Categories
மாநில செய்திகள்

மின் இணைப்போடு ஆதார் இணைப்பு….. இதை செய்தால் கடும் நடவடிக்கை…. மின்வாரியம் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது. தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மேலும் ஒரு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்த வாரம் மழைப்பொழிவு ஓரளவு குறைந்துள்ள நிலையில் நேற்று முதல் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை எதிரொலியாக விருதுநகர் மற்றும் தேனி […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு இனியும் வேடிக்கைப் பார்க்க கூடாது..! 20-க்கும் மேற்பட்ட மீனவர்களை சிங்களப் படையினர் கைது செய்திருப்பதை கண்டித்த அன்புமணி.!!

புதுக்கோட்டை மீனவர்கள் 20-க்கும் மேற்பட்டோரை அவர்களின் படகுகளுடன் சிங்களப் படையினர் கைது செய்ததற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது, நேற்று மாலை கோவளம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அத்துமீறி மீன்பிடித்ததாக குற்றஞ்சாட்டி 23 மீனவர்களையும், அவர்களின் 5 மீன்பிடி படகுகளையும் சிறைபிடித்து சென்றுள்ளனர். மீனவர்கள் அனைவரையும் காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.  இந்த ஆண்டில் மட்டும் 221 தமிழக மீனவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

2023 ஆம் ஆண்டு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேச அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். மேலும் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும். ஆனால் கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரொக்க பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த மளிகை பொருட்கள் தரமற்ற இருப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில் இது சர்ச்சையை […]

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு எதற்காக?…. அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்….!!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது […]

Categories
மாநில செய்திகள்

சென்னை – சேலம் ரயில் சேவை 3 நாட்கள் முழுவதுமாக ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சேலம் ரயில் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை மற்றும் சேலம் இடையிலான ரயில் சேவை நவம்பர் 30ஆம் தேதி முதல் டிசம்பர் இரண்டாம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு காலை 6.10 மணிக்கு செல்லும் ரயில் நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் இரண்டாம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படும். அதனைப் போலவே சேலத்தில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

கௌரவ விரிவுரையாளர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு எப்போது?…. அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கான கலந்தாய்வு முடிவடைந்த உடன் கௌரவ விரிவுரையாளர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசி அமைச்சர், தமிழக முழுவதும் உயர் கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகள்,நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் கட்டப்பட்டு திறக்காத நிலையில் உள்ள கட்டிடங்கள் அனைத்தையும் விரைவுப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் காலி பணியிடங்கள் ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பேராசிரியர்களுக்கான பணியிட மாறுதல் […]

Categories
மாநில செய்திகள்

திருத்தணி செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மீண்டும் ஆன்லைன் டிக்கெட்…. வெளியான அறிவிப்பு….!!!!

திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றன. இங்கு அபிஷேகம் மற்றும் சேவா டிக்கெட்டுகள் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஆன்லைன் மூலமாக விநியோகம் செய்யப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக அனைத்து சேவைகளும் கடந்த ஆண்டு வரை ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் அபிஷேகம் மற்றும் சேவா டிக்கெட் பக்தர்களுக்கு மலைக்கோவிலில் நேரில் வருபவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 15000 புதிய வீடுகள்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு குடிசை மாற்று வாரியத்தின் பெயரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று மாற்றியமைத்தார். அந்தத் திட்டத்தின் விதிமுறைகளையும் மாற்றி அமைத்துள்ளார். அதே சமயம் குடும்பத் தலைவியின் பெயரில்தான் வீடுகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உங்க திட்டத்தின் கீழ் நகர்ப்புற வீடுகள் கட்டித் தரப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் விளையாடுவதற்கான தனியாக மைதானம் கட்டித் தரப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக பேசிய அமைச்சர் அன்பரசன், தற்போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மீனவர்கள் 23 பேரை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும், அவர்களுடைய மீன்பிடி படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 28.11.2022 அன்று 23 மீனவர்களும் அவர்களது 5 மீன்பிடிப்  படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டில் மட்டும் 221 […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

கனமழை எதிரொலி : 2 மாவட்டங்களுக்கு இன்று (29.11.22) விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த 29ம் தேதி அன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வந்தது. இதனை தொடர்ந்து சில நாட்களாகவே மழை பெய்யாமல் குளிர் மட்டுமே இருந்து வந்த நிலையில் நேற்று முதல் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

19.24 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைப்பு…. நீங்களும் உடனே இணைச்சிருங்க…!!!

தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் உள்ள 2,811 மின் அலுவலகங்களிலும் நேற்று முதல் தொடங்கியது. இந்த முகாம்கள் வரும் டிச.31ம் தேதி வரை நடக்கிறது. காலை 10.30 முதல் மாலை 5.15மணி வரையிலும் விடுமுறை நாட்களிலும் சிறப்பு முகாம்களில் சென்று ணைப்பு செய்துகொள்ளலாம். இதுபற்றி அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, தொடங்கிய முதல் நாளே சிறப்பு முகாம்கள் மூலம் 2.28 லட்சம் இணைப்புகளும், ஆன்லைன் மூலம் 2.02 […]

Categories
மாநில செய்திகள்

அட நம்ம ஊர்ல இவ்வளவு இருக்கா…? நாட்டிலேயே தமிழ்நாடு தான் டாப்…. வெளியான ரிப்போர்ட்…!!

இந்தியாவில் பொருளாதார ரீதியாக வளர்ந்த மாநிலங்களில் பட்டியலில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது. ஆனால் இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளை கொண்டு மிக அதிகமான தொழில்துறை மயமான மாநிலங்களில் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள்கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் உள்ள மொத்த தொழிற்சாலைகளில் 15 சதவீதம் தமிழகத்தில் இருப்பதாகவும் இந்த ஆய்வு வழியாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 முக்கிய துறைமுகங்களில் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

புரட்சித்தலைவி அம்மாவின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம்….. மெரினா நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்படும்…. ஓபிஎஸ் அறிக்கை..!!

அஇஅதிமுக நிரந்தர பொதுச்செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலட்சியம் வெற்றி பெற வேண்டுமானால் அந்த லட்சியத்தின் நியாயத்தை விளக்கிவிட்டால் போதாது. அந்த இலட்சியத்திற்கு பலத்தையும் சேர்த்ததாக வேண்டும். ஏனெனில் எவ்வளவு நியாயமான லட்சியமும் பலத்துடன் கூடி இருந்தாலொழிய […]

Categories
மாநில செய்திகள்

இந்த வருடம் பொங்கல் பரிசுத்தொகுப்பில் குளறுபடி வராது….! அமைச்சர் உறுதி…. மக்கள் மகிழ்ச்சி…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி விமர்சையாக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஏழை எளிய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அரசு சார்பாக பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. சென்ற வருடம் போல இல்லாமல் இந்த வருடம் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் சென்ற வருடம் வழங்கப்பட்ட 21 பொருட்களின் தரம் குறைவாக இருந்ததாக புகார் எழுந்ததையடுத்து ரொக்க பரிசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 To 12ம் வகுப்பு மாணவர்களுக்கான…. அரையாண்டு தேர்வு எந்தெந்த நாட்களில்…. முழு விவரம் இதோ…!!!

தமிழகம் முழுவதும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு குறித்த அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆறாம் வகுப்பு முதல் பண்ணிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 6, 8, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும், 7,9,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையிலும் தேர்வு நடைபெறும். அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

பாதுகாப்பான குடிநீர் வினியோகம்… பொதுமக்களுக்கு அறிவுரை…. சென்னை குடிநீர் வாரியம் தகவல்…!!!!!

சென்னை குடிநீர் வாரியம் சார்பாக கீழப்பாக்கம், வீராணம், செம்பரம்பாக்கம், புழல் சூரப்பட்டு நீரேற்று நிலையங்கள், நெம்மேலி, மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலமாக தினமும் 1,000 மில்லியன் லிட்டர் பாதுகாப்பான குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகிக்கபடுகிறது. இதற்காக 300 இடங்களில் தினமும் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பருவ மழை காரணமாக தற்போது 600 இடங்களில் ஆய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை 24,520 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு குடிநீரின் தரம் பரிசோதனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, கேரளா கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக 28-11-2022 அன்று தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால், புதுச்சேரி மற்றும் வட தமிழகம் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 29-11-2022 முதல் […]

Categories
மாநில செய்திகள்

மின் எண்ணுடன் ஆதாரை இணைப்பதால்..‌. இது ரத்து செய்யப்படாது…? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..!!!!

சென்னையில் இன்று மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாமை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, ஆதார் எண்ணை மின் இணைப்பு என்னுடன் இதுவரை 15 லட்சம் மின் இணைப்பு தாரர்கள் இணைத்து இருக்கின்றனர். இன்று முதல் வருகிற டிசம்பர் 31-ம் தேதி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதற்காக இன்னும் விரிவாக பணிகளை மேற்கொள்ள தமிழக […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. சிறுதானிய உணவுகளுக்கு புதிய திட்டம்…. நபார்டு வங்கி அறிவிப்பு….!!!!

இந்திய நபார்டு வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் விவசாயிகள் திணை, வரகு, சோளம், கம்பு, ராகி போன்ற சிறுதானிய பயிர்களை அதிக அளவில் பயிரிட்டனர். அது தமிழர்களின் பாரம்பரிய உணவாகவும் இருந்தது. ஆனால் தற்போது மக்கள் அரிசியை உணவாக சாப்பிடுகின்றனர். மேலும் துரித வகை உணவுகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இவற்றை சாப்பிடுவதால் மக்களுக்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அதிக அளவில் ஏற்படுகிறது. இதனால் மக்கள் மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவமனைகளில் கொரோனா கட்டாய பரிசோதனைக்கு தளர்வு…? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டை ஐந்து விளக்கு பகுதியில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்து  பேசியுள்ளார். அப்போது கூறியதாவது, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கு விரைவில் தளர்வு அளிக்கப்படும். அறுவை சிகிச்சை செய்யப்படுபவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்படும். கொரோனா பாதிப்பானது சீனாவில் தொடர்ச்சியாக இருந்து வந்தாலும் இந்தியாவில் பாதிப்பு இல்லை. அதனால் சர்வதேச விமான நிலையங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றது. மேலும் வெளிநாட்டில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொறியியல் “கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்”…. வெளியான முக்கிய தகவல்….!!!!

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 400-க்கும் மேற்பட்ட  பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு 1 லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் காலியாக இருந்தது. அவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் 3  சுற்றுகள்  மூலம் 58,307 இடங்கள் நிரப்பப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பிஇ, பி.டெக் படிப்புகளில் சேர்ந்த […]

Categories
மாநில செய்திகள்

சீன பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்….!!!!!

மக்கள்  நல்வாழ்வுத்துறை அமைச்சர்  செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். மத்திய அரசு சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தல்கள் கட்டாயமாக பின்பற்றப்படும். ஆனால் விமான நிலையங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய  தேவையில்லை என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இந்நிலையில் மருத்துவமனைகளில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

மதுரை – விழுப்புரம் விரைவு ரயில் வழக்கம் போல இயங்கும்…. பயணிகளுக்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!

பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை – விழுப்புரம் விரைவு ரயில் ஆனது நவம்பர் 28ஆம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை மதுரை – திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை என்பதனால் மதுரை – விழுப்புரம் விரைவு ரயில் வழக்கம் போல மதுரையிலிருந்து இயக்கப்படும் என்று மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதேபோல மதுரை -கச்சிகுடா வராந்திர விரைவு ரயில் நவம்பர் 30ம் தேதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என் இமேஜை காலி செய்ய கோடியில் செலவு…. பாஜகவை குற்றம்சாட்டும் ராகுல் காந்தி…!!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைபயணம் கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா என்று தற்போது சென்று கொண்டிருக்கிறது. ராகுல் காந்தியின் யாத்ராவுக்கு பல்வேறு எதிர்ப்புகளும், விமர்சனங்களும் எழத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தனிப்பட்ட தாக்குதல் மூலம் தனது இமேஜை சேதப்படுத்த பாஜக பல ஆயிரம் கோடிகளை செலவு செய்கிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய பிரதேசம், […]

Categories
மாநில செய்திகள்

பைக் ஓட்டிகளே உஷார்…! இதை செய்தால் அவ்வளவு தான்…. உயர்நீதிமன்றம் அதிரடி…!!

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் விக்னேஷ் என்பவர் சமீப காலமாகவே பலரும் இருசக்கர வாகனங்களில் வேகமாக சென்று சாகசங்கள் செய்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வது அதிகரித்து வருகிறது என்று  உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். இந்த மனுவில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் அடிப்படையில் கடந்த ஐந்து வருடங்களில் இருசக்கர வாகனங்களை வேகமாக ஓட்டியது, வாகனங்களின் வடிவத்தையும், சைலன்சர்களை மாற்றியும் ஒட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை தீபத்தில் 22 லட்சம் பேருக்கு…. அடடே பக்தர்களுக்கு சூப்பர் ஏற்பாடு…!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது. பின்னர் டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மழை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்நிலையில் அன்றைய தினம் திருவண்ணாமலையில் மட்டும் சுமார் 22 லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்க ஏற்பட்டு செய்யப்பட்டுள்ளது. அதற்காக நகரில் 112 பேருக்கு. கிரிவல […]

Categories
மாநில செய்திகள்

100 நாள் வேலை திட்டத்தை நிறுத்த முடிவு…? வெளியான முக்கிய தகவல்…!!!

மத்திய அரசு இந்தியாவில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு வருடத்திற்கு 100 நாட்கள் வரை வேலை வாய்ப்பு கிடைக்கும். இது வேலைவாய்ப்பற்றவர்களுக்கு உதவியாக இருக்கும். இதில் நீர் வழித்தடங்கள் சீரமைப்பது, புதிய பண்ணை குட்டைகளை அமைப்பது, மரக்கன்றுகள் நட்டு வனவளம் பெருக்குவது, கிராமங்களில் ஏரி குளங்கள் தூர் வாருவது உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு…! நெருங்கும் பொதுத்தேர்வு…. ஹால் டிக்கெட் Download செய்வது எப்படி…??

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தேதி மற்றும் பாடவாரியான தேர்வு அட்டவணையானது கடந்த நவம்பர் மாதம் ஏழாம் தேதி அன்று பள்ளிக்கல்வித்துற வெளியிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு 2023 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தொடங்க உள்ளது. ஏப்ரல் 17ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருவதையடுத்து பத்தாம் வகுப்பு ஹால் டிக்கெட் விரைவில் வெளியாகும் […]

Categories
மாநில செய்திகள்

சிறைச்சாலையில் இப்படி ஒரு நவீன வசதி….. விரைவில் அனைத்து சிறைகளிலும்…. வெளியான அறிவிப்பு…!!!!

மதுரை மத்திய சிறையில் சிறை கைதிகளை சந்திக்க வரும் பார்வையாளர்கள் இன்டர்காம் மூல உரையாடும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளை நவீனமயமாக்கும் பல திட்டங்களையும் சிறை துறை அமல்படுத்தி வருகின்ற நிலையில் அதன் ஒரு பகுதியாக சிறைவாசிகள் நேர்காணல் அறையை நவீனப்படுத்தும் திட்டம் புழல் மற்றும் கோவை மத்திய சிறையில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை, திருச்சி மத்திய சிறைச்சாலைகளில் கைதிகள் – குடும்பத்தினர் சந்திக்கும் இடத்தில் கம்பிகளுக்கு பதிலாக கண்ணாடி தடுப்பு அமைத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் திடீர் கட்டுப்பாடு….? அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

சீனாவில் கொரோனா மீண்டும் அதிகமாக பரவி வருவதால் சீனாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து மத்திய அரசிடம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் உள்ள சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை 2% பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்குமே காய்ச்சல் பரிசோதனை […]

Categories
மாநில செய்திகள்

அக்கறை காட்டுவதில்லை..! சிறார்களுக்கு ஆன்லைன் லாட்டரி விளையாட்டு தெரிய காரணம் பெற்றோர் தான்…. மதுரை ஐகோர்ட் அதிருப்தி..!!

சிறார்களுக்கு ஆன்லைன் லாட்டரி, சூதாட்ட விளையாட்டுகள் பற்றி தெரிய வந்ததற்கு பெற்றோரே  காரணம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. நெல்லையை சேர்ந்த ஐயா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில் ஆன்லைன் லாட்டரிகள் விளையாட்டுகளுக்கு இளம் தலைமுறையினரை ஈர்க்கும் விதமாக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன, அதற்கான சந்தைகளும் தற்போது காலங்கள் போல அதிகரித்து வருகின்றன. இது போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதால் கடன், வறுமை போன்ற பல்வேறு பிரச்சனைகள் […]

Categories
மாநில செய்திகள்

20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம்..!!

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை.. இன்று காலை புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகில் 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, மாலை 3 மணியிலிருந்து 4 மணிக்குள் இலங்கை பகுதியான காரைநகர் தென்கிழக்கே கோவளம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அத்துமீறி மீன்பிடித்ததாக குற்றம் சுமத்தி 4 படகுகளில் இருந்த […]

Categories
மாநில செய்திகள்

தப்பவே முடியாது….! கிராம ஊராட்சிகள் இனி மாநில அரசின் கைகளில்…. வெளியான உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளினுடைய நிதி நிர்வாகத்தை கையாள்வதற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் அரசு அறிவிக்கும் புதிய திட்டம் ஒவ்வொன்றிற்கும் புதிய வங்கி கணக்குகளை தொடங்கி அதை பராமரிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதன் பிறகு மீண்டும் ஆய்வு செய்வது உள்ளிட்ட பல வேலைகளும் இருக்கும். அதன்படி தற்போது கிராம ஊராட்சிகளில் 11 வங்கி கணக்குகளையும் 31 பதிவேடுகளையும் ஊராட்சி துறை பராமரித்து வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது காகிதம் இல்லா பயன்பாட்டை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு நேரத்தில் மாற்றம்….? குடிமகன்கள் ஷாக்…. உயர்நீதிமன்றம் அதிரடி….!!!!

தமிழகத்தில் அரசு டாஸ்மாக்கின் கீழ் மதுபான விற்பனை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மதுபான விற்பனையை அரசு மேற்கொண்டுள்ளது குறித்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் இருந்த் போதிலும் கள்ளச்சாராயம் விற்பனையை தடுப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் முழுமையாக மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசு புதிதாக டாஸ்மாக் கடைகளை எங்கும் அமைக்காது என்றும், கடைகளுக்கான இடம் மாறுதல் மட்டுமே செய்யப்படும் என்றும் டாஸ்மாக் திறக்கும் நேரத்தை […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!…. “ரூ. 1000 ரொக்கம், மஞ்சள் பை”….. தமிழக அரசின் அசத்தலான பொங்கல் பரிசு தொகுப்பு?….!!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கரும்பு வெல்லம், மற்றும் ரொக்கப் பணம் போன்ற பரிசுத்தொகுப்பு வழங்கப்படும். ஆனால் கடந்த வருடம்  மக்களுக்கு பொங்கல் பரிசாக மளிகை சாமான்கள், கரும்பு, நெய் மற்றும் வெல்லம் உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் பலரும் பெரியளவில் எதிர்பார்த்த 1000 ரூபாய் ரொக்க பணமானது வழங்கப்படவில்லை. அதன் பிறகு பொங்கல் […]

Categories
மாநில செய்திகள்

“அதிவேகம் ஆபத்தில் முடியும்”….. பைக் சாகசம் செய்து இணையத்தில் வீடியோ….. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு…..!!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விக்னேஷ் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, சமீப காலமாகவே இரு சக்கர வாகனங்களில் வேகமாக சென்று அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றும் செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. கடந்த 5 வருடங்களில் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியது, உரிய அனுமதி பெறாமல் இரு சக்கர வாகனத்தின் வடிவங்களை மாற்றி அமைத்து ஓட்டியது, சைலன்ஸர்களை மாற்றியது போன்ற வழக்குகள் கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது. அதன் பிறகு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இனி 1200 இல்ல, 5000 தான்”…. அண்ணாமலை போட்ட பலே பிளான்….. நான் ஸ்டாப் ஆக்ஷனால் டென்ஷனில் திமுக…..!!!!!

தமிழகத்தில் பாஜக மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்து வருகிறது. திமுகவின் செயல்பாடு களுக்கு தொடர்ந்து டஃப் கொடுத்து வரும் பாஜக அடுத்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் கூடுதல் இடங்களை கேட்டுப் பெறவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. சும்மா பெயருக்காக இருக்கும் சில கட்சிகள் தேச விரோத செயல்களில் ஈடுபடுகிறது. நம்முடைய நாட்டுக்காக […]

Categories
மாநில செய்திகள்

மதுவிற்பனை…. பிற்பகல் 2 – இரவு 8 மணி வரை ஏன் மாற்ற கூடாது?”…. பள்ளி மாணவர்களுக்கு விற்கப்படுவதில்லை என உறுதிபடுத்த முடியுமா? என ஐகோர்ட் மதுரைக்கிளை கேள்வி..!!

பள்ளி மாணவர்களுக்கு  மது விற்பனை செய்யப்படுவதில்லை என தமிழக அரசு உறுதியாக சொல்ல முடியுமா? என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதோடு மது விற்பனையை பிற்பகல் 2:00 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன்பரிசீலிக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினார்கள்.. திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் மற்றும் மதுரையை சேர்ந்த கே.கே ரமேஷ் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.. அதில் ஒட்டுமொத்தமாக […]

Categories
மாநில செய்திகள்

“இந்த மாதம் தேர்வு கிடையாது”….. தேதி திடீர் மாற்றம்…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் தமிழகத்தில் அனைத்து மாவட்ட வருவாய் வட்டங்களில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்நிலையில் தற்போது கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் நவம்பர் 7ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக பெறப்பட்டன. பணியிடங்களுக்கான […]

Categories
மாநில செய்திகள்

உணவு டெலிவரி: சென்னையில் தொடங்கியது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் திட்டம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

சென்னை நுங்கம்பாக்கம் வணிகவளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனம் ஆன பிகாஸ், கோ சாப் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து உணவு டெலிவரி செய்வதற்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வழங்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் காய்கறி, உணவு ஆகியவை டெலிவரி செய்யக்கூடிய தனியார் நிறுவனம் ஊழியர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஊக்குவிக்க முடிவுசெய்யப்பட்டு முதல் கட்டமாக 50 ஸ்கூட்டர்களை வழங்கியிருக்கிறது. விரைவில் தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் ஸ்கூட்டர்களை வழங்குவதற்கு திட்டமிட்டு உள்ளது. இதனிடையில் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : 18 வயதிற்கு கீழானவர்கள் ஆன்லைனில் சூதாட பெற்றோரே காரணம் : ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கருத்து..!!

சிறார்களுக்கு ஆன்லைன் லாட்டரி, சூதாட்ட விளையாட்டுகள் பற்றி தெரிய வந்ததற்கு பெற்றோரே  காரணம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. 18 வயதிற்கு கீழானவர்களுக்கு ஆன்லைன் லாட்டரி போன்ற விளையாட்டுகள் தெரிய வந்தது எப்படி? அதற்கு காரணம் பெற்றோர் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதோடு அரசுக்கு உள்ளதை விட அதிக பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது, பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு செல்போன் வாங்கி கொடுத்துவிட்டு குழந்தைகள் மீது பெற்றோர் போதிய அக்கறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இன்று முதல் பெயர் மாற்றம் செய்யலாம்….. அரசு அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளது. அதனைத் தவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும் 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை  இணைத்தால்தான் மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்ற குறுஞ்செய்தி மக்களின் செல் போன் எண்ணுக்கு அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து மின் இணைப்புடன் […]

Categories
மாநில செய்திகள்

ஒருவர் 5 மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் இலவசம் தான்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒருவர் ஐந்து மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது தமிழகத்தில் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளது. அதனைத் தவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும் 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் […]

Categories
மாநில செய்திகள்

கொள்ளைக்காரனும், கொலைக்காரனும் கட்சி நடத்துறாங்க!…. புகழேந்தி சரமாரி பேச்சு….!!!!

கரூரில் அ.தி.மு.க ஓபிஎஸ் அணியின் செய்திதொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் மட்டும் தான் வெற்றியடைந்தார். இதனிடையில் தோல்வியடைந்த ஜெயக்குமார் பேசக் கூடாது. பழனிசாமியை மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இல்லை. பொதுக் குழுவில் வீசிய பாட்டிலில் ஆசிட் அடித்திருந்தால் என்ன ஆவது..?. கொள்ளைக்காரனும், கொலைக்காரனும் கட்சி நடத்துகிறார்கள். அனைவரும் விரைவில் சிறைக்கு போக போகிறார்கள். ஏனெனில் கட்சி காப்பாற்றப்பட வேண்டும். இது எம்.ஜி.ஆர். மீட்டெடுத்த கட்சி ஆகும். தமிழ்நாட்டில் DVAC […]

Categories
மாநில செய்திகள்

காலம் மாறிப்போச்சு!…. ராணுவ வீரரையே மிரட்டுறாங்க…. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஸ்பீச்….!!!!

அரசியல் சாசன தினத்தையொட்டி, அதை நாடு முழுவதும் பரப்பும் அடிப்படையில் 12 பைக் பந்தய வீரர்கள் 9 மாநிலங்களுக்கு பயணித்து தமிழகம் திரும்பியதை கொண்டாடும் விதமாக சென்னை எழும்பூரிலுள்ள தனியார் பள்ளி அரங்கில் நேற்று (நவ…27) விழா நடைபெற்றது. அதாவது, இந்த பயணத்தில் 15 தினங்களில் 6000 கி.மீ இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டு 10 லட்சம் மக்களுக்கு அரசியல் அமைப்பு சட்டத்தை எடுத்துக் கூறியதை கொண்டாடும் விழா நடைபெற்றது. இவற்றில் சிறப்பு விருந்தினராக தமிழக பா.ஜ.க […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த மூன்று மணி நேரங்களுக்கு மழை…. எந்தெந்த மாவட்டம் தெரியுமா…? இதுல உங்க ஊர் இருக்கா…!!!

தமிழகத்தில் கடந்த 29ம் தேதி அன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வந்தது. இதனை தொடர்ந்து சில நாட்களாகவே மழை பெய்யாமல் குளிர் மட்டுமே இருந்து வந்த நிலையில் நேற்று முதல் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டணம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ஈரோடு, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

அரசுப்பள்ளி மாணவர்களின் அறிவை வளர்க்க…. முதல்வர் கொண்டு வந்த சூப்பர் திட்டம்… சற்றுமுன் தொடக்கம்…!!!

திருச்சி பாப்பாகுறிச்சி அரசு பள்ளியில் வானவில் மன்றத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனால் தமிழகம் முழுவதும் உள்ள 13,200 அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாணாக்கர்களுக்கு கணிதம் மற்றும் அறிவியல் பரிசோதனை செய்து காட்டப்பட உள்ளது. 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர் மதியம் 2 மணி வரை இந்த பரிசோதனைகளை செய்து பார்க்க உள்ளனர். இந்த திட்டத்திற்கு ரூ.25 வரை செலவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் இடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதமாகவும், குழந்தைகளுக்கு இயல்பாக […]

Categories
மாநில செய்திகள்

திமுக-வில் 2 புதிய அணிகள் உருவாக்கம்….. அதிரடி உத்தரவு….!!!

திமுகவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இரண்டு அணிகளுக்கு மாநில நிர்வாகிகளை நியமனம் செய்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அதன்படி அமைப்பு சாரா ஒட்டுநர் அணியை உருவாக்கி அதற்கு தலைவராக கதிர் ஆனந்தும், விளையாட்டு மேம்பாட்டு அணி உருவாக்கி அதற்கு செயலாளராக தயாநிதி மாறனும் நியமிக்கப்பட்டுள்ளனர். உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்களாக ஆற்காடு வீராசாமி, டி கே எஸ் இளங்கோவன், தயாநிதிமாறன், சுப தங்கவேலன், எஸ் எஸ் பழனி மாணிக்கம் இதோடு பல்வேறு பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து உத்தரவிட்டிருக்கிறார் துரைமுருகன்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“டார்கெட் 24,00,000″…. புதிய யுக்தியை கையிலெடுத்த பாஜக….. தேர்தலில் அண்ணாமலைக்கு அக்னி பரீட்சை….!!!!!

தமிழகத்தில் வருகிற 2024-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற  வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக தீவிர களப்பணி ஆட்சி வருகிறது. சமீபத்தில் தமிழகம் வந்த அமித்ஷா திமுகவில் குடும்ப அரசியல் நடைபெற்றுக் கொண்டிருப்பதாலும், அதிமுக வலுவிழந்து விட்டதாலும் தற்போது தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த தருணத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு அந்த இடத்தை நாம் நிரப்ப வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அதன் பிறகு தமிழக மக்கள் மத்தியில் பிரதமர் மோடி மீது நல்ல […]

Categories

Tech |