவாதம் எழுந்துள்ள நிலையில், அவருக்கு அமைச்சராகும் தகுதி இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியுள்ளார். உதயநிதி தாராளமாக அமைச்சராகலாம். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால் அமைச்சர் பதவிக்கு அவர் முதலில் விருப்பப்பட்ட வேண்டும் என்று அழகிரி குறிப்பிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

எம்பி கனிமொழி வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்…. பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!!

தூத்துக்குடி எம்.பியும், திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழியின் வீட்டில் மர்ம நபர் ஒருவர் நுழைந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் ஐயப்பன் நகரில் உள்ள கனிமொழியின் வீட்டில் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்தார். அப்போது கனிமொழி அங்கில்லை. அவர் எதற்காக அந்த நேரத்தில் எம்பி-யின் வீட்டுக்குள் வந்தார் என்று போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடந்து இந்த சம்பவத்தை தொடர்ந்து கனிமொழி தங்கியிருக்கும் வீட்டிற்கு நான்கு ஆயுதப்படை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“உதயநிதி அமைச்சராவது” என் ஆசை மட்டுமில்ல…. ஒட்டுமொத்த தமிழகத்தின் ஆசை…. அன்பில் மகேஷ்…!!!

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளை கழக தலைவராக வருவதற்கு கட்டியம்போடுகிற நிகழ்வுகள்தான் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், இன்று எம்எல்ஏவாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், அடுத்த பிறந்தநாளில் அமைச்சராக வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் விருப்பம் தெரிவித்துள்ளார். உதயநிதி அமைச்சராக வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமில்லை, ஒட்டுமொத்த திமுக மற்றும் பொதுமக்களின் ஆசையாக உள்ளது என்று கூறிய அவர், திராவிட இயக்கத்தின் முதுகெலும்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அம்மா பெயரும், இரட்டை இலை சின்னமும் தான் மிச்சம்”….. ஓபிஎஸ், இபிஎஸ் அதிமுகவை பலவீனப்படுத்திட்டாங்க…… டிடிவி சாடல்….!!!!!

சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் 2024-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் அல்லது பாஜக யாருக்கு சாதகமாக அமையும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஒரு நாட்டில் இரு பலமான கட்சிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். தேர்தல் வருவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பாக தான் யார் பலம் வாய்ந்த கட்சி என்பது தெரியவரும். அடுத்த மாதத்துக்குள் தெரியவர வாய்ப்பு இருப்பதால் அதைப்பற்றி அப்புறமாக பேசுவோம் என்றார். அதன் பிறகு […]

Categories
மாநில செய்திகள்

“ஆன்லைன் சூதாட்டம் சட்டம் இன்றுடன் காலாவதி”…. ஆளுநர் மௌனம் காப்பது எதற்காக….? அன்புமணி ராமதாஸ் ஆவேசம்….!!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் சட்டப்பேரவையில் இயற்றப்பட்டுள்ள நிலையில், இன்றோடு கடைசி நாள் முடியப்போகிறது. இன்றைக்குள் ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் கையெழுத்து போடாவிட்டால் மீண்டும் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்கள் வந்துவிடும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, தமிழகத்தில் ஆளுநர் அவர்கள் அரசியல் செய்யாமல் முதல்வரும் ஆளுநரும் ஒன்றிணைந்து ஈகோ இல்லாமல் செயல்பட வேண்டும். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களின் மூலம் 82 […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!…. ஷாப்பிங் முதல் பயணம் வரை அனைத்துக்கும் NCMC …. மெட்ரோ பயணிகளுக்கு வெளியான சூப்பர் நியூஸ்…..!!!!!!

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு NCMC கார்டு அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கார்டை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதன் மூலம் நிறைய சலுகைகள் கிடைப்பதோடு மூலம் ஒவ்வொரு பயணத்திற்கும் 5 ரூபாய் முதல் சலுகை கிடைக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த கார்டு பெங்களூர், கொச்சின், மும்பை, ஹைதராபாத், டெல்லி போன்ற மெட்ரோ ரயில் சேவைகளில் அமலில் இருக்கிறது. இந்த கார்டை நாடு முழுவதும் அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி 3 நிமிடங்களுக்கு ஒரு முறை…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!

சென்னையில் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பண்டிகை காலங்கள் மற்றும் முக்கிய நாட்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. வண்ணாரப்பேட்டை மற்றும் ஆலந்தூர் இடையே மூன்று நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். அதாவது காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் எட்டு மணி வரையும் மூன்று […]

Categories
மாநில செய்திகள்

100 கிலோ மீட்டர் வரை பேருந்துகளில் இலவச பயணம்…. தமிழகத்தில் வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் அவ்வப்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் தமிழக முழுவதும் பயணிக்க அரசு பேருந்துகளில் 75 சதவீதம் கட்டண சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 25 சதவீதம் கட்டணத்தை மட்டும் மாற்றுத்திறனாளிகள் செலுத்த வேண்டும். இதனைத் தொடர்ந்து பார்வை திறனாளிகள் தாங்கள் பேருந்தில் ஏறும் இடத்திலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி இது கட்டாயம் இல்லை…. ஜாலியா போகலாம்…. அரசு அசத்தல் அறிவிப்பு…..!!!!

தமிழக முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன் பிறகு கொரோனா பாதிப்புகள் குறைந்த நிலையில் ஒவ்வொரு கட்டுப்பாடுகளும் தகர்த்தப்பட்டு தற்போது அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் கொரோனா சமயத்தில் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு இனிய கொரோனா பரிசோதனை தேவை இல்லை என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதனைப் போலவே வெளிநாட்டில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு…. 67,000 பேர் ஆப்சென்ட்…. தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் 3,552 பணியிடங்களுக்கு சீருடை பணியாளர் குழுமம் சார்பாக இரண்டாம் நிலை போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது. இந்த பணியிடங்களுக்கு 3.66 லட்சம் பேர் விண்ணப்பித்திறந்த நிலையில் தேர்வு மையங்களில் பலத்த சோதனைகளுக்குப் பிறகு தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோர் போலீஸ், சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் சேர்க்கப்படுவர். இந்நிலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வில் விண்ணப்பித்தவர்களில் 67,000 பேர் தேர்வு எழுத வரவில்லை என்று தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஓரு உயிர் போனாலும் ஆளுநர்தான் பொறுப்பு…. அன்புமணி ராமதாஸ் கண்டனம்….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் பலரும் பணத்தை இழந்து தற்கொலை நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் ஆன்லைன் ரம்மிக்கு அரசு அவசர சட்டம் அண்மையில் கொண்டு வந்தது. இருந்தாலும் அதற்கு ஆளுநர் ஆட்சியும் காட்டி வருவதாக பல தரப்பினரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் ஒரு உயிர் போனாலும் அதற்கு ஆளுநரே முழு பொறுப்பு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ஆன்லைன் ரம்மி தடை […]

Categories
Uncategorized சென்னை மாநில செய்திகள்

சென்னையில் அனைத்து கடைகளிலும் இனி இது கட்டாயம்…. மீறினால் அபராதம்…. மாநகராட்சி எச்சரிக்கை….!!!!

சென்னையில் உள்ள அனைத்து கடைகளிலும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் வகையில் இரண்டு குப்பை தொட்டிகளை விரைந்து வைக்க வேண்டும் எனவும் இதனை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் 85,477 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அனைத்து கடைகளிலும் மக்கும்  மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிப்பதற்காக இரண்டு குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும். இதில் பெரும்பாலான கடைகளில் குப்பை தொட்டிகள் வைக்கப்படவில்லை என ஆய்வில் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் தமிழருக்கே முன்னுரிமை”….. தனியாரில் 80% உறுதி வேலை வாய்ப்பு….. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை….!!!!!

தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் தமிழருக்கு 80 சதவீதம் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, ஓசூர் அருகே அமைக்கப்பட்ட வரும் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் வெளி மாநிலத்தவருக்கு குறிப்பாக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்கப்படுவதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது. இது குறித்த டாட்டா நிறுவனத்தின் விளக்கம் நிறைவளிக்கவில்லை. டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளிகளில் முதல்வர் போட்ட சூப்பர் திட்டம்….. இனி எல்லாமே வேற லெவல் தான்…. சபாநாயகர் அப்பாவு தகவல்….!!!!

சென்னையில் உள்ள பசுமைவழிச் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்திய அரசியலமைப்பு சாசன சட்டம் வகுக்கப்படவில்லை என்றால் சமூகம் இந்த அளவுக்கு முன்னேறி இருக்குமா என்பது சந்தேகம் தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஒருமுறை கூட மாற்றுத்தக்கது அல்ல. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவசரநிலை பிரகடனத்தை பிறப்பித்த போது அடிப்படையில் மாற்றியதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி தான் என்பதை சட்டத்தில் 17-ல் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

“ஊருக்கு மட்டும் தான் உபதேசமா”…. ஆதார்-மின் இணைப்பு அறிவிப்பால் கொந்தளித்த ஓபிஎஸ்…. முதல்வர் மீது கடும் சாடல்….!!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் அட்டை எண்ணை இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து அதற்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் முதல்வர் ஓ.‌ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி மின் அட்டையுடன் ஆதார் அட்டை எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு எரிவாயு சிலிண்டருடன் ஆதார் அட்டை  எண்ணை இணைக்க […]

Categories
மாநில செய்திகள்

மெரினா கடற்கரையில்….. மாற்றுத்திறனாளிகளுக்காக நிரந்தர நடைபாதை வசதி….. இன்று திறப்பு விழா….!!!!

சென்னையில் உள்ள மெரினா கடற்கரை முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செய்கிறார்கள். அதன் பிறகு மாற்றுத்திறனாளி நபர்களும் நிறைய பேர் வருகிறார்கள். ஆனால் மற்றவர்களைப் போல் மாற்றுத்திறனாளிகளால் கடலில் கால்களை அனைத்து ரசித்து மகிழ்ந்து விளையாட முடியவில்லை. இதன் காரணமாக மாற்றுத்திறனாளி பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் மற்றவர்களை போன்று கடல் அலையில் நனைந்து அருகில் இருந்து பார்க்குமாறு வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் மாநகராட்சிக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதிக்கு பிறந்தநாள் பரிசாக ஸ்டாலின் கொடுக்கும் சூப்பர் கிப்ட்?…. அமைச்சரவையில் மெகா பிளான் காத்திருக்கு….!!!!!

திமுக கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், எம்எல்ஏவும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தன்னுடைய 45-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கடந்த 2019-ம் ஆண்டு தன்னுடைய 42-வது வயதில் இளைஞர் அணி செயலாளர்  பதவியில் உதயநிதி அமர்ந்தார். அதன் பிறகு தற்போதும் 2-வது முறையாக இளைஞர் அணி செயலாள]ராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாளை முன்னிட்டு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ‌ அந்த வகையில் திமுக எம்பி தமிழச்சி […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (27.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 27) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 45 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகளிலிருந்து, அக்டோபர் 26 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 45 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

இலவச பேருந்து சேவையால் மாதம் ரூ.888 சேமிக்கும் பெண்கள்….. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த வருடம் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் நகர்ப்புறங்களில் வெள்ளைப் போர்டு கொண்ட பேருந்துகளிலும் கிராமப்புறங்களில் நகரப் பேருந்துகளிலும் செயல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்து வருகின்றன. இன்னும் சொல்லப்போனால் நாள் ஒன்றுக்கு சராசரியாக 39.21 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு பேருந்துகளில் இலவசமாக […]

Categories
மாநில செய்திகள்

3,552 பணியிடங்களுக்கு இன்று தேர்வு…. தேர்வர்கள் இதை மறக்காதீங்க…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக அரசு போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. இதுவரை பல தேர்வுகளும் நடந்து முடிந்துள்ள நிலையில் தமிழக முழுவதும் இன்று 3,552 இரண்டாம் நிலை போலீஸ்,சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் காலி பணியிடங்களுக்கான சீருடை பணியாளர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. சுமார் 295 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. தேர்வர்கள் நுழைவுச்சீட்டு, அடையாள அட்டை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பொங்கல் பரிசு தொகுப்புடன் இதுவும்?…. அரசு ஆலோசனை….!!!

தமிழகத்தில் ரேச அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்படும். மேலும் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும். ஆனால் கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரொக்க பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த மளிகை பொருட்கள் தரமற்ற இருப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில் இது சர்ச்சையை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளில் 254 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள்…. பள்ளிக்கல்வித்துறை அனுமதி….!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வியில் கூடுதலாக 254 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. அதாவது தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கடந்த கல்வி ஆண்டில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நியமனம் செய்ததில் உபரியாக கண்டறியப்பட்ட முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் பொதுத் தொகுப்புக்கு பள்ளிக் கல்வித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் கோரி கருத்துக்கள் பெறப்பட்டன. இந்நிலையில் 254 முதுநிலை ஆசிரியர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4, 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இணைப்பு பயிற்சி…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தின் அரசு பள்ளிகளில் 4,5ஆம் வகுப்புகளில் கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு தினந்தோறும் அரை மணி நேரம் பிரத்தியேக பிரிட்ஜ் கோர்ஸ் பயிற்சி அளிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரி செய்ய அடிப்படை திறனாய்வு மதிப்பீட்டு தேர்வு 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட நிலையில் அதில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் 10 முதல் 15 சதவீதம் பேர் […]

Categories
மாநில செய்திகள்

ஜப்பான் மொழி கற்க உங்களுக்கு விருப்பமா?…. அதுவும் தமிழகத்திலிருந்தே…. அப்போ உடனே இதை பண்ணுங்க….!!!!

சென்னையில் உள்ள இந்திய ஜப்பான் தொழில் வர்த்தக சபை சார்பாக ஜப்பானிய மொழி பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் ஜப்பான் நிலையையே கல்வி மற்றும் கலாச்சாரத்தை வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்திய -ஜப்பான் தொழில் வர்த்தக சபை கடந்த 30 வருடங்களாக செயல்பட்டு வருகின்றது. இதன் கீழ் செயல்படும் மொழிப்பள்ளி சார்பாக ஜப்பானிய மொழி பேச்சு மற்றும் எழுத்து பயிற்சிக்கான அடிப்படை வகுப்பு நடைபெறுகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் நேரடியாக மற்றும் ஆன்லைன் மூலமாக கலந்து கொள்ளலாம். […]

Categories
மாநில செய்திகள்

அம்மாடியோ இத்தனை லட்சம் பேரா?…. அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போர்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் நிலவரப்படி அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் மொத்த எண்ணிக்கை 67,23,682 என தெரியவந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது வழக்கம். அவ்வகையில் அரசு வேலைக்காக பதிவு செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருப்பரின் எண்ணிக்கையை ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அக்டோபர் மாத நிலவரப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் மொத்த எண்ணிக்கை 67 லட்சத்து 23 ஆயிரத்து […]

Categories
மாநில செய்திகள்

சபரிமலை செல்ல வாடகைக்கு அரசு பேருந்துகள்…. இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்…. முக்கிய அறிவிப்பு …!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஏராளமான பக்தர்கள் சுவாமியை  தரிசனம் செய்ய செல்கின்றனர். இந்நிலையில் மண்டல பூஜைக்கான கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில சபரிமலைக்கு குழுவாக செல்வோர் அரசு விரைவு பேருந்துகளை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. 10க்கும் மேற்பட்டோர் குழுவாக முன்பதிவு செய்தால் […]

Categories

Tech |